tag:blogger.com,1999:blog-7315198803238601503.post2511251774234097887..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: டெய்லர் தொடர் வரிசையின் நிரூபணம்சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-71758273996817307682012-05-04T09:16:48.456+05:302012-05-04T09:16:48.456+05:30"திருவாளப்புத்தூர் முஸ்லீம் " ஆப்ப கையோட..."திருவாளப்புத்தூர் முஸ்லீம் " ஆப்ப கையோட கொண்டுவந்து , அவருக்கு அதை அடித்து விடவேண்டு என்று கேட்டுக்கொண்டுள்ளார்.Tamilanhttps://www.blogger.com/profile/02723752786754606087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-69434113679381896312012-05-04T07:48:05.029+05:302012-05-04T07:48:05.029+05:30வாங்க சகோ வவ்வால்
கணக்கு மணக்கு பிணக்கு ஆமணக்கு இ...வாங்க சகோ வவ்வால்<br /><br />கணக்கு மணக்கு பிணக்கு ஆமணக்கு இது நம் மகாகவி பாரதி சொன்னது அல்லவா!<br />இவர் ப்ரூக் டெய்லர் 17 ஆம் நூற்றாண்டு கணித மேதை.இவர் பெர்னூலி எல்லாம் சம் கால்த்து ஆள்கள்.டெய்லர் தொடரை பெர்னூலி சரியில்லை என்று முதலில் சொல்லி விட்டாராம்.<br /><br />இந்த வெள்ளக்காரன்களின் சர் நேம் வைத்து குடும்பம் முனோர்கள் கண்டுபிடிப்பது நம் சாதி முறை போன்றது.ஒருவேளை எலிசபெய்த் டெய்லரும் ப்ரூக் டெய்லரும் உறவினர்களாக் இருக்கும் வாய்ப்பு உண்டு.<br /><br />Brook Taylor FRS (18 August 1685 – 29 December 1731) was an English mathematician who is best known for Taylor's theorem and the Taylor series.<br /><br />http://en.wikipedia.org/wiki/Brook_Taylor<br /><br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-13695254172399953912012-05-03T19:47:09.734+05:302012-05-03T19:47:09.734+05:30சகோ.சார்வாகன்,
கணக்கு ,பிணக்கு,ஆமணக்கு நமக்கு , ச...சகோ.சார்வாகன்,<br /><br />கணக்கு ,பிணக்கு,ஆமணக்கு நமக்கு , சரி வந்ததுக்கு ஒரு சந்தேகம் கேட்டுப்போறேன் ....<br /><br />ஹி..ஹி...டெய்லர் சமன் பாட்டை கண்டுப்பிடித்தது எலிசபெத் டெய்லரா ?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-27276663439968750192012-05-02T16:58:15.584+05:302012-05-02T16:58:15.584+05:30வாங்க திருவாளர் திருவாளப்புத்தூர் முஸ்லிம் அவர்களே...வாங்க திருவாளர் திருவாளப்புத்தூர் முஸ்லிம் அவர்களே<br />நம் தளத்தில் கேட்ட்கப்படும் கேள்விகளுக்கு இங்கேயே உடனே பதில் அளித்து விடுவது வழ்க்கம்.நீங்கள் சொல்வது உண்மையாயின் ஒன்று செய்யுங்கள்.என் கேள்வி+உங்கள் பதில் இரண்டையும் இங்கே வெட்டி ஒட்டுங்கள் பார்த்துவிட்டு விமர்சிக்கிறேன்.<br /><br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-7511819021417433412012-05-02T12:12:39.196+05:302012-05-02T12:12:39.196+05:30இந்த பதில் தருமி அவர்களுக்கு அனுப்பியது தங்களுக்கு...இந்த பதில் தருமி அவர்களுக்கு அனுப்பியது தங்களுக்கும் அதே பதில் பொருந்தும் என்று நினைக்கின்றேன்.சார் முஸ்லிம்கள குறை கண்டு பிடிகுறது இருக்கட்டும்.உங்க முழு கட்டுரைக்கும்(இஸ்லாமும் பெண்களும் ...2 / WHY I AM NOT A MUSLIM ... 18),நீங்க கேட்ட அத்தனை கேள்விக்கும் ஒன்னு விடாம பதில் சொல்லியும்(http://tvpmuslim.blogspot.in/2011/11/blog-post_24.html) உங்க கிட்ட இருந்து கடந்த 5 மாதத்தில் மழுப்பலா கூட ஒரு பதிலும் இல்ல இது இமயமலையையே சோத்துக்குள்ள மறைப்பதற்கு சமம்.நீங்க கேட்ட கேள்வி சரி என்றால் நான் சொன்ன பதிலுக்கு நீங்க ஏன் மறு கேள்வி கேட்கவில்லை.உங்கள் ப்ளோகில் உள்ளது போல "கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே".உங்களை போல கேள்வி மட்டுமே கேட்க தெரிந்தவர்கள் எந்த பதிலை சொன்னாலும் ஏற்று கொள்ளாத முரட்டு முட்டாள்கள்,என்பதை தாங்களும் நிருபித்து விட்டீர்கள்.முடிந்தால் என்னுடைய கட்டுரைக்கு பதில் சொல்லுங்கள் இல்லையேல் இஸ்லாத்தை குறை சொல்வதை விட்டும் விலகி கொள்ளுங்கள்.வால்பையனுக்கும்,சார்வாகனுக்கும் கேள்வி மட்டும் தான் கேட்க தெரியும் போல.சொர்கத்து கருவிழி மங்கையர்கள் பற்றி நீங்கள் இது நாள் வரை கேட்ட வெத்து கேள்விக்கு அந்த மறுப்பில் பதில் உள்ளது.பெண்களை கேவல படுத்தி அடிமை படுத்துவது நீங்களா அல்ல இஸ்லாமா என்று கட்டுரையை முழுமையாக படித்து பதில் தரவும்.திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-83288206369643591672012-05-01T06:05:27.491+05:302012-05-01T06:05:27.491+05:30வாங்க சகோ அருள்
கல்விக்கூடங்கள் என்பது மாணவர்களை ...வாங்க சகோ அருள்<br /><br />கல்விக்கூடங்கள் என்பது மாணவர்களை நாகரிகமாக சிந்திக்க,விவாதிக்க தயார்படுத்துவதாக் இருக்க வேண்டும்.பெரும்பாலான கல்விக்கூடங்களில் மாணவர்களின் பாடத்திட்டமே மிக அதிகமாக ஆழமற்று இருப்பதும்,மதிப்பெண் பெறுதல்தான் அறிவின் அடையாளமாக ம்திக்கப்படும்தன் சமூக சீரழிவிற்கு காரணம்.<br /><br />முரட்டு ஆசிரியர்களால் படிப்பை நிறுத்திய மாணவர்கள் பலருண்டு.<br />நம்மால் முடிந்தவரை அறிவியல்&கணிதத்தை எளிமையான் தமிழில் சிந்தித்து அறியும் வண்ணம் தமிழ் சமூகத்திற்கு அளிக்க விழைகிறோம்.<br /><br />அடிக்கடி வாங்க<br /><br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-81791669475627674072012-04-30T11:32:38.061+05:302012-04-30T11:32:38.061+05:30//கல்விக்கூடங்களில் மதிப்பெண் பெறுவதும்,போட்டி போட...//கல்விக்கூடங்களில் மதிப்பெண் பெறுவதும்,போட்டி போடவுமே சொல்லிக் கொடுப்பதனால்தான் இவ்வளவு பிரச்சினைகள் என்பது நம் கருத்து//<br />கல்வி என்பதன் உன்மை பொருள் இன்று முற்றிலும் மாறி பெரும்பாலான கல்வி நிலையங்கள் மனப்பாடம் செய்யும் திறனைதான் மாணவர்களுக்கு கற்றுத்தருகின்ற்ன என்பது என் கருத்து. படிப்பின் மேல் ஆர்வம் இருந்தும் சரியான புரிதல் இல்லாமல் படிப்பை கைவிட்ட நன்பர்களும் என்க்குண்டு. எதிர்காலத்தில் இந்நிலை மாற இது போன்ற நல்ல கட்டூரைகள் தமிழில் அதிகம் வர வேண்டும்.Science in Tamilhttps://www.blogger.com/profile/02700237188292954310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-45102738098232251252012-04-10T18:03:01.441+05:302012-04-10T18:03:01.441+05:30அருமையாக சொன்னீர்கள் நரேன்,
பல முறை ஐ ஐடி,ஐ ஐ எம் ...அருமையாக சொன்னீர்கள் நரேன்,<br />பல முறை ஐ ஐடி,ஐ ஐ எம் க்கு சென்று இருக்கிறேன்.அங்கு இருப்பவர்களோ,அல்லது பாடத்திட்டமோ கூட ஒரு சிறந்த தனியார் பொறியியல் கல்லூரிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.ஆனால் என்ன ப்ராண்ட் நேம் கொண்டுவந்து விட்டார்கள்.அது உலக்ம் முழுவது விற்பனைக்கு எடுபடுகிறது.<br /><br /><br />ஐ ஐ. டிக்கு போகிறேன் தகுதித் தேர்வுக்கு பல் வருட வாழ்வை வீணடித்த பல்ரையும் அறிவேன்.வாழ்க்கை என்பது மிக எளிதானது.இயற்கையை பாழ்படுத்தாமல்,ஏதோ ஒரு நம்க்கு இயல்பாக வரும் ஒரு திற்மையை வளர்த்து அதில் பிறரோடு இணைந்து,பகிர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை என்பதை கல்விமுறைகள் சொல்லிக் கொடுக்காவிட்டால் உலகம் இப்படி அழிவுப்பதையில்தான் செல்லும்.<br /><br />கல்விக்கூடங்களில் மதிப்பெண் பெறுவதும்,போட்டி போடவுமே சொல்லிக் கொடுப்பதனால்தான் இவ்வளவு பிரச்சினைகள் என்பது நம் கருத்து. நன்றி.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-85348378442511023692012-04-10T12:10:35.039+05:302012-04-10T12:10:35.039+05:30//ஐ ஐ டி என்றால் என்றால் பெரிய பருப்பா?//
அது சின...//ஐ ஐ டி என்றால் என்றால் பெரிய பருப்பா?//<br /><br />அது சின்ன பருப்பு கூட கிடையாது. இந்திய தேசத்தின் வியர்வையனால் உருவாக்கப்பட்டு பெரும் பொருட்செலவில் நடத்தி வருப்படும் அவைகள், தேசத்திற்கு திருப்பி தந்தது ஒன்றுமேயில்லை. அது அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளுக்கு providing high talent with cheap cost என்றளவில் உள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கு நம்மாலான உதவி.<br /><br />அவைகளால் நாட்டுக்கு ஒரு நன்மையை சுட்டிகாட்ட முடியாது. தீமைகள் நிறைய, அங்கேயும் படித்து அப்புறம் ஐ.ஏ.ஸ், ஐ.பி.ஸ் ஆகி இலஞ்சம் வளர்த்ததுதான் மிச்சம்.<br /><br />நான் ஆட்சிக்கு வந்தால்??????? இவைகளின் கதவுகள் இழுத்து சாத்தி மூடப்படும். Darth vader உதவி புரிவானாக.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-31593567335512626882012-04-10T00:09:15.028+05:302012-04-10T00:09:15.028+05:30நரென்!!
டெய்லர் தொடர் வரிசையினால் பிரிக்க இய்லாத ம...நரென்!!<br />டெய்லர் தொடர் வரிசையினால் பிரிக்க இய்லாத மாறித் தொடர்பு இருந்தால் அது எளிமைப் படுத்த இயலாத சிக்க்லான வடிவமைப்புக்கு[irreducible complexity] எ.கா அகும்.<br /><br />அப்படி ஒரு எடுத்துக் காட்டு பரிணாம் எதிர்பாளர்கள் கொடுக்க இயலுமா??????<br /><br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-31831751664907673192012-04-09T23:59:09.423+05:302012-04-09T23:59:09.423+05:30வாங்க நண்பர் நரேன்,
பாருங்கள் ஒருகடினமான மாறித் ...வாங்க நண்பர் நரேன்,<br /><br />பாருங்கள் ஒருகடினமான மாறித் தொடர்பை[சிக்க்லான அமைப்பை] பல எளிய அடுக்குத் தொடராக [ எளிய அமைப்புகளாக] பிரிப்பதை டெய்லர் தொடர்வரிசை எடுத்து விள்க்கவில்லையா!<br /><br />பரிணாம்ம கணிதரீதியாக நிரூபிக்க கூடியதே.<br /><br />ப்ளாக்கர் சமன்பாடுகளுக்கு அவ்வளவு ஒத்துழைப்பது இல்லை.இணைப்பாக பிடி எஃப் கொடுக்க்லாம் என தோன்றுகிறது.<br /><br />ஐ ஐ டி என்றால் என்றால் பெரிய பருப்பா?.அனைவராலும் அனைத்தையும் புரிந்து கொள்ள இயலும்.என்ன கொஞ்சம் ஈடுபாடு,கொஞ்சம் உழைப்பு தேவை அவ்வள்வுதான்.<br /><br />அமிஞ்சிக்கரை மட்டுமல்ல அம்மாபட்டி, வரை எளிய தமிழில் அறிவியல் கொண்டு செல்வோம்!<br /><br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-31209262685394318322012-04-09T23:48:51.875+05:302012-04-09T23:48:51.875+05:30நண்பரே,
//டெய்லர் தொடர் என்பது ஒரு (முதல்) புள்ள...நண்பரே,<br /><br />//டெய்லர் தொடர் என்பது ஒரு (முதல்) புள்ளியின் சூழல் குறித்த அளவைகள் கொண்டு அறிந்து அருகே உள்ள இன்னொரு (இரண்டாம்) புள்ளியின் சூழலை அள்ப்பது என கொள்ளலாம்.//<br /><br />இந்த எளிமையான விளக்கத்தை வைத்து ஒரளவு புரிந்து கொள்ள முடிந்தது. equations எழுதும்போது அவைகளை மேலும் எளிதாக விளக்கினால் நலம்.<br /><br />இந்த டெய்லர் தொடர் வரிசையை வைத்து பரிணாமத்தை கணிதத்தின் மூலம் நிரூபிக்க முடியுமா?<br /><br />சரி இப்படியே போனால் JEE யை crack (உடைத்து) செய்து IIT-A(Aminjikarai)யில் சேரலாம்.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.com