tag:blogger.com,1999:blog-7315198803238601503.post2872167485501433939..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: தேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம்சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-33274234592351146182013-06-17T14:02:08.847+05:302013-06-17T14:02:08.847+05:30இலங்கை தமிழ் பகுதியில் இந்து- கிறிஸ்தவ திருச்சபையி...இலங்கை தமிழ் பகுதியில் இந்து- கிறிஸ்தவ திருச்சபையினருக்கும் இடையே மத மோதல்.<br />http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/06/130616_batticlashes.shtml வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-51401919346693051912013-06-07T09:32:19.749+05:302013-06-07T09:32:19.749+05:30விரிவான விளக்கமான பதிவு சகோ,இலங்கையில் ஒரு அரசமரம்...விரிவான விளக்கமான பதிவு சகோ,இலங்கையில் ஒரு அரசமரம் இருந்தால் காணும் கொஞ்ச நாளில் சுற்றியுள்ள காணியை வளைத்து போட்டுவிட்டு விகாரை கட்டிவிடுவார்கள்.வரலாற்றுப் புகழ் மிக்க முன்னேஸ்வர ஆலயச் சூழலில் சந்திரவட்டக்கல் ஒன்று கிடைத்ததால் பௌத்த புனித இடம் என்று கூறி புனரமைப்பு வேலைகளை தடுத்து வருகின்றார்கள்.இப்போது மட்டக்களப்பு உள்ள ஒரு பழமையான முருகன் கோவிலில்(தாந்தாமலை என்று நினைக்கிறேன்,பெயர் சரியாக ஞாபகமில்லை) புத்தர் சிலை புதிதாய் உதயமாகி அதற்கு மின்வழங்க ஜெனரேட்டர் முருகன் கோவில் கருவறையில் வைக்கப்படுகின்றது.மிருகவதைக்கு எதிராக பிக்கு தீக்குளிக்கவில்லை,மாறாக அவர் எரியூட்டப்பட்டார்,அவர் பிக்கு என்பதும் சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது.இந்தக் காவி வெறியாட்டம் எப்போது அடங்குமோ தெரியவில்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-26382925976252179802013-06-04T21:58:00.182+05:302013-06-04T21:58:00.182+05:30பெரியாரோடு ஒற்றுப்படுத்தி சொன்னது புரிவதற்கு எளிமை...பெரியாரோடு ஒற்றுப்படுத்தி சொன்னது புரிவதற்கு எளிமையானது. <br /><br />புத்த மதத்தையும் அசோகரையும் வரலாற்றிலிருந்தே ‘தூக்கி விட’ எடுக்கப்பட்ட முயற்சிகளையும் வாசித்திருக்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-32797909416061732532013-06-04T18:38:01.962+05:302013-06-04T18:38:01.962+05:30//மலையகத் தமிழர்களை இரு நூற்றாண்டுகளாக உழைப்பை சுர...//மலையகத் தமிழர்களை இரு நூற்றாண்டுகளாக உழைப்பை சுரண்டி துரத்தியதுஇ சிங்களம் மட்டுமே சட்டம்இதரப்படுத்தல் என பலவிதங்களில் ஈழத்தமிழர்களில் சுரண்டினர். //<br />இப்பொ தான் இதை பற்றி மேலும் அறிஞ்சுகிட்டேன். இந்திய தமிழர்களை துரத்துவதற்கு சிங்கலவங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியவங்க ஈழத்தமிழர்கள். தங்களுக்கு இந்திய தமிழர்க போட்டியா பின்பு வந்திடுவாங்ககோ என்ற காரணம். <br />அதை விடுங்க சகோ. இந்தியா மட்டும் நல்ல நிலையில் இருந்தா ஏன் இப்படியெல்லாம் இந்திய தமிழங்களை துரத்திட்டாங்களே என்று கவலைபட வேண்டும்! ஜேர்மனியர்கள் முன்னாள் கம்யூனிசிய நாடுகளில் குடியேறினாங்க, கம்யூனிசிய சித்தாந்தம் அந்த நாடுகளில் உடைந்து விழுந்ததும், யாருமே ஜேர்மனியர்களை துரத்தல தாங்களாகவே தப்பினோம் பிழத்தோம் என்று தங்க தாய் நாடு ஜேர்மனிக்கு ஓடி வந்தாங்களே இது தான்.அது தான் தேவை. இந்த நிலைக்கு தான் இந்தியா உயர வேண்டும் சகோ.<br /><br />சிங்களம் மட்டுமே சட்டம்- என்றால் என்ன? இலங்கையிலே சிங்களத்திலே மட்டும் தான் எல்லாவித நடைமுறைகளும் செய்ய வேண்டும் என்றா செல்லவாறிங்க சகோ? <br />தமிழக அரசின் அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெற்று கொள்ளும் உங்கள் பாஸ்போர்ட்டில் தனி ஹிந்தி மட்டுமேயிருக்கு தமிழ் கிடையாது. எங்க இலங்கை பாஸ்போர்ட்டில் தமிழில் பதியபட்டருக்கு அப்படியிருக்க நீங்க எங்களுக்கு சிங்களம் மட்டுமே சட்டம் என்று சொல்லவாறிங்களா என்று இலங்கை பசங்க ரொம்ப கிண்டலடிக்கிறாங்க சகோ. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-56371543249964308012013-06-02T07:48:32.344+05:302013-06-02T07:48:32.344+05:30உங்கள் இடுகையையும் பின்னூட்டங்களையும் படிக்கும் போ...உங்கள் இடுகையையும் பின்னூட்டங்களையும் படிக்கும் போது, எனக்கு தோன்றுவது, "ஐயர்கள் புரோகிதர்கள் கடவுள் என்ற சிலைகளை வைத்து நோகாமல் காசு பணம் பார்ப்பதைப் பார்த்து" கடவுள் மறுப்பாளர்களும் புத்தரையும் [பெரியாரையும்] கடவுள் ஆக்கி காசு பணம் பார்க்கிறார்கள் என்றே தோன்றுகிறது..<br /><br />ஆனால், ஐயர் காசு பார்த்தல் சரி..அதே மாதிரி சூத்திரன் காசு பார்த்தால் தப்பு? இத்சு தான் நீதி...! <br /><br />___________________________<br />வாங்க அய்யா வணக்கம்,<br />வெள்ளையர் வருகைக்கு பிந்தைய வரலாறு ஒரு 90% சான்றுகள் அடிப்படையில் சரி என்லாம்.<br />இஸ்லாமின் வருகைக்கு பிந்தைய வரலாறு ஒரு 50% சான்றுகள் அடிப்படையில் சரி எனலாம்.<br />அதற்கு முந்தைய வரலாறு சரியாக சொல்வதில் பல சிக்கல்கள், இடதுசாரிப் பார்வை,தலித்தியப் பார்வை,திராவிடப் பார்வை,இந்துத்வப் பார்வை என பல விதங்களில் முரண்படும்.<br /><br />எனினும் சமீபகால அரசியலில் இருந்தே உங்கள் கேள்விக்கு விடை காண முடியும்.<br />புத்தர்=பெரியார் என வைப்போம். பிராமண எதிர்ப்பில் தோன்றிய திராவிட இயக்கங்களில்,இப்போது ஒரு ப்ராமணப் பெண் தலைமையிலும் ஒரு பிரிவு இயங்குகிறது. இன்னொரு தலைமையும் ப்ராமணர்களுடன் சுமுகப் போக்கை கடைப்பிடிக்க விரும்புகிறது.<br /><br />பெரியாருக்கு சிலைகள்,அவர் சொன்னது எல்லாம் எப்போதும் சரி என சொல்லும் தொண்டர்களும் உண்டு.<br /><br />இப்போது ஒரு திராவிட இயக்கம் பெரியார், இந்து மதத்தை சீர்திருத்த வந்த விஷ்னு அவதாரம் என்று சிலைகளுக்கு பூசை செய்ய ஆரம்பித்தால் புது மதப் பிரிவு வந்துவிடும்.<br /><br />புத்தர் விஷ்னு அவதாரமாக காட்டப்பட்ட பின்னரே அதன் தனித்துவம் மங்கியது. உள் நுழைந்த சனாதனவாதிகள் அதன் தனித்துவத்தை திரிப்பதில் வெற்றி கண்டனர்.<br /><br />இதே வழியில் அக்பர் விஷ்னுவின் அவதாரம் ஆகி ஆரம்பித்த தீன் இலாஹி<br />கதையும் சுவாஹ!!!<br /><br />மத குருக்களுக்கு முக்கியத்துவம் இல்லா மதம் நீடிப்பதை விரும்ப மாட்டார்கள்.<br /><br />மாற்றுக் கொள்கையும் ,தங்களுடையதைப் போல் கேவலமானதே என்பதைக் காட்ட எந்த அளவுக்கும் போவார்கள் மதவாதிகள்.<br /><br />ஒரு இயக்கத்தின் நல்ல விடயங்களை எடுத்து விட்டு , தேவையற்ற விடயங்களை சேர்த்து,தலைவன் புகழ்பாடிகள் உருவாகி பதவி,அதிகார ருசி காட்டினால் அது இல்லாமல் போகும்!!இல்லை சிதையும்!!!<br /><br />இந்த அடிப்படையில் சிந்தியுங்கள் புரியும்!!!<br /><br />நன்றி!!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-34445135788377633912013-06-02T01:51:08.428+05:302013-06-02T01:51:08.428+05:30//பாருங்கள் ரோஹிங்க முஸ்லிம்கள் இரு குழுந்தை மட்ட...//பாருங்கள் ரோஹிங்க முஸ்லிம்கள் இரு குழுந்தை மட்டுமே பெற வேண்டும் என் ஒரு சட்டம் சென்ற வாரம் போட்டு//<br /><br />சவூதி அரேபியாவில் கணவானால் கைவிடப்பட்ட தாய் 6 பிள்ளைகளுடன் மிகவும் துன்புறுகிறார் அவருக்கு மேலதிக அரச உதவி தேவைடுகிறது.<br />http://www.arabnews.com/news/453291<br />பெற்றோல் டொலர் வழிந்தோடும் நாட்டிலே இந்த நிலமையென்றால் அல்லாவின் கட்டளை அது பின்பற்றியே தீர வேண்டுமென்று 4 மனைவிங்க கட்டுபாடில்லாம பல குழந்தைங்க பெற்றால் எண்ணை டொலர் வருமானமில்லா மியான்மார் போன்ற நாடுகள் என்ன செய்யலாம் சகோ?<br /><br />//இத்தனைக்க்கும் இந்தியாவில் வந்தே மாதரம் பாட மறுக்கும் இந்திய முஸ்லிம்கள் போல் இல்லாமல், சிங்கள தேசிய கீதமான நமோ[வணங்குகிறேன்] இலங்கைத் தாயே என்பதைப் பாடுகிறார்//<br />இந்த சிறந்த முன்மாதிரியான நல்லிணக்கத்தை பின்பற்றும் இலங்கை இஸ்லாமியர்கள் உயர்ந்தவங்க. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-23160858893917381252013-06-02T00:35:30.354+05:302013-06-02T00:35:30.354+05:30
http://www.ambedkar.org/books/dob2a.htm
இந்த ...<br /><br /><br />http://www.ambedkar.org/books/dob2a.htm<br /><br /> இந்த கட்டுரையில் பல தவறுகள் உள்ளன.<br />உதாரணத்திற்கு <br /><br /><br />//Who does not know how the Tamil Muruga came to be installed as the Subramania and how the Tamilian Avai was metamorphosed into the Durgai and Parvathi in the Aryan pantheon.//R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-20378057021143383272013-06-01T23:55:30.594+05:302013-06-01T23:55:30.594+05:30//மனித உரிமைகளுக்கு முரணான மதவாத,சர்வாதிகார ஆட்சிக...//மனித உரிமைகளுக்கு முரணான மதவாத,சர்வாதிகார ஆட்சிகள் உலகில் ஒழிய வேண்டும்.<br /><br />இந்த இலக்கு நோக்கி மனிதம் செல்லுமா???//<br /><br />நிச்சயம் செல்லும் சகோ.<br />நல்ல பதிவு R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-82618430873101585732013-05-30T20:55:05.376+05:302013-05-30T20:55:05.376+05:30சகோ இனியவன்,இப்பதிவில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அ...சகோ இனியவன்,இப்பதிவில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன.மதவியாதிகளின் சூழலுக்கு ஏற்ற நடிப்பு நன்கு புரியும்!!<br /><br />உண்மையான நாத்திகர்கள் மதவாதிகள்தான்!!!!!!!!!!<br /><br />நன்றி!!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-219753398235209462013-05-30T20:53:27.492+05:302013-05-30T20:53:27.492+05:30வாங்க அய்யா வணக்கம்,
வெள்ளையர் வருகைக்கு பிந்தைய வ...வாங்க அய்யா வணக்கம்,<br />வெள்ளையர் வருகைக்கு பிந்தைய வரலாறு ஒரு 90% சான்றுகள் அடிப்படையில் சரி என்லாம்.<br />இஸ்லாமின் வருகைக்கு பிந்தைய வரலாறு ஒரு 50% சான்றுகள் அடிப்படையில் சரி எனலாம்.<br />அதற்கு முந்தைய வரலாறு சரியாக சொல்வதில் பல சிக்கல்கள், இடதுசாரிப் பார்வை,தலித்தியப் பார்வை,திராவிடப் பார்வை,இந்துத்வப் பார்வை என பல விதங்களில் முரண்படும்.<br /><br />எனினும் சமீபகால அரசியலில் இருந்தே உங்கள் கேள்விக்கு விடை காண முடியும்.<br />புத்தர்=பெரியார் என வைப்போம். பிராமண எதிர்ப்பில் தோன்றிய திராவிட இயக்கங்களில்,இப்போது ஒரு ப்ராமணப் பெண் தலைமையிலும் ஒரு பிரிவு இயங்குகிறது. இன்னொரு தலைமையும் ப்ராமணர்களுடன் சுமுகப் போக்கை கடைப்பிடிக்க விரும்புகிறது.<br /><br />பெரியாருக்கு சிலைகள்,அவர் சொன்னது எல்லாம் எப்போதும் சரி என சொல்லும் தொண்டர்களும் உண்டு.<br /><br />இப்போது ஒரு திராவிட இயக்கம் பெரியார், இந்து மதத்தை சீர்திருத்த வந்த விஷ்னு அவதாரம் என்று சிலைகளுக்கு பூசை செய்ய ஆரம்பித்தால் புது மதப் பிரிவு வந்துவிடும்.<br /><br />புத்தர் விஷ்னு அவதாரமாக காட்டப்பட்ட பின்னரே அதன் தனித்துவம் மங்கியது. உள் நுழைந்த சனாதனவாதிகள் அதன் தனித்துவத்தை திரிப்பதில் வெற்றி கண்டனர்.<br /><br />இதே வழியில் அக்பர் விஷ்னுவின் அவதாரம் ஆகி ஆரம்பித்த தீன் இலாஹி<br />கதையும் சுவாஹ!!!<br /><br />மத குருக்களுக்கு முக்கியத்துவம் இல்லா மதம் நீடிப்பதை விரும்ப மாட்டார்கள்.<br /><br />மாற்றுக் கொள்கையும் ,தங்களுடையதைப் போல் கேவலமானதே என்பதைக் காட்ட எந்த அளவுக்கும் போவார்கள் மதவாதிகள்.<br /><br />ஒரு இயக்கத்தின் நல்ல விடயங்களை எடுத்து விட்டு , தேவையற்ற விடயங்களை சேர்த்து,தலைவன் புகழ்பாடிகள் உருவாகி பதவி,அதிகார ருசி காட்டினால் அது இல்லாமல் போகும்!!இல்லை சிதையும்!!!<br /><br />இந்த அடிப்படையில் சிந்தியுங்கள் புரியும்!!!<br /><br />நன்றி!!<br /><br />http://en.wikipedia.org/wiki/Decline_of_Buddhism_in_India<br /><br />http://www.ambedkar.org/books/dob2a.htm<br />சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-24648901350540047782013-05-30T20:33:37.849+05:302013-05-30T20:33:37.849+05:30வாங்க சகோ ,
மதம் என்பதே ஆன்மீக போர்வையில் உள்ள அரச...வாங்க சகோ ,<br />மதம் என்பதே ஆன்மீக போர்வையில் உள்ள அரசியல் என்பதால்தான், எதிர்க்கிறோம். சிறுபான்மையாய் இருந்தால் மதசார்பின்பை என முழங்கும் மதவாதிகள்,பெரும்பான்மை ஆனால்,என் மத சட்டம் என் நடைமுறைப் படுத்துவதற்கு தேரவாத பவுத்தமும் விதிவிலக்கு அல்ல.<br /><br />நான் யோக்கியன் என்னும் அதன் வேடத்தை தோல் உரிப்பதே இப்பதிவு.புரிதலுக்கு நன்றி.<br />சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-90177011236461117662013-05-30T12:21:22.898+05:302013-05-30T12:21:22.898+05:30அருமை சகோ.நீண்ட நாட்களாக புத்தரைப்பற்றிய சில விடயங...அருமை சகோ.நீண்ட நாட்களாக புத்தரைப்பற்றிய சில விடயங்கள் தெரியாமல் இருந்தேன் உங்கள் பதிவு அதை பூர்த்தி செய்துள்ளது நன்றிகள்...<br />Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-50852109080834552262013-05-30T10:29:50.452+05:302013-05-30T10:29:50.452+05:30பல விஷயங்களைக் கற்றுத் தந்தது.
கடவுள் ம்றுப்போடு ...பல விஷயங்களைக் கற்றுத் தந்தது.<br /><br />கடவுள் ம்றுப்போடு தோன்றிய புத்த மதம் எப்படி புத்தரையே கடவுளாக மாற்றிற்று என்ற வரலாற்று உண்மைகளையும் தெரிந்து கொள்ள ஆவல். உங்கள் கட்டுரையோ, தொடுப்போ கொடுத்தால் நலமும் நன்றியும்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-12114323075099756182013-05-30T06:56:32.940+05:302013-05-30T06:56:32.940+05:30மிக அருமையான பதிவு, பவுத்தர் இறந்து பல நூறாண்டுகள்...மிக அருமையான பதிவு, பவுத்தர் இறந்து பல நூறாண்டுகள் கடந்தே தேராவதமும் தோன்றியது. அத்தோடு சனாதன தர்மம், பார்ப்பனீயம், சிறு தெய்வ வழிபாடுகள், மூட நம்பிக்கைகளை உள்வாங்கி வளர்ந்தது. பவுத்தம் தமிழகத்தில் அழிந்தமைக்கு முக்கிய காரணமே அதன் அதிகாரப் போட்டியும், உள்பூசல்களும் ஒரு காரணம். இஸ்லாம், கிறித்தவம், இந்து போலில்லாமல் பவுத்தம் ரொம்ப நல்லவன் வேடம் போடுவதும், மேற்கத்தியோர் மத்தியில் பிரபலமானதும் ஒரு காரணம். ஆனால் அதன் உண்மை கோர முகம் இலங்கை, மியன்மார், தாய்லாந்து, கம்போடியாவில் வெளுத்து வருகின்றது. நல்ல வேளையாக பவுத்ததை விட்டு நாத்திகத்துக்கு தாவியதால் வியட்நாம் தப்பியது.Anonymousnoreply@blogger.com