tag:blogger.com,1999:blog-7315198803238601503.post8843321034612533773..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: குஜராத் தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger132125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-25874841927064605712012-12-25T00:29:17.935+05:302012-12-25T00:29:17.935+05:30இப்பூ,
இதை எல்லாம் வேற யாராவது எழுதி இருந்தா பரவா...இப்பூ,<br /><br />இதை எல்லாம் வேற யாராவது எழுதி இருந்தா பரவாயில்லை, கஜினியின் அவையின் இருந்தவர் பரிஷ்டா அவரே எழுதியுள்ளார்(இது கொஞ்சம்ம் சரிப்பார்க்கனும்) ஆனால் அக்காலத்திய இஸ்லாமிய வரலாற்று பதிவாளர் அவர், மேலும் பலரின் குறிப்புகள் இவ்வாறே உள்ளன.<br /><br />அக்கால இந்திய மன்னர்கள் மிகுந்த செல்வ செழிப்புடன் இருந்தார்கள், 2000 ஆண்டுக்கு முன்னரே அலெக்ஸாண்டர் படை எடுக்க காரணமும் இது தான்.<br /><br />19050 களில் உலகின் மிகப்பெரும் பணக்காரர் என ஃபோர்ப்ஸ் பட்டியலில் முதல் இடம் வந்ததும் ஹைதராபாத் நிஜாம் தான். ஏன் எனில் விவசாயம் சார்ந்து பொருளாதாரம் எனும் நிலையில் அதிக நிலங்களுக்கு வரி வசூலிக்கும் உரிமை வைத்திருந்த ஹைதராபாத் நிஜாமே உலகின் பெரும் பணக்காரர் ஆனார்(வெள்ளைக்காரனுக்கு லீசுக்கு விட்டது தனிக்கதை)<br /><br />இந்தியாவின் செல்வ வளத்துக்கு அப்போது எல்லாம் குறையே இல்லை ,என்ன எல்லாம் ஆள்வோருக்கு மட்டுமே :-((<br /><br />#ஏன் நெல்லையில் பாண்டிய மன்னன் கட்டினான் என்பதற்கெல்லாம் பல காரணங்கள் உள்ளன, கடவுள் கனவில் வந்து இங்கே கட்டு என சொன்னார் என்றெல்லாம் கதைகள் உண்டு, எனவே கோயில் கட்டியதற்கு எல்லாம் வரலாற்று தர்க்கம் தேட வேண்டாம்.<br /><br />மேலும் யாராவது சாமியார் சொன்னாலும் கோயில் கட்டுவாங்க :-))<br /><br />சிதம்பரம் எப்போ அரசரின் தலைநகராக இருந்தது ,அம்மாம் பெரிய கோயிலை கட்டினாங்க, எல்லாம் அரசர்களின் இறைபக்தியை அக்கால சாமியார்கள் பயன்ப்படுத்திக்கொண்டது தான்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-54562964349422132802012-12-25T00:16:03.083+05:302012-12-25T00:16:03.083+05:30இப்பூ,
நீர் எம்மாம் பெரிய குழல் விளக்குன்னு இப்போ...இப்பூ,<br /><br />நீர் எம்மாம் பெரிய குழல் விளக்குன்னு இப்போவாது புரியுதா:-))<br /><br />காங்கிரஸ் ஆண்ட மகாரஷ்ட்ராவில் தான் இத்தனை சந்தேகத்துக்கிடமான செயல்களும் நடந்துள்ளன, ஆனால் அவர்களோ மேற்கொண்டு விசாரிக்காமல் மூடி மறைத்துவிட்டார்கள், மும்பை தாக்குதலை விசாரித்து நீதிபதி எழுப்பிய பல கேள்விகளுக்கும் ,மகாரஷ்ட்ர கவால்ல் துறையோ, மத்திய புலனாய்வோ பதிலே அளிக்கவில்லை ஏன்?<br /><br />இதனை எல்லாம் முழுக்க நான் ஏற்கனவே படித்தாகிவிட்டது , ஆனால் நீர் எல்லாத்துக்கும் மோடியை இழுத்துக்கொண்டு நிற்பது ஏன்? சந்தேகத்துக்கிடமாக செயல்ப்பட்ட காங்கிரச் ஆட்சியாளர்களை பற்றி ஏன் வாயே திறக்காமல் இப்போ கூட எதோ இதெல்லாம் குஜராத்தில் நடந்தாற்போல கேள்வி கேட்டுக்கிட்டு:-))<br /><br />எனவே எல்லா அரசியல்வாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என புரிந்துக்கொள்ளும்.<br /><br />நடு நிலையோடு அரசியல் நிலவரத்தினை ஒரு பார்வையாளனாக அலச கற்றுக்கொள்ளும். <br /><br />இங்கு நானோ, சார்வாகனோ அதான் செய்கிறோம். வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-671210478082946032012-12-24T23:54:19.942+05:302012-12-24T23:54:19.942+05:30இப்பூ,
//உமக்கு அரசியாலும் தெரியாது ,கத்தரிக்காவு...இப்பூ,<br /><br />//உமக்கு அரசியாலும் தெரியாது ,கத்தரிக்காவும் தெரியாது.//<br /><br />எனக்கு அரசியலோ,கத்திரிக்காயோ தெரியலை என்றாலும் ஒன்னும் மோசமில்லை, ஆனால் உம்மை போன்ற மழுங்கின போன மார்க்கப்பந்துக்களை எப்படி கையாளவேண்டும் என கொஞ்சம் தெரியும் ,இப்போ பாருங்க ஓய் ,இம்புட்டு நேரமும் மதவாதம் தான் மோடி வெற்றிப்பெறக்காரணம்னு சொன்ன வாயால் எத்தனைக்காரணத்தினை வர வைத்தேன் என :-))<br /><br />//40 சதவீத ஓட்டுக்கள் மதவாதா ஓட்டுக்களாக ரிசர்வில் உள்ளது அது போக காங்கிரஸ் எத்ரிப்பு ஓட்டுக்கள் .முதல்வரின் திறமைக்காக ,குறிப்பிட்ட சலுகைகளுக்காக கிடைக்கும் ஓட்டுக்கள் ,வேட்பாளரின் சாதி ஓட்டுக்கள் அல்லது சொந்த செல்வாக்கினால் கிடைக்கும் ஓட்டுக்கள் இவைகள் எல்லாம் 50 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும் .//<br /><br />ஹி...ஹி உம்ம ஒப்புதல் வாக்குமூலத்திற்கு நன்றி!<br /><br />நான் ஆரம்பத்தில் என்ன சொல்லி இருந்தேன் எனப்பார்க்கவும்(சார்வாகனும் அதே போல தான் சொல்லியிருப்பார்) மோடி வெற்றிப்பெற மதவாதம் மற்றும் காரணம் அல்ல அவரின் ஆட்சி காங்கிரசுடன் ஒப்பிட சிறப்பாக இருக்கவே தான் மூன்றாவாது முறையாக ஆட்சிக்கு வர முடிந்தது என சொல்லி இருப்பேன்.<br /><br />இப்போ மதவாதம் மட்டுமல்லாமல் இன்னும் கூடுதல் காரணங்கள் இருப்பதையும், அவை அளிக்கும் ஓட்டுக்களே வின்னிங் மார்ஜினை தீர்மானிக்கின்றன என்பதையும் தெளிவாக உங்கள் வாயாலே சொல்லியாச்சு, எனவே இனியும் மதவாதம் மட்டுமே மோடியின் வெற்றிக்கு காரணம் என சொல்லிக்கொண்டிராமல் ...யதார்த்தம் என்ன என புரிந்துக்கொள்ளுங்கள்.<br /><br />மோடிக்கு எதிராக ,அவரை விட சிறப்பான தலைவர் என மக்கள் நம்பும் படியாக ஒருவரை முன்னிறுத்தாத வரையில் குஜராத்தில் மோடியினை அசைக்க முடியாது, அதே போல வெறும் மதவாதம் மட்டுமே போதும் என பிஜேபி நினைத்தால் மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது. தேசிய அளவில் மோடியினை முன்னிறுத்தி ,ஒரு சமரசமான அரசியல் கொள்கையை பிஜேபி முன் வைக்குமானால் பிரகாசமான வாய்ப்பு உள்ளதை யாரும் மறுக்க முடியாது.<br /><br />கருவான வாய்ப்பினை உருவாக்கும் பொறுப்பு பிஜேபியிடம் உள்ளது. <br /><br />சரிந்து போன அரசியல் பிம்பத்தினை மீண்டும் கட்டமைக்க வேண்டிய மாபெரும் சுமை காங்கிரசுக்கு உள்ளது...<br /><br />நாடளுமன்ற தேர்தல் ரேசில் யார் முன்னதாக தயாராகிறார்களோ அவர்களுக்கே வெற்றிக்கோப்பை, ஆனால் ரேசில் சில பல சாதகங்களுடன் பிஜேபீ முன்னால் நிற்கிறது, அதனை பயன்ப்படுத்திக்கொள்வதை காலம் தான் தீர்மானிக்கும்!<br /><br />எனவே ஒரு பேலன்ஸ்டு ஃபார்முலாவை நாடாளுமன்ற தேர்தலுக்குள் பிஜேபி கண்டுப்பிக்க வேண்டும், அதே சமயம் இரு முறை தொடர் மத்தியில் ஆட்சி கொடுக்கப்பட்டும் பெரிதாக எதுவும் சாதிக்காத காங்கிரஸுக்கு எம கண்டம்தேன். ஏதேனும் அதிசயம் நிகழவேண்டும் அல்லது உணர்வை தூண்டும்"ஒரு டிராமா" அரங்கேற்றப்பட வேண்டும்.<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-50720530852100024662012-12-24T23:44:36.075+05:302012-12-24T23:44:36.075+05:30வாவ் ///நீங்கள் எல்லாவற்ரையும் மேம்ப்போக்காக புரிந...வாவ் ///நீங்கள் எல்லாவற்ரையும் மேம்ப்போக்காக புரிந்துகொள்பவர் என்பது ஹேமந்த் கர்கரே கொலை செய்யப்பட்ட சம்பவத்தினை புரிந்துக்கொண்ட விதத்திலேயே தெரிகிறது.////<br /><br />ATS தலைவரான கர்கரே தாஜ் ஹோட்டலுக்கு அனுப்பபடாமல் ரெயிவே ஸ்டேசனுக்கு அனுப்பப் பட்டது ஏன் என்றும் ?கண்ட்ரோல் ரூமில் இருக்கக் கூடிய கமிசனர் தாஜ் ஓட்டலுக்கும் ரயிவே ஸ்டேசனுக்கு அனுப்பப்பட்ட வேண்டிய L&0சீப் கண்ட்ரோலில் இருந்ததற்கும் உயிரிழந்த அதிகாரியான அசோகன் அவர்களின் மனைவி ,தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்களை வைத்துக் கொண்டு இந்த கேள்விகளை கேட்டார் <br />Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-6486447136181365302012-12-24T23:37:48.719+05:302012-12-24T23:37:48.719+05:30///நான் ஒரு நூல் பெயரினை போட்டேன் அல்லவா அதில் படி...///நான் ஒரு நூல் பெயரினை போட்டேன் அல்லவா அதில் படியுங்கள், சும்மா ஒன்று மாற்றி ஒன்று என சின்னப்புள்ளத்தனமாக கேட்டு நேரம் விரயம் ஆக்க வேண்டாம்.///<br />அந்த நூலில் எழுதிவிட்டால் அதெல்லாம் உண்மை என்று நம்பிவிட வேண்டுமா? லெனின் ,மார்க்ஸ் ,போன்றவர்கள் பற்றி எழுதப்பட்ட வரலாறுகள் அத்தனையும் உண்மைகளா?<br />ஆரியர்கள் பற்றி திராவிடர்களும் ,திராவிடர்கள் பற்றி ஆரியர்களும்எழுதியவைகள் அனைத்தும் உண்மைகளா?<br />Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-17708132232549452312012-12-24T23:30:57.629+05:302012-12-24T23:30:57.629+05:30வாவ் ,இந்தியா பாக்கிஸ்தான் போரில் 1971 இல் பங்களாத...வாவ் ,இந்தியா பாக்கிஸ்தான் போரில் 1971 இல் பங்களாதேசில் கைதான 90000 பாக்கிஸ்தான் கைதிகளையும் சிறையில் இந்தியாவில் அடைத்தார்கள் .நெல்லை பாளையங்கோட்டை சிறை வரை அவர்கள் வைக்கப்பட்டு சிறைகள் நிரம்பிவிட்டன ஆனால் அந்த வரலாறு எழுதிய கோமாளி சொல்லை கேட்டு 500000 கைதிகள் கைது செய்து சென்றாகள் என்று எழுதினால் ஜனதொகைதான் என்ன? பெசாவர் நாட்டிலும் நாணயத்தின் பெயர் தினார்களா? அல்லது 250000 தினார்களை எப்படி உடனடியாக திரட்டினார்கள்? <br />1கிலோ தங்கத்தின் 100 தினார்கள் கூட இருக்க முடியாத காலத்தில் 250000 தினார்கள் புலங்கப்பட்டது ஆச்சரியமாக உள்ளது .5 லட்சம் பேர்களை கைது செய்த பிறகு பெசாவரில் மீதி எத்தனை லட்சம் மக்கள் வாழ்ந்தார்கள் ?<br />பெசாவார் அத்தனை பெரிய நகரமாக வேறு ஏதாவது வரலாற்று சான்றுகள் இல்லாமல் இருக்காதே .கடவுளை மட்டும் எப்படி வேணும்னாலும் கேட்கும் உங்களிடம் வரலாறு பற்றி கேட்க கூடாதா?<br /><br />//அப்போதெல்லாம் ஒரு நாடு என்பது தலைநகரை மையமாக கொண்டே எனவே மக்கள் தலை நகரத்தை சுற்றியே வாழ்வார்கள்.//<br />பாண்டிய நாட்டின் தலைநகர் மதுரை என்றால் மக்கள் எல்லாம் மதுரையை சுற்றித்தான் வாழ்ந்தார்கள் .அவ்வாறெனின் பாண்டிய மன்னான நின்றசீர் நெடுமாறன் திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலை மதுரை மீனாட்சி கோயிலைவிட பெரிதாக கட்டினானே ,அப்படிஎன்றால் இதெல்லாம் விதி விலக்கா ? மக்கள் எல்லாம் மதுரையை சுத்தி வாழுகையில் நெல்லையில் வந்து பெரிய கோயிலை கட்டியது ஏனோ?<br />Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-23628465872402024152012-12-24T23:06:40.139+05:302012-12-24T23:06:40.139+05:30வாவ் எழுதப்பட்ட வரலாறுகள் அனைத்தும் உண்மைகள் அல்ல,...வாவ் எழுதப்பட்ட வரலாறுகள் அனைத்தும் உண்மைகள் அல்ல,மீடியாக்கள் தரும் செய்திகள் அனைத்தும் உண்மைகளா?<br />///அப்போ மீதி 60 சதவீத மக்கள்? அவர்கள் காங்கிரஸுக்கு ஓட்டுப்போட்டிருந்தால் போதுமே வெற்றிப்பெற்றிருக்க மாட்டார்களா?////<br />உமக்கு அரசியாலும் தெரியாது ,கத்தரிக்காவும் தெரியாது.40 சதவீத ஓட்டுக்கள் மதவாதா ஓட்டுக்களாக ரிசர்வில் உள்ளது அது போக காங்கிரஸ் எத்ரிப்பு ஓட்டுக்கள் .முதல்வரின் திறமைக்காக ,குறிப்பிட்ட சலுகைகளுக்காக கிடைக்கும் ஓட்டுக்கள் ,வேட்பாளரின் சாதி ஓட்டுக்கள் அலல்து சொந்த செல்வாக்கினால் கிடைக்கும் ஓட்டுக்கள் இவைகள் எல்லாம் 50 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும் .அபடிஎனில் மீதி 50 சதவீத ஓட்டுக்கள் காங்கிரஸ்க்கு கிடைக்கும் என்றும் பொருள் அல்ல..காங்கிரசுக்கு 40 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும் ,மற்ற கட்சிகள் 2 தொகுதியில் 2 வது,3வது பெரும்பான்மை சாதியை சேர்ந்தவரை நிறுத்தியிருப்பார்கள் .அதனால் குறிப்பிட்ட சாதி ஓட்டுக்கள் ,சுயேச்சை ஓட்டுக்கள் செல்லாத ஓட்டுக்கள் என்று 10 சதா ஓட்டுக்கள் பிரியும் .பிஜேபி 50% காங்கிரஸ் 40% இதர கட்சிகள் சுயேட்சைகள் ,செல்லாதாஹ் ஓட்டுக்கள் 10%.தொகுதியை பொருத்து கூடுதல் குறைவுகள் இருக்கும் ,குஜராத்தில் ,இந்த தேர்தலில் பிஜேபிக்கு கிடைத்த ஓட்டுக்கள் 47%.அப்படிஎன்றால் மீதி ஓட்டுக்கள் 53%காங்கிரசுக்க என்ற சார்வாகனிடம் கேட்கவில்லையே <br /><br />///ஒருவனை கெட்டவன் என சொன்னால் மட்டும் போதாது இன்னொரு நல்லவனை காட்டனும் , ரெண்டு பேருமே அயோக்கியர்கள் என்றால் அதில் கொஞ்சம் நல்லவன் யார்னு தான் மக்கள் பார்ப்பார்கள்./////<br />அந்த கொஞ்சம் நல்லவன் அந்த மக்களுக்கு நன்மை செய்ததால்அல்ல .அடுத்த வீட்டுக்காரனை அடுப்பில் போட்டு கொளுத்தியதால் Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-31223653433277749572012-12-24T22:16:13.089+05:302012-12-24T22:16:13.089+05:30இப்பூ,
உம்மோடு ஒரே நகைச்சுவையய்யா :-))
அசோகர் பற...இப்பூ,<br /><br />உம்மோடு ஒரே நகைச்சுவையய்யா :-))<br /><br />அசோகர் பற்றி வரலாற்றில் குறிப்பிடப்படாதவற்றை சொல்லிக்கொண்டு சரியாக எழுதி இருக்க மாட்டார்கள் என்கிறீர்கள், ஆனால் வரலாற்றில் குறிப்பிடப்பட்டதையோ இல்லை என சாதிக்கிறீர்கள், வரலாற்றில் குறிப்பிடப்பட்டதே இத்தனை என்றால் குறிப்பிடாமல் எத்தனையோ என்று தான் பொதுவாக கேள்வி வரும்.<br /><br />அப்படியே கஜினியின் 17 தாக்குதலுக்கும் நாள் கணக்கு கேட்பீர்கள் போல :-))<br /><br />3 நாட்கள் மட்டுமே தாக்குதலில் ஈடுபடுவார்கள் என சொல்லி இருக்கிறேன், பயண நாட்களை அல்ல.<br /><br />சோம்நாத்திலும் மூன்று நாட்களில் சூறையாடிவிட்டு திரும்பினார்கள், தாக்குதலிலேயே மிக நீண்ட தொலைவு சோம்நாத் தாக்குதல் மட்டுமே, அதுவும் இரவில் கோயிலில் விழா நடந்துக்கொண்டிருக்கும் போது தாகினார்கள்.<br /><br />நான் ஒரு நூல் பெயரினை போட்டேன் அல்லவா அதில் படியுங்கள், சும்மா ஒன்று மாற்றி ஒன்று என சின்னப்புள்ளத்தனமாக கேட்டு நேரம் விரயம் ஆக்க வேண்டாம்.<br /><br />நீங்கள் எல்லாவற்ரையும் மேம்ப்போக்காக புரிந்துகொள்பவர் என்பது ஹேமந்த் கர்கரே கொலை செய்யப்பட்ட சம்பவத்தினை புரிந்துக்கொண்ட விதத்திலேயே தெரிகிறது.<br /><br />மதச்சார்புள்ள அரசியல்வாதிகளின் செயலைக்கூட புரிந்துக்கொள்ள முடியும், மதச்சார்பற்றவர்கள் என சொல்லிக்கொண்டு அரசியல் செய்பவர்கள் அடிக்கும் கூத்தினை லேசில் புரிந்துக்கொள்ள முடியாது, சந்தர்ப்பத்திக்கு தக்க நிலை எடுப்பார்கள்.<br /><br />தமிழகத்தில் தி.மு.க வரும் நாடாளுமன்ற தேர்தலின் போதோ அல்லது அதன் பின்னரோ அடிக்கப்போகும் பல்டியைப்பார்த்து புரிந்துக்கொள்ளுங்கள் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-67314611594669631182012-12-24T20:31:45.078+05:302012-12-24T20:31:45.078+05:30சகோ செல்வா,
சரி தவறு என்பது யாருடைய பார்வையில் என்...சகோ செல்வா,<br />சரி தவறு என்பது யாருடைய பார்வையில் என்பதே என் பார்வையில் வைக்கிறேன்.<br /><br />மத்வாதத்தில் இந்து,இஸ்லாம்..எந்த மதவாதமும் தவறே!!<br /><br />1.2002ல் குஜராத்தில் பாஜக வகேலா பிரிவுக்கு பின் மோசமான சூழலில் கோத்ராவை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தார் மோடி.<br /><br />2. 2002 ல் இருந்து தன் நிலையை உறுதிப் படுத்திக் கொண்டார், காங்கிரசு அவரை சரியாக எதிர்க்கவில்லை.இது குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு நல்லாட்சியா, இல்லை மத ரீதியான பிளவை அப்படியே பார்த்துக் கொண்டதாலோ இருக்கலாம்.<br /><br />3.இது இந்தியா முழுதும் விரிவு படுத்தி தலைமையாக வரும் வாய்ப்பினை தடுக்க முடியுமா? என்பதையே கேட்கிறேன்.<br /><br />4. ஒருவேளை ஆட்சிக்கு வந்தால்<br /> அரசியல் அமைப்பு சட்டம் மாற்றம் காணும் அபாயம் உள்ளது.<br /><br />நன்றி!!<br />சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-45396433369221265992012-12-24T20:24:18.123+05:302012-12-24T20:24:18.123+05:30நண்பர் செல்வா,
சகோ அபுபக்கருக்கு இட்ட இறுதி பின்...நண்பர் செல்வா,<br /><br /><br />சகோ அபுபக்கருக்கு இட்ட இறுதி பின்னூட்டம் படிக்கவும்.<br /><br />நன்றி!! சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-85584264482461973722012-12-24T20:21:17.174+05:302012-12-24T20:21:17.174+05:30சகோ அபுபக்கர்,
என் பதிவினை படியுங்கள். நடுநிலையாகத...சகோ அபுபக்கர்,<br />என் பதிவினை படியுங்கள். நடுநிலையாகத்தான் எழுதி இருக்கிறேன். அதுவும் போடி பிரதமர் ஆகும்/ ஆகமுடியாத வாய்ப்பு இரண்டையும் சொல்லி இருக்கிறேன்.<br /><br /><br />ஆட்சியாளர்களினால் 10 வருடத்தில் ஏதேனும் முதலீடு சார் நடவடிக்கை மட்டுமெ எடுக்க முடியும். அதனை மோடி செய்து இருக்கிறார். சில புள்ளி விவரங்கள் அவருக்கு ஆதரவாகவும்,சில எதிராகவும் இருப்பதையும் பின்னூட்டங்களில் பதிவு செய்து இருக்கிறேன்.<br /><br />ஒரு நடக்கும் வாய்ப்பு உள்ள விடயத்தை மறுப்பது சரியா? அது நடவாமல் இருக்க மாற்றுத் த்லைமை வேண்டும், மத சார்பற்ற சக்திகள் ஒன்று சேர வேண்டும் என்வும் கூறி இருக்கிறேன்.இரண்டு வருடம் விரைவில் ஓடி விடும். காங்கிரசு எப்போதும் ஒரு பிரச்சினையை நேரடியாக அணுகாது.<br />பாருங்கள் டில்லி பேருந்து விடய மக்கள் போராட்டத்தை ஆக்கபூர்வமாக , பேச்சு வார்த்தை, சட்ட திருத்த முனைணைவுகள் என சரியாக முன் எடுக்கவில்லை. இவர்கள் மோடியை சரியாக எதிர்க்க முடியுமா?<br /><br />நம்ம சகோஇப்பூவின் வாதங்களினால் விவாதம் கொஞ்சம் திசை திரும்பி இருக்கிறது என உங்களின் கருத்து உணர்த்துகிறது. வருந்துகிறேன்.இனிமேல் தவிர்க்கிறேன்.<br /><br />அறிவுறுத்தலுக்கு நன்றி!!!<br /><br />குஜராத் காங்கிரசை விட மோடி பரவாயில்லை என்பதால் மட்டுமே மோடி வெற்றி என்வே நான் ஏற்கிறேன்.அது நாடு முழுதும் வரும் வாய்ய்பை எப்படி தவிர்ப்பது என்வே வினவுகிறேன்.<br /><br />ஆகவே மாற்றுத் தலைமைதான் தீர்வு!!<br /><br />அதை விட்டு, எதையாவது பேசுவது மோடிக்கே உதவும்!!<br /><br />மிக்க நன்றி சகோ!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-19748899115439136202012-12-24T19:24:55.216+05:302012-12-24T19:24:55.216+05:30//
புரட்சித் தமிழன் said...@http://samuthayaaranga...//<br />புரட்சித் தமிழன் said...@http://samuthayaarangam.blogspot.in/2012/12/blog-post_22.html<br /><br /> //குறிப்பிட்ட சொத்தை குறிப்பிட்ட பிரிவினருக்கே விற்க முடியும் என்ற சட்டம் சாத்தியமா? அப்படி மாநில அரசுகள் உத்தரவிட்டால் அவற்றை முறியடிக்க முடியும் உச்ச நிதி மன்றத்தில். அடுத்து அகமதாபாத்தில் முஸ்லிம்கள் இல்லை என்பது உண்மையல்ல, அதே போல சந்தகோடாவில் வசிப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டும் என்பதும் உண்மையல்ல, சரியான ஆதாரங்களை யாம் எதிர்ப்பார்க்கின்றோம்.// தமிழ் நாட்டிலேயே ஆதி திராவிடர் மற்றும் பஞ்சமி நிலங்களை வேறு எந்த சாதிக்காரன் பணம் கொடுத்து வாங்கினாலும் அது செல்லாது.இது நில அபகரிப்பில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டம். குஜராத்தில் உள்ள 70 சதவீதம் மக்கள் மாமிசம் உண்ணாதவர்கள் மாமிசம் உண்பவர்கள் அங்கு தணியாகத்தான் வசிக்கவேண்டும் இதில் அங்கு முஸ்லீம் இந்து என்ற பாடுபாடெல்லாம் இல்லை . நான் கடந்த ஒரு வருடமாக குஜராத்தில் தான் வசித்து வருகிறேன் இது வரை இறைச்சிக்கடைகளை வெளிப்படையாக எங்கும் கண்டதில்லை.என்னுடைய நிருவனம் ஒரு முஸ்லிமிணுடையதே இதில் பனிபுரிவோர் 40 சதம் முஸ்லிம்கள் அனைவரும் பா ஜா க விற்குதான் வாக்களித்துள்ளார்கள்.முஸ்லிம்களுக்கென தனியாக பாலாறும் தேனாறும் ஓடாது ஓடுகிற ஆற்றைத்தான் அனைவரும் பயன்படுத்தவேண்டும்.செளராஷ்டராவில் உள்ள முஸ்லிம் பெண்கள் யாரும் பர்தா அனிவதில்லை இங்குள்ள முஸ்லிம்கள் முற்ப்போக்கானவர்கள் அவர்கள் சொல்லட்டும் குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சி எப்படி என்று தமிழகத்தில் அமர்ந்து கற்ப்பனையில் பேசாதீர்கள்.<br />//iTTiAMhttps://www.blogger.com/profile/17079665959095208085noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-30562400004234321402012-12-24T19:23:17.093+05:302012-12-24T19:23:17.093+05:30காங்கிரசுகாரங்களை விடுங்க சகோ.
நீங்க என்ன சொல்றீங...காங்கிரசுகாரங்களை விடுங்க சகோ.<br />நீங்க என்ன சொல்றீங்க மோடி செய்தது சரியா தவறா ?!!!<br />சான்றுகளின் அடிப்படையில் இதை நிரூபிக்க முடியுமா என்பீர்களா !!!<br /><br />selvakumarhttps://www.blogger.com/profile/11535235567009080042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-28593128608643980442012-12-24T19:17:29.914+05:302012-12-24T19:17:29.914+05:30சகோ சார்வாகன் ,
எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது , ந...சகோ சார்வாகன் ,<br />எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது , நீங்களா இப்படி பேசுவது ..!!!<br />மதவாதம் வைரஸ் என்று ( http://www.kodangi.com/2012/12/is-religion-virus.html ) இப்பதிவில் படித்தேன் .<br />அம்மதவாதத்திநூடக ஒரு இன அழிப்புக்கு காரணமாக இருந்த ஒரு ஒருவரை அவரே வியக்கும் அளவுக்கு இப்படி எழுதி இருக்கின்றீர்கள் .<br />selvakumarhttps://www.blogger.com/profile/11535235567009080042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-5124351158856700562012-12-24T16:27:19.914+05:302012-12-24T16:27:19.914+05:30நிறைவாக
பரிணாமத்தின் வேரினைத் தேடி ஆய்வு கட்டுரைகள...நிறைவாக<br />பரிணாமத்தின் வேரினைத் தேடி ஆய்வு கட்டுரைகள் வெளியிடும் ஒரு பண்பட்ட பகுத்தறிவாளருக்கு நரேந்திர மோடியின் கொள்கை வேரின் இடம் தெரியாமல் போனதன் வியப்புதான் நான் இங்கு பின்னூட்டமிட்டதன் காரணம். மோடியின் வெற்றி பற்றி ஒரு RSS ஆதரவாளர் அல்லது தவ்ஹீத் ஆதரவாளர் ஆகியோரின் பதிவாக இருந்தால் அது உதாசினப்படுத்துதலுக்குரியது. ஆனால் நண்பர் சார்வாகன் ………………………………<br />சார்வாகன்,<br />மறக்கலாம், மறப்போம், மறந்துவிடுங்கள் என்பனவெல்லாம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்தானா? அல்லது அனைவருக்குமா? என்பதையும் விளக்கி விடுங்களேன். <br /><br />இந்தப் பதிவு அறிவுஜீவிகளும், செயல்படாத இடதுசாரிகளும்தான் பாசிசம் அரியனை ஏற காரணமானவர்கள் என சொன்ன டிமிட்ரோவின் சொற்களை நினைவுபடுத்துகிறது.<br />அபுபக்கர்https://www.blogger.com/profile/14943684664570551617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-87855194205106038242012-12-24T14:26:03.807+05:302012-12-24T14:26:03.807+05:30//பெஷாவர் என்பது கஜினிக்கு பக்கத்து நாடு,எல்லைப்பு...//பெஷாவர் என்பது கஜினிக்கு பக்கத்து நாடு,எல்லைப்புறத்தில் இருப்பது,உடனே போயிடலாம்.<br /><br />5 லட்சம் என்பது பொதுமக்கள் என்பதால் குறைவான ராணுவம் ஆயுதம் காட்டி அடக்க முடியும்.ஏன் 5 லட்சம் வாழ்ந்திருக்க முடியாது? அப்போதெல்லாம் ஒரு நாடு என்பது தலைநகரை மையமாக கொண்டே எனவே மக்கள் தலை நகரத்தை சுற்றியே வாழ்வார்கள்.///<br />5 லட்சம் பேர்களை திரட்டி கொண்டு உடனே போயிடலாம் .5 லட்சம் பேர்களை கைது செய்ய 50000 போர்வீரர்கலாவது வேண்டும் .ஆப்கானில் 1600 இல் ஜனத்தொகை 40 லட்சம் .இப்போது 4 கோடி .1000 இல் ஒரு லட்சம் மக்கள் என்றாலே அதிகம் ..ஆக மோடிக்காக கணக்கு எப்படியெல்லாமோ போகுது.<br />சோமநாத் கோயில் அதுவும் மூன்று நாள் தூரம் தானா?<br /><br />///அசோகர் 15 திருமணம் தான் செய்துள்ளார் போரில் பெண்களை அடிமையாக கைப்பற்றவில்லை என்ற அடிப்படை கூட புரியலையே.கஜினி செய்தது போரில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை. நான் கேட்ட இறைத்தூதரின் பலதார மணம் என்னாச்சு.///<br />போர்ல பிடிச்சாரா ?போகிற வழியில பிடிச்சார என்பதெல்லாம் ரொம்ப தெளிவாக எல்லோர் வரலாறும் எழுதப்படவில்லை Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-5676363716551992312012-12-24T11:16:05.226+05:302012-12-24T11:16:05.226+05:30இப்பூ,
மக்கிப்போன மார்க்கப்பந்துவாவே இருக்கீரே,
...இப்பூ,<br /><br />மக்கிப்போன மார்க்கப்பந்துவாவே இருக்கீரே,<br /><br />பெஷாவர் என்பது கஜினிக்கு பக்கத்து நாடு,எல்லைப்புறத்தில் இருப்பது,உடனே போயிடலாம்.<br /><br />5 லட்சம் என்பது பொதுமக்கள் என்பதால் குறைவான ராணுவம் ஆயுதம் காட்டி அடக்க முடியும்.ஏன் 5 லட்சம் வாழ்ந்திருக்க முடியாது? அப்போதெல்லாம் ஒரு நாடு என்பது தலைநகரை மையமாக கொண்டே எனவே மக்கள் தலை நகரத்தை சுற்றியே வாழ்வார்கள்.<br /><br /> Tarikh-i-Sultan Mahmud-i-Ghaznavi, or, The history of Sultan Mahmud of Ghazn மூல ஆசிரியர்<br />"Muḥammad Qāsim Hindū Shāh Astarābādī Firishtah' அவர் எழுதியதை தான் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து எழுதி இருக்கிறார்கள்.இன்டெர்நெட் ஃப்ரீ ஆர்க்கைவ்சில் இருக்கு முடிஞ்சா தேடி படியும், சும்மா புலம்ப வேண்டாம். <br /><br />#அசோகர் 15 திருமணம் தான் செய்துள்ளார் போரில் பெண்களை அடிமையாக கைப்பற்றவில்லை என்ற அடிப்படை கூட புரியலையே.கஜினி செய்தது போரில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை. நான் கேட்ட இறைத்தூதரின் பலதார மணம் என்னாச்சு.<br /><br />அப்போ இறைத்தூதரும் அசோகரும் ஒன்று என நீர் சொல்வதாக எடுத்துக்கொள்ளலாமா?<br /><br />#இந்த்துத்வா சதி செய்கிறது எனில், அப்போ ஹேமந்த்கர்கரே காங்கிரஸ்\ஆட்சியின் போது கொல்லப்பட்டதை காங்கிரஸ் சும்மா விடுமா விசாரித்து உண்மை சொல்ல வேண்டியது தானே. அப்போ அவர்களும் மோடிக்கு கூட்டா எனக்கேட்டேன் பதிலே காணோம்.<br /><br />நீர் இதில் மோடியை இழுக்கும் அளவுக்கு கான்கிரஸ் பற்றி ஒன்றும் சொல்லக்காணோம் ,ஆனால் காங்கிரசுக்கு நிறைய பங்கு இருக்கவே வாய்ப்புள்ளதே :-))<br /><br />#//அந்த மாநிலத்தில் 30 முதல் 40 சதவீத மக்கள் மதவாதிகள் .ஓட்டுக்கள் நிலையானது அதாவது மதவாத வாக்கு வங்கியில் இருப்பாக வைக்கப்பட்டுள்ளது//<br /><br />அப்போ மீதி 60 சதவீத மக்கள்? அவர்கள் காங்கிரஸுக்கு ஓட்டுப்போட்டிருந்தால் போதுமே வெற்றிப்பெற்றிருக்க மாட்டார்களா?<br /><br />அவர்களும் புறக்கணிக்கிறார்கள் என்றால் கோளாறு காங்கிரசிடம் தானே இருக்கனும்.<br /><br />ஒருவனை கெட்டவன் என சொன்னால் மட்டும் போதாது இன்னொரு நல்லவனை காட்டனும் , ரெண்டு பேருமே அயோக்கியர்கள் என்றால் அதில் கொஞ்சம் நல்லவன் யார்னு தான் மக்கள் பார்ப்பார்கள்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-23147980569035770572012-12-24T09:56:50.456+05:302012-12-24T09:56:50.456+05:30//மும்பையில் ஊடுருவி தாக்குதல் நடக்கவே இல்லை எல்லா...//மும்பையில் ஊடுருவி தாக்குதல் நடக்கவே இல்லை எல்லாம் கதைனு சொல்லுகிறீர்களா? அப்படினா மத்தியில், மகாராஷ்டிரா மாநிலத்தில் என இரண்டு இடத்திலும் காங்கிரஸ் தானே இருக்கு :-))///<br />இதுதான் பிஜேபி யின் அரசியல் உத்தி.குண்டுகள் வைத்து கலவரங்களை உருவாக்க வேண்டும் .உடனே நாங்கள்தான் குண்டு வைத்தோம் என்று ஈமெயில் இந்தியமுஜாகிதின் பெயரில் அனுப்பவேண்டும் .குண்டு வெடித்த இடத்தில் முஸ்லிமகள் வெளியிட்டதுபோல துண்டு பிரசுரங்கள் ஓன்று இரண்டு போட்டு செல்ல வேண்டும் .ஓடும்பொழுது தொப்பி தப்பி விழுந்ததுபோல தொப்பி கிடக்கக் வேண்டும் ..அரசு முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டும் .முஸ்லிம்கள் காங்கிரசை ஓரம் கட வேண்டும் /ஒருவேளை குண்டுவைத்த சங்க பரிவார் மீது நடவடிக்கை எடுத்தால் ஹிந்துக்களை அணி திரட்டவேண்டும் .<br /><br />இந்த பிஜேபியின் நடவடிக்கைகளுக்கு ஆப்பு வைத்தவர்தான் திரு.கர்கரே Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-1380473155896363962012-12-24T09:48:27.016+05:302012-12-24T09:48:27.016+05:30வாவ் ///கஜினி 11 ஆம் ந்நூற்றாண்டு நீர் என்னாத்துக்...வாவ் ///கஜினி 11 ஆம் ந்நூற்றாண்டு நீர் என்னாத்துக்கு 1940 இல் 30 கோடினு இழுவையை போடுறீர்?//<br /><br />1940 இலே 30 கோடி என்றால் 1000 ஆம் ஆண்டில் பெசாவரில் மட்டும் 500000 லட்ச மக்களும் 15000 வீரர்களும் 15 ராஜ குடுமபத்தினரும் அதுபோக அவர்களை மீட்க உறவினர்களும் வாழ்ந்திருக்க சாத்தியமா?<br /><br />///அவர் ஒரு மன்னர் ,ஆயிரம் பொண்டாட்டி கூட வச்சிருக்கலாம், அது எதுக்கு இப்போ?///<br />இதைத்தான் கேட்டேன் .என்னவோ அவர் எந்த பெண்களையும் தொடமாட்டார் என்று சொன்னது போல காதில் விழுந்தது <br /><br />////குஜராத்தில் மோடி மட்டும் மதவாதியில்லை ,அம்மாநில மக்கள் எல்லாமே மதவாதிகள்னு நீர் சொல்லுகிறீரா?///<br />அந்த மாநிலத்தில் 30 முதல் 40 சதவீத மக்கள் மதவாதிகள் .ஓட்டுக்கள் நிலையானது அதாவது மதவாத வாக்கு வங்கியில் இருப்பாக வைக்கப்பட்டுள்ளது Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-2651713700731083102012-12-24T09:40:32.393+05:302012-12-24T09:40:32.393+05:30சாறு
///ஏக இறைவன் கணக்கிற்கு அடங்காத கொள்ளைப்பொரு...சாறு <br />///ஏக இறைவன் கணக்கிற்கு அடங்காத கொள்ளைப்பொருளையும் ,500,000 [5 இலட்சம்]அழகிய ஆண் ,பெண் அடிமைகளையும் அடியார்களுக்கு அளித்தான்.////<br />வரலாறு என்ற பெயரில் எழுதிவைத்த எல்லாம் வரலாறு தானா?அதுவும் எலியாட் போன்ற ஆங்கிலேயர்கள் இஸ்லாத்தைப் பற்றி எழுதுவது என்றால் அல்வா சாப்பிடுற மாதிரி.<br />அதற்கு இந்திய முஜாஹிதீன் போல ஒரு உத்பியை கையில் வைத்திருப்பார்கள்.இராக் எண்ணெய் கொள்ளையும் வரலாற்றில் என்ன எழுதுவார்கள்? பேரழிவு ஆயுதங்கள் வைத்து உலகை அழிக்க நினைத்த சதாமை ஒழிக்க அமெரிக்க பல வீரர்களை இழந்தது உலகை காப்பாற்றியது என்றுதான் எழுதுவார்கள் நம்ம பாத்திட்டு இருக்கிற இன்றைய செய்தி நாளைய வரலாறு வின் லட்சணம் இப்படி.500000 கைதிகளை பிடித்து செல்ல கஜினி 10 லட்ச வீரர்களுடன் வந்திருக்க வேண்டும் .இந்த 5 லட்சம் அழகிய ஆண்பெண் அடிமைகளையும் 3 நாட்களில் இந்திய எல்லையை தாண்ட வேண்டும் .கொள்ளைஅடித்த பொருட்கள் வேறு உள்ளது பல அந்த 5 லட்ச கைதிகளும் ஒரே இடத்தில் இருந்தால்தான் ஒரே நாளில் கைது செய்திருக்க முடியும் .11 ஆம் நூற்றாண்டில் ஒரே நகரத்தில் 5லட்ச மக்கள் வாழ வாய்ப்புகள் இருந்ததா? 5 லட்ச கைதிகளையும் நடை பயனமாக மூன்று நாட்களில் குறைந்த பட்ச 500 கிலோமீட்டர தூரம் ஓட்டி செல்லமுடியுமா? கேழ்வரகில் நெய்வடிகிறது என்றால் கேட்பார்க்கு மதி எங்கே போயிற்று ?அதுவும் அறிவை சீவிசீவி ஆய்வு செய்யும் பரிணாம பண்டாரங்களுக்கு எங்கு போயிற்று?<br />Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-33466049459159977812012-12-24T05:11:44.832+05:302012-12-24T05:11:44.832+05:30அடிமை விடயம் மட்டும் மேலே சொன்ன விடயத்தில் இருந்து...அடிமை விடயம் மட்டும் மேலே சொன்ன விடயத்தில் இருந்து வெட்டி ஒட்டுகிறேன்<br /><br />God also bestowed upon his friends such an amount of booty as was beyond all bounds and all calculation, including five hundred thousand slaves, beautiful men and women.<br /><br />ஏக இறைவன் கணக்கிற்கு அடங்காத கொள்ளைப்பொருளையும் ,500,000 [5 இலட்சம்]அழகிய ஆண் ,பெண் அடிமைகளையும் அடியார்களுக்கு அளித்தான்.<br />mmmmmmmmmmm<br /><br />Deleteசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-19243777395226045822012-12-24T05:02:42.952+05:302012-12-24T05:02:42.952+05:30http://www.indianexpress.com/news/new-wikileak-us-...http://www.indianexpress.com/news/new-wikileak-us-felt-cong-backed--conspiracy-theory-to-please-muslims/723492/0<br />கர்கரே விடயம் ஒரு சதிக் கோட்பாடே விக்கிலீக்ஸ்<br /><br />The United States believed that the Congress party backed the “outlandish” conspiracy theories over the death of Maharashtra ATS chief Hemant Karkare in the 26/11 attack for “crass” political gains.<br /><br />A diplomatic cable that is part of the latest disclosures by WikiLeaks, reveals that the then US Ambassador to India, David Mulford, wrote to Washington that the Congress, despite having done well in the recent state elections, made a “cynical political calculation” to boost the conspiracy theory.<br /><br />The secret cable — sent a month after the Mumbai terrorist attack and revealed, extraordinarily, the day after senior Congress leader Digvijay Singh told The Indian Express that his first “shocked and demoralised” reaction on hearing of Karkare’s death had been ‘Oh my God, they (rightwing Hindu groups opposed to his probe into the Malegaon bombing) have killed him’ — shows that the US thought that the Congress went on to “implicitly endorse the conspiracy” after initially distancing itself from the then minority affairs minister AR Antulay’s “completely unsubstantiated claims”.<br /><br />Days after Karkare’s assassination, Antulay had said the chief of the Maharashtra ATS could have been a victim of “terrorism or terrorism plus something”.<br /><br />“Antulay’s completely unsubstantiated claims gained support in the conspiracy-minded Indian-Muslim community. Hoping to foster that support for upcoming national elections, the Congress Party cynically pulled back from its original dismissal and lent credence to the conspiracy,” Mulford wrote.<br /><br />However, regardless of later dismissals of Antulay’s claim by the Congress, the “Indian Muslim community will continue to believe they are unfairly targeted by law enforcement and that those who investigate the truth are silenced”, the Ambassador added.<br /><br />According to Mulford, the Congress’s about-turn from initially dismissing Antulay’s statement was based on narrow identity politics.<br /><br />“As support seemed to swell among Muslims for Antulay’s unsubstantiated claims, crass political opportunism swayed the thinking of some Congress Party leaders. What’s more, the party made the cynical political calculation to lend credence to the conspiracy even after its recent emboldening state elections victories,” reads the envoy’s cable.<br /><br />The Congress, Mulford wrote, “will readily stoop to the old caste/religious-based politics if it feels it is in its interest... While cooler heads eventually prevailed within the Congress leadership, the idea that the party would entertain such outlandish claims proved once again that many party leaders are still wedded to the old identity politics”.<br /><br />Antulay, the cable reads, was “probably bewildered to find that his remarks, similar in vein to what he would have routinely made in the past to attack the BJP, created such a furor this time”.<br /><br />On Saturday, the Congress said that the purported contents of the leaked cable were communication between a US Ambassador and his government, to which it could not react.<br /><br />“All Ambassadors and High Commissioners keep on giving reports to their respective governments. This is between the two of them (Mulford and the US government). Any responsible party cannot react to claims made by anybody, which are not authenticated,” Congress media department chairman Janardan Dwivedi said.சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-32539107282642046442012-12-24T04:11:28.424+05:302012-12-24T04:11:28.424+05:30இப்பூ,
பேசுறது எல்லாம் தப்பு!
கஜினியின் வரலாற்றை...இப்பூ,<br /><br />பேசுறது எல்லாம் தப்பு!<br /><br />கஜினியின் வரலாற்றை நான் உருவாக்கவில்லை இருப்பதை எடுத்து எழுதினேன், அவர் வரலாறு இம்புட்டு மோசமாக இருந்தால் நானா பொறுப்பூ?<br /><br />//1940இல் இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடி .//<br /><br />கஜினி 11 ஆம் ந்நூற்றாண்டு நீர் என்னாத்துக்கு 1940 இல் 30 கோடினு இழுவையை போடுறீர்?<br /><br />#//அசோகரும் 15 பொண்டாட்டி கட்டினவர்தான் .அவரது மூத்த மனைவி மகன் குகன் மீது கடைசியாக கட்டிய இளம் மனைவிக்கு காதலாம் .மனைவியே 15 என்றால் அந்தப்புர நாயகி எத்தனை பேர்களோ//<br /><br />ஓய் கண்ணாடி ஊட்டுல இருந்துகின்னு கல்லெறியலாமா?<br /><br />இறைத்தூதர்னு சொல்லிக்கிட்டவருக்கு 24 பொண்டாட்டி ,அதில் 6 வயசு பொண்ணும் உண்டு,வளர்ப்பு மகனின் முன்னால் மனைவியும் உண்டு :-))<br /><br />அசோகர் என்ன இறைத்தூதர்னு சொல்லிக்கிட்டாரா? அவர் ஒரு மன்னர் ,ஆயிரம் பொண்டாட்டி கூட வச்சிருக்கலாம், அது எதுக்கு இப்போ?<br /><br />கஜினி முகமது ஏகப்பட்ட அடிமை பெண்களை வச்சிக்கிட்டார் அதை கூட நான் சொல்லவில்லை ,சொல்ல வைக்கிறீர் :-))<br /><br />#மோடி எப்படி பேசனும்னு நீரோ,நானோ எப்படி சொல்ல, அவருக்கு எவ்ளோ ஓட்டு வாங்கினா போதுமோ அதுக்கு ஏத்தாப்போல பேசுறார்.பெரும்பான்மைக்கு ஏத்தாபோல தான் எந்த அரசியல்வாதியும் பேசுவான், அதைப்புரிஞ்சுக்கனும்.<br /><br />குஜராத்தில் மோடி மட்டும் மதவாதியில்லை ,அம்மாநில மக்கள் எல்லாமே மதவாதிகள்னு நீர் சொல்லுகிறீரா?<br /><br />வெறும் மதவாதத்தினை வைத்து மட்டும் 3 முறை ஆட்சிக்கு வர முடியாது.அதே சமயம் அவருக்கு மாற்று ஆக வேறு தலைவர்கள் உருவாகவே இல்லை,காங்கிரசால் ஏன் முடியாமல் போச்சு?<br /><br /># நீர் தான் மோடியால் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டார் போல பேசினீர், காங்கிரஸ் ஆட்சி நடைப்பெற்ற மாநிலத்தில் எப்படி சாத்தியம், அப்படி நடந்திருந்தால் இதான் சாக்குன்னு காங்கிரஸ் துப்பறிஞ்சு மோடியை உள்ளப்போட்டிருக்காது?<br /><br />அப்போ காங்கிரசும் கூட்டா?<br /><br />பணம் கொடுக்க முன் வந்தது அரசியல் ஸ்டண்ட் ,அதை வேண்டாம்னு சொன்னால் அவர்கள் விருப்பம்.<br /><br />//தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தகவல் பெற்று பலகேள்விகளை வைத்தாரே அதற்கு இதுவரை இந்த அரசுகள் பதில் சொல்லி உள்ளனவா?//<br /><br />மும்பையில் ஊடுருவி தாக்குதல் நடக்கவே இல்லை எல்லாம் கதைனு சொல்லுகிறீர்களா? அப்படினா மத்தியில், மகாராஷ்டிரா மாநிலத்தில் என இரண்டு இடத்திலும் காங்கிரஸ் தானே இருக்கு :-))<br /><br />நீர் தானே காங்கிரஸ் ஆதாரவாளர் ,அவர்களையே என்னப்பதில்னு கேளும் :-))<br /><br />#//இது கர்நாடகம் மட்டும் அல்ல குஜராத் தவிர ராஜஸ்தான் ம.பி சட்டீஸ்கர் ஏன் இப்போது ஹிமாச்சல் என்று எள்;ல மாநிலங்களிலும் நடக்கக் கூடியதே .//<br /><br />அப்போ ஏன் குஜராத்தில் முடியாது, அதற்கு காரணம் மக்களா இல்லை மோடியா?<br /><br />பெரும்பான்மை மக்களின் தேர்வாக ஒருவர் இருந்தால் யார் என்ன செய்ய முடியும்?<br /><br /># அடிமைகளை கொண்டு போகும் போது உணவு, தண்ணீர் இல்லாமல் செத்தால் தூக்கி போட்டுவிட்டு போயிடுவார்கள், கடைசியா ஊர் போய் சேர்ந்த எண்ணிக்கை அது.<br /><br />உமக்கு எலிமெண்டரி ஸ்கூல் லெவலில் வரலாற்று பாடம் எடுக்கனும் போல இருக்கே :-))<br />--------------<br /><br />சார்வாகன்,<br /><br />//1. மோடி காங்கிரசை விட சிறந்த்வர் என மக்களால் ஏற்கப் படுகிறார்.//<br /><br />இதான் முக்கியமான காரணம், எனது முதல் பின்னூட்டத்திலும் இதான் சொல்லியிருப்பேன். மக்களுக்கு காங்கிரசை விட மோடி நல்ல தேர்வாக்க தெரிகிறார்ர்.<br /><br />ஆங்கில தரவுகளை போட்டு இப்புக்கு ஆப்பு வைத்ததற்கு நன்றி!<br /><br />நான் பல ஆங்கில மூலங்களை ஒப்பீட்டே பதிவு எழுதியுள்ளேன், மூலங்களையும் குறிப்பிட்டே இருப்பேன்,எதுவும் எனது சொந்த சரக்கல்ல.<br />--------------<br />இட்டியம்,<br /><br />காலீபா ஆட்சிக்கு சவுதியே இப்போ ஒத்துக்காது ,இந்தியாவில் வேண்டுமாம், நல்ல காமெடி!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-55286243437263344592012-12-24T01:52:31.857+05:302012-12-24T01:52:31.857+05:30http://www.indianexpress.com/news/-modi-offered-mo...http://www.indianexpress.com/news/-modi-offered-moral-support-and-left-/392407/0<br /><br />The CM had dropped in on his own at the late ATS chief’s home, after the officer’s kin had thrice told his officials they did not wish to meet anyone<br /><br />Chief Minister Narendra Modi had made no offer of any compensation when he called on the family of slain Mumbai Anti-Terror Squad (ATS) chief Hemant Karkare on Friday, his widow Kavita Karkare told Newsline on Saturday.<br /><br />Karkare’s family sources said Modi had dropped in on his own at the grieving family’s home, after the officer's kin had thrice told his officials that they had no wish to meet anyone.<br /><br />Karkare’s widow and relatives were speaking to this paper while Modi is courting a controversy over reports that Kavita Karkare had declined to accept any part of the Rs 1-crore Sanman Raashi he had offered to the kin of the 14 policemen killed in the firefight with terrorists in Mumbai.<br /><br />Modi’s visit to the bereaved family has larger implications. After the Mumbai ATS claimed to have uncovered a full-fledged Hindu terror network behind the Malegaon bomb blast — and arrested a Lieutenant Colonel and a Sadhvi linked to the saffron brigade, among others — Modi has been repeatedly accusing it of bias and worse.<br /><br />Modi had even alleged that the army officer’s arrest by the ATS amounted to trying to demoralise the Indian Army at the cost of national interest : “Jo kaam Pakistan bees saal tak nahi kar paya, Hindustan ne bees din me kiya,” Modi, the BJP’s star campaigner, had said in Assembly election meetings at Madhya Pradesh and Chhattisgarh recently. He had also gone on to claim that the arrests made by the Mumbai ATS were politically motivated, at the behest of the Congress.<br /><br />A close family source at Karkare’s home disclosed that Modi had gone there on his own, even after family members thrice declined requests that he be facilitated to meet and offer condolences. “The state protocol officer called up first and we informed him that we did not wish to meet anyone. Two more calls from Modi’s office followed and we responded the same way. Modi then came in on his own, unannounced,” the source said.<br /><br />Kavita said she wanted no controversy.<br /><br />“It is part of our culture to be hospitable to visitors, and Modi is an elderly person. He came home, sat on a chair in the living room for a while and then told my son Akash : Aap ko koyi madad chahiye to bataiyega. He offered moral support and then left. At no point did he mention anything about any monetary support, at least not to me,” Kavita told Newsline.<br /><br />An official attached to Modi’s office said the chief minister could not personally meet the widow of the Maharashtra ATS chief, as she was in an inner room of the house.<br /><br />“So the CM garlanded Karkare's photo kept in the room and came out,” he said.<br /><br />The official added: “ The CM announced Rs 1 crore as a Sanmaan Rashi in honour of all the 14 Maharashtra police personnel who laid down their lives, and not for just one individual.”<br /><br />He added: “The money will be handed over to the Mahrashtra government, and it is up to them to decide how to distribute it.”<br />சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-12225725220811749542012-12-24T01:45:34.090+05:302012-12-24T01:45:34.090+05:30http://www.infinityfoundation.com/ECITTarikhYamini...http://www.infinityfoundation.com/ECITTarikhYaminiframeset.htm<br /><br />Tarikh Yamini, or Kitabu-l Yamini of Abu Nasr Muhammad ibn Muhammad al Jabbaru-l 'Utbi.<br />In The History of India as Told by its own Historians. The Posthumous Papers of the Late Sir H. M. Elliot. John Dowson, ed. 1st ed. 1867. 2nd ed., Calcutta: Susil Gupta, 1956, vol. 1, pp. 12-47.<br /><br />The Tarikh Yamini, also known as the Kitabu-l Yamini, is an important early history of Muslim rule in India; it is a celebrated work and an major sources for later authors who wrote on the Ghaznivite period. Its author, Al-'Utbi, lived during the late tenth and early eleventh centuries. He was a member of the aristocratic 'Utba clan, members of which held important offices under the Samanis. He himself was Secretary to the Sultan Mahmud. He thus played an important role in the government at Ghazni, and no doubt had first hand knowledge of many of the events he described, at least those that took place in the capital. His work covers the entire reign of the first sultan of Ghazni Nasiru-d din Subuktigin, and of his son Mahmud up to the year 410 H. (1020 CE).<br />**<br />The lengthy excerpts included here deal with the numerous raids of Amir Subuktigin of Ghazni (in modern Afghanistan) and his son and successor, Sultan Mahmud. Amir Subuktigin made his first of many raids into India in 376 H. (986-87 CE), and was assisted by his son Mahmud in many of them. Mahmud, after succeeding his father to throne of Ghaznî, in 997 CE, continued his father's policy and conducted many more raids until his death in 1030 CE. His numerous incursions into India were largely raids designed to capture spoil in material wealth, slaves and livestock. He is portrayed as a zealous Muslim eager to destroy "idol temples", but this was probably justification for pillage, since these activities contravened the earlier Arab policy of granting Hindus and Buddhists protected dhimmi status. These raids generally were not conquests resulting in annexation of territory, with the exception of the Punjab, <br />...<br />The enemy of God, Jaipal, and his children and grandchildren, and nephews, and the chief men of his tribe, and his relatives, were taken prisoners, and being strongly bound with ropes, were carried before the Sultan, like as evildoers, on whose faces the fumes of infidelity are evident, who are covered with the vapours of misfortune, will be bound and carried to Hell. Some had their arms forcibly tied behind their backs, some were seized by the cheek, some were driven by blows on the neck. The necklace was taken off the neck of Jaipal, composed of large pearls and shining gems and rubies set in gold, of which the value was two hundred thousand dinars; and twice that value was obtained from the necks of those of his relatives who were taken prisoners, or slain, and had become the food of the mouths of hyenas and vultures. God also bestowed upon his friends such an amount of booty as was beyond all bounds and all calculation, including five hundred thousand slaves, beautiful men and women. The Sultan returned with his followers to his camp, having plundered immensely, by God's aid, having obtained the victory, and thankful to God, the lord of the universe. For the Almighty had given them victory over a province of the country of Rind, broader and longer and more fertile than Khurasan. This splendid [p. 23] and celebrated action took place 'on Thursday, the 8th of Muharram, 392 H. (27th November, A.D. 1001).<br /><br />After the victory, the Sultan directed that the polluted infidel, Jaipal, should be paraded about, so that his sons and chieftains might see him in that condition of shame, bonds, and disgrace; and that the fear of Islam might fly abroad through the country of the infidels. He then entered into conditions of peace with him, after demanding fifty elephants, and took from him as hostages his son and grandson, till he should fulfill the conditions imposed upon him. <br />**<br />பாருங்க இப்பூ இதை எல்லாம் வட இந்தியர்கள் இன்னும் நினைவு கூறுகின்றார்.<br /><br />நன்றி!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.com