tag:blogger.com,1999:blog-7315198803238601503.post522407088003412766..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: ப்ரோட்டா ,ப்ரோட்டீன் ,பரிணாமம் தொடர்பு என்ன?சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-56058750367787184702012-11-02T01:51:29.232+05:302012-11-02T01:51:29.232+05:30//பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் கு...//பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;//<br />இந்த வசனத்தின் வல்லமை ஈசா காலத்தோடு காலாவதியாகிவிட்டது. இப்ப இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மருத்துவர்களைத்தான் நாட வேண்டியுள்ளது.//<br />இனியவன், ஈசாவின் தமிழ் பக்தர்கள் இப்போ ஒரு தந்திரம் செய்கிறார்கள். தமிழர் ஒருவர் நோய்பட்டு அதை குணப்படுத்த மருதவரிடம் சென்று மருத்துவரும் சிகிச்சை அளித்து நோய் குணமாகும் நிலையிலே யேசுவின் தமிழ் பக்தர்கள் அழையா விருந்தாளியாக மருத்துவமனைக்கு வந்து தம்பி உனது நோய் மாறி நீ பழையபடிவர யேசுவை கேட்கிறோம் என்று ஒரு பிரார்தனை கூட்டமே நடத்துவார்கள். இவர்கள் பிரார்த்தித்து தான் நோய் குணமாவது மாதிரி நாடகமாடுவார்கள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-3163711687636868962012-10-31T09:49:12.212+05:302012-10-31T09:49:12.212+05:30//பன்றிக்கறியை உண்டால் மனிதனுக்கு செரிப்பதில் இல்ல...//பன்றிக்கறியை உண்டால் மனிதனுக்கு செரிப்பதில் இல்லை பிரச்சனை ..வேறு பிரச்சனை இருப்பதாலே குறிப்பாக பன்றிக்கறியையும் தடைசெய்கிறது இஸ்லாம் ..பன்றிக்கறியால் என்ன பிரச்சனை வரும் என்பதை கீழ்காணும் சுட்டியில் பாருங்கள் <br /><br />http://egathuvam.blogspot.in/2009/03/blog-post_24.htmல்//<br /><br /> பன்றி இறைச்சியில் நன்மையும் இருக்கும் தீமையும் இருக்கும் என்று எந்த முட்டாளும் கூற இயலும்,எப்படிப்பட்ட நன்மை தீமை என்பதை விளக்கும் அறிவு அறிவியல் அறிஞர்களுக்கு மட்டுமே உண்டு. உண்ணக்கூடாது என்று தடை போட்டவன் அதன் நன்மை தீமைகளை விளக்கியிருந்தால் நியாயமானது.இறைவேதம் என கூறிக்கொள்வதில் அது இல்லாததால் அது இறைவேதமே அல்ல. <br />Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-51462571291435041212012-10-31T09:47:48.990+05:302012-10-31T09:47:48.990+05:30//பன்றிக்கறியை உண்டால் மனிதனுக்கு செரிப்பதில் இல்ல...//பன்றிக்கறியை உண்டால் மனிதனுக்கு செரிப்பதில் இல்லை பிரச்சனை ..வேறு பிரச்சனை இருப்பதாலே குறிப்பாக பன்றிக்கறியையும் தடைசெய்கிறது இஸ்லாம் ..பன்றிக்கறியால் என்ன பிரச்சனை வரும் என்பதை கீழ்காணும் சுட்டியில் பாருங்கள் <br /><br />http://egathuvam.blogspot.in/2009/03/blog-post_24.htmல்//<br /><br /> பன்றி இறைச்சியில் நன்மையும் இருக்கும் தீமையும் இருக்கும் என்று எந்த முட்டாளும் கூற இயலும்,எப்படிப்பட்ட நன்மை தீமை என்பதை விளக்கும் அறிவு அறிவியல் அறிஞர்களுக்கு மட்டுமே உண்டு. உண்ணக்கூடாது என்று தடை போட்டவன் அதன் நன்மை தீமைகளை விளக்கியிருந்தால் நியாயமானது.இறைவேதம் என கூறிக்கொள்வதில் அது இல்லாததால் அது இறைவேதமே அல்ல. <br />Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-21454301058632974562012-10-31T00:04:12.260+05:302012-10-31T00:04:12.260+05:30ஹா ஹா திருவள்ளுவர் எங்க ஆள் என் கூறிக் கொண்டு இருப...ஹா ஹா திருவள்ளுவர் எங்க ஆள் என் கூறிக் கொண்டு இருப்பதை அறிய மாட்ட்டிகளா!!!.<br /><br />குரானில் சொல்லாத இறைத்தூதர்களும் உண்டு!!!<br /><br />//4:164. (இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்; இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்; ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை; இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.//<br /><br />இப்படிப் போட்டு தாக்கி விடுவார்கள்!!!<br /><br />நன்றி!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-28628497654549335072012-10-30T23:59:37.649+05:302012-10-30T23:59:37.649+05:30வாங்க சகோ கு.கு
நான் இஸ்லாமின் ஷாரியா சார்ந்த ஆட்ச...வாங்க சகோ கு.கு<br />நான் இஸ்லாமின் ஷாரியா சார்ந்த ஆட்சிமுறைச் சட்டங்களையே விமர்சிக்கிறேன்.அதைக் கொண்டுவர செய்யும் முயற்சிகளில் இந்த மத புத்தக அறிவியல், பரிணாம எதிர்ப்பும் போன்ற்வை சில எ.கா. <br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-19561402323600740192012-10-30T23:57:25.703+05:302012-10-30T23:57:25.703+05:30நன்றி நண்பர் ராம்,
நல்ல தகவல்
அவர்களுக்கு இது புரி...நன்றி நண்பர் ராம்,<br />நல்ல தகவல்<br />அவர்களுக்கு இது புரியாது,புரிந்தாலும் ஏற்க மாட்டார்கள் என்றாலும் தமிழ் பதிவுலகில் போலி அறிவியலை மறுக்காமல் இருப்பது தவறாகவே எனக்கு தோன்றுவதாலேயே இந்த முயற்சி.மீண்டும்நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-75357337697883090862012-10-30T23:10:43.120+05:302012-10-30T23:10:43.120+05:30முகமது அவர்கள் கடவுள் படைத்த ஆதாமின் வழித்தோன்றல்,...முகமது அவர்கள் கடவுள் படைத்த ஆதாமின் வழித்தோன்றல், 85 வது தலைமுறை என்று ஏதோ ஒரு காலத்தில் ஆர்குட்டில் படித்த ஞாபகம்.(சான்று, ஹதீத் குரானெல்லாம் நான் படிப்பதில்லை) இப்படிப்பாத்தா ஆதாமுக்கு வயசு என்ன?<br /><br />இறைத்தூதர்கள் எல்லாம் அரபு நாட்டிலேந்து இருக்காங்களே ஏன் ஒருத்தர் கூட நான் வாழும் அமெரிக்காவிலோ, இன்னும் ஆதி வாசிகள் வாழும் அந்தமானிலோ இல்லை? இது போன்ற சிறு கேள்விகளே மதத்தை உடைத்துவிடும் ஆனால் நம்பிக்கையை உடைக்க மனிதன் விரும்புவதில்லை:)குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-13856116361037354972012-10-30T23:04:50.227+05:302012-10-30T23:04:50.227+05:30சு.பி நல்ல மனிதர் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத...சு.பி நல்ல மனிதர் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது, அவர் சார்ந்திருக்கும் மதத்தின் கருத்துக்களை மட்டுமே அவரை எதிர்ப்பவர்கள் எதிர்க்கிறார்கள். குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-89815415993441876102012-10-30T23:03:04.971+05:302012-10-30T23:03:04.971+05:30முஸ்லீம்கள்/ மற்றும் படைப்புக்கொள்கையை நம்பும் ராப...முஸ்லீம்கள்/ மற்றும் படைப்புக்கொள்கையை நம்பும் ராபின் போன்ற கிறிஸ்தவர்கள்,மதத்தை சற்றே கழட்டி வைத்துவிட்டு பார்த்தால் புரிந்துகொள்ளலாம்.<br /><br />அறிவியல் மட்டுமே உலக முன்னேற்றத்தின் அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் உதவி இருக்கிறது, அதில் பரிணாமமும் ஒன்று. அறிவியலில் தவறும் நடக்கும் ஏனென்றால் அது அறிவியல் நம்பிக்கையியல் அல்ல.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-74785490097703286772012-10-30T21:43:17.148+05:302012-10-30T21:43:17.148+05:30திருவாளர் பதிவுலக பரிணாம மாமேதை. சு.பி அண்ட் கோ அவ...திருவாளர் பதிவுலக பரிணாம மாமேதை. சு.பி அண்ட் கோ அவர்களே,<br /><br />ஆப்பிரிக்க காடுகளில் வாழும் சில ஆதிவாசி மக்களுக்கு அங்கு வாழும் சில பாலூட்டி விலங்குகளின் பாலை நேரடியாக செரிமானம் செய்யுமளவுக்கு அவர்களின் செரிமான உருப்புகள் அமைந்துள்ளன.<br /><br />இது பல ஆயிரம் ஆண்டு முன் வாழ்ந்த மக்களில்லை, இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் உடலியல்.<br />ஆனால் உலகின் வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கு(including நாகூர் மீரான், சுபி,மற்றும் மேற்கூறிய மாமேதைகளுக்கும் ) அந்த தகவமைப்பு கிடையாது.<br /><br />நாம் வாழும் சூழலில் பயன்படும் படி நம் செரிமான உருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.<br />இது தான் பரிணாம வளர்ச்சி..<br />நாங்க வளர்ந்துட்டோம், நீங்க இன்னும் வளரலியா..........<br /><br />பி.கு: ஒரு வேளை நாம் அந்த ஆப்பிரிக்க காடுகளில் உணவின்றி மாட்டிக்கொண்டால் அந்த விலங்குகளின் பாலை எப்படி உண்டு செரிப்பது என்று கேட்கும் அறிவு ஜீவிகளுக்கு ,<br />இரண்டு வழிகள். <br /><br />1) பரிணாம வளர்ச்சி உங்கள் மூளையில் பதிய வைத்த நெருப்பு உருவாக்கும் வழியை பயன்படுத்தி அந்த பாலை காய்ச்சி குடிக்கவும்.(for more info. See Man vs Wild)<br /><br />2) இது கொஞ்சம் சுலபம். இந்த பரிணாமம் எல்லாம் பொய், எனவே இப்பொழுதே, இங்கேயே அந்த பாலை செரிக்கும்படி எனக்கு செரிமான உருப்புகளை புதுப்பிக்கவும் என்று எல்லாம் வல்ல உங்கள் இறைவனை வேண்டவும்....<br /><br />RAMhttps://www.blogger.com/profile/12765299174586175134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-74535994427027504162012-10-30T21:10:41.274+05:302012-10-30T21:10:41.274+05:30////சகோ இராவணன் அவர்களின் விருப்ப சாமி முனியாண்டி ...////சகோ இராவணன் அவர்களின் விருப்ப சாமி முனியாண்டி அவர்களுக்கே ப்ரோட்டின் படைப்பாளி ஆகும் வாய்ப்பு ((மட்டுமே!!) அதிகம் என கூறுகிறேன்.///<br /><br /><br />அது என்னங்க சாமி....இந்த ஈரேழு பதினாறு(எங்க சுகவீனக் கணக்கு) உலகையும் படைத்த நம்ம முனியாண்டி சாமியை..என்னோட விருப்பசாமி என்று குறைச்சிட்டேங்களே சாமி?<br /><br />பரோட்டாவிற்கும் அவரே சாமி...<br /><br />அந்த புரோட்டீனுக்கும் அவரே சாமி...<br /><br />நம்ம நாக்கூர் நாகப்பனுக்கும் அவரே சாமி...<br /><br />எனக்கும் உங்களுக்கும் அவரே சாமி....<br /><br />பரிணாமத்துக்கூட அவரே சாமி....<br /><br />நம்ம அல் பூரான் புத்தகத்தில் உள்ளதைப் படிக்கவில்லையா?ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-46502857722455953582012-10-30T21:04:50.466+05:302012-10-30T21:04:50.466+05:30சகோ.சார்வகான் !!
//பாருங்கள் நம் சகோ முக்மது மிரா...சகோ.சார்வகான் !!<br /><br />//பாருங்கள் நம் சகோ முக்மது மிரான் போட்ட பின்னூட்டத்தை எடுத்து விட்டார்.ஏன் எனில் மறந்து போய் நம்மை பாராட்டி விட்டார்.//<br /><br />ஹா ஹா !!!...நீங்க போட்ட haa..haa..hi..hi..பதில்களுக்கு நீங்க பாராட்டை வேற எதிர் பார்கிறீர்களா...??? இப்பதான் சுவனப்பிரியன் பதிவுல சொல்லிட்டு வாரேன்...இனி உங்க பக்கமே வரமாட்டேன்னு !!!<br /><br />நீங்க விட மாட்டீங்க போல ..என்னை பற்றி பேசியதால் பதில் சொல்ல வேண்டியது நம் கடமை..உங்களை பாராட்டுவதற்கு என்ன செய்தீர்கள்..அப்பின்னூட்டங்கள் தேவை இல்லாததுன்னு தோணிச்சி (உங்கள் பதிலை பொறுத்தவரை எல்லாமே தேவை இல்லாததுதான்.)<br />தவிர அது நம் உரிமை இல்லையா..??<br /><br />இனிமே அப்பிடினா தப்பா நெனைக்காதிங்க !!! நீங்க போட்ட பதிலே போதுமானது ...இனி அக்குளுமத்திலிருந்து நானும் வர மாட்டேன் ....மகிழ்ச்சியா உங்க சகாக்களுடன் வெளுத்து வாங்குங்க ..!!!<br /><br />நன்றியுடன்<br />நாகூர் மீரான் Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-16262057751432375702012-10-30T20:39:34.019+05:302012-10-30T20:39:34.019+05:30சகோ வேகநரி,
பாருங்கள் நம் சகோ முக்மது மிரான் போட்ட...சகோ வேகநரி,<br />பாருங்கள் நம் சகோ முக்மது மிரான் போட்ட பின்னூட்டத்தை எடுத்து விட்டார்.ஏன் எனில் மறந்து போய் நம்மை பாராட்டி விட்டார்.<br /><br />என்னமோ அல்லாஹ் ப்னறிக் கரி சாப்பிடவே கூடாது என சொல்லவில்லை,<br />பாருங்கள் தெளிவாக!!!<br />5.3.....உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.//<br /><br />பன்றிக் கரி சாப்பிட்டாலும் அல்லாஹ் மன்னித்து விடுவான்!! மூமின்கள் பசிக் கொடுமை வரும்போது,நிர்பந்திக்கப் படும் போது சாப்பிடலாம் என்றே அருளாளன் இறுதி இறைமறையில் அழகாக கூறுகிறான்.ஒருவேளை இப்படி சூழல் வரலாம் என்வே இரைப்பை பன்றிக் கரியையும் செரிக்கும் வண்ணம் படைத்தான்!!!<br /><br />ஆகவே மார்க்கத்தை சரியாக் புரியுங்கள்<br />நன்றி!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-79086399072593316222012-10-30T20:34:03.727+05:302012-10-30T20:34:03.727+05:30வாங்க சகோ இப்ராஹிம் ஷேக் முகம்மது
அஸ்ஸலாமு அலைக்கு...வாங்க சகோ இப்ராஹிம் ஷேக் முகம்மது<br />அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதே நம் கடமை.ஆகவே விரைவில் எதிர்பாருங்கள்.<br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-17562046753567102122012-10-30T20:33:33.815+05:302012-10-30T20:33:33.815+05:30மாட்டுக்கறி சாப்பிடுவது மனித ஆயுளை குறைக்கும் ஆய்வ...மாட்டுக்கறி சாப்பிடுவது மனித ஆயுளை குறைக்கும் ஆய்வில் தகவல் <br />இப்படியான ஒரு தகவலை தந்து கடவுளின் வீக்னெஸ்சை வெளிப்படுத்திட்டிங்க விஜய்.<br /><br />இந்த கடவுள் உண்மையிலேயே சக்தியுள்ளவராக இருந்தால் இறைச்சி பிரியர்களுக்கு <br />குழைந்தைகளே நீங்க பன்றி,ஒட்டகம்,கோழி,ஆடு,இறைச்சி மட்டுமே சாப்பிடுங்க என்று சொல்லியிருக்கலாமே.<br /><br />போஸ்னியா இஸ்லாமிய பக்தர் ஒருவர் கால்நடையாகவே ஹஜ் சென்றாலும், <br />போஸ்னியாவில் வதியும் முன்னாளில் அரேபியர்களினால் மதம் மாற்ற பட்ட மக்கள் தற்போது பெருமளவில் பன்றி கறி சாப்பிட தொடங்கியுள்ளனர் என்பது யதார்த்தமான வாழ்வியல் நடை முறை என்ன என்பதை தெளிவாகியுள்ளது. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-66789989281494034152012-10-30T20:32:29.697+05:302012-10-30T20:32:29.697+05:30வாங்க நண்பர் இராபின்,
அறிவியலில் விடை அறியா,தேடப்...வாங்க நண்பர் இராபின்,<br /><br />அறிவியலில் விடை அறியா,தேடப்படும் கேள்விகளுள் ஒன்றுதான் இந்த முதல் செல் எப்படி இருக்கலாம் என்பது.அறிவியலில் ஒரு கேள்விக்கு விடை என்பது பல் கேள்விகளுக்கே வித்திடும் என்பதால் அறிவியல் ஒரு தொடர்பயணம்.<br /><br />அறிவியல் அனைத்துக்கும் தீர்வு தந்துவிடும் என்பதையும் நாம் ஏற்பது இல்லை. இயற்கை, மனிதம் மேம்பாடு அடைய உதவாத அறிவியல் தேவையில்லை என்பதே நம் கருத்து.<br /><br />வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-25090552091941831312012-10-30T19:59:02.622+05:302012-10-30T19:59:02.622+05:30///முதல் செல் எப்படி இருக்கும் என்பது இன்னும் ஒரும...///முதல் செல் எப்படி இருக்கும் என்பது இன்னும் ஒருமித்த முடிவு எட்டப்படாத விடய்ம் என்பதாலும், 100% செயற்கை செல் உருவாக்க முடியவில்லை என்பதாலும், முதல் செல்(ப்ரோட்டின்) என்பது எப்படி தோன்றியிருக்கும் என்பது அறிவியலின் விடை தேடப்படும் கேள்விதான்.//<br />இதற்கு பரிணாம அறிஞர் பதில் சார்வாகன் சொல்லாமல் வெறுமனே ஹைஹை என்கிறார் .<br /><br />http://www.ethirkkural.com/2012/10/national-geographic.html <br /><br />இதையும் சேர்த்து வெளுத்துக் கட்டப் போகிறார் <br />Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-65113030828328394432012-10-30T19:46:39.361+05:302012-10-30T19:46:39.361+05:30//முதல் செல் எப்படி இருக்கும் என்பது இன்னும் ஒருமி...//முதல் செல் எப்படி இருக்கும் என்பது இன்னும் ஒருமித்த முடிவு எட்டப்படாத விடய்ம் என்பதாலும், 100% செயற்கை செல் உருவாக்க முடியவில்லை என்பதாலும், முதல் செல்(ப்ரோட்டின்) என்பது எப்படி தோன்றியிருக்கும் என்பது அறிவியலின் விடை தேடப்படும் கேள்விதான்.// தகவலுக்கு நன்றி!Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-22004773133758362752012-10-30T17:55:28.774+05:302012-10-30T17:55:28.774+05:30இனிமே சார்வாகன் என்ன சொல்லுவார்னு நாமளே கணிச்சிரலா...இனிமே சார்வாகன் என்ன சொல்லுவார்னு நாமளே கணிச்சிரலாம்...இந்த பின்னூட்டம் மட்டும் காலியா இருக்கு..மறந்துட்டார் போல..எப்புடியும் இதை தான் போட போறாரு..<br /><br />"ஹா..ஹா..ஹா.". <br /><br /><br />"சார்வகனை நீங்க இன்னும் விடலையா." னு ஆசிக் அஹமது சொன்னதற்கு அர்த்தம் இப்பதான் புரியுது..<br />..<br /><br />ஆசிக் அஹமது நீங்க ஒரு ஜீனியஸ் ...<br /><br />நான்தான் தெரியாம வந்துட்டேன் ...<br /><br />கடைசியா சார்வாகனுக்கு ஒரு நன்றி !!!Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-5653705461988450982012-10-30T17:32:41.639+05:302012-10-30T17:32:41.639+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-78728642292728563442012-10-30T17:25:33.654+05:302012-10-30T17:25:33.654+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-19263108157554832002012-10-30T17:22:04.651+05:302012-10-30T17:22:04.651+05:30வாங்க நண்பர் விஜய் நன்றி
***
சகோ மீரான் காஃபிர் மா...வாங்க நண்பர் விஜய் நன்றி<br />***<br />சகோ மீரான் காஃபிர் மாதிரி பேசக் கூடாது. பன்றிக் கரியைத் தவிர ஆடு,மாடு,ஒட்டகம்,கோழி போன்ற்வை சாப்பிடுவது தாவர உணவை விட சிறந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.<br />ஏன் என்றால் அல்லாஹ் சொல்லி இருக்கிறர் என போட்டுத் தாக்க வேண்டும்<br />//5:3. (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்.//<br />பன்றிக் கரி சாப்பிட்டாலும் அல்லாஹ் மன்னித்து விடுவான்!! ஆகவேதான் இரைப்பை இப்படி இருக்கிறது<br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-4991649985764046192012-10-30T17:21:45.924+05:302012-10-30T17:21:45.924+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-11147859687254768952012-10-30T17:20:04.181+05:302012-10-30T17:20:04.181+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/03921426786426085841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-42535546450902127282012-10-30T17:17:01.753+05:302012-10-30T17:17:01.753+05:30haa haa haahaa haa haaசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.com