tag:blogger.com,1999:blog-7315198803238601503.post2377404694437569344..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: தென் கொரியாவின் பரிணாம எதிர்ப்பு எதை நோக்கி செல்கிறது?சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-76898811865682395162012-06-25T00:29:53.503+05:302012-06-25T00:29:53.503+05:30This comment has been removed by the author. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-92088827629790214212012-06-25T00:27:30.430+05:302012-06-25T00:27:30.430+05:30வெள்ளைக்காரர்களிலும் சிலர் மத புத்தக்த்தில் அறிவிய...வெள்ளைக்காரர்களிலும் சிலர் மத புத்தக்த்தில் அறிவியல் என உளரிகொட்டயிருக்காங்க சகோ. ஆனா சாதாரண வெள்ளைக்காரர்கள் பொதுவா அத கேலியாக தான் பார்க்கிறங்க. ஆனா இந்த அரபி கூட்டத்தை எடுத்தா மத புத்தகத்தில் அறிவியல் கண்டுபிடிப்பு என ஒன்று உளரினா மற்றவங்வெல்லாம் 1400 வருடங்களுக்கு முன்பு சொல்லபட்ட உண்மை உண்மை என்று கோரஸ் பாடுவாங்க. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-69361651354774461312012-06-24T20:14:33.531+05:302012-06-24T20:14:33.531+05:30அருமை சகோ இராஜநடராஜன்
நன்றிஅருமை சகோ இராஜநடராஜன்<br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-57765606763163344542012-06-24T20:13:36.720+05:302012-06-24T20:13:36.720+05:30சகோ குயிக்ஃபாக்ஸ்,
வெள்ளைகாரர்களில் பெரும்பானமையா...சகோ குயிக்ஃபாக்ஸ்,<br /><br />வெள்ளைகாரர்களில் பெரும்பானமையான அறிவியலாளர்கள் கடந்த சில நூற்றாண்டுகளில் தோன்றி இருக்கிறார்கள்.அவர்கள் எதனையும் ஆவணப்படுத்துவதால்தான் தொடர்முயற்சியின் பலனால் அறிவியல் கண்டு பிடிப்புகள் நிகழ்ந்தன.நாம் இதனை செய்ய மறந்து விட்ட்டொம்.<br /><br />வெள்ளைக்காரர்களிலும் சிலர் மத புத்தக்த்தில் அறிவியல் என உளரவில்லையா?<br /><br />ஆனால் இபோதைய சூழலில் அனைத்து நாடுகளில்லும் அறிவியலாளர்கள் உருவாக முடியும்.அர்ப்பணிப்பு,ஈடுபாடு,உழைப்பு மட்டுமே தேவை.<br /><br />மதம் அறிவியல் தொடர்பற்றவை.அப்படி இருப்பதுதான் இரண்டுக்கும் நல்லது.<br />நன்றி<br />______<br /><br />வாங்க சகோ தமிழானவன்<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி<br />________<br />சகோ ஜோதிஜி வணக்கம்<br />கொரியர்களுடன் பழகுகிறீர்களா ,ஜாக்கிரதை<br /><br />நன்றி<br />________<br />வாங்க சகோ கருப்பையா<br />கருத்துக்கு நன்றி<br />_______<br />வாங்க சகோ இனியவன்,<br /><br />நாம் பரிணாமம் பற்றிய எந்த விமர்சனத்திற்கும் பதில் விளக்கம் கொடுக்க தயாராகவே இருக்கிறோம்.அவர்களால் எவ்வள்வு முடியுமோ விமர்சிக்கட்டும்.நாமும் தயார்.<br /><br />உண்மையில் அறிவியல் சார்ந்த விமர்சனங்களை வரவேற்கிறோம்.<br /><br />நன்றி<br />_________<br />வாங்க தருமி அய்யா<br />நம்ம சகோ சுவனப் பிரியனை விட்டு கிறித்தவ்த்தை ஒரு வழி பண்ணலாம் என பார்க்கிறீர்களா.ஏற்கெனவே இஸ்லாமை அவரும் ,பி.ஜேவும் விளக்கம் அளிக்கிறேன் என்று உண்மையெல்லாம் போட்டு உடைத்து விட்டார்கள்.<br /><br />அதற்காக அவர்களை பாராட்ட தமிழில் சொற்களே இல்லை.[அரபியில் இருக்கிறதா என அவர்களைத்தான் கேட்க வேண்டும்].<br /><br />விவாதத்தை அனுபவிக்கனும்.ஆராயக் கூடாது.<br /><br />நன்றி<br />--------<br />வாங்க சகோ சுவனன்,<br />இஸ்லாம் பரவுபவது பற்ரி விவாதிக்க மக்கள் தொகை அதிகரிப்பு பதிவில் விவாதிக்க வேண்டும் பரிணாமம் பற்றிய பதிவில் அல்ல.<br /><br />உங்களுக்கு ஒரு செய்தி <br />நம்ம் பாகிஸ்தான் பாடத்திட்டம் பற்றிய இனறைய செய்தி.<br />Pak kids taught 'A' for Allah, 'B' for 'bandook<br />http://www.ndtv.com/article/world/pak-kids-taught-a-for-allah-b-for-bandook-235405?pfrom=home-topstories<br /><br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-38231678505478229512012-06-24T15:05:21.203+05:302012-06-24T15:05:21.203+05:30//கொரியர்களின் சிறந்த சிந்தனைப்படி நோக்கி அடியெடுத...//கொரியர்களின் சிறந்த சிந்தனைப்படி நோக்கி அடியெடுத்து வைக்க நண்பர் சுவனப்பிரியன் கிறித்துவத்தை நோக்கி அடியெடுத்து வைப்பார் என்று நம்புவோமாக.// <br /><br />ஈராக்கிலிருந்து அகதியாக வந்த அரபிகள் பலர் கிறித்துவத்துக்கு மாறிய போது நானும் வரவேற்றேன். காரணம் இஸ்லாமிய அரபிகள் பகுத்தறிவுவாதியாக சிந்தனைவாதிகளாக மாறுவது நடக்க தக்க விடயமல்ல. கிறித்துவத்துக்கு அவர்கள் மாறுவதன் மூலம் எல்லா மனிதர்களையும் அரபு அடிமைகளாக மாற்றியே தீர வேண்டும் என்கின்ற வெறிதனம் போய் மற்ற மனிதர்களையும் மதிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் வருமே என்கின்ற அடிப்படையில் வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-65356677059190848052012-06-24T12:56:48.263+05:302012-06-24T12:56:48.263+05:30//நாம் பரிணாமம் என்பது ஒரு அறிவியல் கொள்கை,பாடத்தி...//நாம் பரிணாமம் என்பது ஒரு அறிவியல் கொள்கை,பாடத்திட்டம் என்பது அரசியல் கொள்கை என்பதால் இது ஒரு பிரச்சினையே இல்லை என்பதை வலியுறுத்துகிறோம்.//<br /><br />அறிவியல் கொள்கை சார்ந்து நிறைய ஆய்வுகளும்,கட்டுரைகளும்,காணொளிகளும் காணக்கிடைக்கின்றன.பாடத்திட்டம் என்பது கருணாநிதி,ஜெயலலிதா மாதிரி அரசியல் கொள்கை.<br /><br />மனித குளோனிங் வரை நெருங்கி விட்ட கொரியாவின் கொள்கைகளையும் சேர்த்து ஏற்றுக்கொள்வார்களா கொரிய பாடத்திட்டத்திற்கே பட்டாசு கொளுத்தும் மதவாதிகள்?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-55780773530361210152012-06-24T11:28:39.246+05:302012-06-24T11:28:39.246+05:30//ஆகவே கொரியர்களின் சிறந்த சிந்தனைப்படி நோக்கி அடி...//ஆகவே கொரியர்களின் சிறந்த சிந்தனைப்படி நோக்கி அடியெடுத்து வைக்க, நண்பர் சுவனப்பிரியன் கிறித்துவத்தை நோக்கி அடியெடுத்து வைப்பார் என்று நம்புவோமாக//<br /><br />நாத்திகர்களை இஸ்லாத்தில் இணைப்பது சற்று சிரமமான காரியம். கிறித்தவராகவோ இந்துவாகவோ பவுத்தராகவோ உள்ள ஒரு ஆத்திகரை இஸ்லாத்தை ஏற்கச் செய்வது வெகு சுலபம். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இனி நாங்களே தடுத்தாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது. அரசாங்கங்களே பயந்து கொண்டிருக்கிறது இந்த மத மாற்றங்களை நினைத்து. எனவே ஒரு இடத்தில் கிறித்தவத்தின் வளர்ச்சி என்பது மறைமுகமான இஸ்லாமிய வளர்ச்சி என்ற பொருள் கொள்ளலாம்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-43851716942655884982012-06-24T11:10:23.389+05:302012-06-24T11:10:23.389+05:30//பரிணாம் சான்றுகளை நீக்கியது அங்கு கிறித்தவ மத வள...//பரிணாம் சான்றுகளை நீக்கியது அங்கு கிறித்தவ மத வளர்ச்சியையும்...//<br /><br />அடடா ...! அப்போ இஸ்லாமிய மத வளர்ச்சியில்லையா ...?<br /><br />//////சுவனப் பிரியன் said...<br />சிறந்த சிந்தனையை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கும் கொரிய மக்களை வாழ்த்தி வரவேற்போம்////<br /><br />ஆகவே கொரியர்களின் சிறந்த சிந்தனைப்படி நோக்கி அடியெடுத்து வைக்க, நண்பர் சுவனப்பிரியன் கிறித்துவத்தை நோக்கி அடியெடுத்து வைப்பார் என்று நம்புவோமாக.//<br /><br />i second it!!!!!!!!!!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-77199925187044784162012-06-24T09:02:48.608+05:302012-06-24T09:02:48.608+05:30பரிணாமம் நிரூபிக்கப்படவில்லை என்பதையே திரும்பத்திர...பரிணாமம் நிரூபிக்கப்படவில்லை என்பதையே திரும்பத்திரும்ப சொல்லி மனதை தேற்றிக் கொள்ளும் மதவாதிகளால் இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது. நல்ல பதிவு தந்தமைக்கு நன்றி.<br /><br />இனியவன்.Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-44208048109180888052012-06-24T07:23:47.432+05:302012-06-24T07:23:47.432+05:30ராபின், கருப்பையா, சார்வாகன் தூண்ட
பதில் யாத்திரா...ராபின், கருப்பையா, சார்வாகன் தூண்ட <br />பதில் யாத்திராகமம்- விடுதலைப் பயணம் கட்டுக்கதையே<br />இங்கே<br />http://isakoran.blog.com/2012/06/24/exodus/<br />தேவப்ரியா சாலமன்கருப்பையாhttps://www.blogger.com/profile/04936997695444337082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-17570485280508764332012-06-23T21:28:09.770+05:302012-06-23T21:28:09.770+05:30கொரியர்களுடன் கடந்த ஒரு மாதமாக பழகும் வாய்ப்பு அமை...கொரியர்களுடன் கடந்த ஒரு மாதமாக பழகும் வாய்ப்பு அமைந்துள்ளது. நிறைய கற்றுக் கொண்டு இருக்கேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-71887803241353572712012-06-23T21:11:52.165+05:302012-06-23T21:11:52.165+05:30தென் கொரியாவில் கிறித்தவர்கள்தான் பெரும்பான்மையினர...தென் கொரியாவில் கிறித்தவர்கள்தான் பெரும்பான்மையினரா ? புதிய தகவல்சிவக்குமார்https://www.blogger.com/profile/04470911161975606705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-62201499740660074402012-06-23T19:13:25.641+05:302012-06-23T19:13:25.641+05:30//ஆனால் வெள்ளைக்காரர்களின் முன்னேற்றத்துக்கும் செல...//ஆனால் வெள்ளைக்காரர்களின் முன்னேற்றத்துக்கும் செல்வச்செழிப்புக்கும் அவர்கள் அறிவியலை துணைக்கொண்டதுதான் காரணம் என அறிவதில்லை. இந்த பரிணாமவாதிகள் போன்ற பிற்போக்காளர்களை எதிர்த்துதான் பல சாதனைகளை செய்திருக்கிறார்கள் என்பதும் தெரிவதில்லை//<br /><br />shakirbinu சொன்னது அவ்வளவும் சிறந்த உண்மைகள், வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-86975383430279712472012-06-23T18:33:03.301+05:302012-06-23T18:33:03.301+05:30வாங்க சகோ கோவி கண்ணன்
படைப்புவாதிகள் 6 நாள் படைப்ப...வாங்க சகோ கோவி கண்ணன்<br />படைப்புவாதிகள் 6 நாள் படைப்பு, ஏழாம் நாள் ஓய்வு என [கையில் கிடைப்பவரை!!!]அடித்துக் கூறுகிறார்கள்.நம் சகோக்கள் நாளை காலம் என்று மாற்றிப் போட்டுத் தாக்கும் அழகே அழகு.<br /><br />பரிணாமம் ஒரு அறிவியல் கொள்கை,அறிவியல் சார்ந்து ,சான்றுகளின் அடிப்படையில் விமர்சிக்கப்படுவதை வரவேற்கிறோம்.ஆனால் இதுவரை நாமே பதில் சொல்ல முடியாத விமர்சனம் உலக அளவிலும் கண்டது இல்லை.<br /><br />பரிணாமத்தை எதிர்ப்பவர்கள் தங்களின் மாற்று அறிவியல் கருத்தை போதிப்பதை நான் ஆதரிக்கிறேன்.ஆனால் கடவுள் 6 நாள்(காலம்?) படைத்தார் என்பதை தவிர என்ன சொல்ல முடியும்?<br /><br />நன்றி <br />_____________<br /><br />சகோ இராசின் வாங்க<br />இயேசு என்பவர் புத்தகங்கள் சொல்ல்லும் கால் கட்டத்தை வாழ்ந்து அதில் உள்ள சம்பவனக்கள் போல் வாழ்ந்தார் என்பதற்கு சம கால ஆதாரங்கள் கிடைஅயாது.இபுத்தகங்கள் அனைத்தும் பிறகே எழுதப்பட்டன.மொழி பெயர்ப்பிலும் சித்து வேலை செய்து விடுவார்கள்.<br /><br />திரு முகமதுக்கும் இதே போல்தான் ,இவர் குறித்து ஆய்வுகள் இபோது அதிகம் நடக்கின்றன.அகழ்வாய்வுகளை மத்தியக் கிழக்கு நாடுகள் அனுமதிப்பது இல்லை.அனுமதித்தால் பல உண்மைகள் வெளிவரும்<br /><br />நன்றி<br />_______________<br /><br />சகோ சுவனன்,<br /><br />வாங்க பாகிஸ்தானுக்கும் வாழ்த்து சேர்த்து சொல்லியதாக எடுத்துக் கொள்கிறேன்.பலுசிஸ்தானில் இருந்து பஞ்சாபிகளை வெளியேற்றி விட்டனர் அம்மாநிலத்தவர்.<br /><br />சரி அவர்களை விடுங்க.எப்படியாவது மாதம் ஒரு பரிணாம விமர்சன பதிவு கொண்டு வாருங்கள்.வந்தால்தான் நமக்கு எழுதவே ஆர்வம் வருகிறது.என்னை ஊக்குவிக்கும் சுவனன்& சகோக்களுக்கு நன்றி<br />_______<br />சகோ நரேன்<br />நலமா நான் சொல்ல வந்ததை சொல்லி விட்டீர்கள்.பால் யாங்கி சோதான் உலக அசெம்ளி ஆஃப் காட் சர்ச்களின் தலைவர்.இவருடைய சர்சின் அருகேதன் கொரிய பாராளுமன்றமே இருக்கிறது .ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்<br />அப்புறம் அண்ணன் "கொரிய சோ"[சோ என்றாலே ஹி ஹி அங்கும் அப்புடி] அரசை கட்டுப் படுத்துகிறார்.<br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-53496586736151617752012-06-23T17:23:48.778+05:302012-06-23T17:23:48.778+05:30நண்பரே,
அருமையான பதிவு.
first things first...
///...நண்பரே,<br />அருமையான பதிவு.<br /><br />first things first...<br />////சுவனப் பிரியன் said...<br />சிறந்த சிந்தனையை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கும் கொரிய மக்களை வாழ்த்தி வரவேற்போம்////<br /><br />ஆகவே கொரியர்களின் சிறந்த சிந்தனைப்படி நோக்கி அடியெடுத்து வைக்க, நண்பர் சுவனப்பிரியன் கிறித்துவத்தை நோக்கி அடியெடுத்து வைப்பார் என்று நம்புவோமாக.<br /><br /><br />இதை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று ஒரு டிராப்ட் போட்டிருந்தேன். அதை ஒத்தே இந்த பதிவு உள்ளது.<br /><br />கொரியாவில் இருக்கும் கிறித்துவர்கள் fanaticஆக இருக்கிறார்கள். புத்த ஆலயங்கள் மீது தாக்குதல்கள் நடக்கின்றன. உலகம் அழியும் நேரம் என்று கூட்டங்கள் போட்டு கூட்ட தற்கொலைகள் நடந்த சம்பவங்களும் உண்டு. தற்போது அங்கு அதிபராக இருக்கும் லீ மூங்க் பாக், ஹூண்டாய் கம்பெனியின் முதன்மை அதிகாரியாக இருந்தவர். தீவிர கிறித்துவவாதி.<br /> <br />ஆகையால் அவர் ஆட்சியில் பாட புத்தகங்களில் கிறித்துவ கொள்கைகளுக்கு ஆதரவாக மாற்றங்கள் செய்ததில் ஆச்சரியமில்லை. இதை அங்குள்ள அறிவியலாளர்கள் எதிர்கொள்வார்கள் என நம்புவோமாக.<br /><br />நண்பர் குடுகுடுப்பை சொல்வதைப்போல விமானத்திலும் அல்ல, குக்கிராமங்களிலும் கொரியர்கள் மனமாற்றம் செய்ய வந்துவிட்டார்கள்.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-72105758371240416762012-06-23T15:33:35.982+05:302012-06-23T15:33:35.982+05:30சிறந்த சிந்தனையை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கும்...சிறந்த சிந்தனையை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கும் கொரிய மக்களை வாழ்த்தி வரவேற்போம்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-45670638590773832382012-06-23T11:22:20.729+05:302012-06-23T11:22:20.729+05:30மத நம்பிக்கைகளை அறிவியல் உண்மைகளாக்க அரசியல் அதிகா...மத நம்பிக்கைகளை அறிவியல் உண்மைகளாக்க அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுகின்றார்கள்!பாட திட்டங்கள் மாற்றப்படுகின்றன.இயேசு,நபிகள் என்று யாரும் பிறக்கவில்லை என்று நாளை நாம் ஒரு கல்வி நிருவநத்தில் பாடத்திட்டமாக கற்பித்தால் ஏற்றுகொள்வார்கள் எனில் நமக்கு சம்மதமே!!ராசின்https://www.blogger.com/profile/09687466040827752202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-3946701524872772302012-06-23T09:22:26.352+05:302012-06-23T09:22:26.352+05:30நல்ல பதிவு சகோ, வரலாற்று திரித்தலை பரிணாம எதிர்ப்ப...நல்ல பதிவு சகோ, வரலாற்று திரித்தலை பரிணாம எதிர்ப்பு வெற்றியாக கருதும் கூட்டத்திற்கு நல்ல சாட்டை அடி.<br /><br />டைனசர் வாழ்ந்த காலங்கள் மில்லியன் ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்பட்டும், இவங்க இன்னும் ஒலகம் தோன்றி வெறும் 6000 ஆண்டு தான் ஆச்சுன்னு துண்டைப் போட்டு தாண்டுறாங்கெகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-56928134395951206492012-06-23T07:54:02.221+05:302012-06-23T07:54:02.221+05:30வாங்க சகோ தேவப் பிரியா,
அருமையான தகவல் சுட்டிகள்.இ...வாங்க சகோ தேவப் பிரியா,<br />அருமையான தகவல் சுட்டிகள்.இந்த மத வாதிகள் வரலாற்று சான்றுகள்,அகழ்வாய்வு பற்றி விவாதிப்பது இல்லை.மத புத்தக்த்தில் அறிவியல்,பரிணாம் எதிர்ப்பு என்று கொக்கு தலையில் வெண்னெய் வைத்து கடவுளை காட்ட முடிபவர்கள்.<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி<br /><br />வாங்க சகோ வவ்வால்<br /><br />மதவாதிகள் வினோதமான ஜந்துக்கள்.இடம் ,காலம்,ஏவல் தகுந்தப்டி மாற்றி மாற்றி கூறுவதில் அவர்களை மிஞ்ச ஆளே கிடையாது.<br /><br />அவர்கள் சிறுபானமையினராக இருக்கும் இந்தியாவில் ஜனநாயகம்,மத சார்பின்மை,மத சமூக் சட்டங்கள் மட்டும் மத அடிப்படை,குற்றவியல் சட்டங்கள் மனித உரிமை அடிப்படையில் ,மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பார்கள்.<br /><br />சரி இதே போல் அவர்களின் மத பெரும்பானமையாக உள்ள நாடுகளில் ஜனநாயகம்,மத சார்பின்மை,பிற மத சிறுபானமையினருக்கு சிற்ப்பு சமூக சட்டம்,இட ஒதுக்கீடு எதிர்ப்பார்கள்.<br /><br />இந்த இரட்டை வேடப்போக்கு இருப்பதாலேயே பல வன்முறைகள்,இன மோதல்கள் என பல நாடுகள் வாழ தகுதியற்றதாக் மாறிக் கொண்டு இருக்கின்றன.<br />Most failed countries of world 2011<br />see here<br /><br />http://www.foreignpolicy.com/articles/2011/06/17/2011_failed_states_index_interactive_map_and_rankings<br /><br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-50193530118783874532012-06-23T07:34:00.392+05:302012-06-23T07:34:00.392+05:30சகோ.சார்வாகன்,
சரியா சொன்னீங்க, இது பக்கா அரசியலே...சகோ.சார்வாகன்,<br /><br />சரியா சொன்னீங்க, இது பக்கா அரசியலே. இதை வைத்து பரிணாமவாதம் பொய் என்றால்,நாளை குஜராத்தின் மோடி அரசு பாடத்திட்டத்தில் முகம்மது நபி ஒரு இந்துனு எழுதி வச்சுட்டா உடனே அதையும் உண்மைனு நம்பிடுவாங்களா இந்த மதவாதிகள்.<br /><br />அப்போ முரளிமனோஹர் ஜோஷி மத்திய மனித வள அமைச்சரா இருந்த போது ஒரு பாடத்திட்டம் கொண்டு வந்தப்போது எதிர்த்தது இந்த இஸ்லாமிய மதவாதிகள் தானே , அது மட்டும் ஏன்?<br /><br />எனவே பாடத்திட்ட அரசியலை வைத்து அது தான் உண்மைனா அப்புறம் எதுக்கு அறிவியல் ஆய்வுகள்?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-35760592021868216912012-06-23T06:56:53.272+05:302012-06-23T06:56:53.272+05:30வாங்க சகோ கல்வெட்டு
நலமா? மதம் என்பதை காலத்திற்கு ...வாங்க சகோ கல்வெட்டு<br />நலமா? மதம் என்பதை காலத்திற்கு ஏற்ற ஒழுக்க விழுமியங்களை போதித்து மனித நேயம் வளர்கும் தனிபட்ட மனிதனின் ஆன்மீக தேடல் எனில் அதற்கு யாரும் எதிரி அல்ல.ஆனால் மத புத்தக மதங்கள் அனைத்துமே தங்கள் புத்த்கத்தில் எழுதி உள்ளதை அனைவரும் ஏற்றே ஆக வேண்டும் என அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி நிலை நிறுத்த முயல்வதுதான் சிக்கல்.பரிணாம எதிர்ப்பு என்பதும் அதன் ஒரு பகுதிதான்.<br /><br />மதம் ,அரசியல் கலக்க கூடாது. உலக் முழுதும் ஜனநாயகம்,மத சார்பின்மை,மனித உரிமை சட்டங்கள் இதற்கு எதிரான எதனையும் எதிர்க்கா விட்டால் நாமும் ஒரு நாள் பாதிக்கப்படுவோம்.<br />நன்றி<br />********<br />வாங்க சகோ இக்பால் செல்வன்,<br />பரிணாம கொள்கை மட்டுமல்ல ஒவொவொரு அறிவியல் கொள்கையும் மிகுந்த சோதனைகளை தாண்டியே ஏற்கப்படுகிறது.பரிணாமம் எவ்வள்வோ படிகளை தாண்டி விட்டது. டார்வினில் இருந்தா பல மாற்றங்களையும் கண்டது.இன்னும் வளர்ச்சி பெறும்.<br /><br />பாவம் பரிணாம எதிர்ப்பு மத வாதிகள் 150+ வருடம் எதிர்பார்த்து வெறுத்து போய் அறிவியலில் முடியாததை சாதிக்க அரசியலில் இறங்கி விட்டனர்.<br /><br />நன்றி<br />********<br />வங்க சகோ குகுடுப்பை<br />தென் கொரியாவுக்கு கெட்ட காலம் பொறக்குது கெட்ட காலம் பொறக்குதுன்னு நல்லா அழுத்தி சொல்லுங்க.இந்த மத பிரச்சாரகர்களிடம் மாட்டினால் தாவு தீர்ந்து விடும்.எடுத்தவுடன் வெட்டி விட வேண்டும்.எடக்கு மடக்கா இயேசு என்பவர் வாழ்ந்ததன் சம் கால ஆதாரம் என்ன என்று கேட்டால் மூச்சு வராது?.<br /><br />நன்றி <br />***<br />வாங்க இ.சா<br /><br />கிறித்த்வம் தொடக்கம் முதல் இன்று வரை அன்பு மார்க்கம் என்பது தவறான் கருட்து.ஒரு 1000 வருடம் முன் மதம் வைத்ததுதான் சட்டம்,மத விரோத நாட்டை போர் தொடுத்து அழித்தல்,இன்குசிஷன் என்று இப்போதைய நம் சகோக்களுக்கு பல விதத்திலும் குருவாக விள்ங்கினர்.மதம் பல பிளவு பட்டு,அரசியல் அதிகாரத்தை இழந்ததால் அன்பு மார்க்கம் வேறு வழி இல்லாமல் ஆனது. இப்படி பரிணாம் எதிர்ப்பு,மதத்திற்கு சலுகைகள்,என சில விடயங்கள் அரசியல் அழுத்தம் மூலம் சாதிக்கின்றனர்.<br /><br />பரிணாமம் உண்மை எனில் ஆதம் ஏவாள் கதை பொய் ஆகிவிடும்.<br /><br />இன்னும் நம்ம ஆஸிக் பதிவுக்கு எல்லாம் போறீங்க????????.ஹா ஹா ஹா<br />சரி அவர் எழுத எழுத நம்க்கு ஊக்கமும் ஆக்கமும் பிற்க்குது<br /><br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-24275394973122951442012-06-23T06:26:18.764+05:302012-06-23T06:26:18.764+05:30தமிழ் கிறிஸ்துவம்- பைபிள் ஒளியில்
அருமையான பதிவு....தமிழ் கிறிஸ்துவம்- பைபிள் ஒளியில்<br /><br />அருமையான பதிவு. நேர்மையான அகழ்வாராய்ச்சிகள் ஆபிரஹாம் முதல் சாலமன் வரை அனைத்துமே தவறு. ஜெருசலேமில் சாலமன் காலத்திற்குப் பிறகு தான் மக்கள் குடியேற்றமே நடைபெற்றன. இவற்றை சொல்லும் நூல் - The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts எழுதியவர்Finkelstein, Israel, and Silberman, Neil Asher, , Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8 இஸ்ரேல் தலை நகர்- டெல் அவிவ் பல்கலைகழக அகழ்வாராய்ச்சித் துறைத் தலைவர்.<br />பைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்?<br /><br />http://devapriyaji.wordpress.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1/<br /><br />சொல்லப் பட்ட வரலாறே பொய், பின் என்ன அறிவியல் எனத் தேடுவது.<br />பைபிள் பற்றிய நல்ல ஆய்வு நூலகள் இணைப்பு<br />http://newindian.activeboard.com/t48956165/topic-48956165/<br />பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகமே இருண்டுள்ளது என்றதாம்.DEVAPRIYAhttps://www.blogger.com/profile/02361885647694042526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-23144845017989497942012-06-23T05:21:08.070+05:302012-06-23T05:21:08.070+05:30பரிணாமவாதிகள் போன்ற பிற்போக்காளர்களை எதிர்த்துதான்...பரிணாமவாதிகள் போன்ற பிற்போக்காளர்களை எதிர்த்துதான் <br /><br />என்பதை<br /><br />பரிணாமஎதிர்ப்பு வாதிகள் போன்ற பிற்போக்காளர்களை எதிர்த்துத்தான் <br />என்று படித்துகொள்ளவும்<br /><br />(ஆஷிக் பதிவு படிச்ச வென)shakiribnuhttps://www.blogger.com/profile/17766700072228142718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-23751128843785681582012-06-23T05:19:50.785+05:302012-06-23T05:19:50.785+05:30தென்கொரியா மட்டுமல்ல பல நாடுகளிலும் கிறிஸ்துவத்தைய...தென்கொரியா மட்டுமல்ல பல நாடுகளிலும் கிறிஸ்துவத்தையும் நவீனத்துவத்தையும் (தவறாக) இணைத்து ஏற்றுகொள்கிறார்கள். கிறிஸ்துவராக மதம் மாறினால், வெள்ளைக்காரர்களாக ஆகிவிடுவோம் என்றும் கருதுகிறார்கள்.<br />ஆனால் வெள்ளைக்காரர்களின் முன்னேற்றத்துக்கும் செல்வச்செழிப்புக்கும், அவர்கள் அறிவியலை துணைக்கொண்டதுதான் காரணம் என அறிவதில்லை. இந்த பரிணாமவாதிகள் போன்ற பிற்போக்காளர்களை எதிர்த்துதான் பல சாதனைகளை செய்திருக்கிறார்கள் என்பதும் தெரிவதில்லை.மதம்மாற்றுபவர்களோ, செல்வச்செழிப்புக்கு ஏசுதான் காரணம் என்றும் பணம் மற்றும் பொருட்களை தானமாக கொடுத்து அதனை உறுதிப்படுத்தி மதம் மாற்றி இவர்களை திரும்பவும் பிற்போக்க்க்கு தள்ளுகிறார்கள்.shakiribnuhttps://www.blogger.com/profile/17766700072228142718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-1781008608565027882012-06-23T02:48:14.756+05:302012-06-23T02:48:14.756+05:30கடவுளோட தூதுவர் எல்லாருமே மத்திய கிழக்கு நாடுகளில்...கடவுளோட தூதுவர் எல்லாருமே மத்திய கிழக்கு நாடுகளில் இருக்காங்களேன்னு கேட்டா அதுக்கு ஒரு சப்பைக்கதை என்னிக்கு அவங்கள கேள்வி கேக்கிறாங்களோ அப்பதான் தெளிவு பிறக்கும்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.com