tag:blogger.com,1999:blog-7315198803238601503.post7496764036309521303..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: தாசின் பரிணாம பதிவு: தேவையான விளக்கங்கள்&திருத்தங்கள்சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-75567206795640162762013-04-25T20:39:19.440+05:302013-04-25T20:39:19.440+05:30படத்தில் உள்ள செய்தி நன்றாக உள்ளது, தொடர்ந்து எழுத...படத்தில் உள்ள செய்தி நன்றாக உள்ளது, தொடர்ந்து எழுதவும்.<br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/02129164792489681352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-56717742046921025632013-03-04T06:13:11.443+05:302013-03-04T06:13:11.443+05:30நுன்னுயிர் அவதாரம் எடுத்த எம்பெருமான் ஈசன் லெமூரிய...நுன்னுயிர் அவதாரம் எடுத்த எம்பெருமான் ஈசன் லெமூரியாவை ஆண்ட பிறகு 2000 மில்லியன் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி மூலம் பாண்டிய மண்ணாக மதுரையில் கடைசியா "பாண்டி மன்னன்" அவதாரம் எடுத்தார்.<br /><br />"நுன்னுயிர் ஈசனால் ஆளப்பட்ட மற்ற அடிப்பொடி நுன்னுயிர்களே பிற்காலத்தில் பாண்டிய நாட்டு மக்களாக பரிணாம வளர்ச்சி பெற்றனர்; மதுரையை ஒட்டிய பாண்டிய நாட்டில் வாழ்ந்தனர்.<br /><br />இதுவே தமிழர்களை "பாண்டி' என்று செல்லமாக நமது கேரளத்து சேட்டன்கள் அழைக்க சொல்லப் பட்ட உணமையான அறிவியல் காரணம்...!<br /><br />ReplyDeleteநம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-70800975859547970812013-03-04T06:11:08.892+05:302013-03-04T06:11:08.892+05:30This comment has been removed by the author.நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-86981833210064274332013-03-04T03:46:40.591+05:302013-03-04T03:46:40.591+05:30நிலா நிலவனின் நல்ல கருத்துகள்.நிலா நிலவனின் நல்ல கருத்துகள். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-9843603704981411992013-03-01T23:41:34.119+05:302013-03-01T23:41:34.119+05:30ஆபிரஹாமியத்துக்கு சாவுமணி பரிணாமவியலிருந்துதான் வர...ஆபிரஹாமியத்துக்கு சாவுமணி பரிணாமவியலிருந்துதான் வருகிறது என்பதை முழுக்க உணர்ந்தவர்கள் கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும். ஆகையால்தான் அவர்கள் குலைநடுங்க பரிணாமவியலை எதிர்க்கிறார்கள். <br />ஆனால், 1 பில்லியன் மக்கள் இருக்கும் இந்துமதத்திலிருந்து ஏன் அந்த எதிர்ப்பு வரவில்லை? <br /><br />உங்கள் வார்த்தையில் சொன்னால், இதில் சிந்திப்பவர்களுக்கு என்னவோ இருக்கின்றன. Anonymoushttps://www.blogger.com/profile/11417247863152744152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-12672353593481172172013-03-01T23:39:12.324+05:302013-03-01T23:39:12.324+05:30அன்புள்ள சார்வாகன்,
அப்படியாயின் எனக்கு பிரச்னை இ...அன்புள்ள சார்வாகன்,<br /><br />அப்படியாயின் எனக்கு பிரச்னை இல்லை. ஆயினும் இந்துபுராணங்களில் வரும் எண்ணிக்கைகளை, அப்படியே பொருள் கொள்வது தவறான நிலைப்பாட்டுக்கு இட்டுச் சென்றுவிடும். <br /><br />இஸ்லாமிய, கிறிஸ்துவ பைத்தியங்களை பார்த்து சில இந்துக்களும், வேதங்களில் அறிவியல் என்ற உளறல்களுக்கு சென்றிருக்கிறார்கள் என்பதை இப்போது காண்கிறோம். <br /><br />ஆயினும், பல இந்து ஆச்சாரியர்கள் எப்போதும் நாத்திகவாதிகளை கொல்வதற்கு அறைகூவல் விட்டதோ அல்லது மாற்றுமதத்தினரை கொல்ல அறைகூவல் விட்டதோ, அல்லது பரிணாமவியல் போன்ற அறிவியல்களை தவறு என்று சொன்னதோ இல்லை.<br />அப்படி சொல்லுபவர்கள் கூட சமீபத்தில் கிறிஸ்துவ கான்வெண்ட்டில் படித்து அந்த கிறிஸ்துவ கிறுக்கு பார்வை மூலம் இந்து ஆன்மீகத்தை பார்ப்பவர்களாக இருப்பார்கள்.<br /><br /><br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/11417247863152744152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-14079440650507422742013-03-01T20:30:33.761+05:302013-03-01T20:30:33.761+05:30சகோ நிலவன்,
வணக்கம் வாங்க,
நீங்க நம் பரிணாம பதிவ...சகோ நிலவன்,<br /><br />வணக்கம் வாங்க,<br /><br />நீங்க நம் பரிணாம பதிவுகளை இப்போதுதான் படிக்க ஆரம்பித்து இருக்கிறீர்கள் என அறிய முடிந்தது. இப்பதிவு இஸ்கான் பிரிவைச் சேர்ந்த நம்ம மாப்ளே தாசின் கருத்துகளுக்கு மட்டுமே மறுப்பு. நான் பொதுவாக இந்துமதம் பரிணாமத்தை எதிர்ப்பது போல் காட்டவில்லை எனவே எண்ணுகிறேன். அப்படி எழுதும் வரிகள் இருந்தால் சுட்டுங்கள். மாற்றுகிறேன்.<br /><br />இந்து/ பவுத்த/சமண மதங்களின் பிரம்மம்/மாயாவாதம் போன்ற கருத்துகளின் மீதும் கற்றல்,தேடல் செய்பவன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.<br /><br />கடவுள் பற்றிய ஆபிரஹாமிய கோட்பாடுகளுக்கு முற்றும் எதிரானவன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். <br /><br />மாப்ளே தாசுவுடன் நம் விவாதம் சுமார் ஒரு வருடத்திற்கும் மேல் தொடர்கிறது. இது பதிவுலகில் உள்ள அனைவருக்கும் தெரியும்.<br />இந்த பதிவு பாருங்கள் நீங்கள் சொன்னதை ஏற்கெனெவே சொல்லி இருப்பேன்!!<br /><br /><br />http://aatralarasau.blogspot.com/2012/12/blog-post_11.html<br />இஸ்கானின் பரிணாம எதிர்ப்பு பிரச்சாரம்<br />..<br /><br />நன்றி அடிக்கடி வாங்க!!<br />சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-50530704829812390312013-03-01T19:08:23.883+05:302013-03-01T19:08:23.883+05:30தாஸின் கருத்துக்களை இந்துக்களின் கருத்துக்களாக எடு...தாஸின் கருத்துக்களை இந்துக்களின் கருத்துக்களாக எடுத்துகொள்ளமாட்டீர்கள் என்று கருதுகிறேன். இஸ்கான் பிரிவினர் அதுவும் அதில் ஒரு சிறு பிரிவினரே பரிணாமவியலை மறுக்கிறவர்களாக இருக்கிறார்கள். இஸ்கானில் கிருஷ்ணரை முழுமுதல் கடவுளாக வணங்கினாலும், அவர்கள் ஒரு கிறிஸ்துவ/இஸ்லாமிய மயமாக்கப்பட்ட இந்துக்கள் என்பது என் கருத்து.<br /><br />http://en.wikipedia.org/wiki/Hindu_views_on_evolution<br />இந்துக்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் பரிணாமவியலை எதிர்ப்பதில்லை. பரிணாமவியலை மதத்தோடு பிரச்னை கொண்டதாக கருதுவதும் இல்லை. <br /><br />இந்து மூர்த்தி வழிபாட்டில், மூர்த்திகளின் பின்னே ஒரு அரைவட்ட ஒழுங்கு அமைக்கப்பட்டிருக்கும். அது ஒழுங்கின்மையிலிருந்து ஒழுங்கு சென்று உச்சத்தில் யாளியாகவும், பிறகு அது இழிந்து மீண்டும் ஒழுங்கின்மையை அடைவதாகவும் குறிப்பிடுகிறது. இதனை பரிணாமவியலின் வழியாகவும் பார்க்கலாம். தசாவதாரம் மனிதனின் பரிணாம பாதையை குறிப்பதாக இருப்பதையும் பார்க்கலாம். <br /><br />தமிழ்நாட்டில் எந்த இந்திய இந்து மத துறவிகளும் பரிணாமத்தை எதிர்த்தோ அல்லது பரிணாமத்தை விமர்சித்தோ, அல்லது பரிணாமத்தை பற்றி பேசியோ பார்த்ததில்லை என்னும்போது, பரிணாமவியலுக்கும் இந்து மதத்துக்கும் ஒத்துவராது என்பதுபோல எழுதுவது அறிவுநேர்மையற்ற செயல். <br />Anonymoushttps://www.blogger.com/profile/11417247863152744152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-10878520784768004712013-03-01T03:34:11.358+05:302013-03-01T03:34:11.358+05:30சகோ டூலிடில் வாங்க,
நம்ம மாப்ளே தாசு, இஸ்க்கான் பக...சகோ டூலிடில் வாங்க,<br />நம்ம மாப்ளே தாசு, இஸ்க்கான் பக்தர், அவரின் குரு பிரபுபாத பரிணாமத்தை தவறு என் சொல்லி விட்டார்.ஆகவே தாசு எதிர்ப்பார்.<br /><br />http://www.prabhupada.org.uk/sp_expose/evolution.htm<br />os Angeles, June 1972: Srila Prabhupada asserts that Darwin's theory of evolution is inconclusive and illogical. But Darwin's is not the only theory of evolution. The Vedas explain that an evolutionary process governs the progress of the soul. "We accept evolution," Srila Prabhupada says, "but not that the forms of the species are changing. The bodies are all already there, but the soul is evolving by changing bodies and by transmigrating from one body to another.... The defect of the evolutionists is that they have no information of the soul."<br /> ..<br />Srila Prabhupada: If he sees a plan or design, then whose design? As soon as you recognize a design, you must acknowledge a designer. If you see a plan, then you must accept a planner. That he does not know.<br /><br />நன்றி!!! சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-42209592573633997222013-02-28T12:16:02.927+05:302013-02-28T12:16:02.927+05:30Just searched in google about Vishnu avatar evolut...Just searched in google about Vishnu avatar evolution . Lots of articles have been written by them.:-)Dr.Dolittlehttps://www.blogger.com/profile/00799811265005924458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-4684563375471619812013-02-28T12:06:44.261+05:302013-02-28T12:06:44.261+05:30The funny fact is that the same bagavatha puraanam...The funny fact is that the same bagavatha puraanam is justifying the evolution. As stated by some Hindus. Life origins in water as Macys avatar. Then as amphibian .koormam. Then varaham.then animal man combination. Narasim. Forest dweller cum warrior. Parasuram. Then a all known ? Brahmin. Funny guys...Dr.Dolittlehttps://www.blogger.com/profile/00799811265005924458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-79909902902292252972013-02-28T00:39:18.629+05:302013-02-28T00:39:18.629+05:30அவரின் பதிவே உயிரியல் குறித்து தாசருக்கு ஒன்னியும்...அவரின் பதிவே உயிரியல் குறித்து தாசருக்கு ஒன்னியும் தெரியாது என்பதைக் கூறிவிட்டது. உதா. வாலும், குடல் வாலும் ஒன்று போல எழுதியிருப்பார், நல்ல நகைச்சுவை !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-10650805314925792312013-02-27T23:02:05.117+05:302013-02-27T23:02:05.117+05:30சகோ இப்பூ,
வாங்க, நீங்க வந்தால்தான் கச்சேரி களை க...சகோ இப்பூ,<br /><br />வாங்க, நீங்க வந்தால்தான் கச்சேரி களை கட்டும்.பாருங்க<br />படிமங்களை வைத்து ஆய்வு செய்து வகைப்படுத்தியதில் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு உயிரினங்கள் வாழ்ந்தது அறிய முடிகிறது.<br /><br />இதற்கு ஒரு உயிரி சில உயிரிகளாக பிரிவதே காரணம் என பரிணாமக் கொள்கை விள்க்குகிறது.<br /><br />இதுக்கு கடவுளை வைத்து என்ன விளக்கம் கொடுப்பது!!<br /><br />380 கோடி ஆண்டு முன்பு ஒரு செல் உயிர் படைத்தார்<br /><br />55 கோடி ஆண்டு முன்பு கேம்பிரியன் கடல் வாழ் உயிரிகளைப் படைத்தார்.<br /><br />.....<br /><br /><br />60 இலட்சம் ஆண்டு முன்பு மனிதனின் மூதாதையரை படைத்தார்.<br /><br />அதில் 20+ மனித இனங்கள் படைத்தார்,<br /><br />2 இலட்சம் ஆண்டுகள் முன் ஆபிரிகாவில் ஹோமோ சேஃபியனைப் படைத்தார்,அங்கிருந்து பல் இடங்களுக்கு பரவ செய்தார்<br /><br />20,000 வருடம் முன் விவசாயம் கற்றுக் கொடுத்து குழு குழுவாக ஒரு இடத்தில் வாழுமாறு பல் நாடுகளில் சொல்லிக் கொடுத்தார்.<br /><br />5000 வருடங்களாக வேதம் அனுப்புகிறார்,<br /><br />124,000 நபிகளையும் அனுப்பினார்.<br /><br />ஒரு நபியும்,ஒரு வேதமும் உருப்படி இல்லை!!<br /><br />இப்பூடி சொல்லலாமா??? ஹி ஹி<br />**<br />சரி நம்ம மார்க்கம் பேசுவோம்<br />அப்புறம் நம்ம் முக்மது(சல்) ஐ பிரப்ஞ்சம் படைக்கும் முன்னே அல்லாஹ் படைத்தார் என் ஒரு புரளி!!.இதற்கு குரான்,ஹதித் ஆதாரம் உண்டா!!<br /><br />நம்ம பி.ஜே அண்ணன் என்ன சொல்ராக? குரான் 3.81 விளக்கத்தில் "நபிமார்களிடம் எடுத்த உறுதி மொழி"யில் அப்படித் தெரியுதே!!!<br />http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/95-nabimarkalidam-sduththauruthi-mozi/<br /><br />http://www.ahlus-sunna.com/index.php?option=com_content&view=article&id=60&Itemid=114<br /><br /> "The Prophet being a mercy to all is linked to the fact that he is the intermediary of the divine outpouring over all contingencies [i.e. all created things without exception], from the very beginnings (wasitat al-fayd al-ilahi `ala al-mumkinat `ala hasab al-qawabil), and that is why his light was the first of all things created, as stated in the report that "The first thing Allah created was the light of your Prophet, O Jabir," and also cited is: "Allah is the Giver and I am the Distributor." The Sufis -- may Allah sanctify their secrets -- have more to say on that chapter." [Tafsir Ruh al-Ma`ani, Volume 017, Page No. 105] <br /><br />விள்க்கவும்<br /><br />நன்றி!!<br /><br />சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-61536420669925184632013-02-27T22:23:14.232+05:302013-02-27T22:23:14.232+05:30saaruvaagan ////தாசின் பதிவில் இருந்து புரியும் ஒர...saaruvaagan ////தாசின் பதிவில் இருந்து புரியும் ஒரே விடயம் அவர் பரிணாமம் என்பது மந்திரம் போல் ஒரு உயிரி இன்னொரு உயிரியாக மாறும் ,அதனையும் கண்ணால் பார்க்கவேண்டும் என் விரும்புவதுதான்!!///<br />சிலர் கடவுளை கண்ணால் பார்த்தால்தான் நம்புவோம் என்பது போல சொல்லுகிறார் .அவர் சொல்லிட்டு போகட்டும் .நாம் பரிணாமத்தை தொடர்வோம் .380 கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,,,,,,<br />Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-51363204102832915192013-02-27T19:27:00.075+05:302013-02-27T19:27:00.075+05:30சகோ.சார்வாகன்,
//தாசின் பதிவில் இருந்து புரியும் ...சகோ.சார்வாகன்,<br /><br />//தாசின் பதிவில் இருந்து புரியும் ஒரே விடயம் அவர் பரிணாமம் என்பது மந்திரம் போல் ஒரு உயிரி இன்னொரு உயிரியாக மாறும் ,அதனையும் கண்ணால் பார்க்கவேண்டும் என் விரும்புவதுதான்!!//<br /><br />மந்திரம் போல நடக்கனும், இடைப்பட்ட உயிரினம் இரண்டும் கலந்த தோற்றத்தில் இருக்கணும் என்றால்,இருக்கு, பெருமால் சிங்க தலையும், மனித உடலும், சிங்க வாலுடன் நரசிம்மவதாரம் எடுத்தாருள்ள அதான் ஆதாரம்னு சொல்லிடுங்க, பாகவதர் வாய்யே தொறக்க மாட்டார் :-))<br /><br />மேலும் ராமாயணத்தில் அனுமர்,வாலி,சுக்ரிவன் எல்லாம் மனித உடல் குரங்கு முகம், வால் எல்லாம் வைத்துக்கொண்டு மனிதர்கள் போல பேசியதாக எழுதப்பட்டுள்ளது,அப்போ குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சியடையும் உருவான இடைப்பட்ட உயிரினம் அவைனு புராணமே சொல்லுதுனு சொல்லுங்க :-))<br /><br />அதெல்லாம் இல்லைனு சொன்னா ,பகவான் அவதாரம் எடுத்தது எல்லாம் கப்சா ஆகிடும்னு வாயை தொறக்க மாட்டார் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-40001362692224958112013-02-27T19:26:13.996+05:302013-02-27T19:26:13.996+05:30சகோ வவ்வால் பரிணாமம் என்ப்து நடைபெறுவதை அறிவியல் உ...சகோ வவ்வால் பரிணாமம் என்ப்து நடைபெறுவதை அறிவியல் உலகம் ஏற்று விட்டது. சில மத்வாதிகள் மட்டுமே எதிர்க்கிறார்.<br /><br />உங்கள் பதிவு அருமை.அடிக்கடி பதிவு இடுங்கோ!!<br /><br />நன்றி!! சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-81370029336036826272013-02-27T19:24:32.864+05:302013-02-27T19:24:32.864+05:30வாங்க சகோ இனியவன்,
நலமா? அவர்கள் பரிணாமத்தின் உண்ம...வாங்க சகோ இனியவன்,<br />நலமா? அவர்கள் பரிணாமத்தின் உண்மைத் தன்மை மீது, தங்கள் இறைநம்பிக்கை என சவால் வைக்கும் போது நம் பணி எளிதாகிறது. ஒரு கல் பல மாங்காய்!!<br /><br />இவர்கள் பரிணாமம் எதிர்க்க எதிர்க்க நாம் தொடர்ந்து ஆவணப் படுத்தப்படுத்த வேண்டும். எப்படியும் பரிணாமம் கடவுள் வழிநடத்தியது என்னும் கொள்கைக்கு வந்தே ஆவார்கள். அப்போது சூழலுக்கு தகுந்த விளக்கம் என்னும் மதவாதிகளின் இரட்டைவேடம் காணாமல் போகும்!!<br /><br />நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-30626757065475702222013-02-27T17:11:00.499+05:302013-02-27T17:11:00.499+05:30சகோ.சார்வாகன்,
வைரஸ்,பேக்ட்ரீயா போன்றவற்றில் பரிண...சகோ.சார்வாகன்,<br /><br />வைரஸ்,பேக்ட்ரீயா போன்றவற்றில் பரிணாம மாற்றம் நடைப்பெறுவதை அனைத்து உயிரியியல் ஆய்வாளர்களும் நிறுவியுள்ளனர், உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டும் இருக்கிறது.<br /><br />ஹெச்.ஐ.வி வைரசில் பரிணாம மாற்றம் ஏற்படுவதால் தான் மாற்று மருந்துக்கண்டுப்பிடிக்க முடிவதில்லை, இதற்காக ஆய்வும் நடக்கிறது.<br />ஹெச்.ஐ.வி வைரசில் நடைப்பெறும் பரிணாமம் குறித்து பதிவிட்டுள்ளேன்,பார்க்கவும்.<br /><br />http://vovalpaarvai.blogspot.in/2013/02/blog-post_27.html<br /><br />இதன் மூலம் பரிணாமம் சாத்தியமே,என அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-642475677456016012013-02-27T13:55:12.860+05:302013-02-27T13:55:12.860+05:30வணக்கம் சகோ.நல்ல பதிவு....
//எனினும் பரிணாமம் உ...வணக்கம் சகோ.நல்ல பதிவு....<br />//எனினும் பரிணாமம் உண்மை எனில் என் சாமி சக்தி இல்லாமல் போய்விடும்,மத புத்தகம் சொல்லும் விளக்கம் தவறாகி விடும் என்பவர்களை எதுவும் செய்ய இயலாது!!//<br /><br />இந்த நினைப்புதான் ம(ந்)தவாதிகளை பீதியடைய வைத்திருக்கிறது,காலத்திற்கு தகுந்தாற் போல விளக்கத்தை மாற்றி சொல்லும் பாங்கை கவணித்தால் புரியும்.<br />Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-63512048752462709522013-02-27T02:44:11.116+05:302013-02-27T02:44:11.116+05:30மாப்ளே தாசு,
1. பரிணாம கொள்கை டார்வினுக்கு முந்தை...மாப்ளே தாசு,<br /><br />1. பரிணாம கொள்கை டார்வினுக்கு முந்தையது. டார்வினின் கொள்கை பரிணாமம் நிகழ்வது இயற்கைத் தேர்வினால் என்பதுதான். அதிலும் வால்ல்ஸ்க்கும் பங்கு உண்டு.<br /><br />2.சிறுபரிணாமத்தை ஏற்கிறீர்கள் அல்லவா?. அத்வாது ஒரு உயிரியின் உடலில் அளவு சார்ந்து மாற்றம் வரலாம். இதன் காரணம் ஜீனோம் மாற்றமே. இந்த பல்வகை நாய்கள் அனைத்துக்குமே மூலம் ஒரு வகை ஓநாய். ஏற்கிறீர்களா? ஆம்/இல்லை.<br /><br />3. பெரும்பரிமாணம் என்பது இப்படி உருமாற்றம் பிறகு ,ஒரு உயிரினம் ,சில சிற்றினங்களாக பிரிகிறது. இந்த சிற்றினங்கள் தங்களுக்குள் இணைந்து இனவிருத்தி செய்ய இயலாதவை.<br /><br />ஏன் புலி ,சிங்கம் இணைந்து இனவிருத்தி செய்ய முடிகிறது என்றால், அவை இன்னும் சிற்றினப் பிரிதல் நிலை அடையவில்லை. <br /><br />காலப்போகில் குதிரை ,கழுதை இணைந்து கோவேறு கழுதை என்னும் மல்ட்டு விலங்கை பெறுவது போல் செய்யும்.<br /><br />பிறகு பிரிவு நிரந்தரம் ஆகும். இந்த சிற்றினமாதல் என்பது ஆயவங்களில் பரிசோதிக்கப்பட்ட உண்மை.<br />இந்த விக்கிபிடியா பாருங்கள்!!<br /><br />http://en.wikipedia.org/wiki/Speciation<br /><br />ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக மாறுமா? சான்று உண்டா!!!!!!!!!!!!<br />http://aatralarasau.blogspot.com/2012/04/blog-post_04.html<br /><br />4. இரு உயிரிகள் எப்படி ஒரே இனம் அல்லது வெவ்வேறு இனம் என் சொல்கிறோம்? என்பதைப் புரிந்தால் பரிணாமம் பிடிபட்டு விடும்.<br /><br />***<br /><br />உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நம்ம ம(னி)தாபிமானி ஆஸி(ட்)க் அகமது பதிவில் இருந்து ஒவ்வொரு பதிவாக உம்ம கைவண்ணம் காட்டி பதிவிடுங்கள்!!<br /><br />முதல் மனிதர் ஆதம்(அலை) ஒரு ஹோமோ எரக்டஸ் என்னும் உண்மையை கண்டறிந்தவர் ஆஸி(ட்)க்தான்!!<br /><br />நாம் ஏற்கெனவே அவரின் பெரும்பான்மை பதிவுகளுக்கு பதில் சொல்லி ஆயிற்று. நான் பதில்களை மீள் பதிவு செய்கிறேன்.<br /><br />ஏதேனும் மிச்சம் மீதி இருந்தால் பார்க்கிறேன்.<br /><br />அப்புறம் கேள்விகளைக் கேளுங்கள் பதில் சொல்கிறேன்!!<br /><br />நன்றி!! சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-48205375352218531252013-02-27T01:11:26.659+05:302013-02-27T01:11:26.659+05:30சகோ வவ்வால் வாங்க,
தாசு பதிவை பார்த்து இப்படியும்...சகோ வவ்வால் வாங்க,<br /><br />தாசு பதிவை பார்த்து இப்படியும் யோசிப்பார்களா? கேள்வி கேட்க முடியுமா என் சிருப்புதான் வந்தது!!.<br /><br />உடல் அமைப்பில் ஏற்படும் சிறுபரிமாணம் வேறுவழியீலாமல் ஒத்துக் கொள்ளுகிறார்.<br /><br />அதனுடன் ஒரு உயிரினம் சில சிற்றினங்களாக பிரிவது[speciation] பெரும்பரிமாணம். அவ்வளவுதான். இதைல் என்ன எபடி மறுப்பது என்க்கு புரியவில்லை.<br /><br />மனிதர்களுக்குள் எத்த்னைவிதமான மனிதர்கள்? எப்படி வந்தது?ஜீனோம் மாற்றத்தால். 44 குரோமோ சோம் உள்ள மனிதர் கூட உண்டு. அவர்களின் மக்கள் தொகை அதிகரித்தால் மனித இனத்தில் இரு பிரிவுகள் ஆகிவிடும். <br />http://genetics.thetech.org/original_news/news124<br /><br /><br />தாசின் பதிவில் இருந்து புரியும் ஒரே விடயம் அவர் பரிணாமம் என்பது மந்திரம் போல் ஒரு உயிரி இன்னொரு உயிரியாக மாறும் ,அதனையும் கண்ணால் பார்க்கவேண்டும் என் விரும்புவதுதான்!!<br /> <br />நன்றி!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-9426520587249048072013-02-27T00:57:54.598+05:302013-02-27T00:57:54.598+05:30http://scienceblogs.com/observations/2010/04/24/ev...http://scienceblogs.com/observations/2010/04/24/evolution-watching-speciation/<br /><br />Speciation in real time<br />February 2010<br />http://evolution.berkeley.edu/evolibrary/news/100201_speciationசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-543813542904179922013-02-27T00:50:37.950+05:302013-02-27T00:50:37.950+05:30ராச நட,
மருத்துவர் ,உடம்புல கொலஸ்ட்ரால் அதிகமாகிட...ராச நட,<br /><br />மருத்துவர் ,உடம்புல கொலஸ்ட்ரால் அதிகமாகிடுச்சு கொழுப்பை குறைக்கணும் என சொல்லிட்டாரா :-))<br /><br />ஆமாம் ஒட்டகம் முட்டை எல்லாம் போடுமா சொல்லவேயில்லை :-))<br /><br />16 வயதினிலேவிலே ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சி வந்ததுனு ஒலகநாயகரே பாடி இருக்கார், அப்போ ஆட்டுக்குட்டி முட்டை போடும் தானே :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-53623455332298568332013-02-27T00:46:45.389+05:302013-02-27T00:46:45.389+05:30சகோ.சார்வாகன்,
நல்ல விளக்கம்.
எனக்கென்னமோ பாகவதர...சகோ.சார்வாகன்,<br /><br />நல்ல விளக்கம்.<br /><br />எனக்கென்னமோ பாகவதர் மார்க்கப்பந்துக்களின் பழைய பதிவை எல்லாம் எடுத்து வெட்டி ஒட்டி ஒரு பதிவா போட்டாப்போல இருக்கு,எல்லாம் பழைய சமாச்சாரங்களே.<br /><br />ஹி...ஹி பரிணாமம் நடந்தை நிருபிக்க சான்று இல்லை என்கிறார், அப்போ பகவான் அவதாரங்கள் எடுத்ததை நிருபிக்க சான்று உள்ளதா?<br /><br />படிமங்கள் உள்ளதா?<br /><br />நாளை பரிணாமம் நடந்தது ,நடக்கும் என்பதற்கான அறிவியல் ஆதாரங்களுடன் நாமும் ஒரு பதிவிட உள்ளோம், நீண்ட நாட்களாக தேங்கிக்கிடக்கு, முன்னர் மார்க்க பந்துக்களுடன் விவாதம் செய்த போது எழுத நினைத்து அப்படியே விட்டது.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-60441250637476816322013-02-26T23:58:20.477+05:302013-02-26T23:58:20.477+05:30பரிணாமத்தை அறிவியலாகவும்,மத நம்பிக்கையை சுய நம்பிக...பரிணாமத்தை அறிவியலாகவும்,மத நம்பிக்கையை சுய நம்பிக்கையாகவும் பார்ப்பதில் உள்ள குழப்பமே பிரச்சினைகளுக்கான காரணம்.<br /><br />கலிலியோ காலத்தில் பூமி தட்டைங்கிற மதவாத நம்பிக்கைகள் பொய்யாகிப் போனது போல் மத நம்பிக்கையும் சுக்கு நூறாகி விடுமோ என்ற பயம் முக்கிய காரணமாக இருக்கலாம்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com