tag:blogger.com,1999:blog-7315198803238601503.post5481134286650326541..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: பாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே!!சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger98125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-15627825058817852082013-01-24T11:58:48.753+05:302013-01-24T11:58:48.753+05:30the same united states refused to give visa for Mo...the same united states refused to give visa for Modi you people are happy now you speak against modi.what a double standard you have. In united states muslim live happenly.Then what happened to hindus in pakistsan.16% of population reduced to 1.83 comparatively one crore hindus missing in 60 years. In Islamic invansion nearly 6 crore HIndus are killed by muslim Invaders. rama janbhomithen who demolihed oh hindus themselves demolihed who demolish kasi viswanth temple the religious fantatic your beloved Aurenzgeb.Unknownhttps://www.blogger.com/profile/18306471112463871030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-70939676713073776592013-01-24T11:52:33.926+05:302013-01-24T11:52:33.926+05:30 rowathara who u still speaking Aryan Invansion th... rowathara who u still speaking Aryan Invansion thoery proved false by scholars. so you need lie. we know how kuron designed by copying chirstain apocryphia and jews apocryphia you come to speak here. If Hindus are unite then no Islam invaders come to invade India. If Hindus behave how muslims behave in pakistan then you people keep quit.we know about asraf and ajalaf caste problems in Islam.how arab muslims treat other non-arab muslims badly we all knewn that.Unknownhttps://www.blogger.com/profile/18306471112463871030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-76667695353847808592012-11-17T22:38:43.600+05:302012-11-17T22:38:43.600+05:30/////இப்போதாவது அவர்கள் நிம்மதியாக இருந்துவிட்டு ப.../////இப்போதாவது அவர்கள் நிம்மதியாக இருந்துவிட்டு போகட்டுமே. எதற்காக தீவிரவாதிகளை ஏவி விடவேண்டும்?////<br /><br />இப்போது அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் ஆனால் பாலஸ்தீனத்தின் நிம்மதியை அல்லவா சூறையாடி கொண்டு இருக்கிறார்கள்.இவர்கள் நிம்மதியாக இருந்தல சும்மா இருக்கமாட்டார்கள் அடுத்து யாருக்கு கேடு செய்யலாம் என்பது அவர்கள் மூளையாக இருக்கும்.<br />////இன்னும் இவர்கள் ஒடுக்கப்படுகிறார்களே என்று பரிதாபமே வருகிறது. இதுதான் இஸ்லாத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்.///<br /><br />அமெரிக்காவை தவிர்த்து வேறு எந்த நாடுகளும் இஸ்ரேலின் அயோக்கியத்தனத்தை ஆதரிக்கவில்லை .கிறித்தவன் இராக்கிலும் செய்த கொடுமைகள் இன்னும் மறந்துவிடவில்லை.பேரழிவு ஆயுதங்கள் என்ற பொய்யை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அப்பாவி மக்களைக் கொன்று தனது கைபிள்ளை இஸ்ரேல்வழியாக எண்ணெய் கொள்ளை இஸ்லாமியர்கள் நடத்தவில்லை .லிபியாவில் ஜனநாயக போர்வைக்குள் புகுந்து எண்ணை கிணறுகளை பங்கு போடவில்லை .எண்ணைக்காக இன்றுவரை அம்மக்கள் கொல்லப்படுகிறார்களே இதுதான் கிறித்தவத்தின் லட்சணம்.<br /><br />////ஹிட்லர் யூதர்களை மட்டும் கொல்லவில்லை, தன்னை எதிர்த்த எல்லாரையும் அழித்தான். இப்படிப்பட்ட கொடூரமான ரத்த வெறிபிடித்தவனை புரட்சி வீரன் என்று சொன்னால் நரேந்திரமோடியையும் புரட்சிவீரன் என்று சொல்லலாமே. ///<br /><br />வெட்கமாக இல்லையா ?உங்களுக்கு , அணுகுண்டு வீசி கோடிக்கணக்கான மக்களை கொன்ற அமெரிகனைவிடவா ஹிட்லர் கொடியவன்? இன்னும் அந்த இடங்களில் புள் பூண்டுகள் கூட விளைய மறுக்குதே இது யாருடைய கொடுமை? சதாம்ஹுசைன் அமெரிக்காவை எதிர்த்ததால் என்ன கதி அடைந்தார் ?சதாம் ஹுசைன் செய்த தவறு தனது நாட்டின் நாணய மாற்றுவிகிதத்தை டாலரில் இருந்து யுரோ வுக்கு மாற்றினார் ,இதுதானே அவர் செய்த தவறு.பாவம் இதனால் எத்தனை அப்பாவி மக்கள் இன்றுவரை செத்துக் கொண்டிருக்கிறார்களே ? <br /> யூதர்கள்இயேசுவை கொன்றார்கள் ,ஹிட்ளர் ஆட்சிக்கு வருமுன் காலத்தில் அங்கு யூதர்களின் ஆதிக்கம் கடு கொடுமைக்குள் மக்களை சிதைத்தனர் .யூதர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள் மக்கள் அதில் ஹிட்லர் குடும்பமும் ஒன்று .வட்டி தராவிட்டால் அவர்கள் பெண்களை இழுத்து செல்வது சகஜமாக இருந்தது.<br />நரேந்திர மோடி அரசியலுக்கு ஆக ,தேர்தல் வருமுன்னர் ரயிலில் வந்த ஹிந்து சாதுக்களைக் கொன்று முஸ்லிம்கள் மீது பழி போட்டு அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களைக் கொன்றான் .டேஹல்கா வின் ஆதாரங்கள் தெளிவாக சொல்லுகின்றன .முஸ்லிம்கள் ,யூதர்களைப்போல இயேசுவை கொல்லவில்லை.ராமர் கோயிலையும் பாபர் மஸ்ஜித் போல தகர்க்கவில்லை .யூதர்கள் போல குஜராத் முஸ்லிம்கள் யாரையும் கொல்ல வில்லை .மோடி ஆதிக்கத்தில் அவர்கள் அடங்கியே இருந்தார்கள் ஆயின் ஹிட்லருக்கும் மோடிக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-83179415336825723122012-11-17T20:51:20.626+05:302012-11-17T20:51:20.626+05:30வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அதிகமாக கொடுமைப்படுத...வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அதிகமாக கொடுமைப்படுத்தப்பட்டவர்கள் யூதர்கள்தான். தாங்கள் செய்ததற்கு அதிகமாகவே கஷ்டப்பட்டுவிட்டனர். உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டனர். தற்போதுதான் ஆபிரகாம் காலத்திலிருந்து தங்கள் மூதாதையர் வாழ்ந்து வந்த இடத்தில் ஒரு நாட்டை உருவாக்கி வாழத் தொடங்கியுள்ளனர். இப்போதாவது அவர்கள் நிம்மதியாக இருந்துவிட்டு போகட்டுமே. எதற்காக தீவிரவாதிகளை ஏவி விடவேண்டும்?<br /><br />இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட யூதர்கள் காரணமாக இருந்தாலும் யூத இனம் முற்றிலும் அழிந்துபோகவேண்டும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. இன்னும் இவர்கள் ஒடுக்கப்படுகிறார்களே என்று பரிதாபமே வருகிறது. இதுதான் இஸ்லாத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்.<br /><br />ஹிட்லர் யூதர்களை மட்டும் கொல்லவில்லை, தன்னை எதிர்த்த எல்லாரையும் அழித்தான். இப்படிப்பட்ட கொடூரமான ரத்த வெறிபிடித்தவனை புரட்சி வீரன் என்று சொன்னால் நரேந்திரமோடியையும் புரட்சிவீரன் என்று சொல்லலாமே. <br /> Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-20154985015609494252012-11-17T19:49:03.775+05:302012-11-17T19:49:03.775+05:30//சுவனப் பிரியன்November 17, 2012 3:49 PM இவர்களை ...//சுவனப் பிரியன்November 17, 2012 3:49 PM இவர்களை இந்த அளவு பேச விட்ட தமிழர்கள் தான் முதல் குற்றவாளி.//<br />ஹி ஹி ஹி இஸ்லாமிய நாடுகளில் இல்லாத ஒரு சுதந்திரத்தை இஸ்லாமிய மதவாதிகளுக்கு ஏற்படுத்தி கொடுத்து,அரபு ஆதிக்கத்துக்கு பிரசாரம் செய்ய அனுமதித்தது தமிழர்களின் பெரிய தவறு மட்டுமல்ல இந்திய ஜனநாயகத்தின் தவறு. இந்திய குடிமக்களுக்கு முழு சுதந்திரம் இருக்க வேண்டும்.இஸ்லாமிய மதவாதிகளுக்கு அல்லாவை வணங்கும் பூரண சுதந்திரத்தோடு சரி. அதன் எல்லையை தாண்ட அனுமதிக்க கூடாது. <br />சுவர்ன சுவாமிகளின் இந்தியா பின்பற்ற வேண்டிய முன் மாதிரி மாடல்நாடு சவூதிஅரேபியாவில் பிற மத மக்களுக்கு தங்கள் சாமிகளை வணங்கும் உரிமை கூட கிடையாது.<br />சுவர்ன சுவாமிகளுக்கு இஸ்லாம் சிறுபான்மையினராக இருப்பதால் தமிழர் என்ற ஒரு பாசம் இப்போ வந்து விட்டது. தமிழர்களின் இந்தியர்களின் மிக பெரிய ஜாதி பலயீனத்தை பயன்படுத்தி ஏதாவது ஒரு ஜாதியை சொல்லி தமிழர்களை பிரித்து அரபு ஆதிக்கத்துக்குள் சுலபமாக கொண்டு வரலாம் என்று நம்புகிறார். <br /> வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-45027275107928494262012-11-17T15:49:24.105+05:302012-11-17T15:49:24.105+05:30//இஸ்ரேல்- யூதர்கள் 1400 வருடங்களுக்கு முன்பு தங்க...//இஸ்ரேல்- யூதர்கள் 1400 வருடங்களுக்கு முன்பு தங்கள் திறமையை சிறிது காட்டியிருந்தால் எவ்வளவு நல்லாக இருந்திருக்கும். உலகம் அமைதியாக இருந்திருக்கும்,//<br /><br />தமிழர்களாகிய நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் வேக நரி என்ற பார்ப்பன குஞ்சு தமிழகததில் கால் வைத்திருக்குமா? ஆடு மாடுகளை வியாபாரத்துக்காக கைபர் கணவாய் வழியாக வந்த இந்த கூட்டத்தை அன்றே விரட்டியிருந்தால் எண்ணாயிரம் சமண தமிழர்கள் கழுவில் ஏற்றப்படாமல் தப்பித்திருப்பர். பல ஆயிரம் பவுத்த விகாரைகள் காப்பாற்றப்பட்டிருக்கும். ராமநாதபுரம், தர்மபுரி கலவரங்களும் நடந்திருக்காது. இந்த நாட்டு பூர்வ குடி மக்களை சூத்திரன் என்று இன்று வரை தைரியமாக அழைக்கும் தைரியமும் வந்திருக்காது. தந்தை பெரியார் சொன்னது போல் இது வேகநரி போன்ற நச்சுபாம்புகளின் தவறல்ல. இவர்களை இந்த அளவு பேச விட்ட தமிழர்கள் தான் முதல் குற்றவாளி.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-49360993656628750152012-11-17T15:42:30.390+05:302012-11-17T15:42:30.390+05:30robinஒரு கன்னத்தில் அடித்தால் மறு கனன்த்தை காட்டுங...robinஒரு கன்னத்தில் அடித்தால் மறு கனன்த்தை காட்டுங்கள் என்று சொன்ன இயேசுவை சிலுவையை சுமக்க வைத்து பல சித்ரவதைகளை செய்து கொடுமைப் படுத்தி கொன்ற யூதர்களை கொன்ற ஹிட்லரை புரட்சி வீரன் என்று சொல்லாமல் இன்றைய காலத்திலும் பாலஸ்தின குழந்தைகளை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் யூதர்களை சொல்லவேண்டுமா?Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-30588682904225269812012-11-17T11:18:22.459+05:302012-11-17T11:18:22.459+05:30//புரட்சி வீரன் ஹிட்லர் இவர்களை சும்மாவா கொன்றான்?...//புரட்சி வீரன் ஹிட்லர் இவர்களை சும்மாவா கொன்றான்?// ஹிட்லரை புரட்சி வீரன் என்று சொல்ல எவ்வளவு கொடூர மனம் வேண்டும்!Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-54050018415098369342012-11-17T10:48:05.108+05:302012-11-17T10:48:05.108+05:30As per my Dawa information, it is claimed by the M...As per my Dawa information, it is claimed by the Muslims, that Islamic Law is the true and ultimate Secular Law treating other religion fair and equally. So Pakistan Secular Muslim Law must be more secular than the Indian concept of Secularism. <br />India is not claiming to be Secular, the fact is that it is secular as per the Indian Constitution. In reality the working of it may be shown otherwise but the testing thing may be secular ground norms enshrined in the Indian constitution.<br /><br />பாகிஸ்தானையும் இந்தியாவையும் பொறுத்தி பார்ப்பது சரிதான். narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-32279767652053655902012-11-17T09:57:01.387+05:302012-11-17T09:57:01.387+05:30இரண்டு வாரத்துக்கு முன்பு ராமநாதபுரத்தில் சாதி வெற...இரண்டு வாரத்துக்கு முன்பு ராமநாதபுரத்தில் சாதி வெறியால் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளார்களே! சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் 300 க்கும் மேற்பட்ட குடிசைகள் கொளுத்தப்பட்டுள்ளதே! நீங்கள் செய்திகளை எல்லாம் பார்ப்பதேயில்லையா? அதிகம் குறட்டை விட்டாமல் இந்த ஊர் பக்கம் போய் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்கலாமே!///<br /><br />என்னே அமைதியாகிவிட்டது.<br /><br />எவ்வளவு சிறப்பாக திட்டுமிட்டு அக்கிரமகாரர்களை தாக்கி அழிக்கும் இஸ்ரேல்- யூதர்கள் 1400 வருடங்களுக்கு முன்பு தங்கள் திறமையை சிறிது காட்டியிருந்தால் எவ்வளவு நல்லாக இருந்திருக்கும். உலகம் அமைதியாக இருந்திருக்கும்,///<br /><br />இவர்களுடைய அயோக்கியத்தனங்களால் இஸ்லாம் வளர்ந்தது.<br /><br />புரட்சி வீரன் ஹிட்லர் இவர்களை சும்மாவா கொன்றான்? இல்லைஎன்றால் இந்த கொடூர யூத கூட்டம் உலகையே அளிவுப்பாதைக்கு இட்டு சென்று இருக்கும் <br /><br />அமைதியின் திரு உருவம் ஏசுவையே சித்ரவதை படுத்தி கொன்ற ராட்சச கூட்டாம் ஆயிற்றே Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-40134665596147151962012-11-17T05:08:44.990+05:302012-11-17T05:08:44.990+05:30துப்பாக்கி படத்தில் நாட்டில் நடக்கும் ஒரு காட்சி ம...துப்பாக்கி படத்தில் நாட்டில் நடக்கும் ஒரு காட்சி மாதிரி காட்டியதற்காக 24 முஸ்லிம் அமைப்புகள் போர்க்கொடி பிடித்தனவாம். இஸ்லாமியர்கள் எல்லாம் சகோதரர்களாயிற்றே! எதற்க்கு 24 பிரிவுகள்? தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்தால் 24 குரூப்பும் சண்டை செய்ய பாகிஸ்தான் மாதிரியே இருக்கும். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-37382334670490451492012-11-17T03:47:10.353+05:302012-11-17T03:47:10.353+05:30//இசுலாம் எங்கு பெரும்பான்மை பெறுகிறதோ அங்கெல்லாம்...//இசுலாம் எங்கு பெரும்பான்மை பெறுகிறதோ அங்கெல்லாம் தலைதூக்கும் மதவாதிகள் நம்மை 8-ம் நூற்றாண்டிற்கே அழைத்து செல்ல ஆரம்பித்துவிடுவதுதான்//<br />எவ்வளவு சிறப்பாக திட்டுமிட்டு அக்கிரமகாரர்களை தாக்கி அழிக்கும் இஸ்ரேல்- யூதர்கள் 1400 வருடங்களுக்கு முன்பு தங்கள் திறமையை சிறிது காட்டியிருந்தால் எவ்வளவு நல்லாக இருந்திருக்கும். உலகம் அமைதியாக இருந்திருக்கும், பாகிஸ்தானும் கிடையாது.இந்தியாவுக்கு தொல்லையும் இல்லை. ஆப்கானிஸ்தானும் நல்ல நாடாக இருந்திருக்கும்.தமிழ்நாட்டில் ஜமாஅத்தார் கொள்ளை (ஜமாஅத்தைச் சேர்ந்த எம்.எஸ். நஜிமுத்தீன் என்பவர் ஹாஜிரம்மாள் குடும்பத்திற்கு ரூ.15000 அபராதம் விதித்தார்)மிரட்டல்களும் இருக்காது.9வது வகுப்பு தமிழ் மாணவி தனது படிப்பை தொடர்ந்திருப்பார். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-29715142359651028852012-11-17T00:48:10.811+05:302012-11-17T00:48:10.811+05:30சகோ வருண்!
//சார்: இன்னைக்கு உண்மை நிலவரம் என்னனா...சகோ வருண்!<br /><br />//சார்: இன்னைக்கு உண்மை நிலவரம் என்னனா அவங்கள எதிர்த்துப் பதிவு போட்டால்த்தான் ஒருவர் பதிவுக்கு "ஹிட்ஸ்" "மதிப்பெண்கள்" "நன் மதிப்பு" கிடைக்கும் என்பதே. அதை நீங்க கண்கூட பார்க்கலாம். நான் புத்திசாலியா இருந்தால் அதைத்தான் செய்யனும். நான் "புத்திசாலி" எல்லாம் இல்லைங்க. எனக்குத் தோணுவதை சொல்லுவேன்.//<br /><br />இதை எல்லாம் நன்கு அறிந்தவர்தான் சார்வாகன். சில நேரங்களில் தெரியாதது போல் பாவ்லா காண்பிப்பார்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-27159181372653116012012-11-16T23:40:02.595+05:302012-11-16T23:40:02.595+05:30திரு ராவணன்!
//அண்ணாச்சி தூங்கும் போது விடும் குற...திரு ராவணன்!<br /><br />//அண்ணாச்சி தூங்கும் போது விடும் குறட்டையால் பக்கம் இருப்பவருக்கே பாதிப்பு.<br /><br />ஆனால் விழித்திருக்கும்போது குறட்டை விடுபவர்களால் இந்த உலகிற்கே பாதிப்பு.//<br /><br />விழித்திருக்கும் போது குறட்டை விடக் கூடாது என்பதற்காகத்தான் உங்களை ஒரு நல்ல மருத்துவரை பார்க்க சொன்னேன். ஆனால் எனது பேச்சை நீங்கள் கேட்பதாக இல்லை. நான் என்ன செய்ய? :-)<br /><br />//சினிமாவை உண்மை என்று நினைக்கும் மக்கள் பரவாயில்லை...யாரோ..என்றோ... எதையோ உளறியதை உண்மை என்று நினைக்கும் கும்பலை என்னவென்று அழைப்பது? விலங்கினும் கீழானவர்கள் என்றா?//<br /><br />உங்களுக்கென்று உள்ள வேதத்தை பின்பற்றுபவர்களை இவ்வாறெல்லாம் விலங்குகள் என்று பழிக்காதீர்கள்? பிறகு ராமகோபாலன் உங்கள் மேல் கேஸ் போடப் போகிறார்! :-(<br /><br />//இங்குள்ள மக்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள் என்று கூற அண்ணாச்சிக்கு என்ன உரிமை? ஒரு பெரும் மக்கள் கூட்டத்தையே இழிவு படுத்துவது நம் அண்ணாச்சியா? //<br /><br />ஹி...ஹி...அந்த கூட்டத்தில் எனது குடும்பமும் வருமே! ஏனெனில் எங்கள் குடும்பத்திலும் திமுகவை ஆதரிக்கும் இரண்டு பேரும் அதிமுகவை ஆதரிக்கும் இரண்டு பேரும் சம அளவில் உள்ளனர்.<br /><br />//இங்குள்ள மக்கள் வன்முறையாளர்கள் அல்லவே.//<br /><br />இரண்டு வாரத்துக்கு முன்பு ராமநாதபுரத்தில் சாதி வெறியால் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளார்களே! சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் 300 க்கும் மேற்பட்ட குடிசைகள் கொளுத்தப்பட்டுள்ளதே! நீங்கள் செய்திகளை எல்லாம் பார்ப்பதேயில்லையா? அதிகம் குறட்டை விட்டாமல் இந்த ஊர் பக்கம் போய் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்கலாமே!<br />suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-87965050941048533462012-11-16T22:41:44.917+05:302012-11-16T22:41:44.917+05:30வருண்
//எனக்குத் தோணுவதை சொல்லுவேன்.//
இன்னைக்கு த...வருண்<br />//எனக்குத் தோணுவதை சொல்லுவேன்.//<br />இன்னைக்கு தோன்றியதுதான் சரியான் உண்மை.மூமின்கள் பெரும்பான்மை ஆனால் மத ஆட்சி.பிறரை எப்படி வேண்டுமானாலும் நடத்துவார்கள்!!!<br /><br />அருமை<br /><br />மேலே சொல்லுங்க!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-15207778394657664402012-11-16T22:39:36.922+05:302012-11-16T22:39:36.922+05:30வருண்,
நீங்க வரலாறு படிக்கோணும்
//புரியாதமாரி நடிக...வருண்,<br />நீங்க வரலாறு படிக்கோணும்<br />//புரியாதமாரி நடிக்க வேணாம். பெரும்பாண்மை பத்தி இங்கே சொல்லலைங்க. பாகிஸ்தான் மதச்சார்பற்ற நாடு அல்ல! கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்னால் நாங்க "முஸ்லிம் தேசம்"னு சொல்லிப்புட்டாங்க//<br /><br />முஸ்லிம்கள் பெரும்பான்மையாய் இருந்த இடங்களை இணைத்து பாகிஸ்தான் பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து உருவானது.<br /><br />ஆகவே மதமாற்றம் செய்து பெரும்பான்மை ஆனால் மத ஆட்சி வரும்,பிறர் இரண்டாம் தர குடிமக்கள் ஆவார் என்பதையும் கூறுவதற்கும் நன்றி<br /> <br />இன்னும் விள்க்குங்க!!!<br /><br />மிக மிக .....மிக நன்றிகள்!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-67089873541883198862012-11-16T22:39:13.577+05:302012-11-16T22:39:13.577+05:30சார்: இன்னைக்கு உண்மை நிலவரம் என்னனா அவங்கள எதிர்த...சார்: இன்னைக்கு உண்மை நிலவரம் என்னனா அவங்கள எதிர்த்துப் பதிவு போட்டால்த்தான் ஒருவர் பதிவுக்கு "ஹிட்ஸ்" "மதிப்பெண்கள்" "நன் மதிப்பு" கிடைக்கும் என்பதே. அதை நீங்க கண்கூட பார்க்கலாம். நான் புத்திசாலியா இருந்தால் அதைத்தான் செய்யனும். நான் "புத்திசாலி" எல்லாம் இல்லைங்க. எனக்குத் தோணுவதை சொல்லுவேன்.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-86378527713497405172012-11-16T22:35:22.181+05:302012-11-16T22:35:22.181+05:30வருண்
நீங்க அவங்களை ஆதரித்து எழுதி ஹிட்ஸ் வாங்குவத...வருண்<br />நீங்க அவங்களை ஆதரித்து எழுதி ஹிட்ஸ் வாங்குவது போல் என தெளிவாக் சொல்லலாமே.<br />ஆயினும் அவங்க பெரும்பான்மை ஆனால் என்ன நடக்கும் என தெரிந்து இருக்கிறதே புத்திசாலிதான்.தெரிந்தே ஆதரவு என்றால் என்ன பொருள்? விளக்குங்க!!<br /><br />மிக மிக மிக நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-75976242803061989882012-11-16T22:31:31.249+05:302012-11-16T22:31:31.249+05:30வருண் ஏன் இப்படி ஒரு கருத்து??
நம்பவே முடியவில்ல...வருண் ஏன் இப்படி ஒரு கருத்து??<br /><br />நம்பவே முடியவில்லை!!!<br /><br />என் விளக்கம் மீது கருத்து சொல்லுங்க!!<br /><br />நீங்க கூறிய படி மூமின்கள் பெரும்பான்மை ஆனால் மற்றவர்களை கீழாகவே நடத்துவார்கள் .அது அவர்கள் இயல்பு. அப்போ இஸ்ரேல் மூமின்கள் பெரும்பான்மை ஆகாமல் தடுப்பது சரிதானே!!!!!!!!!<br /><br />நீங்க யூத கைக்கூலியா???<br /><br />நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-30708113960591413772012-11-16T22:22:20.792+05:302012-11-16T22:22:20.792+05:30விஜய் அடிபணிவது, இஸ்லமியர் வெற்றியும் இல்லை ஒரு மண...விஜய் அடிபணிவது, இஸ்லமியர் வெற்றியும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. விஜய் ஒரு வியாபாரி. இஸ்லாமியர் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக இழக்க விரும்பவில்லை. அதான் "இந்த நாடகம்"! :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-13999953745048130882012-11-16T22:19:47.556+05:302012-11-16T22:19:47.556+05:30புரியாதமாரி நடிக்க வேணாம். பெரும்பாண்மை பத்தி இங்க...புரியாதமாரி நடிக்க வேணாம். பெரும்பாண்மை பத்தி இங்கே சொல்லலைங்க. பாகிஸ்தான் மதச்சார்பற்ற நாடு அல்ல! கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்னால் நாங்க "முஸ்லிம் தேசம்"னு சொல்லிப்புட்டாங்க. ஆனால் இந்தியா "மதச்சார்பற்ற நாடு"னு சொல்றாக.<br />அப்படி சொல்வதால் "மதச்சார்பற்றதன்மை" எதிர் பார்க்கப்படுது. அதை புரிந்து கொள்ளவும்.<br /><br />***இதனால்தான் இஸ்லாமிய மத பிரசாரத்தை பதிவுலகில் எதிர்க்கிறோம். மிக்க நன்றி!!!!!!!!!!***<br /><br />ஆக நீங்க ஒரு மதத்துக்கு எதிரா போராடுறீங்க. பிரச்சாரம் செய்றீங்க. சரி.<br /><br />அப்போ நீங்க ஏன் ஊருக்கு உபதேசம் செய்றீங்க???<br /><br />///ஒவ்வொரு விடயத்தை மதம்,இனம் சார் கண்ணோட்டத்தில் அணுகுவதை விட நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உடபட்டு ஏதேனும் செய்ய இயலுமா எனப் பார்ப்பது அறிவுடமை!!//<br /><br />உங்களுக்கு "அறிவுடமையாக" இருக்க முடியலை. ஆனால் ஊரெல்லாம் எப்படி இருக்கனும்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க. இல்ல, இந்த அறிவுரை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கிறதா?வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-4842560003854103862012-11-16T22:16:51.469+05:302012-11-16T22:16:51.469+05:30நந்தவனம்,
இதெல்லாம் அச்சடித்த புத்தகத்தில் இருக்க...நந்தவனம்,<br /><br />இதெல்லாம் அச்சடித்த புத்தகத்தில் இருக்கே அதை மாற்றினால் சுவனம் கிடைக்காதே , இறந்த பின் கிடைக்கும் என நம்பும் சுவனத்திற்காக இருக்கும் போதே நரகத்தை படைக்கும் மாக்கள், ஆனால் இங்குள்ள மக்களுக்கு சிந்திக்க தெரியாது சினிமாவில் காட்டியதை உண்மை என நம்பிடுவார்கள் என சொல்வது வேடிக்கை.<br /><br />கூத்தாடி சொல்வதை நம்பும் சிந்திக்க தெரியாத மக்கள் என சொல்லிவிட்டு ஒரு முசல்மான் கூத்தாடி ஹஜ் போனால் ஆஹா மார்க்கத்தின் சிறப்பு என பெருமைப்படுவார்கள், அப்போ கூத்தாடியை நம்புவது யார் :-))<br /><br />போதை மார்க்கத்திற்கு எதிரானது என்பார்கள் உலகிலேயே மிகப்பெரிய ஹெராயின் உற்பத்தி குழு தலிபான்கள் தான் ஆனால் அவர்களை விடுதலை வீரர்கள் என்பார்கள்.<br /><br />ஆப்கானில் ஆண் முதல் பெண்,குழந்தைகள் வரை போதை அடிமைகள், போதை மீட்பு மையத்தினை ஐக்கிய நாடுகள் சபை உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்துகின்றன.<br /><br />அதுக்கு எல்லாம் கவலைப்பட மாட்டார்கள் ஒரு சினிமாவில் இஸ்லாமிய பெயரில் வில்லன் வந்துவிட்டால் பொங்குவார்கள் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-50018173069845137082012-11-16T22:16:44.536+05:302012-11-16T22:16:44.536+05:30சகோ நந்தவனம்,
ஆப்பசைத்த குரங்கின் கதை போல்தான் சக...சகோ நந்தவனம்,<br /><br />ஆப்பசைத்த குரங்கின் கதை போல்தான் சகோ.<br /><br />அந்தக் கதை உங்களுக்கு தெரியும் என்பதால் வேறு கதை =சொல்கிறேன்.<br /><br />ஒரு மனிதன் ஒரு நாய்,பூனை வளர்த்து அவ்ற்றை பேணி பாத்காத்து அன்போடு காபாற்றி வந்தான்.<br /><br />நாய் சொல்லியது: என் எஜமான் எனக்கு உணவு,இருப்பிடம் அளித்து அன்போடு பராம்ரிக்கிறார், அவர் மிகவும் சிறந்த்வர் என்பதால் இப்படி செய்கிறார்.<br /><br />பூனை சொல்லியது: என் எஜமான் எனக்கு உணவு,இருப்பிடம் அளித்து அன்போடு பராம்ரிக்கிறார், நான் மிகவும் சிறந்த்வர் என்பதால் இப்படி செய்கிறார்.<br /><br />எஜமான்= ? நாய்=? பூனை=? <br /><br />இதற்கு சரியான விடை தெரிந்தால் வெளியே சொல்லக் கூடாது.<br /><br />ஆனால் நண்பர் வருணின் பின்னூட்டம், என் விள்க்கம் படித்தால் புரியும்<br /><br />ஹா ஹா ஹா<br /><br />நன்றி!!!!!!!!!!!!!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-29313161364514254702012-11-16T22:09:47.474+05:302012-11-16T22:09:47.474+05:30சகோ இராவணன் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா.
மக்களி...சகோ இராவணன் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா. <br />மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்க்ள் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் ஆளலாம்.<br /><br />பாருங்கள் மத்திய கிழக்கில் யாரும் எதற்கும் போராட முடியாது? சர்வாதிகாரம்தான். அதை எதுவு சொல்ல மாட்டார்கள்!!<br /><br />சரி விடுங்க .காலம் பதில் சொல்லும்.<br /><br />நன்றி!!!!!!!!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-27454074329961695162012-11-16T22:03:23.476+05:302012-11-16T22:03:23.476+05:30சகோ.சார்வாகன் ,
கருத்துக்கு நன்றி!
எல்லாம் இயற்க...சகோ.சார்வாகன் ,<br /><br />கருத்துக்கு நன்றி!<br /><br />எல்லாம் இயற்கையா ஒத்த சிந்தனை அமைவது தான்.<br /><br />---------<br />ஜோதிஜி,<br /><br />நாம அவ்ளோ எக்ஸ்பெர்ட் இல்லை,மேம்போக்கா நுனிப்புல் மேய்வதோடு சரி ஆனால் சார்வாகன் பரிணாமவியலில் மூழ்கி முத்தெடுப்பவர்,மேலும் சிந்தனைகள் ஒத்துப்போகுது சொல்ல வந்ததை சுற்றி வளைக்காமல் சொல்கிறோம்.<br /><br />இன்னும் சொல்லப்போனால் இதனால் நிறையப்பேரின் வெருப்பை சம்பாதித்து கொண்டோம் அதில் நல்ல ஒற்றுமை :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com