tag:blogger.com,1999:blog-7315198803238601503.post4268813780540955236..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: சகோ மு மாலிக்கின் அர்த்தமுள்ள பதிவும்,நண்பர் வெட்டிப் பேச்சின் வீண் பதிவும்.சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-15067857537778179222014-02-20T03:29:43.739+05:302014-02-20T03:29:43.739+05:30Dear Sarvagan,
You are doing an excellent work. W...Dear Sarvagan,<br /><br />You are doing an excellent work. Well done. I have been following you for a while and I would like to talk to you. You can reach me at premkug@gmail.com.Please let me know your email id. <br /><br />Note: You dont have to publish this comment. :-)<br /><br />Thanks a lot,<br />Prem.பிரேம்ஜிhttps://www.blogger.com/profile/18153661460890426710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-4863932674321562232014-02-10T14:28:01.392+05:302014-02-10T14:28:01.392+05:30உங்களின் சில பதிவுகளையே சுட்டியாக இணைத்துள்ளேன் சக...உங்களின் சில பதிவுகளையே சுட்டியாக இணைத்துள்ளேன் சகோ..<br />நன்றி...........Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-13770040153132273272014-02-04T13:25:18.786+05:302014-02-04T13:25:18.786+05:30நன்றி நண்பர் காரிகன்!!!நன்றி நண்பர் காரிகன்!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-17145337418337158012014-02-04T13:24:32.352+05:302014-02-04T13:24:32.352+05:30சகோ இனியவன்,
நம்ம் மத்வாத சகோக்கள் என்னத்தை புதித...சகோ இனியவன்,<br />நம்ம் மத்வாத சகோக்கள் என்னத்தை புதிதாய் சொல்ராக. அரைத்த மாவையேஏஏஏஏஎ அரைத்து ம்ம்ம்ம்ம்ம்ம்ம் போரடிக்குது.<br />நேரம் இருப்பின் முயற்சிப்ப்போம். முடிந்தால் முக்கிய ,பிடித்த வாதங்களை இங்கே வெட்டி ஒட்டுங்களேன். மிக்க நன்றி!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-51498502894151618782014-02-04T13:22:10.309+05:302014-02-04T13:22:10.309+05:30வாங்க சகோ மாலிக்,
அந்தப் புத்த்கம் படிக்க முயல்கிற...வாங்க சகோ மாலிக்,<br />அந்தப் புத்த்கம் படிக்க முயல்கிறேன்.தொடர்ந்து எழுதுங்கள். நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-1827930737297321192014-02-04T13:21:07.293+05:302014-02-04T13:21:07.293+05:30வருண் மச்சான்,
//மொதல்ல வேதாந்தினு சொல்ற வெளக்கெண்...வருண் மச்சான்,<br />//மொதல்ல வேதாந்தினு சொல்ற வெளக்கெண்ணை யாரு, பார்ப்பானா இல்ல திராவிடப் பண்டாரமா? இவன் அப்பன் ஆத்தா யாரு? இவன் எப்படி வளர்ந்தான் இல்லைனா வளர்க்கப் பட்டான் என்பதை நம்ம தெரிஞ்சுக்கணும்னா அவன் அட்ட்ரெஸ், ஊர் பேர் எல்லாம் தரணும். நம்ம போயி விசாரிச்சு அவனுக்கு கடவுள் மறுப்புக் கொள்கை அவன் அப்பன் ஆத்தா ஊட்டி வளத்தாங்களா?னு தெரிஞ்சுக்கலாம். <br /><br />சரியா??<br /><br />அது தெரியாதவரைக்கும் அவன் சொல்வதல்லாம் "வெறும் கதை" அவ்ளோதான். அவன் சொல்ரதை உண்மையாக நம்பி அதை வைத்து நீர் விவாதிப்பது இன்னும் அபாயகரமானது. :)//<br /><br />இணையத்தில் ஒருவர் சொல்வதை சரிபார்க்க முடியாது என்பதால் ,அவர் சொல்லும் விடத்தை அப்படி ஏற்பது போல் விமர்சிப்பது என் வழக்கம். நீங்கள் சொல்லும் விடயமும் சாத்தியம்தான்.<br /><br />நன்றி!!!!<br />சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-86176514027249137632014-02-03T17:38:09.616+05:302014-02-03T17:38:09.616+05:30உலகத்தின் உயிரினங்கள் எல்லாம் மனிதனுக்காகவே படைக்க...உலகத்தின் உயிரினங்கள் எல்லாம் மனிதனுக்காகவே படைக்கப்பட்டவை என்பது மகா மோசடிக் கருத்து. மனிதனின் வக்கிரமே இந்தச் சிந்தனையின் பின்புலம். "பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்" என்று ஒரு வாசகம் பைபிளில் உண்டு. ஆனால் மதம் மூளைக்குள் சென்றுவிட்டால் it 's too late to be sane.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-29577766549417983862014-02-03T13:33:05.388+05:302014-02-03T13:33:05.388+05:30அருமையான பதிவு சகோ.நீண்ட நாட்களுக்குப் பிறகு எதிர்...அருமையான பதிவு சகோ.நீண்ட நாட்களுக்குப் பிறகு எதிர்பார்த்தது கிடைத்த மகிழ்ச்சி.நன்றி..<br />முகநூல் பக்கம் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் வேண்டுகோள். <br /><br />THEIST Vs ATHEIST (ஆன்மீகமா அறிவியலா) we are infidels take us on..<br /><br />என்ற முகவரியில் இணைந்து கொள்ளலாம்.விவாதங்கள் நடைபெற்று வருகின்றது தாங்களும் வந்தால் கலை கட்டும்...Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-34407364531629032602014-02-03T08:54:29.115+05:302014-02-03T08:54:29.115+05:30நன்றி சகோதரர் சார்வாகன் அவர்களே,
ராதா மோகன் லால் ...நன்றி சகோதரர் சார்வாகன் அவர்களே,<br /><br />ராதா மோகன் லால் ("Radha Mohan Lal") என்பவரின் போதனையினையும் அவரது வாழ்க்கையைப் பற்றியும் படித்தபோது எனக்கு இந்த எண்ணம் பிறந்தது. அவரது சிஷ்யை ஐரினா த்வீதி ("Irina Tweedie") என்பவர். த்வீதி அவர்கள் அவரிடம் பயின்ற 5 வருட பாடங்களை 800 பக்க புத்தகமாக வெளியிட்டுள்ளார். <br /><br />பிறகு நேரம் கிடைக்கும் போது இவர் கூறியவைகளைப் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்.மு மாலிக்https://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-18132929898686138242014-02-02T22:46:06.393+05:302014-02-02T22:46:06.393+05:30****சிறு வயது முதல் இறைமறுப்பு என்றால் திராவிட பகு...<br />****சிறு வயது முதல் இறைமறுப்பு என்றால் திராவிட பகுத்தறிவுக் குடும்பத்தில் பிறந்து ,இட ஒதுக்கீட்டில் கல்வி கற்று , நல்ல வேலை கிடைத்த பின் , கிடைத்த மேல் தட்டு மக்களின் சகவாசத்தில் கருத்து மாறியவர் என்பதை மிக எளிதில் புரிந்து கொள்ள முடியும்***<br /><br />மாப்ளே!<br /><br />அவன் ஒரு உண்மை விளம்பி! அவன் சொல்றதை எல்லாம் அப்படியே நம்பிப்புடு! :)))<br /><br />மொதல்ல வேதாந்தினு சொல்ற வெளக்கெண்ணை யாரு, பார்ப்பானா இல்ல திராவிடப் பண்டாரமா? இவன் அப்பன் ஆத்தா யாரு? இவன் எப்படி வளர்ந்தான் இல்லைனா வளர்க்கப் பட்டான் என்பதை நம்ம தெரிஞ்சுக்கணும்னா அவன் அட்ட்ரெஸ், ஊர் பேர் எல்லாம் தரணும். நம்ம போயி விசாரிச்சு அவனுக்கு கடவுள் மறுப்புக் கொள்கை அவன் அப்பன் ஆத்தா ஊட்டி வளத்தாங்களா?னு தெரிஞ்சுக்கலாம். <br /><br />சரியா??<br /><br />அது தெரியாதவரைக்கும் அவன் சொல்வதல்லாம் "வெறும் கதை" அவ்ளோதான். அவன் சொல்ரதை உண்மையாக நம்பி அதை வைத்து நீர் விவாதிப்பது இன்னும் அபாயகரமானது. :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com