tag:blogger.com,1999:blog-7315198803238601503.post7203363818107776943..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: செயற்கைக்கு எதிரான இயற்கையின் சீற்றம்!!.தீர்வு உண்டா????சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-6437992189832401582013-06-29T07:56:10.803+05:302013-06-29T07:56:10.803+05:30செயற்கையே இல்லாவிடினும் இயற்கை தனது ஆக்க அழிவு தொ...செயற்கையே இல்லாவிடினும் இயற்கை தனது ஆக்க அழிவு தொழிலை விடாமல் செய்துகொண்டுதான் இருக்கும். ஆனால் மக்கள் தொகை பெருக்கத்தினால் எந்த ஒரு அழிவும் பெரும் அழிவாக தோன்றுகிறது. நீங்கள் சொன்ன சென்னைக்கான ஐடியா முழு இந்தியாவிற்குமே தேவையாகிறது. ஆனால் நம்மவர்கள சீனா மாதிரி கடும் சட்டம் வரும் வரைக்கும் திருந்த போவதில்லை.<br /><br />இயற்கை வாழ்விடத்தை அழிப்பதாக முன்பு பழங்குடியினர் மட்டுமே போராடினார். உத்தரகண்டில் காளியே அவளின் வாழ்விடத்தை அழிப்பதால் தாண்டவமாடிவிட்டாளாம். மனிதரின் ஆசை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆதலால் அடக்கமின்மையும் அமரருள் தான் உய்க்கும் போலிருக்கிறது!?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-66587444349183096912013-06-28T16:34:05.742+05:302013-06-28T16:34:05.742+05:30மீன் மார்க்கெட்டுக்கு வந்திட்டு அங்கே நாறுது, சந்த...மீன் மார்க்கெட்டுக்கு வந்திட்டு அங்கே நாறுது, சந்தனமும் ஜவ்வாது வாசனையும் வரணும் அப்படின்னு கேட்பது போல இருக்கு. <br /><br />நீங்க சுகமளிக்கும் ஜபக் கூட்டங்களை பார்த்து பார்த்து ஓஹோ.... மதத்தை நம்பிட்டா கஷ்டங்கள் ஜீரோவாயிடும் நினைப்பீங்க போலிருக்கு. சாரி, நாங்க அப்படி எந்த பிராமிசும் தருவதில்லை.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-39545043286848019342013-06-28T16:29:14.193+05:302013-06-28T16:29:14.193+05:30//இப்படி புனிதப் பயணங்களுக்கு முன் எவ்வளவு மக்கள் ...//இப்படி புனிதப் பயணங்களுக்கு முன் எவ்வளவு மக்கள் போய் வர முடியும், இயற்கைச் சூழல் எப்படி உள்ளது, வருமுன் காப்போனாக பேரிடர் மேலாண்மை எப்படி செய்ய முடியும் என் திட்டமிடாமல் கூட்டம் சேருவதை தடுப்பது அரசின் கடமையாகும். //<br /><br /> 2004-ல் மகாமகம் கும்பகோணத்தில் கைகுழந்தையை வைத்துக்கொண்டு இரயிலில் இடம்பிடிக்க முடியாமல் தவித்த தம்பதிகளுக்கு கூட யாராலும் உதவ முடியாதளவுக்கு கூட்டம் அலை மோதியதை பார்க்க நேர்ந்தது.<br /><br /> மக்களும் இதை உணர வேண்டும். உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிக அருமை. பார்த்திhttps://www.blogger.com/profile/13335638150239626521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-24320486805721142342013-06-28T13:09:47.600+05:302013-06-28T13:09:47.600+05:30நம் நாட்டின் பிரச்சினைகளை தீர்வு காணும் கல்வி,ஆய்வ...நம் நாட்டின் பிரச்சினைகளை தீர்வு காணும் கல்வி,ஆய்வுகளே முன்னிலை <br />அளிக்கப்பட வேண்டும்.<br /><br />அந்த நாளும் வந்திடவேண்டும்..!<br />இயற்கைச் சீற்றத்திலாவது பாடம் கற்கவேண்டும் நம்நாடு..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-64819934468991935332013-06-28T12:14:44.211+05:302013-06-28T12:14:44.211+05:30கண்ணு ,
இப்படியெல்லாம் நாத்திகம் பேசபடாது .
உங்...கண்ணு ,<br /><br />இப்படியெல்லாம் நாத்திகம் பேசபடாது .<br />உங்க வேதத்துல மற்றும் கீதைல எதாச்சும் தீர்வு இருக்கா .. சொல்லுங்க வேணும்னா திருப்பதி வெங்கட்டுக்கு கையூட்டு வேணும்னா கொடுத்துடலாம் .<br /><br />நன்றி,<br />செல்வகுமார் selvakumarhttps://www.blogger.com/profile/11535235567009080042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-20261339067724461902013-06-28T12:09:39.130+05:302013-06-28T12:09:39.130+05:30சகோ ,
அருமையான் கட்டுரை .
மனித குலத்திற்கு பயன்படு...சகோ ,<br />அருமையான் கட்டுரை .<br />மனித குலத்திற்கு பயன்படும் மகத்தான கண்டுபிடிப்புகள் தனியார் லாப வெறியால் காப்புரிமை பெறப்பட்டு முடங்கி பொகின்றது .<br />இயற்க்கை மனிதனுக்கும் மற்றும் அணைத்து உயிர்களுக்கும் பொதுவானது . அதை தனியொருவன் சுயநலத்துக்காக பயன்படுத்தும் போது இது போன்ற சீற்றங்கள் தவிர்க்கவியலாதது .<br /><br />நன்றி...<br />செல்வகுமார் selvakumarhttps://www.blogger.com/profile/11535235567009080042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-46041794971145876432013-06-27T21:32:14.845+05:302013-06-27T21:32:14.845+05:30No maternity leave for the second delivery. Cut of...<a href="http://dharumi.blogspot.in/2005/06/24-great-dictator.html" rel="nofollow">No maternity leave for the second delivery. Cut of one increment for every child after the second child. Disqualification of people to hold any public office if they have more than two children.</a>தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-61085293643579932762013-06-27T21:28:46.813+05:302013-06-27T21:28:46.813+05:30what happened to the blog of இக்பால் செல்வன?what happened to the blog of இக்பால் செல்வன?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-38156826318632603252013-06-27T09:58:46.273+05:302013-06-27T09:58:46.273+05:30எப்போ எத்தனை பேர் செத்தாங்க எத்தனை பேர் மாட்டிக் க...எப்போ எத்தனை பேர் செத்தாங்க எத்தனை பேர் மாட்டிக் கொண்டிருக்கலாம் என்றெல்லாம் புள்ளி விவரம் வேண்டுமானால் எடுக்கலாம். தீர்வெல்லாம் கிடையாது. அப்படி தீர்வு இருந்திருந்தால் இன்றைக்கு இவை நடந்தே இருக்காது. "இயற்க்கை சீற்றம்" நடந்தது, நடக்கிறது இன்னமும் நடக்கும். யாரும் ஒன்னும் பண்ண முடியாது.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com