tag:blogger.com,1999:blog-7315198803238601503.post8914769297477338924..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: மதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்!!!!!!சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger212125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-54462683694001434542013-08-15T14:47:10.871+05:302013-08-15T14:47:10.871+05:30உண்மைதான்
உண்மைதான்<br />Anonymoushttps://www.blogger.com/profile/16560398991337317816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-50338895477082695712012-11-16T22:17:39.897+05:302012-11-16T22:17:39.897+05:30\\அப்போ உலகை படைச்சவன் ஒரு கடவுள் அவன் இருக்கான் எ...\\அப்போ உலகை படைச்சவன் ஒரு கடவுள் அவன் இருக்கான் என சொன்னாது எல்லாம் டுபாக்கூரா, ஏகப்பட்ட தெய்வம்,உப தெய்வம் ,குட்டி தெய்வம் , குட்டியோ குட்டி தெய்வம் எல்லாம் இருந்தா யாரு தான் உலகையும், உயிரிரையும் படைச்சு இருப்பாங்க, யாருக்கு அதிக பவர் னு பவர் ஸ்ட்ரகிள் வராது :-))\\ கடவுள் ஒருத்தன் தான் பாஸ். அவனுக்கு வேலைக்காரப் பயல்கள் எக்கச் சக்கம். அவங்க எப்பவும் கடவுளுக்கு அடக்கம். கடவுள் இருக்காரா இல்லையான்னே முடிவு செய்யாம அதுக்கு மேல ஜம்ப் பண்ணி பிரயோஜனம் இல்லை பாஸ். இந்த வாதங்களை நான் வைக்கவில்லை.<br /><br />\\வேதம் சொல்லுதுன்னு சொன்னதை சொன்னால் அதை சொல்ல தகுதி இல்லைனு என்னை சொல்றிங்க, அதை சொல்லும் தகுதி உங்களுக்கு எப்படி வந்துச்சு ...ஓ உங்களவாவுக்கு எல்லாம் பிறக்கும் போதே ஒட்டிக்கிட்டு வந்திருக்கும் இல்லை, உங்களோட வேத மத வெறி எப்படிலாம் செயல்படும் என காட்ட தான் கிண்டிக்கிட்டு இருக்கேன் , இப்படியே போனால் உங்கள் உண்மையான காவி முகம் அசிங்கமா வெளிப்படும் ,அது வெளிப்படணும் ...\\ நல்லா கிண்டுங்க, எனக்கும் ஒரு பிரபலமும் இல்லை. மருத்துவர் ஆகணுமா என்ன பன்னனும்னு ஒரு முறை இருக்கு இல்லையா? ஸ்கூல் முடிச்சு, மருத்துவக் கல்லூரியில் படிச்சு பட்டம் வாங்கி, அரசு அங்கீகாரம் வாங்கினாத்தே வைத்தியன். சும்மா கசாப்பு போடுறவன் எல்லாம் வைத்தியன்னு சொல்லிக்கிட்டு வந்தா எப்படி?<br /><br /><br />\\வேதம் சொல்லிச்சு என சொல்லி அப்பாவிகளின் உழைப்பில் உண்டு கொழுத்த ஒரு கூட்டத்திற்கு கடவுளைப்பற்றிய மாயை விலகினால் பொழப்பு நடக்காது என்ற பதட்டம் உங்கள் ஒவ்வொரு சொல்லிலும் தெளிவாக தெறிகிறது.\\ கடவுள் இல்லைன்னு சொல்றவனும் இதையேதானே செய்யுறான்? புரவென்ன, முதலில் அங்க சரி பண்ணுங்க அப்புறம் இங்க வாங்க.<br /><br />\\பரிணாமத்தினை எதிர்க்கவும் இதுவே காரனம் ,கடவுள் இருக்குன்னு சொன்னாலும் சுடலை மாடன் , அய்யனார், முனியாண்டியை எல்லாம் சிறு கடவுளாக ஒரு பேச்சுக்கு கூட சொல்லாமல் நீங்கள் சமாளித்த சமாளிப்பையும் அனைவரும் பார்க்க வைத்தேன் , இனியும் உங்கள் புரட்டு வாதங்களை உங்கள் வாயாலே சொல்ல வைத்து கடவுள் என்ற மாய வலையை அறுப்போம்.\\ மேலே சொன்ன அதே பதில்தான், ஒன்னொன்னுக்கும் ஒரு முறை இருக்கு. ரோட்டர மைல் கல் எல்லாம் சாமி சிலை ஆயிடாது, காவி உடுத்தியதாலேயே ஆன்மீகவாதி ஆயிட மாட்டான்.<br /><br />\\உங்க பசப்பு வார்த்தைகளுக்கு மக்கள் மயங்கிய காலம் எல்லாம் மலையேறிடுச்சு ஓய் , இனிமே வேதம் வெங்காயம் என வியாபாரம் செய்ய முடியாது :-))\\ வேதம் வெங்காயம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியது நீர்தான் நானில்லை. இங்கே நான் அவற்றைக் கொண்டு எந்த வாதத்தையும் ஆரம்பிக்க வில்லை. கான்செப்டே இல்லாமல் காமடி பண்ண வந்தவன் திரு திருன்னு முழிக்கிற மாதிரி நீர்தான் தேவைலாதவற்றை தலைப்புகுகளில் அலைக்கடிக்கப் பார்க்கிறீர், I am Sorry, அது நம்மகிட்ட நடக்காது. Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-94775326800588362012-11-16T21:50:04.779+05:302012-11-16T21:50:04.779+05:30ஜெயதேவ ஜோசப் முகமது தாஸ்,
என்னாது பரம சிவன் ,முரு...ஜெயதேவ ஜோசப் முகமது தாஸ்,<br /><br />என்னாது பரம சிவன் ,முருகன் எல்லாம் டெமி மூர் ஆ? ச்சே டெமி காட் ஆ?<br /><br />ம்ம் அப்படித்தான் டெமி காட், செமி காட், ஃபுல் காட்னு வரிசையா சொல்லிக்கிட்டே போகணும் :-))<br /><br />அப்போ உலகை படைச்சவன் ஒரு கடவுள் அவன் இருக்கான் என சொன்னாது எல்லாம் டுபாக்கூரா, ஏகப்பட்ட தெய்வம்,உப தெய்வம் ,குட்டி தெய்வம் , குட்டியோ குட்டி தெய்வம் எல்லாம் இருந்தா யாரு தான் உலகையும், உயிரிரையும் படைச்சு இருப்பாங்க, யாருக்கு அதிக பவர் னு பவர் ஸ்ட்ரகிள் வராது :-))<br /><br />வேதம் சொல்லுதுன்னு சொன்னதை சொன்னால் அதை சொல்ல தகுதி இல்லைனு என்னை சொல்றிங்க, அதை சொல்லும் தகுதி உங்களுக்கு எப்படி வந்துச்சு ...ஓ உங்களவாவுக்கு எல்லாம் பிறக்கும் போதே ஒட்டிக்கிட்டு வந்திருக்கும் இல்லை, உங்களோட வேத மத வெறி எப்படிலாம் செயல்படும் என காட்ட தான் கிண்டிக்கிட்டு இருக்கேன் , இப்படியே போனால் உங்கள் உண்மையான காவி முகம் அசிங்கமா வெளிப்படும் ,அது வெளிப்படணும் ...<br /><br />வேதம் சொல்லிச்சு என சொல்லி அப்பாவிகளின் உழைப்பில் உண்டு கொழுத்த ஒரு கூட்டத்திற்கு கடவுளைப்பற்றிய மாயை விலகினால் பொழப்பு நடக்காது என்ற பதட்டம் உங்கள் ஒவ்வொரு சொல்லிலும் தெளிவாக தெறிகிறது.<br /><br />பரிணாமத்தினை எதிர்க்கவும் இதுவே காரனம் ,கடவுள் இருக்குன்னு சொன்னாலும் சுடலை மாடன் , அய்யனார், முனியாண்டியை எல்லாம் சிறு கடவுளாக ஒரு பேச்சுக்கு கூட சொல்லாமல் நீங்கள் சமாளித்த சமாளிப்பையும் அனைவரும் பார்க்க வைத்தேன் , இனியும் உங்கள் புரட்டு வாதங்களை உங்கள் வாயாலே சொல்ல வைத்து கடவுள் என்ற மாய வலையை அறுப்போம்.<br /><br />உங்க பசப்பு வார்த்தைகளுக்கு மக்கள் மயங்கிய காலம் எல்லாம் மலையேறிடுச்சு ஓய் , இனிமே வேதம் வெங்காயம் என வியாபாரம் செய்ய முடியாது :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-48217580759738773392012-11-16T20:13:49.584+05:302012-11-16T20:13:49.584+05:30சகோ.சார்வாகன்,
பின்னூட்டம் இப்போ வந்திருக்கு, முந...சகோ.சார்வாகன்,<br /><br />பின்னூட்டம் இப்போ வந்திருக்கு, முந்தைய பின்னூட்டம் போட்டுட்டு பார்க்கிறேன் தெரியுது,அதுக்கு முன்னர், காணோம், ஸ்பாம் ஆகிடுச்சு போல ,எனவே முந்தைய பின்னூட்டத்தினை நீகிவிடுகிறேன்.<br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-78017621987652456782012-11-16T19:35:34.738+05:302012-11-16T19:35:34.738+05:30\\நீங்க ஏன் சம்பந்தமில்லாம பொம்மையையே சொல்லிட்டு இ...<br />\\நீங்க ஏன் சம்பந்தமில்லாம பொம்மையையே சொல்லிட்டு இருக்கீங்க,நான் மனிதனை மற்றும் உயிரினங்கள் பற்றியல்லவா பேசிட்டு இருக்கேன்.\\ ஒருத்தன் உசிர் போயிடிச்சுன்னா அது வெறும் பொம்மைதான். ஜடத்தோட ஜடம் ஆயிடும். அது இயங்கக் காரணம் உயிர் இருப்பது போல இந்தப் பிரபஞ்சமும் ஒழுங்கு முறையில் இயங்க பேருயிர் ஒன்று இருக்க வேண்டும். That's all.<br /><br />\\உங்க கணக்குப்படி இருக்காரில்ல ,உங்களுக்கு தண்ணீர் வேண்டாமா, கேட்டு வர வைக்கிறது,எனக்கு வேண்டும்னா நானே வரவச்சுப்பேன் :-)) \\ நீங்க என்ன பண்ணினாலும் வரவைக்க முடியாது.<br /><br />\\உங்க கடவுள் மொக்கைய நிறுத்தினால் நான் நிறுத்துறேன் :-)) \\உங்களுடன் வீண் லந்து விடவேண்டிய அவசியம் எனக்கில்லை அன்பரே. நான் எழுதியது அத்தனையும் நான் உண்மை என்று மனதார நினைத்தவற்றை மட்டுமே, நீங்கள் எழுதியதை நீங்களே நம்பமாட்டீர்கள்.<br /><br />\\அது எப்படி உறுதியா சொல்லுறிங்க,கடவுள் நம்பிக்கை இல்லாதவர் போல பேசக்கூடாது :-)) \\ கடவுள் நம்பிக்கை உண்டு, ஆனால் D O G ஐ G O D என்று நம்புவதில்லை.<br /><br /><br /><br />\\அப்படி சொன்னால் வேதங்கள் பொய்,கடவுள் பொய் என நீங்கள் ஏற்றுக்கொண்டதாக எடுத்துக்கொள்கிறேன், எப்படியோ கடவுள் இல்லைனு ஏற்றுக்கொண்டதற்கு நன்றி!\\ They are infallible truth, but your improper understanding, and interpretations are wrong.<br /><br />\\லார்டு முருகா யாரு பரமசிவன் பையன் அவரை கடவுள்னு சொல்லும் போது பரம பிதா பையன் ஏசுநாதர் மட்டும் கடவுளா இருக்க முடியாதா?<br /><br />முருகனை கடவுள் இல்லைனு பழனியில போய் சொல்லிப்பாருங்க, நீங்களே பஞ்சாமிர்தம் ஆகிடுவீங்க :-))\\ Shiva, Muruga are demigods, controllers, but not supreme controllers.<br /><br /><br />\\இனிமேல் 5 முறை தொழுது, பைபிள் படிச்சு, மெக்கா போய் ஏழுமலையானுக்கு கோவிந்தா போடவும் :-))\\ I know what I should do, anyway, thanks for your concern!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-64137158459652199172012-11-16T18:39:22.838+05:302012-11-16T18:39:22.838+05:30//அதனால அல்லாவும் ஒரு மனிதனா?
அல்லாஹ் மனிதன் அல்ல ...//அதனால அல்லாவும் ஒரு மனிதனா?<br />அல்லாஹ் மனிதன் அல்ல .படைப்பினங்களில் உருவத்தில் சிறந்த தன்னைப்போல மனிதனை படைத்தான்//<br /><br />ஹி...ஹி...கடவுள் இல்லைன்னு யார் சொன்னா?இருந்தால் நல்லாயிருக்கும்னு தான் சொன்னேன்....கமலஹாசன் பாணியில் அசத்திபுட்டீங்க பாஸ்!!!!!!!!! <br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-21993861181651058512012-11-16T18:38:16.962+05:302012-11-16T18:38:16.962+05:30//அதனால அல்லாவும் ஒரு மனிதனா?
அல்லாஹ் மனிதன் அல்ல ...//அதனால அல்லாவும் ஒரு மனிதனா?<br />அல்லாஹ் மனிதன் அல்ல .படைப்பினங்களில் உருவத்தில் சிறந்த தன்னைப்போல மனிதனை படைத்தான்//<br /><br />ஹி...ஹி...கடவுள் இல்லைன்னு யார் சொன்னா?இருந்தால் நல்லாயிருக்கும்னு தான் சொன்னேன்....கமலஹாசன் பாணியில் அசத்திபுட்டீங்க பாஸ்!!!!!!!!! <br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-27506710011198361152012-11-16T18:35:47.672+05:302012-11-16T18:35:47.672+05:30சகோ இப்பூ,
//அதனால அல்லாவும் ஒரு மனிதனா?
அல்லாஹ் ம...சகோ இப்பூ,<br />//அதனால அல்லாவும் ஒரு மனிதனா?<br />அல்லாஹ் மனிதன் அல்ல .படைப்பினங்களில் உருவத்தில் சிறந்த தன்னைப்போல மனிதனை படைத்தான்//<br /><br />மிக சரியான கருத்து அல்லாவுக்கு மனித உருவம் உண்டு.<br />http://khalas.wordpress.com/2007/03/02/allah-evidence-of-an-anthropomorphic-deity/<br /><br />http://islam-watch.org/AbulKasem/BismiAllah/1a.htm<br /><br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-75985802394061443722012-11-16T18:28:39.401+05:302012-11-16T18:28:39.401+05:30ஜெயதேவ ஜோசப் முகமது தாஸ்,
//பொம்மை கையை காலை ஆட்ட...ஜெயதேவ ஜோசப் முகமது தாஸ்,<br /><br />//பொம்மை கையை காலை ஆட்டுதுன்னா தானா ஆட்டாது, அதை ஒருத்தர் ஆட்டுவிக்கிறார்.//<br /><br />நீங்க ஏன் சம்பந்தமில்லாம பொம்மையையே சொல்லிட்டு இருக்கீங்க,நான் மனிதனை மற்றும் உயிரினங்கள் பற்றியல்லவா பேசிட்டு இருக்கேன்.<br /><br />//நாங்க நினைக்கும் கடவுள் தான் உங்க கணக்குப் படி இல்லவே இல்லையே. நீங்க தான் ஊருக்கெல்லாம் நல்லது நினைக்கிரவராச்சே, கொஞ்சம் எடுத்துச் சொல்லி மக்கள் கஷ்டத்தை தீர்க்கலாமே!! [//<br /><br />உங்க கணக்குப்படி இருக்காரில்ல ,உங்களுக்கு தண்ணீர் வேண்டாமா, கேட்டு வர வைக்கிறது,எனக்கு வேண்டும்னா நானே வரவச்சுப்பேன் :-))<br /><br />உங்க கடவுள் மொக்கைய நிறுத்தினால் நான் நிறுத்துறேன் :-))<br /><br />//. இதனைச் செஞ்சாலும் உங்கப்பனால மழையை வரவழைக்க முடியாது.//<br /><br />அது எப்படி உறுதியா சொல்லுறிங்க,கடவுள் நம்பிக்கை இல்லாதவர் போல பேசக்கூடாது :-))<br /><br />இப்படி சொல்லி ,you are just degrading yourself.<br /><br />அப்படி சொன்னால் வேதங்கள் பொய்,கடவுள் பொய் என நீங்கள் ஏற்றுக்கொண்டதாக எடுத்துக்கொள்கிறேன், எப்படியோ கடவுள் இல்லைனு ஏற்றுக்கொண்டதற்கு நன்றி!<br /><br />//இயேசுவை கடவுள்னு போட்டிருப்பதே உலகிலேயே முதலில் கண்டுபுடிச்சது நீங்களாத்தான் இருக்கும். அவர் கடவுளின் மைந்தன் என்றுதான் சொல்லிக் கொண்டார்//<br /><br />லார்டு முருகா யாரு பரமசிவன் பையன் அவரை கடவுள்னு சொல்லும் போது பரம பிதா பையன் ஏசுநாதர் மட்டும் கடவுளா இருக்க முடியாதா?<br /><br />முருகனை கடவுள் இல்லைனு பழனியில போய் சொல்லிப்பாருங்க, நீங்களே பஞ்சாமிர்தம் ஆகிடுவீங்க :-))<br /><br />//பெயரில் போய் என்ன இருக்கு? வவ்வாலு, சுண்டெலி, ஓணான், நரி, நாய் என்ற பெயர்களை விட என் பெயர் எவ்வளவோ மேல்.//<br /><br />நல்லது அப்படியே ஆகட்டும் ஜெயதேவ ஜோசப் முகமது தாஸ் :-))<br /><br />இனிமேல் 5 முறை தொழுது, பைபிள் படிச்சு, மெக்கா போய் ஏழுமலையானுக்கு கோவிந்தா போடவும் :-))<br /><br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-81358463652474554282012-11-16T14:04:51.014+05:302012-11-16T14:04:51.014+05:30ஜெயதேவ ஜோசப் முகமது தாஸ்,
//பொம்மை கையை காலை ஆட்ட...ஜெயதேவ ஜோசப் முகமது தாஸ்,<br /><br />//பொம்மை கையை காலை ஆட்டுதுன்னா தானா ஆட்டாது, அதை ஒருத்தர் ஆட்டுவிக்கிறார்.//<br /><br />நீங்க ஏன் சம்பந்தமில்லாம பொம்மையையே சொல்லிட்டு இருக்கீங்க,நான் மனிதனை மற்றும் உயிரினங்கள் பற்றியல்லவா பேசிட்டு இருக்கேன்.<br /><br />//நாங்க நினைக்கும் கடவுள் தான் உங்க கணக்குப் படி இல்லவே இல்லையே. நீங்க தான் ஊருக்கெல்லாம் நல்லது நினைக்கிரவராச்சே, கொஞ்சம் எடுத்துச் சொல்லி மக்கள் கஷ்டத்தை தீர்க்கலாமே!! [//<br /><br />உங்க கணக்குப்படி இருக்காரில்ல ,உங்களுக்கு தண்ணீர் வேண்டாமா, கேட்டு வர வைக்கிறது,எனக்கு வேண்டும்னா நானே வரவச்சுப்பேன் :-))<br /><br />உங்க கடவுள் மொக்கைய நிறுத்தினால் நான் நிறுத்துறேன் :-))<br /><br />//. இதனைச் செஞ்சாலும் உங்கப்பனால மழையை வரவழைக்க முடியாது.//<br /><br />அது எப்படி உறுதியா சொல்லுறிங்க,கடவுள் நம்பிக்கை இல்லாதவர் போல பேசக்கூடாது :-))<br /><br />இப்படி சொல்லி ,you are just degrading yourself.<br /><br />அப்படி சொன்னால் வேதங்கள் பொய்,கடவுள் பொய் என நீங்கள் ஏற்றுக்கொண்டதாக எடுத்துக்கொள்கிறேன், எப்படியோ கடவுள் இல்லைனு ஏற்றுக்கொண்டதற்கு நன்றி!<br /><br />//இயேசுவை கடவுள்னு போட்டிருப்பதே உலகிலேயே முதலில் கண்டுபுடிச்சது நீங்களாத்தான் இருக்கும். அவர் கடவுளின் மைந்தன் என்றுதான் சொல்லிக் கொண்டார்//<br /><br />லார்டு முருகா யாரு பரமசிவன் பையன் அவரை கடவுள்னு சொல்லும் போது பரம பிதா பையன் ஏசுநாதர் மட்டும் கடவுளா இருக்க முடியாதா?<br /><br />முருகனை கடவுள் இல்லைனு பழனியில போய் சொல்லிப்பாருங்க, நீங்களே பஞ்சாமிர்தம் ஆகிடுவீங்க :-))<br /><br />//பெயரில் போய் என்ன இருக்கு? வவ்வாலு, சுண்டெலி, ஓணான், நரி, நாய் என்ற பெயர்களை விட என் பெயர் எவ்வளவோ மேல்.//<br /><br />நல்லது அப்படியே ஆகட்டும் ஜெயதேவ ஜோசப் முகமது தாஸ் :-))<br /><br />இனிமேல் 5 முறை தொழுது, பைபிள் படிச்சு, மெக்கா போய் ஏழுமலையானுக்கு கோவிந்தா போடவும் :-))<br /><br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-2860770660246157752012-11-16T12:50:14.226+05:302012-11-16T12:50:14.226+05:30//அதனால அல்லாவும் ஒரு மனிதனா?
அல்லாஹ் மனிதன் அல்ல ...//அதனால அல்லாவும் ஒரு மனிதனா?<br />அல்லாஹ் மனிதன் அல்ல .படைப்பினங்களில் உருவத்தில் சிறந்த தன்னைப்போல மனிதனை படைத்தான்//<br /><br />ஹி...ஹீ...கடவுள் இல்லைன்னு யார் சொன்னா?இருந்தால் நல்லாயிருக்கும்..என்ற கமலஹாசன் சொன்ன மதிரி சொல்லி அசத்திபுட்டீங்க !!! <br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-10970707116162703752012-11-16T11:55:50.341+05:302012-11-16T11:55:50.341+05:30\\என்னை பார்க்க வில்லை அதாவது பார்க்க முடியவில்லை ...\\என்னை பார்க்க வில்லை அதாவது பார்க்க முடியவில்லை , இதில் இருந்தே தெரியவில்லையா நான் கடவுள் என :-)) \\ சவுத் ஆப்பிரிக்காவில் இருக்கிறவன் எல்லாத்துக்கும் கருப்பா குட்டையா சுருட்டை முடி இருக்கும், ஆனா கருப்பா, குட்டையா சுருட்டை முடி இருக்கிறவன் எல்லோரும் சவுத் ஆப்பிரிக்கா காரன் ஆக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை பாஸ். இந்த மொக்கை கூட தெரியாத அப்பாவியா இருக்கீங்களே பாஸ்.<br /><br />\\என்னை பார்க்கவில்லைன்னு சொன்னது பொய்யா அல்லது மூஞ்சப்பார்த்தாலே தெரியும்னு மூஞ்ச பார்த்தாப்போல நீங்க சொல்வது பொய்யா?\\ பழமொழி எல்லாமா வார்த்தைக்கு வார்த்தை அப்படியே எடுப்பீங்க??!! ரொம்ப சின்னப் பிள்ளைத் தனமா இருக்கீங்களே பாஸ்!! காந்தி வழியில போகிறோம் என்றால் எல்லோரும் குஜராத்துக்கு போகணும்னு சொல்லுவீங்க போலிருக்கே!! மூஞ்சியைப் பார்ப்பது முசப் புடிக்கிற நாய்க்குத்தான் சொன்னேன் பாஸ். உம்மைப் பற்றி தெரிந்துகொள்ள நீர் எழுவதில் உள்ளதே போதும், மூஞ்சியைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.<br /><br />\\சாண்டோக்கிய உபனிஷத்தினை பொய் என சொல்கிறீர்களா? அதனை நம்புபவன் பொய்யன் என்கிறீர்களா?<br /><br />கடவுளுக்கு என்ன தகுதி இருக்கும், அவர் என்ன செய்ய வல்லவர் என உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்கள் எப்படி என்னை கடவுள் இல்லை என சொல்ல முடியும்? உங்களுக்கு அதற்கான தகுதி இருக்கா?<br /><br />என்னை விட அறிவாளியான ஒரு கடவுளை காட்டுங்கள் நான் ஒத்துக்கொள்கிறேன் :-)) \\ நீங்க ஐந்து குருடனுங்க யானையைப் பார்த்த கதையா எங்கே எதையோ படிச்சிட்டு அதை அரைகுறையாய் புரிஞ்சுகிட்டு சொல்லிக்கிட்டு திரியறீங்க பாஸ். இதெல்லாம் ஒரு நாள் ரெண்டு நாளில் புரிய வைக்கிற விஷயமல்ல. You cannot become G O D, God but you can become D O G dog.<br /><br />\\உங்களூக்கு மண்டையில மயிர் மட்டுமே இருக்குன்னும் எனக்கு தெரியுது :-)) \\ நீங்க பயங்கரமான அறிவாளின்னு எனக்குத் தெரியுது, ஐன்ஸ்டீனுக்கு அடுத்தபடியா உங்க மூளையைத்தான் ஆராய்ச்சி பண்ணனும். ஆனா அதைப் பார்க்கிறவன் மயக்கம் போட்டு விழுந்திடுவான், பிறந்ததில் இருந்து சாகிற வரைக்கும் உபயோகிக்காம புத்தம் புதுசா இருந்த ஒரே மூளை உங்களோடதாதான் இருக்கும்!!<br /><br />\\கடவுள் இருக்காரு ,அவரை எனக்கு தெரியும்னு காஞ்சிபுரம் செக்ஸ் சாமியார் சொர்ணமால்யா சுப்பிரமணி கூட சொன்னாரு ,அய்யோ அப்போ அவனா நீயீ :-)) \\ இதெல்லாம் சொன்னா எனக்கு BP ஏறும்னு ஆசை ஆசையாப் பாக்குறீங்க....... ஹி .... ஹி .... ஹி .... ஐயாம் சாரி பாஸ். உங்களைவிட அவனை நான் நல்லா போட்டு நொங்குவேன் என்பது உங்களுக்குத் தெரியாது.<br /><br />\\நான் இந்த ஆட்டைக்கு வரலை :-))\\ ரொம்ப நல்லது.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-45647709467739374102012-11-16T11:55:32.744+05:302012-11-16T11:55:32.744+05:30\\நேரில் பார்க்காத ,இருக்காரான்னு தெரியாத ஆளுக்கு ...\\நேரில் பார்க்காத ,இருக்காரான்னு தெரியாத ஆளுக்கு ஏன் அய்யா இப்படி மல்லுக்கட்டுறீர்?\\ மல்லும் கட்ட வில்லை, கொள்ளும் கட்டவில்லை. It is merely a statement of fact. பொம்மை கையை காலை ஆட்டுதுன்னா தானா ஆட்டாது, அதை ஒருத்தர் ஆட்டுவிக்கிறார். It is as simple as that, nothing more nothing less.<br /><br />\\அப்போ நீங்க நினைக்கிற கடவுளே தண்ணி கொடுக்காத போது நான் நினைக்கிற கடவுள் எங்கப்பன் ஏன் ஊருக்கெல்லாம் தண்ணி கொடுக்கணும்? \\ நாங்க நினைக்கும் கடவுள் தான் உங்க கணக்குப் படி இல்லவே இல்லையே. நீங்க தான் ஊருக்கெல்லாம் நல்லது நினைக்கிரவராச்சே, கொஞ்சம் எடுத்துச் சொல்லி மக்கள் கஷ்டத்தை தீர்க்கலாமே!! [இந்த மொக்கையை நிறுத்த மாட்டீர்களா ஐயா!!]<br /><br />\\எல்லாம் எங்கப்பன் காலில் விழுந்து, கெடா வெட்டி, ஒரு முழு பாட்டில் சாராயம் வாங்கி படைச்சு கேட்டிருந்தா கொடுப்பார் , சும்மா கொடுன்னா எப்பூடி?\\ இது கூட ரொம்ப சீப்பா தான் இருக்கு. இதனைச் செஞ்சாலும் உங்கப்பனால மழையை வரவழைக்க முடியாது.<br /><br />\\நீங்க வேண்டுதலை செய்தால் தண்னீர் கிடைக்கும் ,செய்றீங்களா?\\ ஏன் பாஸ் டைம் வேஸ்டு பண்றீங்க. This type of argument will not lead anywhere, you are just degrading yourself.<br /><br />\\வேண்டுதல் செய்தால் தான் கடவுள் கண்ணை தொறப்பார்னு உங்க புத்தகமும் சொல்லுதுதானே :-))\\ கடவுள் ஏற்படுத்திய விதிகள் படி எல்லாம் நடக்கும் பாஸ், அதைக் கண்டுபிடிக்கிறது கொஞ்சம் கஷ்டம், எடுத்துச் சொன்னாலும் உங்களை மாதிரி அறிவாளிங்க ஒத்துக்கணுமே.<br /><br />\\அப்போ டிஷ்னரியில சொல்வதை நம்புறிங்க தானே அல்லா வை கடவுள்னு போட்டிருக்கு, ஏசுவை போட்டிருக்கு அதை எல்லாம் ஏன் நம்பாம ஜெயதேவ தாஸ்னு பேரு வச்சி இருக்கீங்க?<br /><br />முதலில் ஜோசப் முகமது னு பேரை மாத்திக்கிட்டு வந்து பேசலாமே :-))<br /><br />அப்படிலாம் மாத்த மாட்டேன்னு சொன்னா ,டிக்ஷனரி மேல நம்பிக்கை இல்லை,ஆனால் அடுத்தவங்களுக்கு மட்டும் அதை பாருன்னு சொல்வீங்களா?\\ அல்லா என்று கடவுளைச் சொல்வதில் தப்பேதும் இல்லை.<br /><br />The word Allah, according to several Arabic lexicons, means "the Being Who comprises all the attributes of perfection", i.e. the Being Who is perfect in every way (in His knowledge, power etc.), and possesses the best and the noblest qualities imaginable in the highest degree. <br /><br />இயேசுவை கடவுள்னு போட்டிருப்பதே உலகிலேயே முதலில் கண்டுபுடிச்சது நீங்களாத்தான் இருக்கும். அவர் கடவுளின் மைந்தன் என்றுதான் சொல்லிக் கொண்டார். இறைவன் பரமப் பிதா பரலோகத்தில் இருப்பதாகத்தான் சொல்லிக் கொண்டார். எது எப்படி இருந்தா என்ன கடவுள்னு ஒருத்தர் இருக்காருன்னுதானே சொல்றாங்க, அதிலென்ன தப்பு? பெயரில் போய் என்ன இருக்கு? வவ்வாலு, சுண்டெலி, ஓணான், நரி, நாய் என்ற பெயர்களை விட என் பெயர் எவ்வளவோ மேல்.<br /><br /><br />Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-84563435096059218242012-11-16T00:49:17.728+05:302012-11-16T00:49:17.728+05:30சகோ வவ்வால்
வேதம் படிகாதவன் மட்டுமே அதை ஏற்பான்,ந...சகோ வவ்வால் <br />வேதம் படிகாதவன் மட்டுமே அதை ஏற்பான்,நம்புவான். மதவாதி படித்து நம்பாவிடாலும் தொழிலாக சம்பாதிக்கிறான்.<br />இதில் எந்த மதமும் விலக்கில்லை.<br /><br />போருக்கு செல்ல் கடல் கடந்து போக வேண்டுன் என சாத்திரம் காட்டியவன்,இரமானுசத்தை ஒதுக்கியவன் சாஃப்ட்வேருக்கா சாத்திரத்தை தாண்டினான் . சாமி சிலை கடல் கடந்து போகுது.<br /><br />மிலேச்சர் வெள்ளையர் ஸ்வாமிஜி ஆகிறார்.<br />கலிகாலம்!!!<br />மத சொத்துக்கள் ,கொலை,பாலியல் கொடுமை குறித்த நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை எத்த்னை??<br /><br />நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-68546549843345050712012-11-16T00:08:59.734+05:302012-11-16T00:08:59.734+05:30சார்வாகன்,
//மூமின்களுக்கு பரிணாமம் இல்லாமல் குரா...சார்வாகன்,<br /><br />//மூமின்களுக்கு பரிணாமம் இல்லாமல் குரானும் கற்றுக் கொடுக்க வேண்டி உள்ளதே!!.//<br /><br />முமீன்களுக்கு மட்டுமா வேத மதக்காரார் ஜெயதேவதாசுக்கு சாண்டோக்கிய உபனிஷத் எல்லாம் கற்றுக்கொடுக்க வேண்டியதாக இருக்கே,இவர்களே வேதம் உண்மை என்கிறார்கள் ,ஆனால் அவ்வேதப்படியே நான் கடவுள் என சொன்னாலோ, அனைவரும் பிராமணன் ஆகலாம்னு சொன்னாலோ கசக்கிறதே ஏன்?<br /><br />ஒன்று வேதங்கள் சொல்வதை ஏற்கணும் இல்லையா வேதங்கள் பொய்யினு பரிணாமத்தினை ஏற்கணும் :-))<br /><br /><br />ரெண்டும் செய்ய மாட்டேன் சொன்னா எப்பூடி?<br /><br />உண்மையில இவங்களுக்கு தான் கடவுள் நம்பிக்கையே இல்லை :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-82424815352491340042012-11-16T00:01:58.100+05:302012-11-16T00:01:58.100+05:30ஜெயதேவ தாஸ்,
//அந்தாளை நேரில் நான் பார்க்கவில்லை ...ஜெயதேவ தாஸ்,<br /><br />//அந்தாளை நேரில் நான் பார்க்கவில்லை பாஸ்//<br /><br />நேரில் பார்க்காத ,இருக்காரான்னு தெரியாத ஆளுக்கு ஏன் அய்யா இப்படி மல்லுக்கட்டுறீர்?<br /><br />அப்போ நீங்க நினைக்கிற கடவுளே தண்ணி கொடுக்காத போது நான் நினைக்கிற கடவுள் எங்கப்பன் ஏன் ஊருக்கெல்லாம் தண்ணி கொடுக்கணும்? <br /><br />எல்லாம் எங்கப்பன் காலில் விழுந்து, கெடா வெட்டி, ஒரு முழு பாட்டில் சாராயம் வாங்கி படைச்சு கேட்டிருந்தா கொடுப்பார் , சும்மா கொடுன்னா எப்பூடி?<br /><br />நீங்க வேண்டுதலை செய்தால் தண்னீர் கிடைக்கும் ,செய்றீங்களா?<br /><br />வேண்டுதல் செய்தால் தான் கடவுள் கண்ணை தொறப்பார்னு உங்க புத்தகமும் சொல்லுதுதானே :-))<br /><br />---------<br />//இன்னின்ன வார்த்தைக்கு இன்னின்ன அர்த்தம்னு வேற எங்க define பண்ணியிருக்காங்க பாஸ், உங்க இஷ்டத்துக்கு ஒன்நோனுக்கும் அர்த்தம் சொல்வீங்களா? //<br /><br />அப்போ டிஷ்னரியில சொல்வதை நம்புறிங்க தானே அல்லா வை கடவுள்னு போட்டிருக்கு, ஏசுவை போட்டிருக்கு அதை எல்லாம் ஏன் நம்பாம ஜெயதேவ தாஸ்னு பேரு வச்சி இருக்கீங்க?<br /><br />முதலில் ஜோசப் முகமது னு பேரை மாத்திக்கிட்டு வந்து பேசலாமே :-))<br /><br />அப்படிலாம் மாத்த மாட்டேன்னு சொன்னா ,டிக்ஷனரி மேல நம்பிக்கை இல்லை,ஆனால் அடுத்தவங்களுக்கு மட்டும் அதை பாருன்னு சொல்வீங்களா?<br /><br /><br />உங்க இஷ்டத்துக்கு ஒன்னொன்னுக்கும் அர்த்தம் சொல்வீங்களா பாஸ் :-))<br />---------<br />//உங்களைக் கூட நான் பார்க்கவில்லை, ஆனால் நீங்கள் இல்லையென்று சொல்ல முடியுமா? //<br /><br />என்னை பார்க்க வில்லை அதாவது பார்க்க முடியவில்லை , இதில் இருந்தே தெரியவில்லையா நான் கடவுள் என :-))<br /><br />சரி என்னை பார்க்கவில்லை ஆனால் எப்போ முகத்த பார்த்தீங்க இப்படி சொல்லுறிங்க ....<br /><br />//முசாப் புடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தா தெரியாதா? நீங்க அதுக்கெல்லாம் லாயக்கு பட மாட்டீங்க பாஸ்.....!!//<br /><br />என்னை பார்க்கவில்லைன்னு சொன்னது பொய்யா அல்லது மூஞ்சப்பார்த்தாலே தெரியும்னு மூஞ்ச பார்த்தாப்போல நீங்க சொல்வது பொய்யா?<br /><br />கமான் டெல் மீ ... எதோ ஒன்று பொய் என சொன்னாலும் நீங்கள் பொய்யர் என்பது உறுதி ஆகும் :-))<br /><br />சாண்டோக்கிய உபனிஷத்தினை பொய் என சொல்கிறீர்களா? அதனை நம்புபவன் பொய்யன் என்கிறீர்களா?<br /><br />கடவுளுக்கு என்ன தகுதி இருக்கும், அவர் என்ன செய்ய வல்லவர் என உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்கள் எப்படி என்னை கடவுள் இல்லை என சொல்ல முடியும்? உங்களுக்கு அதற்கான தகுதி இருக்கா? <br /><br />என்னை விட அறிவாளியான ஒரு கடவுளை காட்டுங்கள் நான் ஒத்துக்கொள்கிறேன் :-))<br /><br />// அவர் ஏற்கனவே கொடுத்துள்ள மயிர் தேவையான அளவு இருக்கு பாஸ், இன்னும் வேற எங்க வளரனும்?//<br /><br />உங்களூக்கு மண்டையில மயிர் மட்டுமே இருக்குன்னும் எனக்கு தெரியுது :-))<br /><br />கடவுள் இருக்காரு ,அவரை எனக்கு தெரியும்னு காஞ்சிபுரம் செக்ஸ் சாமியார் சொர்ணமால்யா சுப்பிரமணி கூட சொன்னாரு ,அய்யோ அப்போ அவனா நீயீ :-))<br /><br />நான் இந்த ஆட்டைக்கு வரலை :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-35566148767004222052012-11-15T22:18:47.405+05:302012-11-15T22:18:47.405+05:30சகோ இப்பூ,
பல் பிரபஞ்ச கொள்கையின் படி வினாடிக்கு ப...சகோ இப்பூ,<br />பல் பிரபஞ்ச கொள்கையின் படி வினாடிக்கு பல் பிரபஞ்சங்கள் உருவாகி அழிந்து கொண்டா இருக்கின்றன. நம்து பிரப்ஞ்சத்தில் கூட நொடிக்கு பல் நட்சத்திர மண்டலமே அழிகின்றன்.இதன் பெயர் நட்சத்திர வெடிப்பு அல்லது சூப்பர் நோவா.<br /><br />ஆக்வே பிரபஞ்சங்கள் தோன்றுவதை அள்வீடுகள் மூலம் அளவிட முடிந்தால் அசான்றுகள் மீதான விள்க்கத்தில் பிரபஞ்ச இரகசியம் விடுபடும். ஆகவே வரும் கால்த்தில் நடக்கும் வாய்ய்ப்பு உள்ளது.<br />**************<br />உங்களுக்கும் அதே கதைதான்.<br />ஆதம்(அலை) ஹோமோ எரக்டசு 90 அடி உயரம் இருந்தார், அவரே இந்த தேதியில் காபாவைக் கட்டினார் என சரியாக நிரூபிக்க வேண்டும் .இல்லாவிட்டால் வழக்கம் போல் ஒன்னும் செய்ய வேண்டாம் ஹி ஹி.ஏன் என்றால் ஆதம் கதை பொய்!!!!!!!!<br /><br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-89673045336188618292012-11-15T22:11:14.553+05:302012-11-15T22:11:14.553+05:30சகோ இப்பூ
//யாரும் எதிர்த்து கேள்வி எழுப்பமுடியாத ...சகோ இப்பூ<br />//யாரும் எதிர்த்து கேள்வி எழுப்பமுடியாத ஒன்று கடவுள் என்று <br />அவனுக்கு அந்த ஆயுதத்தை சொல்லி கொடுத்தது யார்?//<br /><br />எல்லாம் உங்களை மாதிரி மதவாதிகள்தான்!!<br />ஆனால் சில விதிவிலக்கும் உண்டு<br />சில சம்யம் காஃஃபிர் கூட மத விளம்ப்ரம் செய்வார்கள்<br /><br />பாருங்கள் காஃபிர் அண்ணன் மௌரிஸ் புகைல் தானே அல்லாஹ் முக்மது(சல்) மூலம் இறக்கிய குரானில் முக்மது(சல்) அவ்ர்களுக்கே தெரியாத அறிவியல் இருப்பதைக் கண்டறிந்தார்.<br /><br />மதவாதி பிழைக்க மத அரசியல்<br /><br />அரசியல்வாதி பிழைக்க சாதி அரசியல்<br /><br />அவ்வளவுதான் !!!<br /><br />நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-31655617791606648342012-11-15T21:22:00.250+05:302012-11-15T21:22:00.250+05:30சகோ இப்பூ
குரானுக்கு விரோதமாக் பேசாதீர்கள். குரானி...சகோ இப்பூ<br />குரானுக்கு விரோதமாக் பேசாதீர்கள். குரானின் படி பிற விலங்குகளும் பேசும்.அத்னை சில நபிமார்கள் புரிந்தும் இருக்கிறார்கள். சுலைமான் (அலை) எறும்பு ,பறவைகளின் மொழி யாகவா முனிவருக்கு முன்பே அறிந்து இருக்கிறார்.<br /><br />27:16. பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: “மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும்.<br /><br />27:18. இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று.<br /><br />மூமின்களுக்கு பரிணாமம் இல்லாமல் குரானும் கற்றுக் கொடுக்க வேண்டி உள்ளதே!!.<br /><br />விள்க்கம் சொல்லியே ஓய்ந்து போனேன்!!.<br />இப்ப அவை பேசும் ஆனால் நம்க்கு பிரியாதுன்னு சொல்லனும். ஆனானப் பட்ட அண்ணனுக்கே புரியாது என்றால் நம்ப முடியவில்லை ஹி ஹி<br />நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-23450681160893427392012-11-15T21:09:49.302+05:302012-11-15T21:09:49.302+05:30\அந்த புத்திசாலி நான் தான் ,மழையை வரவேச்சுன்னு சொன...\அந்த புத்திசாலி நான் தான் ,மழையை வரவேச்சுன்னு சொன்னா உங்களுக்கு ஏன் கசக்குது?<br /><br />கடவுள் நம்பிக்கை இல்லாம பேசுறிங்களே :-))\\ மொக்கை போடாதீங்க பாஸ்.<br /><br />\\அப்போ நீங்க சொல்லுற கடவுள் ஏன் தண்ணீர் பஞ்சத்தின் போது தண்ணீர் கொடுக்கவில்லை?<br /><br />எனவே நீங்க சொல்வதும் தவ௳று தானே :-))\\ அந்தாளை நேரில் நான் பார்க்கவில்லை பாஸ். நீங்க உங்கப்பனை நேரில் பார்த்திருக்கீங்க, கேட்டு கொஞ்சம் மழையை பெய்ய வைக்கச் சொல்லி சொல்லியிருக்கலாம். ஆனா அவரே காஞ்சு போனது தான் கொடுமை. அப்புறம் எப்படி பாஸ் கடவுளாக முடியும் [இந்த மொக்கை போதும் பாஸ்.....]<br /><br />\\இப்போ யாரு டிக்ஷனரிய பத்தி பேசினாங்க? கல்லுக்கு உயிரில்லை ஏன் கடவுள் சொல்கிறீர்கள் என பார்த்தால் , சிலையை வணங்க சொன்னா அப்போ பேசலாம்னு சொன்னிங்களே, அதே போல டிக்ஷன்ரியில் சொல்லியிருப்பது தான் கடவுளின் தகுதியா என பேசும் போது அதை பேசலாம் ,ஏன் வீணா டிக்ஷனரியை புடிச்சு தொங்குறிங்க :-))\\ இன்னின்ன வார்த்தைக்கு இன்னின்ன அர்த்தம்னு வேற எங்க define பண்ணியிருக்காங்க பாஸ், உங்க இஷ்டத்துக்கு ஒன்நோனுக்கும் அர்த்தம் சொல்வீங்களா? <br /><br />\\டிக்ஷனரியில கடவுளுக்கு போட்டிருக்க தகுதியை எந்த கடவுளிடம் கண்டீர்?\\ நான் பார்க்க முடியவில்லை என்பதால் அவர் இல்லை என்று அர்த்தமில்லை. உங்களைக் கூட நான் பார்க்கவில்லை, ஆனால் நீங்கள் இல்லையென்று சொல்ல முடியுமா? <br /><br />\\ஏன் இந்த வறட்டு விவாதாம்? அப்போ அல்லா, ஏசு எல்லாம் கடவுள்னு டிக்ஷனரியில் போட்டிருக்கு எனவே நீங்கள் இருவரையுமே வணங்கி பேரை ஜோசப் முகமது என வைத்து கொள்ளாமல் ஏன் ஜெய தேவ தாஸ் என வைத்துள்ளீர்கள் :-))\\ கடவுளை ஏத்துகிறவங்க என்ன செய்யணும்னு நீங்க ஏன் ஆடு நனையுதே கணக்கா அழுவுறீங்க பாஸ்?<br /><br />\\அப்போ எனக்கு தகுதியில்லைனு சொல்லும் தகுதி உமக்கு எப்படி வந்தது? நீங்க தான் கடவுளுக்கு தகுதி நிர்ணயம் செய்யும் அதிகாரியா?\\ இதுகெல்லாம் லண்டன் போயா டிப்ளமோ பண்ணிட்டு வரணும்? முசாப் புடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தா தெரியாதா? நீங்க அதுக்கெல்லாம் லாயக்கு பட மாட்டீங்க பாஸ்.....!!<br /><br />\\நான் செய்தாச்சு ,மயிர் என் விருப்பப்படி வளருது , நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும், கண்ணால் காணாத , வடிவம் ,பெயர் தெரியாத நிலையில் கடவுள் இருக்கு என நம்பினால் ,நான் சொல்வதும் நம்பித்தான் ஆக வேண்டும்.\\ இதன் பொருள் உங்களுக்கு விளங்க வில்லை என்பது தான் வேடிக்கை!! உங்க முடி போகப் போக கொட்டும் வழுக்கை விழும், நரைக்கும் கண்ணாடியைப் பார்த்து கவலை தான் படமுடியும் ஒண்ணும் முடியாது. ரெண்டு நாள் ஷேவ் பண்ணாம விட்டா முகத்தில் முடி வளரும் அது வேற ஒரு புடுங்கல். வேண்டிய முடி கொட்டுது, வேண்டாத முடி வளருது. இதுக்கு ஒன்னும் பண்ண வக்கில்ல, நான் கடவுள் என்பதெல்லாம் ஓவர் இல்லையா பாஸ்!!<br /><br />\\உங்களுக்கு மயிர் வளர வைக்க கூட உதவாத கடவுளை நீங்க எப்படி கடவுள்னு சொல்லுறிங்களோ :-))\\ அவர் ஏற்கனவே கொடுத்துள்ள மயிர் தேவையான அளவு இருக்கு பாஸ், இன்னும் வேற எங்க வளரனும்?<br /><br />\\ஒன்று என்னை கடவுள்னு ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லை கடவுளே இல்லைனு சொல்லிட்டு போயிடுங்க, உங்களுக்கு ரெண்டே சாய்ஸ் தான் :-))\\ இதையேதான் ரன்சிதானந்தாவும் சொன்னான் பாஸ்..... ஒருவேளை நீங்களும் ......அய்யய்யோ வேண்டாம்டா சாமி....Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-74126779522700030122012-11-15T20:30:57.066+05:302012-11-15T20:30:57.066+05:30உதுமானிய பேரரசை ஆங்கிலேயன் ottaman என்று எழுதி வைத...உதுமானிய பேரரசை ஆங்கிலேயன் ottaman என்று எழுதி வைத்திருக்கிறான் திருநெல்வேலியை டின்னவெளி ஆக்கியது போல Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-64281410996895557352012-11-15T19:55:23.350+05:302012-11-15T19:55:23.350+05:30ஜெயதேவ தாஸ்,
// மழை வரும்படியான ஏற்ப்பாட்டை செய்த...ஜெயதேவ தாஸ்,<br /><br />// மழை வரும்படியான ஏற்ப்பாட்டை செய்த புத்திசாலி எவனோ அவனுக்கு credit போகும். அது X ஆக இருக்கலாம், Y ஆக இருக்கலாம், that is immaterial.//<br /><br />அந்த புத்திசாலி நான் தான் ,மழையை வரவேச்சுன்னு சொன்னா உங்களுக்கு ஏன் கசக்குது? <br /><br />கடவுள் நம்பிக்கை இல்லாம பேசுறிங்களே :-))<br /><br />//நிச்சயம் உங்கப்பன் கொடுக்கலைன்னு தெரியும். அப்படி குடுக்குறா மாதிரி இருந்தா தண்ணீர் பஞ்சம் தமிழகத்தை ஆட்டும் போதெல்லாம் உங்கப்பனை வச்சே மழையை வரவழைசிருக்கலாமே? <br />//<br /><br />அப்போ நீங்க சொல்லுற கடவுள் ஏன் தண்ணீர் பஞ்சத்தின் போது தண்ணீர் கொடுக்கவில்லை? <br /><br />எனவே நீங்க சொல்வதும் தவ௳று தானே :-))<br /><br />//முதலில் God என்ற வார்த்தைக்கு நல்ல dictionary ஐ எடுத்து பாருங்க பாஸ், அதுல உள்ள தகுதிகள் உங்களுக்கும், உங்கப்பனுக்கும் இருக்குன்னு காமிங்க //<br /><br />இப்போ யாரு டிக்ஷனரிய பத்தி பேசினாங்க? கல்லுக்கு உயிரில்லை ஏன் கடவுள் சொல்கிறீர்கள் என பார்த்தால் , சிலையை வணங்க சொன்னா அப்போ பேசலாம்னு சொன்னிங்களே, அதே போல டிக்ஷன்ரியில் சொல்லியிருப்பது தான் கடவுளின் தகுதியா என பேசும் போது அதை பேசலாம் ,ஏன் வீணா டிக்ஷனரியை புடிச்சு தொங்குறிங்க :-))<br /><br />டிக்ஷனரியில கடவுளுக்கு போட்டிருக்க தகுதியை எந்த கடவுளிடம் கண்டீர்?<br /><br />ஏன் இந்த வறட்டு விவாதாம்? அப்போ அல்லா, ஏசு எல்லாம் கடவுள்னு டிக்ஷனரியில் போட்டிருக்கு எனவே நீங்கள் இருவரையுமே வணங்கி பேரை ஜோசப் முகமது என வைத்து கொள்ளாமல் ஏன் ஜெய தேவ தாஸ் என வைத்துள்ளீர்கள் :-))<br /><br />//அந்த தகுதி உமக்கில்லை பாஸ்.//<br /><br />அப்போ எனக்கு தகுதியில்லைனு சொல்லும் தகுதி உமக்கு எப்படி வந்தது? நீங்க தான் கடவுளுக்கு தகுதி நிர்ணயம் செய்யும் அதிகாரியா?<br /><br />நான் செய்தாச்சு ,மயிர் என் விருப்பப்படி வளருது , நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும், கண்ணால் காணாத , வடிவம் ,பெயர் தெரியாத நிலையில் கடவுள் இருக்கு என நம்பினால் ,நான் சொல்வதும் நம்பித்தான் ஆக வேண்டும்.<br /><br />உங்களுக்கு மயிர் வளர வைக்க கூட உதவாத கடவுளை நீங்க எப்படி கடவுள்னு சொல்லுறிங்களோ :-))<br /><br />ஒன்று என்னை கடவுள்னு ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லை கடவுளே இல்லைனு சொல்லிட்டு போயிடுங்க, உங்களுக்கு ரெண்டே சாய்ஸ் தான் :-))<br /><br /><br /><br /><br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-74855577695233702662012-11-15T19:18:02.431+05:302012-11-15T19:18:02.431+05:30\\பேத்துறவங்களுக்கு பேதியாகுதா :-))\\ அத என்கிட்ட...\\பேத்துறவங்களுக்கு பேதியாகுதா :-))\\ அத என்கிட்ட கேட்டா எப்படி, உங்களுக்கு என்ன ஆகுதுன்னு நீங்கதான் சொல்லணும்.<br /><br />\\கல்லுக்கு உயிரில்லைனு சொன்னது நீங்கள் தானே ,பாவம் ரொம்ப கொழம்பிட்டார் :-))<br /><br />அப்புறம் எதுக்கு கல்லுக்கு மணியாட்டி பூசை செய்யுறிங்க? \\ இந்த பதிவில் சொன்னதுக்கு மட்டும் தான் விவாதம் செய்யணும் சிலைக்கு பூஜை பண்ணலாம்னு பதிவு போட்டா அங்க இந்தக் கேள்வியை எழுப்பலாம். இங்க பதிவிலும் போடலை, பின்னூட்டத்திலும் சொல்லவில்லை, அந்த மாதிரி பாயின்டை எதுக்கு வௌவாலு புடிச்சிகிட்டு தொங்கணும்?<br /><br />\\மழையை எவன் கொடுத்தான்? அது கடவுள் கொடுப்பதை கண்ணால் பார்த்தீர்களா?\\ மழை வரும்படியான ஏற்ப்பாட்டை செய்த புத்திசாலி எவனோ அவனுக்கு credit போகும். அது X ஆக இருக்கலாம், Y ஆக இருக்கலாம், that is immaterial.<br /><br />\\இல்லையே? அப்புறம் எப்படி சொல்லுறிங்க எங்கப்பன் மழைய கொடுக்கலைனு?\\ நிச்சயம் உங்கப்பன் கொடுக்கலைன்னு தெரியும். அப்படி குடுக்குறா மாதிரி இருந்தா தண்ணீர் பஞ்சம் தமிழகத்தை ஆட்டும் போதெல்லாம் உங்கப்பனை வச்சே மழையை வரவழைசிருக்கலாமே? <br /><br />\\நானே ஒரு கடவுள் ,அப்போ எங்கப்பனும் ஒரு கடவுள் எனவே மழை கொடுத்தார், இலைனு சொல்ல ஆதாராம் இருக்கா?\\ இது ஒரு வாதம்!! ஐயோ....ஐயோ......முதலில் God என்ற வார்த்தைக்கு நல்ல dictionary ஐ எடுத்து பாருங்க பாஸ், அதுல உள்ள தகுதிகள் உங்களுக்கும், உங்கப்பனுக்கும் இருக்குன்னு காமிங்க அதுக்கப்புறம் பார்ப்போம். ஆனாலும், நீங்க இவ்வளவு கீழே போவீங்கன்னு நினைக்கவில்லை பாஸ். இந்த மாதிரி நீங்களா நிஜம்னு நம்பாத ஒன்னை சொத்தையா பேசி என்னத்தை சாதிக்கப் போறீங்க? விவாதம் பண்ண இஷ்டம் இல்லன்னா சொல்லிட்டு போங்க பாஸ். அதுக்காக இப்படியெல்லாம் வறட்டு வாதம் செய்யத் தேவையில்லை.<br /><br />\\உங்களுக்கு சாண்டோக்ய உபனிஷத் தெரியாத போது நான் தானே எடுத்து சொல்ல வேண்டி இருக்கு. நீங்களே வந்து இதோ பாரு வவ்வாலு நீயும் ஒரு கடவுள்னு சொல்லி இருந்தா நான் ஏன் சொல்லப்போறேன்.<br /><br />சாண்டோக்யா உபனிஷத்தை நம்பவில்லையா, அப்போ நீங்க ஏன் கடவுள் பற்றி பேசிக்கிட்டு ,பேசாம கடவுள் இல்லைனு சொல்லிடுங்க :-))\\ அதை நாங்க நம்புவோம், அதுக்கு நீங்க விளக்கம் குடுக்கிறீங்க பாத்தீங்களா, அதைத்தான் ஏத்துக்க மாட்டோம். அந்த தகுதி உமக்கில்லை பாஸ். கசாப்பு கடைக்காரன் ஆட்டை அக்கு வேறு ஆணிவேராக அறுக்கலாம், பிரித்துப் போடலாம் ஆனால் அவனை வைத்து இருதய ஆபரேஷன் எல்லாம் பண்ண முடியாது.<br /><br />----------<br /><br />\\உங்களுக்கு தெரியாதா என் முடி நான் ஆசைப்பட்ட அளவுக்கு தான் வளருது, வேண்டுமானால் உங்க கடவுள்கிட்டே சொல்லி உங்க மயிரை ஒரு மாசம் வளராம நிறுத்த சொல்லிப்பாருங்க :-))\\ நீங்க கடவுள் என்று சொல்லிக் கொண்ட நீர் தான் அது மாதிரி செஞ்சு நிரூபிக்கணும். வேணுமின்னா அது மாதிரி செஞ்சு நிரூபிங்க. நாங்க கடவுள் விருப்படி நடக்கட்டும் என்றுதான் நினைப்போம் அவனை அதைச் செய் இதைச் என்று சொல்ல அவன் ஹோட்டல் சர்வர் அல்ல. Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-72278978120947086072012-11-15T18:51:23.444+05:302012-11-15T18:51:23.444+05:30ஜெயதேவ தாஸ்,
//பேத்தலுக்கும் ஒரு அளவு வேண்டாமா?//...ஜெயதேவ தாஸ்,<br /><br />//பேத்தலுக்கும் ஒரு அளவு வேண்டாமா?//<br /><br />பேத்துறவங்களுக்கு பேதியாகுதா :-))<br /><br />கல்லுக்கு உயிரில்லைனு சொன்னது நீங்கள் தானே ,பாவம் ரொம்ப கொழம்பிட்டார் :-))<br /><br />அப்புறம் எதுக்கு கல்லுக்கு மணியாட்டி பூசை செய்யுறிங்க? <br /><br />மழையை எவன் கொடுத்தான்? அது கடவுள் கொடுப்பதை கண்ணால் பார்த்தீர்களா?<br /><br />இல்லையே? அப்புறம் எப்படி சொல்லுறிங்க எங்கப்பன் மழைய கொடுக்கலைனு?<br /><br />நானே ஒரு கடவுள் ,அப்போ எங்கப்பனும் ஒரு கடவுள் எனவே மழை கொடுத்தார், இலைனு சொல்ல ஆதாராம் இருக்கா?<br /><br />உங்களுக்கு சாண்டோக்ய உபனிஷத் தெரியாத போது நான் தானே எடுத்து சொல்ல வேண்டி இருக்கு. நீங்களே வந்து இதோ பாரு வவ்வாலு நீயும் ஒரு கடவுள்னு சொல்லி இருந்தா நான் ஏன் சொல்லப்போறேன்.<br /><br />சாண்டோக்யா உபனிஷத்தை நம்பவில்லையா, அப்போ நீங்க ஏன் கடவுள் பற்றி பேசிக்கிட்டு ,பேசாம கடவுள் இல்லைனு சொல்லிடுங்க :-))<br /><br />----------<br /><br />உங்களுக்கு தெரியாதா என் முடி நான் ஆசைப்பட்ட அளவுக்கு தான் வளருது, வேண்டுமானால் உங்க கடவுள்கிட்டே சொல்லி உங்க மயிரை ஒரு மாசம் வளராம நிறுத்த சொல்லிப்பாருங்க :-))<br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-39954834668632957322012-11-15T18:46:34.778+05:302012-11-15T18:46:34.778+05:30அதனால அல்லாவும் ஒரு மனிதனா?
அல்லாஹ் மனிதன் அல்ல .ப...அதனால அல்லாவும் ஒரு மனிதனா?<br />அல்லாஹ் மனிதன் அல்ல .படைப்பினங்களில் உருவத்தில் சிறந்த தன்னைப்போல மனிதனை படைத்தான் Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.com