tag:blogger.com,1999:blog-7315198803238601503.post6717258283780700766..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: நாத்திகம் ஆத்திகம் ஒரு எளிய விளக்கம்சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger85125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-71337273480052560442012-11-24T04:46:07.493+05:302012-11-24T04:46:07.493+05:30நல்ல ஒரு பதிவு சகோ. நல்ல விளக்கமான பின்னோட்டங்கள்....நல்ல ஒரு பதிவு சகோ. நல்ல விளக்கமான பின்னோட்டங்கள். <br />சகோ நந்தவனத்தானின் சிறப்பான பின்னேட்டங்கள்.<br />//பாலஸ்தீனர்கள் அரபு நாடுகளை நம்பியே நாசம் ஆகிறார்கள்.அதற்கு இஸ்ரேலை நம்பி ஒரு தீர்வு காண்பதே நல்லது.//<br />ஆம் உண்மை. <br />தமிழ்நாட்டு இஸ்லாமியர்களை நம்பினால் அழிந்தே போவார்கள்.நல்லகாலமாக இவர்கள் ஏத்திவிடுவது அவர்களுக்கு தெரியாது.ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தின் முக்கியமான நபரான அக்மத் ஜபாரியின் மனைவி சொல்கிறார் என் கணவர் எல்லோரையும் விட ஜிகாத்தை விரும்பினார். <br />இஸ்ரேலின் மீது ஹமாஸ் ராக்கட் தாக்குதல்கள் செய்து நன்றாக வாங்கி கட்டி கொண்டது. ஆரம்பத்தில் ஜிகாத் போராளிகள் இஸ்ரேலின் மீது ராக்கட் தாக்குதல்கள் செய்கிறார்கள் என்று ஹமாஸ் பயங்கரவாதிகளை பற்றி பெருமைபட்டார்கள் ஹமாஸ்சும் இஸ்ரேலை அழிப்பேன் என்று சூளுரைத்தது. ஆனா ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு பின்னால் பதுங்கி கொண்டது தெளிவாக தெரியும் விடயம். போர் நிறுத்தபட்டதற்க்கு அல்லாவுக்கு நன்றி என்று சொல்லி பாலஸ்தீனர்கள் தெருக்களில் கொண்டாடுகிறார்கள். இந்தளவுக்கு இஸ்லாமிய மதவாதத்தால் மூளை கழுவபட்ட இவர்களுக்கு எப்படி தான் நல்ல நிலமை வருமோ! ஹமாஸ் கட்டுபாட்டில் உள்ள காசா வறுமைமான இடம் அங்கே மதவாதம் தான் பிரதான தொழில் ஹமாஸ் அழிக்கபட்டால் தான் நல்லது நடக்கலாம். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-83972873590857556922012-11-24T03:24:56.109+05:302012-11-24T03:24:56.109+05:30//எனக்கு என்னை மிஞ்சிய சக்தி ஒன்று உண்டு என்ற நம்ப...//எனக்கு என்னை மிஞ்சிய சக்தி ஒன்று உண்டு என்ற நம்பிக்கை உண்டு ஆனா மத நம்பிக்கை கிடையாது. இப்ப நான் யாரு?//<br />அப்படினா நீரே ஓர் இறைத்தூதர், ஒரு புது மார்க்கத்தை உருவாகிட்டா போதும், லைஃப்ல செட்டில் ஆகிடலாம் :-))//<br />புரட்சிமணியோ வவ்வாலோ இறைத்தூதராக புறப்பட்டால் நானும் பின்னால் வர தயார் எனக்கும் நியாயமான பங்கு தரப்பட்டால். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-4703087240795613402012-11-23T22:53:57.910+05:302012-11-23T22:53:57.910+05:30வவ்வால் மற்றும் சார்வாகன்,
puratchimanidham@gmail....வவ்வால் மற்றும் சார்வாகன்,<br />puratchimanidham@gmail.com<br />என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள் இறைவேதம் இறக்குவது பற்றி பேசுவோம் :)<br />நன்றி R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-67607095411386765552012-11-23T21:20:17.664+05:302012-11-23T21:20:17.664+05:30End Credits.
Adults with imaginary friends are st...End Credits.<br /><br />Adults with imaginary friends are stupid.<br /><br />THE ENDnarenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-71188627101381886382012-11-23T16:37:29.589+05:302012-11-23T16:37:29.589+05:30புரட்சிமணி,
//எனக்கு என்னை மிஞ்சிய சக்தி ஒன்று உண...புரட்சிமணி,<br /><br />//எனக்கு என்னை மிஞ்சிய சக்தி ஒன்று உண்டு என்ற நம்பிக்கை உண்டு ஆனா மத நம்பிக்கை கிடையாது. இப்ப நான் யாரு?//<br /><br />அப்படினா நீரே ஓர் இறைத்தூதர், ஒரு புது மார்க்கத்தை உருவாகிட்டா போதும், லைஃப்ல செட்டில் ஆகிடலாம் :-))<br /><br />புனித நூல் அடைப்புகுறிகளுடன் மலிவு விலையில் எழுதி தர அணுகவும் சார்வாகன் :-))<br /><br />பின்குறிப்பு:<br /><br />பக்கத்திற்கு ஏற்ப விலையில் தள்ளுபடியுண்டு, <br /><br />வேறுகிளைகள் கிடையாது,போலிகளை கண்டு ஏமாற வேண்டாம் :-))<br /><br />தாவா பண்ன வருபவர்களை ஒரு வழி செய்ய அடியேனை அணுகவும் , ஒரு மணி நேரம் தாவா செய்ய 10 ரூ மட்டுமே ,கூட்டமாக ஆள் அனுப்பினால் தள்ளுபடியுண்டு :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-23529573789757118872012-11-23T15:45:09.788+05:302012-11-23T15:45:09.788+05:30நண்பா,
எனக்கு என்னை மிஞ்சிய சக்தி ஒன்று உண்டு என்ற...நண்பா,<br />எனக்கு என்னை மிஞ்சிய சக்தி ஒன்று உண்டு என்ற நம்பிக்கை உண்டு ஆனா மத நம்பிக்கை கிடையாது. இப்ப நான் யாரு?R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-56378126637601558882012-11-23T14:46:57.267+05:302012-11-23T14:46:57.267+05:30இப்னு,
சவுதிக்கு போனிங்களோ இல்லையோ ஆனால் பேச்செல்...இப்னு,<br /><br />சவுதிக்கு போனிங்களோ இல்லையோ ஆனால் பேச்செல்லாம் வஹாபி,சவுதினே சுத்தி வருதே :-))<br /><br />பெட்ரோல் இருப்பு நாட்டுக்கு நாடு மாறுபடும், மேலும் என்ன விகிதத்தில் எண்ணை உரிஞ்சப்படும் என ஒரு கணக்கீட்டில் சொல்வது.<br /><br />அரேபிய நாடுகளை விட நீண்ட நாள் வரும் கையிருப்பு அமெரிக்காவிள் உள்ளது. அவர்கள் எண்ணை விலை குறைவாக இருக்கும் போது வெளிநாட்டில் இருந்து வாங்கிவிட்டு ,தட்டுப்பாடு வரும் போது ,உள்நாட்டு வளத்தினை பயன்ப்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளார்கள்.<br /><br />அரேபியா முதல் இந்தியா வரை வருங்காலத்தில் கஷ்டப்படத்தான் செய்வார்கள். ஆனால் இந்தியாவில் எண்ணை பயன்பாட்டுக்கு தான் தேவையே தவிர வாழ்வாதாரத்துக்கு அல்ல.<br /><br />அரேபியாவில் குடிநீர் முதல் மின்சாரம் வரை எண்ணையை வைத்து தான். எனவே எண்ணை காலியானதும் எல்லாமே காலியாகிடும்.<br /><br />எல்லாம் வல்ல இறைவன் எண்ணையை பார்செல் செய்து அனுப்புவாரு :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-51716678518010685582012-11-23T10:04:03.415+05:302012-11-23T10:04:03.415+05:30
சிரியா,இராக்,பஹ்ரைன் லெபனான் ,பாகிஸ்தான்,ஆஃப்கான...<br /> சிரியா,இராக்,பஹ்ரைன் லெபனான் ,பாகிஸ்தான்,ஆஃப்கானிஸ்தான் போன்ற இடங்களில் நடைபெறுகிறது.////<br /><br />உலக தாதா அமேரிக்கா என்ற கொடூர காபிரின் நயவஞ்சகம் முஸ்லிம்களை சீரழித்து வருகிறது Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-5497095714200721692012-11-23T10:00:04.516+05:302012-11-23T10:00:04.516+05:30சார்வாகன் ,நீங்களும் அவரைப்போலவே பேசுகிறீர்கள் .நா...சார்வாகன் ,நீங்களும் அவரைப்போலவே பேசுகிறீர்கள் .நான் சவுதிக்குள் போகவே இல்லை <br />எண்ணெய் 20 வருடம் என்று அப்புறம் 39 வருடம் ,பின்னர் 69 வருடம் வர சென்றுவிட்டீர்கள் .<br /><br />உங்களிடம் 250 பில்லியன் பெறல் என்று சொல்லியிருப்பார்கள் ,நீங்கள் விலையை குறைத்து கேட்டிருப்பீர்கள் .அதனால் ஸ்டாக் கை குறைத்து காட்டியிருப்பார்கள் .எல்லாம் வல்ல இறைவன் இருப்பை இன்னும் பல மடங்காக அதிகரித்துக் கொண்டே இருப்பான் Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-68169268785117645352012-11-23T09:53:28.345+05:302012-11-23T09:53:28.345+05:30சார்வாகன் ///துருக்கியில் உள்ளது உத்மான்(ரலி) அவர்...சார்வாகன் ///துருக்கியில் உள்ளது உத்மான்(ரலி) அவர்களின் குரான் என அனைவரும் ஏற்கிறார்களா. கொஞ்சம் மேலதிக தகவல் தேவை!!////<br /><br /><br />http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/munnurai/thokukkappatta-varalaru/Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-13893892039992108592012-11-23T02:07:46.540+05:302012-11-23T02:07:46.540+05:30சகோ இப்பூ,
I love You!!!!
//குர்ஆன் எழுதியவர்கள் ...சகோ இப்பூ,<br />I love You!!!!<br /><br />//குர்ஆன் எழுதியவர்கள் எழுதியதில் அச்சு பிழைகள் சில உள்ளன அது பின்னர் சரிபார்க்கப் பட்டு பிழைகள் அவ்வாறே எழுதப்பட்டு அதன் அருகே சிறிய எழுத்துக்களில் பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளன என்பதே தூத்துக்குடி விவாதத்தில் விளக்கப்பட்டது //<br /><br /><br />நீங்களும் அண்ணன் பி.ஜேவும் போதும் இஸ்லாமை ஒருவழி பண்ண.காஃபிர்கள் சொல்வதை எல்லாம் நிரூபித்து உண்மை என்கிறீர்களே!!!<br />இபோதுள்ள குரான் 1924ல் எகிப்தில் திருத்தப்பட்ட பதிப்பு என்றுதானெ நாம் கடந்த இருவருடமக் கூவுகிறோம்??<br />http://www.barry-baker.com/Articles/documents/Preserving%20and%20protecting%20the%20Quran.pdf<br /><br />The most standardized editions of the Quran in the world today is the one printed in Cairo, Egypt in 1924 (approved in 1918) and after that the King Fahd edition<br />மிக்க நன்றி!!!<br /><br />இறைவன் மிக மிக பெரியவன்.<br /><br />இந்த ரேஞ்சில் போனால் நான் தேவையில்லை.நீங்களே போதும்!!<br /><br />அண்ணனுக்கு ஜே,இப்ராஹிமுக்கு ஜேசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-33677131072867434092012-11-23T01:38:13.815+05:302012-11-23T01:38:13.815+05:30கருத்துக்கு நன்றி. வவ்வாஜி,
தாங்கள் சொல்வது போல்...கருத்துக்கு நன்றி. வவ்வாஜி,<br /><br /> தாங்கள் சொல்வது போல் ஜெமோ உட்பட பலரும் செய்கிறார்கள். சமரசம் செய்யாமல் செய்யாமல் இருந்தால் உலகில் உள்ள எல்லாவற்றையும் புறக்கணிக்க வேண்டியிருக்கும் என எண்ணி அப்படி செய்கிறார்கள்.எல்லாவற்றையும் கேள்வி கேட்க ஆரம்பித்தால், எல்லாவற்றுக்கான பதிலும் இல்லாத நிலையும் இருக்கும் சூன்ய மனேநிலையை தாங்குவது எல்லோருக்கும் சாத்தியமல்ல என்பதாலே இந்த சமாச்சாரங்கள் தேவைபடுகின்றன போல.<br /><br /> நீங்க சொன்னாற் போல, எல்லா மதங்களிலும் இவ்வித தத்துவ விசாரணைகள், உதாரணமாக கிருத்துவத்தில் gnosticism, காலப்போக்கில் அடக்கி ஒடுக்கபட்டு பக்தி மட்டும் மோலோங்க செய்யப்பட்டுவிட்டது.ஏனெனில் பக்தி யோகம் ஆண்டான் அடிமை ஐடியாவை வலியுறுத்துவது. இது சாதாரண மக்களை ஒடுக்க உதவுவதால் சர்ச், முகம்மது நபி. பார்ப்பனர்கள் போன்றோரும், உலகெங்கும் உள்ள சத்திரிய வம்சத்தினரும் பக்தியினை பரப்பி நம்மை சிந்திக்காத மூடபக்தர்கள் ஆக்கிவிட்டிருக்கிறார்கள். அதுவே நம்மை ஆள அவர்களுக்கு வசதி.<br /><br />ஆனால் இந்தியாவை பொருத்தவரை மிக வேறுபட்ட (diversified) பல தத்துவங்களை உருவாக்கி எல்லா வகை மனோநிலை கொண்டவருக்கும் ஒரு தத்துவம் எனும் வகையில் சிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தத்துவங்கள் பக்தியினை கீழான இடத்தில்தான் வைக்கின்றன.வேதங்களும் அகம் பிரம்மாஸ்மி என்ற தத்துவம் உயர்ந்த நிலை அடைந்த ஒருவன் உணர்வது என்கின்றன.இதுவே நமக்கு மேலே கடவுளின் இல்லாமையை உணர்த்துகிறது எனலாம்.<br /><br />ஆனால் நீங்கள் சொல்வது போல் வேதங்களிலும் பிற பிரிவுகளிலும் இந்த ஆளும் வர்க்கம் புகுந்து குழப்பி பக்திதான் முக்கியம் என ஆக்கிவிட்டார்கள். இதை போல் பகவத்கீதையில் இடைச்செருகல் செய்யப்பட்ட பாடல்கள் குறித்து ஒரு புத்தகம் படித்திருக்கிறேன்.(பெயர் மறந்துவிட்டது,ரஜினி ஏதோ சினிமாவில் அதை வைத்து படிப்பது போல் ஆக்டு கொடுப்பார்!) இடைச்செருகல் வாய்ப்பினை பார்ப்பனர்/ஆதிக்க சாதியினர் நன்றாக பயன்படுத்தியுள்ளனர். நாம் ஏதாவது குறை சொன்னால், நமது இணைய முமின்கள் செய்வது போல், நாம் அனைவரும் பிரம்மம்தான் எனும் உயர்ந்த தத்துவத்தை காட்டுவார்கள். மற்ற நேரங்களில் வர்ண பேதத்தை வலியுறுத்தும் இடை செருகல்களை பின்பற்றி நம்மை ஒடுக்குவார்கள்.இந்த இடைசெருகல்களை களைந்தாலே பல குழப்பங்கள் மறையும்.<br />?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-61251393442412037942012-11-23T01:10:30.440+05:302012-11-23T01:10:30.440+05:30சகோ நரேன்,
நாத்திகம் என்பதற்கும் அதிஅக் புரிதல்வே...சகோ நரேன், <br />நாத்திகம் என்பதற்கும் அதிஅக் புரிதல்வேண்டும்.நாத்திகன் என்றால் நல்லவனாக் இருப்பான் என்பதும் சரியல்ல.<br /><br />ஒவொரு மனிதனுக்குள்ளும் ஒரு நாத்திகன் ,ஆத்திகன் உண்டு.<br /><br />யார் சொன்னாலும், சோதித்து பார்த்து ஏற்றுக் கொள்.அப்படி ஏற்பதின் காரணத்தை பிறருக்கும் விள்க்கு என்றே கூறுகிறோம்.<br /><br />நம்மிடம் யாரும் விள்க்க மாட்டேன் என்கிறார்கள்.<br /><br />நம்ம தாசு, ராதநாத்தை பத்தி விமர்சிக்காதே சாமி கண்ணைக் குத்தும் என்கிறார். நம் சகோக்கள் நரகத்தில் தோலை மாத்தி மாத்தி ரோஸ்ட் பண்ணுவார் அல்லாஹ் என்கிறார்.<br /><br />சுவனத்தின் மீது மிக்க ஆசைதான் இருந்தாலும் அத்தாட்சி கொடுக்க மாட்டேன் என்கிறார்களே.<br />*****<br />இந்து சொர்க்கத்தில் அப்ச்ரஸ்கள் உண்டு. இஸ்லாமிய சுவனத்தில் ஹூரிகள்<br />உண்டு. இந்து சசொர்க்கத்தில் இந்த தேவர்களே(இவங்க வேற சாமியோட அல்லக்கைகள்) அப்சரசுகளை இலவட்டிக் கொண்டு போகிறார்கள்.நம்க்கு கிடைக்காது.<br /><br />இசுலாமிய சுவனத்தில் 72 ஹூரிகள் கிடைக்கிறது. ஆகவே சுவனம் என்றால் இஸ்லாமிய சுவனம்தான் சிறப்பு என விருப்பத்தோடு அத்தாட்சிகளைத் தேடி அலையும் காஃபிர் நான்.<br /><br />நான் எப்புடீ இந்துத்வா??பீஃப் சில்லி இந்து சொர்க்கத்தில் கிட்டுமா?<br /><br /><br />விளக்குங்கள்!!!<br /><br />நன்றி!!!<br />சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-44964839232973751062012-11-23T00:56:09.726+05:302012-11-23T00:56:09.726+05:30சகோ இப்பூ,
காஃபிர்களை விட முனாஃபிக்குகளே அதிகம் எத...சகோ இப்பூ,<br />காஃபிர்களை விட முனாஃபிக்குகளே அதிகம் எதிர்க்கப்பட வேண்டியவர்கள் என் மார்க்கத்தை அருமையாக விளக்கியவர் நீங்கள்தான்.எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!<br /><br />ஆகவேதான் மூமின்களில் யார் நல்ல மூமின்,யார் முனாஃபிக் என்ற போர்தான் சிரியா,இராக்,பஹ்ரைன் லெபனான் ,பாகிஸ்தான்,ஆஃப்கானிஸ்தான் போன்ற இடங்களில் நடைபெறுகிறது.<br /><br />ஆகவே காஃபிர்களின் துணை கொண்டு நல்ல மூமின்கள் கெட்ட மூமின்களின் மீது போர் தொடுக்க வேண்டும்.<br /><br />பாருங்க நீங்க நல்ல மூமின் என காஃபிரான எனக்கு தெரியும்,<br /><br />2:130. இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.<br /><br />அதே போல் பதிவுலக போலிகளையும் இருவரும் அறிவோம். என்ன செய்யலாம்??<br /><br />உங்களுக்கு அனைத்து காஃபிர்களின் ஆதரவு நான் பெற்றுத் த்ருகிறேன்.இந்த [இஸ்லாம் இஸ்க்கான் பாய் பாய என் சொல்லும்] போலி மூமின்களை பதிவுலகில் வேடத்தை தோலுரிப்போம்<br /><br />2:256. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.<br /><br />காஃபிர்,நல்ல மூமின் பாய் பாய்!!!நேர்வழி முனாஃபிக்குகளுக்கு காட்டுவோம்!!<br /><br />டிஸ்கி::<br />உங்களை மாதிரி மூமின்கள் இருக்கும் வரையில் காஃபிர்களுக்கு கவலையே இல்லை.ஹி ஹி<br /><br />நன்றி!!<br />மார்க்சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-49978955679551724082012-11-23T00:43:06.215+05:302012-11-23T00:43:06.215+05:30சகோ இப்பூ,
வாழ்த்துக்கள்!!
நீங்களே ஒரிஜினல் அக்மா...சகோ இப்பூ,<br />வாழ்த்துக்கள்!! <br />நீங்களே ஒரிஜினல் அக்மார்க் பதிவுலக மார்க்க மேதை. மூமின்களே போலிகளைக் கண்டு ஏமாறதீர், <br /><br />துருக்கியில் உள்ளது உத்மான்(ரலி) அவர்களின் குரான் என அனைவரும் ஏற்கிறார்களா. கொஞ்சம் மேலதிக தகவல் தேவை!!<br /><br />நன்றி!!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-18140099027866675992012-11-23T00:39:25.496+05:302012-11-23T00:39:25.496+05:30சகோ இப்பூ,
சவுத்யில் இருந்து ஊருக்கு வர்துட்டீங்கள...சகோ இப்பூ,<br />சவுத்யில் இருந்து ஊருக்கு வர்துட்டீங்களா? சரி பரவாயில்லை. பதிவுலக் மூமின்களில் மனதில் பட்டதை வெளிப்படுத்துபவர் என உங்கள் மேல் மரியாதை உண்டு.<br /><br />ஆனால் எண்ணெய் ஆயிரம் வருடம் வராது. நம்து தளத்தகின் கீழ் மூலையில் ஒரு கடிகாரம் ஓடுகிறது பாருங்கள். அதன்படி வெறும் 13,900 நாட்கள் மட்டுமே,அதாவது 39 வருடம் மட்டுமே. இன்னும் அதிக பட்ச கண்க்கு பார்த்தாலும்<br /><br />சவுதி எண்ணெய் இருப்பு 250 பில்லியன் பேரல் என்றால் ஒருநாளைக்கு எடுக்கப்படும் எண்ணெய் 10 மில்லியன் எனில்<br /><br />எண்ணெய் நீடிக்கும் காலம்=250*1000/10=25,000 நாட்கள்<br />வருடமாக மாற்ற =25,000/365=69 வருடம் அதிக பட்சம்<br />ஏற்கெனவே நம் பதிவில் இதுபற்றி ஒரு பதிவு இட்டு இருக்கிறோம்.<br />http://aatralarasau.blogspot.com/2012/09/12.html<br />*********<br /><br />http://en.wikipedia.org/wiki/Oil_reserves_in_Saudi_Arabia<br />Proven oil reserves in Saudi Arabia are the second largest claimed in the world, estimated to be 267 billion barrels (42×109 m3) (Gbbl hereafter) including 2.5 Gbbl in the Saudi-Kuwaiti neutral zone.<br />Thank youசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-6658096309446407502012-11-22T23:08:26.494+05:302012-11-22T23:08:26.494+05:30சார்வாகன் //ஹி ஹி இதுக்கு கொக்கு தலையில் வெண்ணெய் ...சார்வாகன் //ஹி ஹி இதுக்கு கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்கலாம்!!<br />எண்ணெய் இருக்கும் வரைக்கும் வஹாபிகள் கூவுங்கள்.இன்னும் 20 வருடம்!!!<br />அப்புறம் சவுதி ஹஜ்ஜில் வரும் காசை வைத்து மட்டுமே பிழைப்பார்கள்!!!<br />ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்///<br /><br />ஒரு ரோபோ கொக்கை தாயர்பன்னி அதைக் கொண்டு அசல் கொக்கின் தலையில் வெண்ணை வைத்துவவிடலாம் <br />எண்ணெய் இன்னும் ஆயிரம் ஆண்டு காலத்திற்கு உள்ளது கவலைபடாதீர் Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-34744768083566788462012-11-22T23:04:57.996+05:302012-11-22T23:04:57.996+05:30 வவ்வால்///போனமா பொழைப்பை பார்த்தோமா, குடும்பத்துக... வவ்வால்///போனமா பொழைப்பை பார்த்தோமா, குடும்பத்துக்கு நாளு காசு அனுப்பினமோனு இல்லாம சவுதிக்கு ஜால்ரா அடிக்க கிளம்பிட்டானுங்க :-))///<br /><br />முஸ்லிமகள் என்றால் தீவிரவாதிகள் என்று கிறுக்கு கூட்டம் உளறுவதை போலவே முஸ்லிம்கள் என்றால் சவுதியிலே இருப்பார்கள் என்று என்னைப்பற்றி வவ்வால் வழக்கமான ஜால்ராவை தட்டியுள்ளார் Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-15378486495962695462012-11-22T23:00:12.026+05:302012-11-22T23:00:12.026+05:30saarvaakaan ///உத்மான்(ரலி) அவர்கள் தொகுத்த குரான்...saarvaakaan ///உத்மான்(ரலி) அவர்கள் தொகுத்த குரான் மூலப்பிரதி இப்போதும் இருக்கிறதா? எங்கே??////<br /><br />இருக்கிறது ரஷ்யாவில் ,துருக்கியில் ,அதனுடைய பிரதிகளே மக்களிடம் புழக்கத்தில் உள்ளது .Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-125112254319361232012-11-22T22:55:43.342+05:302012-11-22T22:55:43.342+05:30சார்வாகன் ,முகலாய அரசு முஸ்லிம் அரசு என்பது போலவே ...சார்வாகன் ,முகலாய அரசு முஸ்லிம் அரசு என்பது போலவே உதுமானிய அரசு .<br />முக்தார் அப்பாஸ் நக்வி பாரதியஜனதாவின் தலைவாராகிவிட்டால் அதன் கொள்கை மாறிவிடுமா? அவர் முஸ்லிம் என்பதால் பீஜெபிக்கு ஒட்டு போடுங்கள் முஹ்மினை கவிழ்த்து விடாதீர்கள் என்று முஸ்லிம்களிடம் சார்வா கான் சொல்லுவாரா?.<br />///ஒரு சாம்ராஜ்யத்தை மதம் மூலம் ஏற்படுத்ஹலாம். அதே சாம்ராஜ்யத்தை மதத்தின் மூலம் அழிக்க்லாம். ஆட்டோமான் பேரரசை முனாஃபிக் ஆக்கி அழித்து விடலாம் என்பதை காஃபிர் ஐரோப்பியர்கள் கண்டுபிடித்ததுதான் அருமை.////<br />உதுமானிய பேரரசு மதத்தால் ஏற்பட்டது ஆனால் அந்த மதத்தை சரியாக பின்பற்றாதா காரணத்தால் அது வீழ்ச்சி அடைந்தது என்பதே உண்மை. இதில் உங்களுக்கு சாதகமானதை சொல்லி நீங்கள் உருட்டலாம் புரட்டலாம் .திரிக்கலாம் அதை நான் தடுக்க முடியாது.<br />குழப்பம் மதத்தில் இல்லை .எத்தனையோ அமைப்புகள் இருக்கலாம்.இந்திய யூனியனின் செயல்பாடுகள் செவ்வனே இருந்தால் இத்தனை அமைப்புகள் ஏற்பட்டிருக்காது.அதனுடைய பலவீனத்தால் அந்த இடத்தை சரி கட்ட இப்போது பல அமைப்புகள் தமிழகத்தில் ஏற்பட்டாலும் அவைகளின் செயல்பாடு அவற்றில் ஓன்று அலல்து இரண்டைத்தவிர மற்றவைகள் நாளடைவில் அழிந்துவிடும் .<br /><br />///அதே போல் இபோது சவுதி த்னது எஜமானர்கள்க்கு எதிரானால், அதுவும் [காஃபிர்களால்] முனாஃபிக் ஆக்கப்படும்.///<br /><br />உலக நாடுகள் அனைத்திற்கும் அமெரிக்காவே எஜமானனாக இருக்கையில் சவூதி மட்டும் விதிவிலக்கா? சில எஜமானர்கள் வேலைக்காரனுக்கு ஒத்துழைப்பதை பார்த்திருக்கலாம் .வேலையாளை எதிர்த்தால் நம் பாடு திண்டாட்டம் ஆகிவிடும் என்று சில எஜமானர்கள் வேலைக்காரனுக்கு பயந்து நடப்பதை பார்த்திருப்பீர்கள் .அதுபோலவே சவுதியை பொறுத்தவரை அமெரிக்காவின் எஜமான நிலை .அப்படியே எதிர்த்தாலும் முனாபிக் அல்ல .இருக்கிறதே பேரழிவு ஆயுதங்கள் மற்றும் ஜனநாயக பாதுகாவலன் போன்ற வேசங்களே உதவும் Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-65579466791911430062012-11-22T22:34:00.878+05:302012-11-22T22:34:00.878+05:30சார்வாகன் ,தங்களுக்கு இடையேஇடையே குசும்புகள் பண்ண...சார்வாகன் ,தங்களுக்கு இடையேஇடையே குசும்புகள் பண்ணிவருகிரீர்கள்.முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் பற்றி ஷேக் அப்துல்லா ஜமாலி கூற அறியவேண்டிய அவசியமில்லை .அவரது நூலகள் தமிழாக்கம் வந்துள்ளன நிறையவே படித்துள்ளேன் .அடுத்து நான் இப்னு வஹாப் கூறிய அனைத்தும் சரிகானுபவனும் கிடையாது.நான் இப்னு வஹ்ஹாபை பின்பற்றுபபனும் இல்லை.அவரும் தன்னை பின்பற்றுமாறு கோரவுமில்லை.உருவ வழிபாட்டைஇஸ்லாம் கடுமையாக எதிர்க்கும் என்பதை தாங்கள் அறிவீர்கள் ,ஷேக் அப்துல்லா யு டியுபில் ஒருவரின் படத்தை வைத்து உள்ளார்கள் .அதுவே அவர் இஸ்லாத்தின் கொள்கைக்கு மாற்றமானவர் என்பதை காட்டுகிறது.<br />///குரானில் எழுத்து பிழைகள் உண்டு என்று தூத்துக்குடி விவாதத்தில் நிரூபிக்கபட்டிருக்காமே. உண்மையா??////<br />குர்ஆன் எழுதியவர்கள் எழுதியதில் அச்சு பிழைகள் சில உள்ளன அது பின்னர் சரிபார்க்கப் பட்டு பிழைகள் அவ்வாறே எழுதப்பட்டு அதன் அருகே சிறிய எழுத்துக்களில் பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளன என்பதே தூத்துக்குடி விவாதத்தில் விளக்கப்பட்டது <br />Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-46049551421405795222012-11-22T22:30:47.397+05:302012-11-22T22:30:47.397+05:30 சகோ நரேன்,
இந்த வஹாபிகள் இஸ்லாமின் திராவிட வாதிக... சகோ நரேன்,<br /><br />இந்த வஹாபிகள் இஸ்லாமின் திராவிட வாதிகள் என்றாலே புரிந்துவிடும்.<br /><br />எப்படி பிராமணர்களை தள்ளிவிட்டு அதே இடத்துக்கு வரத் துடிக்கும் ஆதிக்க சக்திகளே திராவிடம் ஆனது போல் துருக்கியனைத் [போட்டுத்] தள்ளிவிட்டு ஆட்சியைப் பிடித்த சவுதிகள்தான் வஹாபி.<br /><br />நடப்பது அரசியல் ஆன்மீகம் அல்ல!!!<br /><br />விசிலடிக்காமல் காஃபிர்கள் மூமின்களின் குஸ்தியை இரசிக்க வேண்டுகிறோம்.<br /><br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-61527412502983303762012-11-22T22:25:40.012+05:302012-11-22T22:25:40.012+05:30சகோ இப்பூ
இஸ்லாம் ஒரு குழப்பமான் மதம் என்பதால், இ...சகோ இப்பூ<br /><br />இஸ்லாம் ஒரு குழப்பமான் மதம் என்பதால், இஸ்லாமுக்கு இஸ்லாமே எதிரி. ஒரு சாம்ராஜ்யத்தை மதம் மூலம் ஏற்படுத்ஹலாம். அதே சாம்ராஜ்யத்தை மதத்தின் மூலம் அழிக்க்லாம். ஆட்டோமான் பேரரசை முனாஃபிக் ஆக்கி அழித்து விடலாம் என்பதை காஃபிர் ஐரோப்பியர்கள் கண்டுபிடித்ததுதான் அருமை.<br /><br />அப்துல் வஹாப் என்பவரே ஐரோப்பிய உளவாளி என்னும் கருத்தும் உலவுகிறது.<br /><br />http://www.hakikatkitabevi.com/download/english/14-ConfessionsOf%20ABritishSpy.pdf<br /><br />அதே போல் இபோது சவுதி த்னது எஜமானர்கள்க்கு எதிரானால், அதுவும் [காஃபிர்களால்] முனாஃபிக் ஆக்கப்படும்.<br /><br />ஆகவே ஒருவர் நல்ல மூமினா,முனாஃபிக்கா என்பதே காஃபிர்களே நிர்ணயம் செய்கிறார்கள்.<br /><br />ஆக்வே இனிமேல் கிலாஃபா வரவே வராது!!!<br />பாருங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் ஜமாத்துகளின் சண்டை பார்த்தாலே தெரிந்துவிடும். மூமின்களின் போட்டிக்ளை காஃபிர்கள் இரசிக்கிறோம்.<br /><br />சிந்திக்க மாட்டீர்களா!!<br /><br />அண்ணன் பி.ஜே,ஜனாஃப் சைஃபுதீன் ரஷாதி [ஆபாச] விவாதத்தை ஆர்வமுடன் எதிர்நோக்கும்<br /><br />காஃபிர் சார்வாகன் சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-81050695107952438812012-11-22T22:09:36.426+05:302012-11-22T22:09:36.426+05:30இப்னு,
வரலாற்றை விருப்படி திரிக்க வேண்டாம்.
கிரே...இப்னு,<br /><br />வரலாற்றை விருப்படி திரிக்க வேண்டாம்.<br /><br />கிரேக்கம் வரை இல்லை எகிப்து வரையே உதுமானிய நீட்சி போனது எல்லாம் முகமதுக்கு பின்னர் இஸ்லாமிய கோட்ப்பாட்டின் படியே.<br /><br />முக்மது இஸ்லாமை பரப்பிய போது ஆரம்பத்திலேயே இஸ்லாமை தழுவியது துருக்கிய அரசு ,இதுவே இஸ்லாம் வேகமாக பரவவும் ஒரு காரணம். துருக்கியர்களே பின்னர் உதுமானிய அரசாட்சி ஆனார்கள்.<br /><br />முகமதுவின் மறைவுக்கு பின்னர் உருவான காலிபா ஆட்சி முறையில் பல கலிபாக்கள் உதுமானிய அரச பரம்பரையே.எனவே இஸ்லாமிற்கு எதிராக போனார்கள் என சொல்ல முடியாது.<br /><br />உதுமானியர்கள் மெக்காவை தங்கள் கட்டுப்பாட்டில் வைதுக்கொண்டார்கள்,அதற்கு முன்னர் ஷெரிஃப் ஆஃப் மெக்கா என தனி சுல்தான்கள் வசம், அப்படி ஒரு சுல்தான் தான் அல் சவுத். அவரை உதுமானிய அரசு விரட்டி விட்டதால், அல் வகாப் உதவியுடன் இக்வான் என்ற பழங்குடியினரை கொண்டு போரிட்டு மெக்காவைப்பிடித்தார்,இதான் வரலாறு.<br /><br />1932 வரையில் சவுதி அரேபியா என்ற பெயரே இல்லை, 1970 இல் தான் சவுதி அரேபியா என்ற பெயரில் நாடே முழுசா உருவாச்சு.<br /><br />இப்பொ இருக்கும் சவுதியில் உள்ள பல இடங்கள் துருக்கி,ஜோர்டான், ஐக்கிய அரபு ஆகியவற்றிடம் இருந்து பிடுங்கிய பகுதிகள்.<br /><br />இன்னமும் பிரச்சினை இருக்கு.<br /><br />அப்துல் வஹாபுக்கு ஃபத்வா போட்டு தலைமறைவா இருந்தது ,அவரை எந்த இஸ்லாமிய நாடும் சேர்க்காததால், அல் சவுதை தூண்டிவிட்டு தனி நாடு உருவாக்க வச்சது, அதற்கு மூளை சலவை செய்யப்பட்ட இக்வான்களைப்பயன்ப்படுத்திக்கொண்டது,பின்னர் இக்வான்களை பிரிட்டீஷ் சொன்னதால் சவுதி அரசு கொன்றது எல்லாம் வரலாறு ,சும்மா வேற கதை விடாதீர்.<br /><br /><br /><br />வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-19427365127117891422012-11-22T21:32:42.051+05:302012-11-22T21:32:42.051+05:30சார்வாகன்,
வாஹாபியின் வரலாறு.
http://www.youtube...சார்வாகன்,<br /><br />வாஹாபியின் வரலாறு.<br /><br />http://www.youtube.com/watch?v=Yl1TyY0cp3Q<br /><br />காணொளி நீளமாக இருந்தாலும் பார்த்தால் தெளிவுபிறக்கும்.)))<br /><br />குரானில் எழுத்து பிழைகள் உண்டு என்று தூத்துக்குடி விவாதத்தில் நிரூபிக்கபட்டிருக்காமே. உண்மையா??<br /><br />narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.com