tag:blogger.com,1999:blog-7315198803238601503.post4274509122402148171..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: "மிகச் சிறந்த விஞ்ஞானிகள் வஹாபிகள் இல்லை"சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-17627292315910672362013-03-13T02:35:05.000+05:302013-03-13T02:35:05.000+05:30//ராசநட ராசா ,பெட்ரோல் கிடைஒக்காவிட்டால் என்ன ,சவூ...//ராசநட ராசா ,பெட்ரோல் கிடைஒக்காவிட்டால் என்ன ,சவூதி அரேபியாவில் பின்லாதினின் ஆவி ,சதாம் ஹுசைன் ஆவி இன்னும் பல அல்காய்தா ,தாலிபான்கள் ஆவிகள் அனைத்தும் ஒன்று கூடி அணுகுண்டுகள் தயாரித்து சவகுளிக்குள் பதுக்கிவைத்துள்ளன என்று சவூதி அரேபியாவை குண்டு போட்டு தகர்த்து அதனை கைப்பற்றிய பிறகு ஒரு அறிக்கை ,;சவுதியில் உள்ள கபர்ஸ்தான் களையும் சோதித்து பார்த்துவிட்டோம் .அங்கு அணுகுண்டுகள் எதுவும் இல்லை <br />//If there is no oil in SAUDI NOT even a DOG will go there do u think AMERICA will even bother about u after that ? Every War including War on terror has a strong Oil politics if Oil is Not there their dealing with terrorists will be entirely different. Simply they will stop Arab immigration with much better survelience and covert operation in middle east they would have achieved the same wat they have done now. Wake up ARABS, AMERICANS are Not fighting in middle east because they think the Arabs are equally competatent to them in WAR but they want to stay there and have control over the OIL resources.. For US dealing with Arab terrorist is like dealing with a MAD dog it can be done with a stone itself but the reason y they are dealing it with SNIPHER RIFLES is OIL OIL and OIL only.. But the ARAB idiots .. will say to themselves that "See America uses this much money to fight us so we are very power full" Loosu pasanga <br />Jenilhttps://www.blogger.com/profile/15613895805019167675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-39595013371103439192013-03-13T02:15:07.796+05:302013-03-13T02:15:07.796+05:30//எல்லோருக்கும் முஸ்லிம் சட்டத்தை பொது சிவில் சட்ட...//எல்லோருக்கும் முஸ்லிம் சட்டத்தை பொது சிவில் சட்டமாக்கிவிடலாம் /<br /><br />Muslim laws are only for SEX maniacs and Barbarians..<br /><br />1) 3 wifes at the same time<br />2) Eye for Eye , hand for Hand if u have Money then its blood Money.<br /><br />In the civilised world we have LAWS to govern which is NOT taken from any IDIOTIC religion..Becos every country has people who are other religions also. If u want u can follow sahariah Law do it inside ur house.. Like <br />1. Can we have sex in the ANal opening <br />2. Can we have 2 times sex or four times the same day <br />3. Can we do Oral Sex <br />4. Can u drink water standing sitting or lying down. <br />5. Can we pass urine before having food. <br /><br />For more question u can Visit PJ site. If U want saharia Law so much go and live in SAUDI or some stupid Middle east country.<br />Jenilhttps://www.blogger.com/profile/15613895805019167675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-998227187690501852013-03-12T23:27:20.442+05:302013-03-12T23:27:20.442+05:30ராசநட ராசா ,பெட்ரோல் கிடைஒக்காவிட்டால் என்ன ,சவூதி...ராசநட ராசா ,பெட்ரோல் கிடைஒக்காவிட்டால் என்ன ,சவூதி அரேபியாவில் பின்லாதினின் ஆவி ,சதாம் ஹுசைன் ஆவி இன்னும் பல அல்காய்தா ,தாலிபான்கள் ஆவிகள் அனைத்தும் ஒன்று கூடி அணுகுண்டுகள் தயாரித்து சவகுளிக்குள் பதுக்கிவைத்துள்ளன என்று சவூதி அரேபியாவை குண்டு போட்டு தகர்த்து அதனை கைப்பற்றிய பிறகு ஒரு அறிக்கை ,;சவுதியில் உள்ள கபர்ஸ்தான் களையும் சோதித்து பார்த்துவிட்டோம் .அங்கு அணுகுண்டுகள் எதுவும் இல்லை Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-66651275678091436532013-03-12T23:20:39.481+05:302013-03-12T23:20:39.481+05:30இஸ்லாம் மரண தண்டனையை இப்படித்தான் நிறைவேற்ற வேண்டு...இஸ்லாம் மரண தண்டனையை இப்படித்தான் நிறைவேற்ற வேண்டும் ,வேறு வழியில் நிறைவேற்றக் கூடாது என்று சொல்லவில்லை .ஏனெனில் இப்படி பகிரங்கமாக் தலையை துண்டிப்பதை விட மாற்று வழிகளில் மரண தண்டனை கொடுக்க மக்கள் சிந்திக்கும் காலம் வரும் என்பதாலே ..<br /><br /><br />சாருவாகன் ////பாருங்கள் அம்மோனியாவில் ஓடும் டொயோட்டா கார் வந்து விட்டது.////<br /><br />இப்படி ஒவ்வொரு சமயத்திலும் நிம்மோனியா கார் அம்மோனியா கார் என்று கதைவிட்டு பார்த்தாகிவிட்டது.ஆனால் இறைவன் நிர்ணயித்ததில் மாற்றம் கொணரமுடியவே முடியாது.<br />///எண்ணெயின் நாட்கள் எண்ணப்படுவதால் சவுதிகள் அடக்கி வாசித்தே ஆகவேண்டும். பணத்திமிர் இலாமல் போய் விட்டால் சவுதிகள் அமைதியாக் இருப்பார்.///<br />எண்ணெயின் நாட்களை 380 கோடி வருடங்களாக எண்ணிக் கொண்டுதான் இருக்கிறார்கள் .எப்படியும் முடிய இனனும் 380 கோடி வருடங்கள் ஆகும்.<br />50 ஆண்டுகளுக்கு முன் உள்ள செய்தி தாள்களை பாருங்கள் .இண்ணும் 0 வருடத்தில் என்னவெல்லாமோ நடக்கும் என்று கூறியிருப்பார்கள் .அதெல்லாம் நடந்திருக்கிறதா?என்று பாருங்கள் மூக்கை சிந்தமாட்டீர்களா?Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-17769107645826775782013-03-12T23:08:25.143+05:302013-03-12T23:08:25.143+05:30எல்லோருக்கும் முஸ்லிம் சட்டத்தை பொது சிவில் சட்டமா...எல்லோருக்கும் முஸ்லிம் சட்டத்தை பொது சிவில் சட்டமாக்கிவிடலாம் .சூப் சூப் சூப்பர்ர்ர்ர்ர் .அதனால் நாட்டுக்கு என்ன நட்டம் ?பரிணாமவாதிகளுக்கு என்ன இழப்பு வந்துவிடப் போகிறது?Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-45430419384050628492013-03-12T20:27:23.311+05:302013-03-12T20:27:23.311+05:30சகோ இராசநட,
ஜெனிவா தீர்மானம் பற்றி உங்களின் பதிவி...சகோ இராசநட,<br /><br />ஜெனிவா தீர்மானம் பற்றி உங்களின் பதிவினை எதிர்நோக்குகிறேன்.<br />அந்த தீர்மானம் வெற்றியடைந்தால் ஏதேனும் நல்லது நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.<br /><br />மனிதாபிமானி பதிவை நாம் வெட்டி ஒட்டி இருக்கிறோமே. நாத்திகர் என்னும் இடத்தில் முஸ்லிம் என போட்டால் போதுமானது. ஹி ஹி<br />**<br /><br />பாருங்கள் அம்மோனியாவில் ஓடும் டொயோட்டா கார் வந்து விட்டது.எண்ணெயின் நாட்கள் எண்ணப்படுவதால் சவுதிகள் அடக்கி வாசித்தே ஆகவேண்டும். பணத்திமிர் இலாமல் போய் விட்டால் சவுதிகள் அமைதியாக் இருப்பார்.<br /><br />தமிழ்மண போலி சவுதிகளும் அடங்கி விடுவார்!!<br /><br />நன்றி!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-65079228212665083302013-03-12T19:36:33.922+05:302013-03-12T19:36:33.922+05:30சகோ.சார்வாகன்! மனிதாபிமானியின் கருத்துக்கு எதிர்ப்...சகோ.சார்வாகன்! மனிதாபிமானியின் கருத்துக்கு எதிர்ப்பதிவு என்கிறீர்கள்.மனிதாபிமானி பதிவைப் படிக்கவில்லை.எனவே ஒரு பக்கமாக கருத்து சொல்வது சரியாக இருக்காது.எனவே நீங்கள் பதிவில் குறிப்பிட்ட சவுதியில் தலையை வெட்டுவதற்கு பதிலாக துப்பாக்கியால் சுட்டுக்கொள்வது பற்றி சில வரிகள். <br /><br />ரிசானாவின் கொலை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக சவுதி தனது நிலையை மாற்றிக்கொண்டிருந்தால் பாராட்டலாம்.ஆனால் சவுதியில் தலையை வெட்ட ஆட்கள் கிடைப்பது அரிதாக இருப்பதால் துப்பாக்கி முடிவாம்.அதைச் சொன்னதோடு துப்பாக்கியால் சுடுவதும் இஸ்லாமிய வழிமுறைக்கு ஏற்றது என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்.<br /><br />அத்தி பூத்தாற் போல சில மனித உரிமை சார்ந்தவர்கள் பெயர்கள் தெரிகின்றன.அதுவும் கூட சவுதியின் தண்டனை காரணமாக.மனித உரிமையாளர்களுக்கு 10 வருட சிறை தண்டனையும், சொத்து முடக்கமும் என எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் தளம் இது பற்றி தகவல் வெளியிட்டுள்ளது.<br /><br />எப்படியோ அமெரிக்காவுக்கு பெட்ரோல் கிடைச்சா சரி:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-81324886501208663522013-03-12T00:59:33.167+05:302013-03-12T00:59:33.167+05:30//ஸலாம். இது நகைச்சுவைப் பதிவுதான். மூமின்களின் 14...//ஸலாம். இது நகைச்சுவைப் பதிவுதான். மூமின்களின் 1400 வருட நகைச்சுவையை விட நம்முடையது அவ்வளவு சுவையாக இருப்பது இல்லை!!//<br /><br /><br />ஆமென்.. :))<br />viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-30307755624582336052013-03-11T22:54:10.787+05:302013-03-11T22:54:10.787+05:30சகோ.சார்வாகன்,
உலகின் ஆகச்சிறந்த விஞ்ஞான நூல் கொர...சகோ.சார்வாகன்,<br /><br />உலகின் ஆகச்சிறந்த விஞ்ஞான நூல் கொரான் படித்தாலே விஞ்ஞானிகள் தான் ,எனவே தனியாக வேறு சொல்ல வேண்டுமா, டார்வின் கூட கொரான் படித்து தான் பரிணாமவியல் தத்துவம் சொன்னார்,ஆனால் மேலைநாட்டு காபீர்கள் மறைத்து சதி செய்துவிட்டார்கள்,எல்லாம் யூத சதி. சிந்திக்க மாட்டீர்களா :-))<br /><br /><br />மிகச்சிறந்த விஞ்ஞானிகள் வரக்காப்பி(பிளாக் காபி) குடிப்பார்கள்,எனவே அவர்கள் எல்லாம் வகாபிக்களே :-))<br /><br />-----------<br /><br />கேட்ட எந்தக்கேள்விக்கும் மார்க்கப்பந்துக்கள் பதிலே சொல்லக்காணோம்.<br /><br />காபீர் என்றால் விவசாயி, பெரும்பாலும் ஆப்ரிக்க கருப்பின மக்களை குறிக்கப்பயன்ப்படுவது.<br /><br />எனவே குரானில் சொன்னது இறைமறுப்பாளர்களை அல்ல,வழக்கம் போல திரிச்சு மொழிப்பெயர்த்துக்கொணது தான் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-75670025133954002972013-03-11T22:08:51.689+05:302013-03-11T22:08:51.689+05:30அறியாமை இருளில் இருக்கும் நமது சகோக்களுக்கு எப்பொழ...அறியாமை இருளில் இருக்கும் நமது சகோக்களுக்கு எப்பொழுது புரியும் என தெரியவில்லை. தெரிவிப்பது நமது கடமை...உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள் சகோ. மேலே உள்ள வரைபடத்தை நீங்கள் தமிழில் தந்திருக்கலாம். சில சகோக்கள் வேண்டுமென்றே எனக்கு ஆங்கிலம் தெரியாது எனபர். R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-65766122045267021292013-03-11T19:57:32.788+05:302013-03-11T19:57:32.788+05:30I know very good scientists who aren't atheist...I know very good scientists who aren't atheists<br /><br />என்பதை மொழி பெயர்த்தால் "நான் நாத்திகரல்லாத மிகச்சிறந்த விஞ்ஞானிகளை அறிவேன்" என்று வர வேண்டும்.<br /><br />அனால் மனிதாபிமானி "நான் அறிந்த மிகச் சிறந்த விஞ்ஞானிகள் நாத்திகர்கள் இல்லை" என்கிறார். அவர் குரான் பாணியில் மொழிபெயர்த்திருப்பர் போல. என்னவோ போங்க....<br /><br />நாடோடிhttps://www.blogger.com/profile/10094747368117614943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-22222299748411366042013-03-11T19:32:11.569+05:302013-03-11T19:32:11.569+05:30//உண்மையான மத சார்பின்மை பேண பொது சிவில் சட்டம் மி...//உண்மையான மத சார்பின்மை பேண பொது சிவில் சட்டம் மிக மிக அவசியம்//<br /><br />SUUUPPPERRR...... Also there shud be an option to remain Religion Neutral and the Law shud be equal to all<br /><br />Jenilhttps://www.blogger.com/profile/15613895805019167675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-81078878777748805882013-03-11T18:56:11.142+05:302013-03-11T18:56:11.142+05:30சகோ இப்பூ வாங்க,
இப்பதிவு ஹம்சா ஆண்ட்ரியாசை பாராட...சகோ இப்பூ வாங்க,<br /><br />இப்பதிவு ஹம்சா ஆண்ட்ரியாசை பாராட்டிய வஹாபி பதிவர் மதாபிமானியின் பதிவுக்கு மறுப்பு.<br /><br />1. ஹம்சா ஆண்டியாஸ் குரானையோ,ஹதிதுகளையோ அறிவியல் முறையில்[ அகழ்வாய்வு,மொழியியல்] கொண்டு பரிசோதிக்க தேவையில்லை. நம்பிக்கை சார்ந்து ஏற்கிறோம் என்கிறார்.<br /><br />2.ஹம்சா பரிணாமம் குரான் படைப்புக் கொள்கைக்கு முரண்/இல்லை என் சொல்லக் கூட நிலைப்பாடு அற்றவர்.இது ஏமாற்றுத் தனம்.<br /><br />3. அறிவியலாளரின் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே தொடர் பரிசோதனைகளுக்கு உடபட்டு மட்டுமே ஏற்கப்படும். அவரின் இறை நம்பிக்கை தனிப்பட்ட விடயம்,பின்பற்ற அவசியம் இல்லை.<br />**<br /><br />இஸ்லாம் என்பது ஒரே மதமாக அழைக்கும் அளவுக்கு முழுமை பெறாத மதம் என்வே கூறுகிறோம்.<br /><br />ஆகவெ மதத்தில் ஒருமித்த கருத்து இல்லை எனில் ஒருமித்த கருத்து வர வேண்டிய அவசியம் இல்லையா?<br /><br />ஒருமித்த கருத்து இல்லா விடயங்கள்.<br /><br />1.குரானின் மொழியாக்கம்.விளக்கம்<br /><br />2.ஏற்கும்/நிராகரிக்கும் ஹதித்கள்.<br /><br />3. ஒரே வகை ஷரியா<br /><br />எதுவுமே ஒருமித்த கருத்து இல்லை எனவே கொள்ள முடியும்.<br /><br />நன்றி!!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-46444104328837906882013-03-11T18:37:42.815+05:302013-03-11T18:37:42.815+05:30 சகோ ஏலியன்,
மத வேதாளம் கேட்க்கும் கேள்விகளுக்கு ப... சகோ ஏலியன்,<br />மத வேதாளம் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தானே நாம் இருக்கிறோம்.<br /><br />எந்த மதத்திற்கும்,எந்த வரலாறு,அறிவியல் சான்றோ கிடையாது. பிடிக்கும் மதத்தை அரசியல் கலப்பின்றி மட்டுமே பின்பற்ற வேண்டுகிறோம்.<br /><br />உண்மையான மத சார்பின்மை பேண பொது சிவில் சட்டம் மிக மிக அவசியம்<br /><br />நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-62351093075407104392013-03-11T18:34:47.173+05:302013-03-11T18:34:47.173+05:30வாங்க சகோ இனியவன்,
தங்கள் குரானுக்கு அகழ்வாய்வு,ம...வாங்க சகோ இனியவன்,<br /><br />தங்கள் குரானுக்கு அகழ்வாய்வு,மொழியியல் சான்றுகள் இல்லை என்பதை மழுப்பி ,நம்பிக்கை என்பவர்கள்,பிற மத புத்த்கத்தை அப்படி யோசிக்க மாட்டார்கள்.<br /><br />தனக்கு ஒரு நீதி,பிறருக்கு ஒரு நீதி என்பதே வஹாபியம். இதனால் மட்டுமே பல இஸ்லாமிய நாடுகளில் சிறுபானமையினர் மீது வன்முறை நிகழ்கிறது.<br /><br />ஆனால் இஸ்லாமியர் காஃபிர் நாடுகளில் துன்புறுவது போல் நாடகம் போடுவார்கள்.<br />**<br />பிரச்சினை என்றால் பம்மி விடுவார்கள். பாருங்கள் இஅலங்கையில் ஹலால் முத்திரையை சிங்களனுக்கு அஞ்சி கைவிட்டு விட்டார்கள் ஹி ஹி<br />http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/03/130310_nohalalfinal.shtml<br />***<br />'உள்ளூரில் ஹலால் சான்றிதழ் இனி கிடையாது'<br /> 10 மார்ச், 2013 - 14:00 ஜிஎம்டி<br /><br />இலங்கையில் கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்குரிய விடயமாக இருந்துவந்த ஹலால் குறித்த விவகாரத்தில் இனிமேல் ஹலால் சான்றிதழுக்குப் பதிலாக விற்பனைக்கு வரும் ஒவ்வொரு பொருளுக்கும், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படைப் பொருட்களின் விபரங்களை மாத்திரம் குறிப்பிடுவது என்று முடிவு காணப்பட்டுள்ளதாக இலங்கையின் முஸ்லிம் அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவரும், செய்தியாளருமான என். எம். அமீன் அவர்கள் தெரிவித்துள்ளார்.<br />**<br />hi hi<br />நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-44090968629959164582013-03-11T18:27:50.884+05:302013-03-11T18:27:50.884+05:30சகோ விஜய்,
இந்த வஹாபிகள் எதிலும் ஒழுங்காக இருக்க ...சகோ விஜய்,<br /><br />இந்த வஹாபிகள் எதிலும் ஒழுங்காக இருக்க மாட்டார்கள் என்றால் பரிணாம எதிர்ப்பிலும் உண்மையாக் இல்லை என்பதை நிரூபித்து இருக்கிறோம்.<br /><br />பரிணாம உண்மை எனில் குரான் பொய்,அல்லது குரானும் பரிணாம் சொல்கிறது என தெளிவாக சொல்லட்டுமே!!<br /><br /> ஹி ஹி,ஏதாவது கிறித்தவ ஆங்கிலப் பதிவில் இருந்து வெட்டி ஒட்டியே பதிவு போடுதலே பரிணாம எதிர்ப்பு பதிவு போடும் இரகசியம் ஆகும்.<br /><br />காமெடிப் பீசுகள்!!!<br /><br />நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-22793507676610477772013-03-11T18:23:32.099+05:302013-03-11T18:23:32.099+05:30சகோ ஷர்புதின் ஸலாம்,
உங்கள் இடுகையை படித்தேன். அட...சகோ ஷர்புதின் ஸலாம்,<br /><br />உங்கள் இடுகையை படித்தேன். அடுமையான கருத்துகள். எனது ஆத்திக் நாத்திக பதிவில் கூட எறுப்புகள் பல் சேர்ந்து ஒரு பெரிய ரொட்டித் துண்டை தன்க்கு தோன்றிய திசைகளில் இழுக்க முயல்வது போன்றதே வாழ்க்கை எனக் குறிப்பிட்டு இருப்பேன்.<br /><br />ஆத்திகர்/நாத்திகர் எதார்த்த வாழ்வில் ஒன்றே !!!<br />இத்னை நாத்திகர் ஒத்துக் கொள்கிறோம், சில ஆத்திகர்கள்தான் நான் யோக்கியன்,நீதான் அசிங்கம் என குணா கமல் போல் பிதற்றுகிறார்.<br /><br />லௌதீக வாழ்வில் போட்டிகள் ஏற்படுத்தும் குழப்பம் நீங்க மதத்தின் ஐக்கியமாகும் மனித்னை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்வே கூறுகிறோம்.<br /><br />குடும்ப சகோதர சொத்து பங்கீட்டு சண்டைகள் தீர்க்க நீதிமன்றம் வராத குடுமபம் உண்டா? மதவாதிகளுக்கு இடையே உள்ள வழக்குகளும் உண்டு.<br /><br />ஊருக்கு உபதேசம் சொல்பவர்கள், தங்களுக்கு பிரச்சினை என்றால் சூழல் சார்ந்து ,எதார்த்தமாக முடிவெடுப்பதை அறியலாம்.<br /><br />மதம்/கொள்கை உயிரினும் மேலானது என உதார் விடும் தலைகளின் பிள்ளைகள் யாரும் எந்த போராட்டத்திலும் ஈடுபட மாட்டார்கள். ஒருவேளை ஈடுபட்டாலும் பாதுகாப்பாக இருப்பார்கள்.<br /> <br />நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-31872239570025472072013-03-11T15:40:03.632+05:302013-03-11T15:40:03.632+05:30//This is circular argument!!!!//
அருமை! சார்வாகன்...//This is circular argument!!!!//<br />அருமை! சார்வாகன்.<br /><br />//பரிணாமத்தை கண்ணால் கண்டால்தான் நம்புவேன் என்று சொல்லும் மதவாதிகள் தங்கள் மதப் புத்தகத்தில் இருப்பதை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது விந்தை.//<br /><br />அருமை! விஜய்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-20325406228290790412013-03-11T11:49:22.135+05:302013-03-11T11:49:22.135+05:30அல்லாஹ் புத்தகத்தை வழங்கி விட்டான் அதனால் புத்தகத்...அல்லாஹ் புத்தகத்தை வழங்கி விட்டான் அதனால் புத்தகத்தை நம்பு,புத்தகத்தில் அல்லாஹ் சொல்லிவிட்டான் அதனால் அல்லாஹ்வை நம்பு,இந்த குறுட்டு நம்பிக்கை சூத்திரம் தான் இஸ்லாம்.Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-23545016227942947922013-03-11T10:58:53.190+05:302013-03-11T10:58:53.190+05:30பரிணாமத்தை கண்ணால் கண்டால்தான் நம்புவேன் என்று சொல...பரிணாமத்தை கண்ணால் கண்டால்தான் நம்புவேன் என்று சொல்லும் மதவாதிகள் தங்கள் மதப் புத்தகத்தில் இருப்பதை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது விந்தை.விஜய்https://www.blogger.com/profile/13019876448011439378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-91244675068340261092013-03-11T10:42:46.436+05:302013-03-11T10:42:46.436+05:30தினமும் அரைமணி நேரம் என்று உங்களது / மற்றவர்களது /...தினமும் அரைமணி நேரம் என்று உங்களது / மற்றவர்களது / தமிழ்மணத்தை / சார்ந்த இடுக்கைகளை படித்து வருகிறேன். என்னை சுற்றி நடப்பவைகளை கவனிப்பவன் என்ற ஒன்று மட்டுமே இதற்க்கான காரணமாக இருக்கிறதே அன்றி வேறு காரணங்கள் இல்லை என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். காரணம் அறிய விரும்பினால் எனது 2013 மார்ச் மாத இடுக்கையை பார்க்கவும்!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-35631578433135640142013-03-11T10:38:30.857+05:302013-03-11T10:38:30.857+05:30////மதப்பிரிவினரிடையே கூட , இறைவனுக்கு உருவம் உண்ட...////மதப்பிரிவினரிடையே கூட , இறைவனுக்கு உருவம் உண்டா?, மதபுத்தக எழுத்து பிரதிகளில் தவறு உண்டா என்னும் அடிப்படைப் பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து இல்லை.////<br />பரிணாம அறிவே ,உலகில் எந்த கொள்கையில் ஒத்த கருத்து உள்ளது.?<br />பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும் என்பார்கள் .ஆனாலும் கையை பொத்திக் கொண்டு வாங்க மறுக்கும் பிணங்களும் உண்டு அல்லவா?<br />Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-12654893165039517292013-03-11T07:30:10.913+05:302013-03-11T07:30:10.913+05:30நன்றி Bro!!நன்றி Bro!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-72314740143348521692013-03-11T07:29:32.648+05:302013-03-11T07:29:32.648+05:30நண்பர்களே,
திரு ஹம்சாவின் விவாதத் தலைப்பிலேயே நமக...நண்பர்களே,<br /><br />திரு ஹம்சாவின் விவாதத் தலைப்பிலேயே நமக்கு சந்தேகம் நிறைய வருகிறது.<br /><br />இஸ்லாம் என்றால் என்ன?<br /><br />பல பிரிவுகள்,பல வித விளக்கங்கள் உள்ளமையால் எந்த இஸ்லாமிய பிரிவினை முன்னிலைப் படுத்துகிறார்?<br /><br />நம் வசதிக்கு ஆஜிக் அகமது வஹாபி என்பதால், அவர் தாங்கிப் பிடிக்கும் ஹம்சா வஹாபி என எடுப்போம்.<br /><br />சவுதி அரசு என்பது வஹாபியத்தின் நடைமுறை செயல் ஆக்கம் ஆகும். <br />ஜனநாயகம்,மத சார்பின்மை இல்லாமை, பெண்களுக்கு ஓட்டுரிமை, ஓட்டுனர் உரிமை இல்லாமை போன்றவையும் இஸ்லாமின் கொள்கைகளே என் ஒத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் சவுதி இஸ்லாமிய நாடே அல்ல என சொல்ல வேண்டும்.<br /><br />**<br />நாத்திகம் என்றால் என்ன?<br /><br /><br />எதையும் சான்றுகள், தொடர் பரிசோதனை மூலம் மட்டுமே ஏற்றல்.<br />இதற்கு வஹாபி இஸ்லாம் முரண் என்பதை ரிசானா ஷேக்கின் கொடூர கொலை ,குழந்தையின் பிரேத பரிசோத்னை இல்லாமல் நடந்தது என்பதே போதும்.<br />**<br /><br />அறிவு என்றால் என்ன?<br /><br />சான்றுகள் அடிப்படையில், முடிவுக்கு வருதல்.<br /><br />ஆகவே நாத்திகம் என்பது அறிவு.<br /><br />வஹாபியியம் என்பது சவுதி அரசனின் புகழ் பாடும் பிழைப்பு வாதமே!!<br /><br />பரிணாமத்தை குரானுக்கு முரண் , ஒருபோதும் வழிநடத்தப் பட்ட பரிணாம் கொள்கைக்கு வரமாட்டோம் என சொல்ல வஹாபிகளுக்கு துணிவில்லை என்பதை நன்கு நிரூபித்து விட்டோம்.<br /><br />இப்படி சூழலில் எதற்கு க்டந்த சில வருடமாக பரிணாம எதிர்ப்பு பதிவுகள் மதாபிமானி இட்டார்?<br /><br />இதனை சிந்தித்தால் வஹாபிகளின் கோமாளித் தனங்கள் பிடிபடும்.<br /><br />நாம் சொல்கிறோம். ஆய்வகங்களில் ஒரு உயிரி, சில உயிரிகளாக பிரிவதை எளிதில் விளக்கும் போது, இரத்தப் பரிசோதனை போல் அனைவரும் ஜீனோம் பரிசொத்னை செய்து , எனக்கு இருக்கும் குறைபாடு என் மகனுக்கு செல்லாமல் இருக்கும் வகையில் ஜீனோம் பொருத்தம், மேம்பாடு பார்க்கும் சூழல் வரும் போது, அனைவரும் பரிணாமம் ஏற்பார்.<br /><br />அப்போது வஹாபிகளும் அன்றே சொன்னார் [பரிணாம] அறிவியலை ஆண்டவன் என பல்லைக் காட்டுவார்!!!<br /><br />நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-75144153819336262462013-03-11T02:02:01.167+05:302013-03-11T02:02:01.167+05:30:-):-)புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.com