tag:blogger.com,1999:blog-7315198803238601503.post2676414947642083785..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: மனிதன் உயிரினங்களிலேயே தலை சிறந்தவனா???:காணொளிசார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-41721824081038992282012-11-05T21:34:15.253+05:302012-11-05T21:34:15.253+05:30அபரிமிதமான நுகரும் ஆசை ஹோமொசெபியன் அழிவுக்கு காரணம...அபரிமிதமான நுகரும் ஆசை ஹோமொசெபியன் அழிவுக்கு காரணமாக அமையப் போகிறதா?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-21464474746728691702012-11-04T20:31:56.234+05:302012-11-04T20:31:56.234+05:30வணக்கம் வாங்க சகோ ஜோதிஜி,
நாசா பற்றி தேடி காணொளி உ...வணக்கம் வாங்க சகோ ஜோதிஜி,<br />நாசா பற்றி தேடி காணொளி உள்ளிட்டு தகவல் கிடைத்தால்முயற்சிக்கிறேன்<br />நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-28645050044557343452012-11-04T18:51:27.923+05:302012-11-04T18:51:27.923+05:30நாசா பற்றி இதே காணொளிகளுடன் சற்று முழுமையான விபரங்...நாசா பற்றி இதே காணொளிகளுடன் சற்று முழுமையான விபரங்களுடன் ஒரு பதிவு எழுதுங்க.<br /><br />இது என் வேண்டுகோள்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-77472218583060389822012-11-04T18:44:20.447+05:302012-11-04T18:44:20.447+05:30வாங்க சகோ இனியவன்,
டைனோசார்கள் சுமார் 10 கோடி வருட...வாங்க சகோ இனியவன்,<br />டைனோசார்கள் சுமார் 10 கோடி வருடம் பூமியில் வாழ்ந்தன. அவை ஏதேனும் தொழில் நுடபம் பயன்படுட்த்தியதா என்பதற்கு சான்றுகள் இல்லை. மதம் ,கடவுள் டைனோசார்களுக்கு இல்லை எனில் என்ன தோன்றும்??[http://www.bbc.co.uk/nature/life/Dinosaur]<br /><br />உலகில் பரிணமித்த 95% உயிரிகள் அழிந்து விட்டன. ஹோமோ செஃபியன்களின் செயலால் பூமியும் பாழ்பட்டுக் கொண்டு வருகிறது. இதில் எண்ணெய் பயன்பாட்டு தொழில் நுட்பமே,வாழ்வுமுறையே முக்கிய காரணி.<br />இதை யோசித்தால் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்<br /><br />நன்றி!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-7758292699730824542012-11-04T18:35:20.620+05:302012-11-04T18:35:20.620+05:30வாங்க சகோ யோகராஜா,
நீங்கள் கேட்டது சரியே. எனினும் ...வாங்க சகோ யோகராஜா,<br />நீங்கள் கேட்டது சரியே. எனினும் சகோ இப்ராஹிம் போன்றவர்கள் இப்போதாவது மதம் சார்ந்து விவாதிப்பதும் நன்றே.உங்கள் பதிவுகளையும் தவறாமல் படிப்பேன். <br /><br />அடிக்கடி வாங்க<br /><br />நன்றி<br />சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-3958497851344669112012-11-04T18:31:44.258+05:302012-11-04T18:31:44.258+05:30வாங்க சகோ
இப்ராஹிம் ஷேக் முகமது.
ஆதம் என்பவர் ஒர...வாங்க சகோ <br />இப்ராஹிம் ஷேக் முகமது.<br />ஆதம் என்பவர் ஒரு ஹோமோ எரக்டஸ் என ஏற்கெனெவே நம்பதிவில் நிரூபித்து இருக்கிறோம். ஹோமோ எரக்டசு மறைந்து விட்டதால் நீங்கள் கூறிய விடயம் த்வறாகி விட்டது.<br />****<br />மனித பேரினமான ஹோமோவில் சுமார் 20+ சிற்றினங்கள் பரிணமித்தன,அதில் ஹோமோ சேஃபியன்கள் மட்டுமே மிஞ்சின.ஆகவே ஆதம் ஒரு ஹோமோ சேஃபியன் என நிரூபிக்க வேண்டுகிறேன்.<br />***********<br />பதிவில் மனிதன் மட்டும் அறிவுள்ளவன் என கூறவில்லை. காணொளியும் பார்க்கவும்.<br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-6262132815235404602012-11-04T12:07:36.765+05:302012-11-04T12:07:36.765+05:30வணக்கம் சகோ,
நல்ல பதிவு. //ஹோமோ சேஃபியன்கள் கனவுல...வணக்கம் சகோ,<br /><br />நல்ல பதிவு. //ஹோமோ சேஃபியன்கள் கனவுலகில் வாழ இயற்கைவிடுமா என்பதே கேள்வி.ஒருவேளை ஹோமோ சேஃபியன்களும் பிற உயிரிகள் போல் அற்றுபோய் வேறு அறிவுள்ள உயிரிகள் பல் மில்லியன் ஆண்டுகள் கழித்து பரிணமித்து அகழ்வாய்வுகள் செய்யும் போது இப்படம் போல் கிடைக்கலாம்!!!//<br /><br />அந்த படங்களில் வேதப்புத்தகங்களிலிருந்து ஒன்று கூடவா கிடைக்காது???எல்லாம் அழித்தொழிக்கப்பட்டுவிடுமா?பிறகு என்ன...அன்று ஒரு தூதர் முளைத்து "வேதம் புதிது" காட்டப்படும் கவலையை விடுங்கள்!!!!!!!!!!! Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-38816586022562758772012-11-04T10:38:28.070+05:302012-11-04T10:38:28.070+05:30//ஆதமுடைய மக்களை மேன்மைப் படுத்தினோம் . தரையிலும் ...//ஆதமுடைய மக்களை மேன்மைப் படுத்தினோம் . தரையிலும் கடலிலும் சுமந்து செல்ல வைத்தோம்.தூயமானவற்றை அவர்களுக்கு வழங்கினோம்.நாம் படைத்த அதிகமான படைப்புகளைவிட அவர்களை சிறப்பித்தோம். குர்ஆன் 17;70//<br /><br />நீங்கள் கூறியதற்கு நாம் ஏதாவது ஆதாரம் கேட்டோமா....அது கடவுளால் அருளப்பட்டது என்பதை எதை வைத்து நம்பினீர்கள் என்று கேட்டோமா..<br /><br />பரிணாமத்திற்கு ஆதாரம் தேடும் நீங்கள் எப்படி குர்ரான் கடவுளால் அருளப்பட்டது என்பதற்கு ஆதாரம் தேடவில்லை? பயப்படுகின்றீர்களா?<br />பரிணாம ஆதாரங்களை ஒரு சவப்பெட்டிக்குள் அடைத்துவிடுமளவிற்குத்தான் புதைபடிவங்கள் கிடைத்துள்ளன..ஆனால் கடவுள் பற்றிய ஆதாரங்கள் எங்கே அவற்றை சவப்பெட்டியல்ல ஒரே ஒரு புத்தகத்திற்குள் இருக்கின்றது என்று கூறுகின்றீர்கள்..கேட்டால் குர்ரானில் இரண்டு வசனம் வரும்...kkhttps://www.blogger.com/profile/11358201591837247908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-73081719895215914962012-11-04T10:12:38.209+05:302012-11-04T10:12:38.209+05:30ஆதமுடைய மக்களை மேன்மைப் படுத்தினோம் . தரையிலும் கட...ஆதமுடைய மக்களை மேன்மைப் படுத்தினோம் . தரையிலும் கடலிலும் சுமந்து செல்ல வைத்தோம்.தூயமானவற்றை அவர்களுக்கு வழங்கினோம்.நாம் படைத்த அதிகமான படைப்புகளைவிட அவர்களை சிறப்பித்தோம். குர்ஆன் 17;70<br /><br />////ஒருவேளை ஹோமோ சேஃபியன்களும் பிற உயிரிகள் போல் அற்றுபோய் வேறு அறிவுள்ள உயிரிகள் பல் மில்லியன் ஆண்டுகள் கழித்து பரிணமித்து அகழ்வாய்வுகள் செய்யும் போது இப்படம் போல் கிடைக்கலாம்!!!///<br />ஏன் மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உள்ள அறிவுள்ள உயிரிகள் வாழ்ந்ததை அகழ் ஆய்வுகள் கண்டுபிடிக்கவில்லை.?<br /><br />அதென்ன ஒரே ஒரு உயிரியான் ஹோமோ சேஃபியன்கள்மட்டும் அறிவுள்ள உயிரிகளாக பரிணமித்தது எப்படி? அதன் கிளைகளில் ஏதேனும் ஒரு உயிராவது பேசும் அளவுக்காவது பரினமிக்கவில்லையே ஏன்?அது கூட முடியாது எனில் மழை மற்றும் இயற்கை கடுமைகளிளிருந்து தனைகளை பாதுகாத்துக் கொள்ள முயற்சித்து அதற்கேற்றவாறு ஒரு இடத்தை உருவாக்கக் கூட முடியவில்லையே .<br />Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.com