tag:blogger.com,1999:blog-7315198803238601503.post4826098213280905371..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: (உண்மையான!) ஆ(நா)த்திகர்களுக்கு ஆதரவாக சில விளக்கங்கள்!!!!சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-58550936389557204072013-11-16T11:42:40.718+05:302013-11-16T11:42:40.718+05:30//ஆத்திகனோ, முழுமையான நாத்திகனோ இருக்க முடியாது.//...//ஆத்திகனோ, முழுமையான நாத்திகனோ இருக்க முடியாது.///<br /><br />அப்படியா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-80937001135209262872013-11-15T09:18:28.465+05:302013-11-15T09:18:28.465+05:30சகோ நரேன்,
மாற்றி விட்டேன். மிக்க நன்றி!!!சகோ நரேன்,<br /> மாற்றி விட்டேன். மிக்க நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-31274819819184892002013-11-15T09:17:54.232+05:302013-11-15T09:17:54.232+05:30சகோ சாதிக் ,
மிக்க நன்றி!!சகோ சாதிக் ,<br />மிக்க நன்றி!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-8869159454534704922013-11-15T09:17:04.521+05:302013-11-15T09:17:04.521+05:30சகோ ஏலியன்,
Gnostic என்னும் ஆங்கில சொல்லை சரியாக ...சகோ ஏலியன்,<br /> Gnostic என்னும் ஆங்கில சொல்லை சரியாக மொழி பெயர்க்க இயலவில்லை. <br /><br />Gnosticism (from gnostikos, "learned", from Ancient Greek: γνῶσις gnōsis, knowledge) is a term describing a collection of ancient religions which basically taught that the material world created by the demiurge should be shunned and the spiritual world should be embraced.<br /><br />இவர் மத புத்தகம்,உய தேடல் சார்ந்த ஆன்மிக ஞானி. இவருக்கு மதம் சார் கடவுள் அல்லது எந்த கடவுள் மேலும் பிடிப்பு இருக்கலாம், அல்லது இல்லாமலும் இருக்கலாம்.<br />க்னாஸ்டிக் என்றாலே ஆத்திக நாத்திகத்திற்கு இடைப்பட்டவர் ஆகிறார். இதில் க்னாஸ்டிக் ஆத்திகர்/நாத்திகர் என்பது சரியா?<br /> <br />உங்களின் கேள்வி எனக்கும் வந்தது!! மிக்க நன்றி!!!<br />நன்றி!!<br />சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-41756825582650097802013-11-11T21:06:14.520+05:302013-11-11T21:06:14.520+05:30சகோ நலமா.
மொழிப்பெயர்ப்பை சரிப்பார்க்கவும்....
// ...சகோ நலமா.<br />மொழிப்பெயர்ப்பை சரிப்பார்க்கவும்....<br />// Does not claim Proof exist- (கடவுளுக்கு) நிரூபணம் உண்டு.<br />Does claim Proof exist- (கடவுளுக்கு) நிரூபணம் இல்லை.///<br />நம்பிக்கை என்ற மனநிலையை சரியாக விளக்கியது பதிவு. எந்த ஒன்றையுமே வரையறுக்க (define) முடியாது. அப்படி வரையறுக்க முனையும் போதுதான் தத்துவமே பிறக்கின்றன. பகுத்தறிவு என்பதிலும் அறிவியல் சார்ந்ததாக இருந்தாலும், அறிவியலில் சில கோட்பாடுகளை நம்பிக்கை அடிப்படையில், (நம்முடைய தமிழ் இலக்கியவாதிகளின் சண்டை சச்சரவுகளை) போல சச்சரவுகள் இருந்து, சான்றுகளை தேடித்தான் அறிவியல் வளர்ந்தது. வேற்று கிரகவாசிகள் இருக்கின்றன என்று ஒருத்தர் நம்பினால், கடவுள் இருக்கின்றது என்று ஒருவர் நம்பினால், இருவரும் ஓரே தளத்தில் உள்ளனர். ஆனால் அந்த நம்பிக்கை வைத்து அவர்கள் எப்படி எதார்த்த வாழ்க்கை செயல்படுகின்றனர் எனபதை பொறுத்தே விமர்சனம் இருக்கும். மதம் என்ற நம்பிக்கை, அடையாளமாக இருந்தாலும் அது தனி வாழ்க்கை தளத்திலிருந்து பொது தளத்திற்கு வந்து ஏற்படுத்தும் பிரச்சனைகளை ஆத்திக நாத்திக விவாதங்களில் முன்நிற்கின்றன. அது செயல்பாடுகளை பொறுத்துதான். எதிலுமே நம்பிக்கை அற்றவனாக ஒருவன் இருக்க முடியாது. அய்யா காமகிழத்தான் சொன்ன மனித துன்பங்கள்- துன்பங்களா இல்லையா என்பதை தத்துவமாக, வாழ்வியலாக, மனோரீதியாகவே அனுகவேண்டும்.<br />Bill Bryson ன் A Short History of Nearly Everything மறுவாசிப்பு செய்த போது, அது மிக எளிமைபடுத்தப்பட்டதாக இருந்தாலும், சில விஷயங்கள் அறிவியல்பூர்வமாக புரிந்துகொண்டு வாழ்க்கைக்கு உதுவும். எல்லாமே அணுக்கள்தான் என்கிறார்..))))<br />செஸ் சுட்டிக்கு நன்றி..narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-72588673125163286752013-11-11T18:40:11.437+05:302013-11-11T18:40:11.437+05:30வணக்கம்சார்புதியதேடல்புதியசிந்தனைநன்றிவாழ்த்துகள்எ...வணக்கம்சார்புதியதேடல்புதியசிந்தனைநன்றிவாழ்த்துகள்என்மனதேடலுக்குஓர்புதியவிடையளித்துள்ளீர்மதநூல்வழிகடவுள்(களை)மறுத்துவந்தாலும்தேடலின்தொடர்சிஇன்னும்தொடரும்இறைமறுப்புபாதையில்சிந்திக்கமாட்டார்களாhttps://www.blogger.com/profile/17657619842586095010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-11677025750281286782013-11-11T12:18:41.078+05:302013-11-11T12:18:41.078+05:30// Gnostic Atheist -ஆன்மீக அறிவு சார் நாத்திகம்.
[...// Gnostic Atheist -ஆன்மீக அறிவு சார் நாத்திகம்.<br />[கடவுளுக்கு நிரூபணம் இல்லை என்பதை மதபுத்தகங்களின் மூலம்(அல்லது தனிப்பட்ட தேடலில்) கற்றுணர்ந்து, நம்பிக்கை மறுப்போர்.]//<br /><br />சார்வாகன்,<br />கடவுளுக்கு நிரூபணம் இல்லை என்பது<br />"கடவுளுக்கு நிரூபணம் உண்டு" என்று இருக்க வேண்டும். இது typographical error என்று நினைக்கிறேன்.<br /><br />I will post my comments later.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-80041160462492996562013-11-10T20:18:18.199+05:302013-11-10T20:18:18.199+05:30வணக்கம் அய்யா நீங்கள்தானா?
நலமா?
நான் உங்கள் பதிவ...வணக்கம் அய்யா நீங்கள்தானா?<br />நலமா?<br /><br />நான் உங்கள் பதிவின் மீது ஏற்பட்ட சில எண்ணங்களை இங்கே பகிர்ந்து இருக்கிறேன். <br />முடாள் என்னும் சொல்லை தவிர்த்து இருப்பின் நலமாக இருந்து இருக்கும் . எனினும் உங்களின் விளக்கம் ஏற்புடையதே!!!<br /><br />தங்கள் அனுபவத்தின் ரீதியாக நாத்திகம் வந்தது மிகவும் சரியான பாதை.<br />நானும் அப்படித்தான் என்றாலும் , அனுப்வரீதியாக மட்டும் அல்லாமல் மத புத்தக ஆய்வு, மத நம்பிக்கையாளர்களுடன் விவாதமே நம்மை நாத்திகம் நோக்கிய பாதையில் வளர்க்கிறது.<br /><br />என் அனுபவத்தின் படி முழுமையான ஆத்திகனோ, முழுமையான நாத்திகனோ இருக்க முடியாது. அப்படி வேண்டுமானால் சொல்லிக் கொள்ள மட்டுமே முடியும்.<br /><br />ஆனால் பாருங்கள் கடவுள் எனப்படும் இயற்கைக்கு மேம்பட்ட சக்தி குறித்து அறிவியல் எதுவும் சொல்வது இல்லை. இயற்கை குறித்த சான்றுகள் மீதான புரிதல் மட்டுமே அறிவியல்.<br /><br />இப்போதைய அறிவியலின் படி பிரப்ஞ்சம் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன் பெருவிரிவாக்கத்தின் படி உருவாகி, 5000 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றி, 350 கோடி முன் முதல் செல் உயிர் தோன்றி அதில் இருந்து பரிணாம நிகழ்வால் 2 இலட்சம் ஆண்டுகள் முன் ஹோமோ சேஃபியன்களாகிய நாம் தோன்றினோம்.<br /><br />நிற்க!!<br /><br />இப்போது அபியோஜெனிசிஸ் என்ப்படும் துறையில் வேதியியல் மூலம் செயற்கை உயிர் தயாரிக்கும் முயற்சியும் நடைபெறுகிறது. வரும் காலத்தில் முயற்சி வெற்றி பெறும் . அதே போல் பெருவிரிவாக்கத்தின் மாதிரி சோத்னைகள் கூட அணுத்துகள் உடைப்பான் மூலம் நடந்து இருக்கின்றன. இப்போது பிரபஞ்ச பெருவிரிவாக்கம்+செயற்கை உயிர் + பரிணாம நிகழ்வு அனைத்தையும் நிகழ்த்தும் விதம் அறியப்பட்டால். நாம் பிரப்ஞ்சத்தை படைக்கும் கடவுள் ஆகிறோம்.<br /><br />ஏன் நமது பிரப்ஞ்சம்+நாம் வேற்றுக் கிரகவாசிகளின் அறிவியல் பரிசோதனை முயற்சியாக இருக்க கூடாது???<br /><br />இது சரி/தவறு என்று சொல்ல முடியாது அல்லவா!!!<br /><br />நாம் சொலவது மத புத்தகம்,மதங்கள் அனைத்துமே மனித செயல்கள்.மத புத்த்க மதங்களை எளிதில் தவறு என நிரூபிக்க முடியும்!!!<br /><br />இயற்கைக்கு மேம்பட்ட ஐன்ஸ்டினின் கடவுளுக்கு சான்றில்லை என மட்டுமே சொல்ல முடியும் என்பதுதான்!!!<br /><br />சான்றில்லாமை இல்லாமையின் சான்றாகி விடுமா?(கார்ல் சேகன்)<br />http://en.wikipedia.org/wiki/Evidence_of_absence<br /><br />“Absence of evidence is not evidence of absence"<br /><br />விடையில்லா கேள்விகளை, கடவுளின் சான்றாக ஆத்திகர் பயன்படுத்துவது போல் நாத்திகர் பயன் படுத்த வேண்டாம் என்பதே நம் வேண்டுகோள்.<br /><br />மற்றபடி உங்களுடன் நம்க்கு கருத்து வித்தியாசம் எதுவும் இல்லை!!<br /><br />தொடர்ந்து கலக்குங்கள்!!!<br /><br />நன்றி!!!<br />சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-23214376290524335242013-11-10T20:02:07.052+05:302013-11-10T20:02:07.052+05:30மேலும் ஒரு பிழை......
பின்னூட்டத்தில் குறிப்பிட்ட...மேலும் ஒரு பிழை......<br /><br />பின்னூட்டத்தில் குறிப்பிட்ட என் பதிவின் தலைப்பு, ‘நீங்கள் முட்டாள் என்பதை...’ என்றிருப்பது தவறு; ’நீங்கள் முட்டாளா என்பதை...’ என்றிருப்பதே சரி.<br /><br />முக்கிய வேலை காரணமாக அவசரகதியில் பதிவிட்டதில் தவறுகள் நேர்ந்துவிட்டன.<br /><br />மூன்று முறை பலமாகத் தலையில் குட்டிக்கொண்டேன். சீத்தலைச் சாத்தன் நினைவில் வந்து போகிறார்!!!காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-73241713397861142732013-11-10T17:22:39.396+05:302013-11-10T17:22:39.396+05:30//காரணமானவ்ர்// திருத்தம்: ‘காரணமானவர்’
//கேட்டால...//காரணமானவ்ர்// திருத்தம்: ‘காரணமானவர்’<br /><br />//கேட்டால்.....என் பதில்.// திருத்தம்: ‘கேட்டால்.....என் பதில்.......’காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-5996754157632889622013-11-10T17:07:42.339+05:302013-11-10T17:07:42.339+05:30சகோ சார்வாகன் அவர்களுக்கு வணக்கம்.
என் பதிவு [‘நீ...சகோ சார்வாகன் அவர்களுக்கு வணக்கம்.<br /><br />என் பதிவு [‘நீங்கள் முட்டாள் என்பதைச் சோதிக்க...சில கேள்விகள்!!!’] தங்களைச் சிந்திக்கத் தூண்டியதறிந்து மிகவும் பெருமைப்படுகிறேன்; நன்றி சொல்கிறேன்.<br /><br />பதிவிட்டதன் ‘உள்நோக்கம்’ என்ன என்பதை மட்டுமே இப்பின்னூட்டத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.<br /><br />நம்மில் மிகப் பெரும்பாலான மனிதர்களைப் போலவே, குறைந்த அளவு இன்பங்களையும் பெருமளவு துன்பங்களையும் அனுபவித்த நான், சிறு வயதிலிருந்தே, “நான் ஏன் பிறந்தேன்?” என்று என்னை நானே நொந்துகொண்டதுண்டு.<br /><br />பிறரைப் பார்த்து, கடவுளை வழிபடக் கற்ற பிறகு, கடவுளிடமும் அடிக்கடி, “ஏன்?” என்று கேட்டதுண்டு.<br /><br />பதில் கிடைக்காததோடு, அவரை வழிபட்டதால் பலனேதும் கிட்டாததால் அவர் மீது நம்பிக்கை இழந்தேன்.<br /><br />கடவுள் குறித்து நிறையச் சிந்தித்ததில் [‘கடவுளின் கடவுள்’, ‘ஒரு பக்கக் கதைகள் ஓராயிரம்’ என்னும் தலைப்புகளிலான வலைப்பக்கங்களில் நிறைய எழுதியுமிருக்கிறேன். {சில காரணங்களால் அவற்றை முடக்கி வைத்துள்ளேன்}] கடவுள் என்று ஒருவர் இருந்தாலும் அவரால் விளையும் நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம் என்ற முடிவுக்கு வரவேண்டியதாயிற்று. இது பற்றி இங்கு விரித்துரைப்பது தேவையற்றது]<br /><br />அண்மைக் காலங்களில், நாம் மட்டும் இம்மண்ணில் பிறந்து, துன்பங்களில் துவண்டு சலித்து மண்ணோடு மண்ணாகிப் போக, மிகப் பெரும்பாலான மக்களால் போற்றித் துதிக்கப்படுகிற அந்தக் கடவுள் மட்டும் என்றும் அழியாதவராக, அனைத்தையும் ஆள்பவராக் இருப்பது ஏன் என்ற எண்ணம் மனதைக் குடைந்தெடுத்தது; பொறாமையாகவும் இருந்தது!!!<br /><br />இயற்கையில் இப்படியொரு முரண்பாடான நிலை சாத்தியமே அல்ல என்று என் அறிவுக்குப் பட்டது. <br /><br />இதைப் பிறர்க்கு உணர்த்த வேண்டும் என்ற ஆசையில் பிறந்ததே இப்பதிவு.<br /><br />மற்றபடி, கடவுளின் இருப்பு குறித்தோ, ஆத்திக நாத்திகர் பற்றியோ இங்கு ஆராய்வது என் நோக்கம் அல்ல.<br /><br />முதலில், ‘நீங்கள் அறிவு ஜீவியா என்பதைச் சோதிக்க...ஒரே ஒரு கேள்வி!!!’ என்றுதான் தலைப்பிட்டேன். ”நீங்கள் முட்டாளா...” என்று கேட்கும் போது வாசகர்களின் படிக்கும் ஆர்வம் தூண்டப்படும் என்பதற்காகத் தலைப்பை மாற்றினேன். கெட்ட எண்ணம் ஏதுமில்லை.<br /><br />என் கேள்விக்கான பதிலை சுய அறிவில் தேடட்டுமே என்ற எண்ணத்தில்தான், மகான்களையும் பிறரையும் துணைக்கு அழைக்க வேண்டாம் என்று சொன்னேன்.கடவுள் நம்பிக்கையாளைரை நிராயுதபாணியாக்கி வாதப் போர் புரிய நினைப்பவனல்ல நான். <br /><br />இது நகைப்புக்குரியது என்றால் இருந்துவிட்டுப் போகட்டும்.<br /><br />கடவுளை 100% நம்புவது சாத்தியமில்லை என்கிறீர்கள். சாத்தியமே என்பது என் நம்பிக்கை. உயிர் பிரிய இருந்த இறுதி வினாடியிலும்கூட, “ஹரே ராம்..” என்று காந்தி சொன்னாரே? அவர் கடவுளை முழுமையாக நம்பியவர்.<br /><br />“கடவுள் இல்லையென்றே கொள்வோம். உலகைப் படைத்தது யார்? இன்பதுன்பங்களுக்குக் காரணமானவ்ர் யார்? அல்லது எது? அவற்றைப் போக்குவதற்கு என்ன வழி? பகுத்தறிவாளனான நீயே சொல்” என்று என்னிடம் யாரேனும் கேட்டால்.....என் பதில்.<br /><br />“நான் பகுத்தறிவாளன் அல்ல; இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எனக்குப் பதில் தெரியாது. இவை பற்றிச் சிந்திக்க மட்டுமே எனக்குத் தெரியும்” என்பதுதான்.<br /><br />மீண்டும் நன்றி சார்வாகன்.<br /><br />பிழைகள் இருந்தால் மன்னியுங்கள்.<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.com