tag:blogger.com,1999:blog-7315198803238601503.post8143517105940939898..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: சவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்!!!சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger135125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-77043856124991257682013-01-30T00:41:45.609+05:302013-01-30T00:41:45.609+05:30இப்பதிவுக்கு பின்னூட்டங்கள் நிறுத்தப் படுகின்றன. வ...இப்பதிவுக்கு பின்னூட்டங்கள் நிறுத்தப் படுகின்றன. விவாதத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நம் நன்றிகள்!!<br /><br />வாழ்க வளமுடன்!!<br /><br />நன்றி!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-73058675436204377772013-01-30T00:40:07.652+05:302013-01-30T00:40:07.652+05:30சகோ இப்பூ,
கலக்கல் சகோ!!
அகில இந்திய கற்பழிப்பு ...சகோ இப்பூ,<br /><br />கலக்கல் சகோ!!<br /><br />அகில இந்திய கற்பழிப்பு தகவல் துறை என ஒன்று அமைத்து அதில் நீங்கள் தலைமைப் பணியாற்ற பரிந்துரை செய்கிறேன்.<br /><br />சகோ இப்பூவின் பணிக்கு நம் மன்மார்ந்த நன்றிகள்!!<br /><br />இந்த கற்பழிப்பவர்களுக்கு காயடிக்க நான் ரெடி!! நீங்க ரெடியா!<br /><br />இதில் நாம ஒரே கட்சி சகோ!!<br /><br />வாழ்க வளர்க!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-50579490066531748962013-01-30T00:36:19.427+05:302013-01-30T00:36:19.427+05:30சகோ தமிழன் வாங்க நலமா!!!.
இன்னும் நிறைய இருக்கு ,அ...சகோ தமிழன் வாங்க நலமா!!!.<br />இன்னும் நிறைய இருக்கு ,அதுக்குள்ளே கோபப் பட்ட எப்புடீ!!!<br /><br />நலம் நாடும் <br />உங்கள் சகோதரன்சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-85614501562861447092013-01-30T00:34:45.799+05:302013-01-30T00:34:45.799+05:30சகோ நிரஞ்சன்
தங்களின் சில பின்னூட்டங்களை நிறுத்தி...சகோ நிரஞ்சன்<br /><br />தங்களின் சில பின்னூட்டங்களை நிறுத்தி வைத்ட்மைக்கு வருந்துகிறேன். நம்க்கு பி.ஜே என்ற தனிமனிதர் மேல் எந்த கோபம் கிடையாது. நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு அவர் எத்னையும் செய்யும் உரிமையை ஆதரிக்கிறேன்.<br /><br />அவர் சவுதிய அடிப்படைவாத வஹாபியத்தை தமிழகத்தில் வளர்ப்பதை விமர்சிக்கிறோம், திரு கமல்காசன் ,திரைப்படத் துறையினரை ஆபாசமாக விமர்சிப்பதை எதிர்க்கிறோம்.<br /><br />ஆனாலும் திரு பி.ஜே யின் தனிப்பட்ட வாழ்க்கை எனக்கு அவசியம் இல்லாதது.<br /><br />கருத்து மீது சான்றின் அடிப்படையின் மட்டுமே விவாதிக்க வேண்டுகிறேன்.<br /><br />மீண்டும் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன் சகோ<br />அடிக்கடி வாங்க!!<br /><br />நன்றி!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-17117806755123078752013-01-30T00:10:03.553+05:302013-01-30T00:10:03.553+05:30அல்லாவைவிட கேவலமான , கீழ்தரமான, கொடிய, முட்டா.., க...அல்லாவைவிட கேவலமான , கீழ்தரமான, கொடிய, முட்டா.., கடவுளை பார்க்கமுடியுமா??? -- இந்த கற்பழிப்புகள் அனைத்தும் முன்பே அல்லாவினால் தீர்மானிக்கப்பட்டது என்று என்னும் போது..... பாவ்ம் காஃபீர்கள்...<br />"லவ்ஹூல் மஹ்ஃபுள்" ---------<br />\மூது.கள் இதுக்கு மேலே என்ன சொல்வதுTamilanhttps://www.blogger.com/profile/02723752786754606087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-37560286239912185992013-01-30T00:09:18.305+05:302013-01-30T00:09:18.305+05:30German sociologists warn about the growing animosi...German sociologists warn about the growing animosity for Islam on the part of Germany’s local population. They say that hostility for Muslims penetrates all social classes from the elite to those on the dole.<br />In most cases, contemporary German Muslims are sometimes the second, more often the first generation of Turks. They have done their best, sometimes defiantly, to distance themselves from the social and cultural traditions of their new motherland. Expert Vladislav Belov from the Institute of Europe is speaking:Anonymoushttps://www.blogger.com/profile/17001727176526594348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-68593792780810247702013-01-30T00:06:50.427+05:302013-01-30T00:06:50.427+05:30An act of Islamic piety. As the caliph Umar is sup...An act of Islamic piety. As the caliph Umar is supposed to have said when ordering the library of Alexandria to be burned: "If the books agree with the Qur'an, they are superfluous. If they disagree with it, they are heretical."<br /><br />"Islamist rebels torch Timbuktu manuscript library: mayor," from Reuters, January 28 (thanks to all who sent this in):Anonymoushttps://www.blogger.com/profile/17001727176526594348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-48850420948575691672013-01-30T00:06:06.590+05:302013-01-30T00:06:06.590+05:30In pursuit of their jihad, Boko Haram has murdered...In pursuit of their jihad, Boko Haram has murdered "at least 3,000 people in the past three years." Yet to investigate the murderous belief system that leads them to this orgy of blood and gore, and to formulate ways to resist it, would be "Islamophobic."<br /><br />"Gunmen kill eight in northeastern Nigeria," from AGI, January 28 (thanks to C. Cantoni):Anonymoushttps://www.blogger.com/profile/17001727176526594348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-50423718128995700352013-01-30T00:04:59.108+05:302013-01-30T00:04:59.108+05:30a Pakistani Muslim cleric said that polio vaccinat...a Pakistani Muslim cleric said that polio vaccinations were un-Islamic. More recently, the Taliban was murdering people who were administering the polio vaccine in Pakistan. And the quest for Islamic purity continues.<br /><br />"Policeman killed in attack on polio vaccination team in Swabi," from Dawn, January 29:Anonymoushttps://www.blogger.com/profile/17001727176526594348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-47052284579020316412013-01-30T00:03:47.013+05:302013-01-30T00:03:47.013+05:30The Indonesian Council of Ulema (MUI) is in favour...The Indonesian Council of Ulema (MUI) is in favour of female circumcision (and men) that, although it can not be considered mandatory, it is still "morally recommended." This is shown by the words of the leader of the largest Islamic organization in the most populous Muslim country in the world. He warns, however, to avoid "excesses", coming to the removal or cutting of the clitoris. In the meantime, has come under investigation and will be prosecuted by a court "ethical" the judge who, in recent days, he "joked" about sexual violence to women, causing a veritable wave of outrage (see AsiaNews 15/01 / 2013 Ordinary Indonesians against judges and politicians who "justify" sexual violence).Anonymoushttps://www.blogger.com/profile/17001727176526594348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-35895235686076755022013-01-30T00:01:47.525+05:302013-01-30T00:01:47.525+05:30A 15-year-old Saudi girl who was forced to marry a...A 15-year-old Saudi girl who was forced to marry an octogenarian has been granted a divorce after a local human rights group intervened, the watchdog said on Wednesday.<br /><br />The Saudi Human Rights Commission (SHRC) raised the case “after learning of the marriage of a minor girl to an 90-year-old man in Jizan” in southeast Saudi Arabia, the group’s head Bandar al-Ayban said in a statement.<br /><br />Al-Hayat daily had reported that the teenager locked herself inside the bedroom on her wedding night before fleeing the man’s home and returning to her parents.<br /><br />She had been married off to the man in exchange for a dowry worth around $17,300, the daily reported.<br />Anonymoushttps://www.blogger.com/profile/17001727176526594348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-87340519039217569172013-01-29T23:57:02.756+05:302013-01-29T23:57:02.756+05:30ஒரு லட்சம் பெற்றுக்கொண்டு தான் பீஜே திர்மிதியை கொட...ஒரு லட்சம் பெற்றுக்கொண்டு தான் பீஜே திர்மிதியை கொடுத்தார்.<br /><br />அபூதாவூத் மொழிபெயர்த்து தருவதற்காக முன்பணமாக ஒரு லட்சம் வாங்கிய லுஹா அல்வா கொடுத்தார். [அவர் மாவட்டத்தில் அதுதானே பிரபலம்]<br /><br />பின்பு இந்த வாய்ப்பை பயன்படுத்திய பீஜே, ஹாமித்பரியிடம் தனது திர்மிதி நூலை வெளியிட ஒரு லட்சம் பெற்றுக் கொண்டார். முதலில் 3000பிரதிகள் அச்சடிப்பது என்ற அடிப்படையில் அதற்காக 60,000 வாங்கிக் கொண்ட பீஜே, பிறகு தனது பணத்தேவையை முன்னிட்டு 5000 பிரதிகள் அச்சடித்துக் கொள்ளுங்கள் என்று ஹாமித்பரியிடம் சொல்லி மீண்டும் 40,000 பெற்றுக் கொண்டார். <br /><br /><br />ஆக 5000 பிரதிகளுக்கு ஒரு நூலுக்கு 20 ரூபாய் வீதம் ஒரு லட்சம் பெற்றுக்கொண்டு தான் பீஜே திர்மிதியை கொடுத்தார். [திர்மிதியின் சில்லறை விலை 230 ரூபாய்; மொத்தவிலை 180மட்டுமே. இதில் விற்பனையாளருக்கு கழிவு வேறு. அந்தவகையில் நூலின் அசல் விலையில் சுமார் ஆறில் ஒரு பங்கை பீஜே ராயல்டி பெற்றுள்ளார்] <br /><br />விரிவாக அறிய<br />அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 6]<br />ஆளாய் பரந்த அந்த ஒரு லட்சம். <br />அபூதாவூத் மொழிபெயர்ப்ப்புப் பணிக்காக லுஹாவுக்கு ஒரு லட்ச ரூபாய் இஸ்லாமிய கல்விச்சங்கம் வழங்கியது. உண்மை இவ்வாறிருக்க மக்கள் புகார் வந்த பின் தான் லுஹாவை அணுகியதாக பீஜே சொல்வது அப்பட்டமான பொய்யல்லவா? பிரச்சினை வந்த பின்பு கூட என்னால் முடியாது; இன்னும் ஆறு மாதம் ஆகும் என்று கூறிய லுஹா, இந்த பணிக்காக என்று ஒப்புகொண்டுஒரு லட்சம் வாங்கியது எதற்காக என்று கூறுவரா? நான் ஒரு லட்சம் வாங்கவில்லை என்று லுஹா அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மறுப்பாரா? <br />விரிவாக அறியஅயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 5]<br />திர்மிதி வெளியீடு; பீஜேயின் தியாகமா? திரைமறைவு பணப் பரிமாற்றங்கள்.<br />திர்மிதி விசயத்தில் பீஜெயிடம் நாம் வைக்கும் கேள்விகள்;<br />திர்மிதிக்காக இஸ்லாமிய கல்விச் சங்கத்திடம் ஒரு லட்சரூபாய் ராயல்டி வாங்கியது உண்மையா? இல்லையா?<br />ஜக்கரியாவிடம் 5 ,47 ,085 [ ஐந்து லட்சத்து நாற்ப்பத்தி ஏழு ஆயிரத்து என்பத்தி ஐந்து] வாங்கியது உண்மையா? இல்லையா?<br />இந்த தொகை யார் யாருக்கு எவ்வளவு விநியோகிக்கப்பட்டது என்ற வெள்ளையறிக்கை வெளியிடத் தயாரா?<br />ஹாமித் பக்ரி வழங்கிய ஷேர் ஹோல்டர்கள் பட்டியலை வெளியிட்டு, இன்னினாருக்கு நாங்கள் பணத்தை வழங்கிவிட்டோம்; இன்னின்னாரை ஹாமித்பக்ரி ஏமாற்றி விட்டார் என்று வெளியிடவேண்டும்.<br />திர்மிதி வெளியான சில நாட்களில் ஹாமித்பக்ரி நீக்கப்பட்டார் என்பதற்கு திர்மிதி வெளியான நாளையும், ஹாமித்பக்ரி நீக்கப்பட்ட ஆதாரத்தையும் வைத்து நிரூபிக்கத் தயாரா?<br />ஹாமித் பக்ரியிடம் அபூதாவூதுக்காக லுஹாவும், திர்மிதிக்காக பீஜேயும் வாங்கிய தொகையையும், திர்மிதி விற்று ஜக்கரியா தந்த தொகையையும் மறைத்த நோக்கம் என்ன?Anonymoushttps://www.blogger.com/profile/17001727176526594348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-87995740935313091202013-01-29T23:54:19.092+05:302013-01-29T23:54:19.092+05:30அதாவது, நண்பராக பழகின காலத்தில் லுஹா பீ.ஜை. மீது க...அதாவது, நண்பராக பழகின காலத்தில் லுஹா பீ.ஜை. மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்களில் எதுவெல்லாம் பேச்சுக்கு சொன்னது. அவரிடம் கேட்டு பதில் எழுதுங்கள். சிரமம் என்றால் ஒவ்வொன்றாக கேட்டு எழுதுங்கள்.<br /><br />இவ்வாறு எழுதிய நாம் லுஹா பி.ஜெ. மீது கூறிய செக்ஸ் குற்றச்சாட்டுக்களில் 5 கேள்விகளை பட்டியலிட்டிருந்தோம். அதற்கு இது வரை பதிலே இல்லை. ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா என்று மட்டுமே மெயில் அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். அன்று 2004இல் பீ.ஜை.யை அறியாத சகோதரர் தொண்டியப்பா அவர்களிடம் கூறிய பதிலையே மீண்டும் பதிகிறோம். அதுவே உங்களுக்கும் உரிய பதிலாகும். <br /><br />விவாத மன்னர் பி.ஜே. வார்த்தை விளையாட்டை பயன்படுத்தி அதற்கு என்று ஆட்களை செட் பண்ணி ரகசிய பேரம் பேசி 10 லட்சம் கேட்க தயங்க மாட்டார் என்பதால் வார்த்தைகளை முழுமையாக அமைத்து உள்ளோம். <br /><br />இங்கே நாம் விவாதத்திற்கு அழைக்கவில்லை. அவர் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவே கூறுகிறோம்.தனது சுய நலத்திற்காக ஒருவர் மீதோ ஒரு ஜமாஅத்தினர் - அமைப்பினர் மீதோ அநியாயமாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதும். அது சம்பந்தமாக ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? என சவடால் விட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவதும் அவரது வாடிக்கை. <br /><br />அல்லாஹ் அழகிய முறையில் விவாதம் செய்ய சொல்லும் விவாதம் எதற்கு? ஒரு மஸாயில் பிரச்சனையில் இரண்டுவித கருத்து ஏற்பட்டால் விவாதிக்கலாம். <br /><br />ஒருவர் மீது குற்றச்சாட்டு கூறினால் குற்றச்சாட்டுக் கூறுபவர் ஆதாரத்தை தர வேண்டும். குற்றம் சாட்டப்படுபவர் அதை மறுக்க வேண்டும். இதுதான் மார்க்கம். <br /><br />இதைவிட்டு விட்டு, ஒருவர் மீது குற்றச்சாட்டு கூறிவிட்டு ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? என்றால் என்ன அர்த்தம்? தனது வாதத் திறமையையும் மற்றவர்களின் மறதியையும் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி விடலாம் என்ற நம்பிக்கைதானே. <br /><br />பி.ஜே. விவாதத்தில் மன்னர் என்பதில் நமக்கு மாற்று கருத்து இல்லை. நாம் அவரை விவாதத்திற்கு அழைக்கவில்லை. குற்றச்சாட்டுகள் பற்றி விவாதம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அது மார்க்கமும் இல்லை.குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்கத்தான் வேண்டும். என்பதை மிகத்தெளிவாகக் கூறிக்கொள்கிறோம்.<br /><br />ரசூல் மைதீன் அவர்களே!பீ.ஜை. பேசச் சென்றால் அவரது ஸ்டேஜுக்கு அருகிலேயே பெண்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. இவர் இரவு நேரங்களிலும் கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டுதான் பேசுகிறார். இவர் எதை பார்க்கிறார் யாரைப் பார்க்கிறார் --- என்று த.த.ஜ. மேல் ஆண்மை(?)க்குழு தலைவர் லுஹா கூறியதை தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமா ரைட்டாக எடுத்துக் கொள்ள வேண்டுமா? <br /><br />"நானும் இந்த வழியாக பல தடவை போகிறேன் எந்த தேவடியாளும் என்னை கூப்பிட மாட்டேன்கிறாளே" என்று வெட்கத்தை விட்டு சொன்ன த.த.ஜ. மேல் ஆண்மை(?)க்குழு தலைவர் லுஹாவின் இந்த கூற்றை தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமா ரைட்டாக எடுத்துக் கொள்ள வேண்டுமா? <br /><br />பள்ளிவாசலுக்கு என வந்த பணத்தை பள்ளி அல்லாத வகைக்கு பயன்படுத்த்துகிறீர்கள் என்று கூறி கணக்கு கேட்டால் கணக்கு காட்டாமல் (தாயாரம்மா தாயாரே போல்) நெஞ்சில் அடித்து லுஹா அழுதார் என்று பீ.ஜை. கூறியதை எப்படி எடுத்துக் கொள்வது பதில் தரவும்.<br /><br />http://mdfazlulilahi.blogspot.ca/2012/02/blog-post_13.htmlAnonymoushttps://www.blogger.com/profile/17001727176526594348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-24444690919132980032013-01-29T23:52:50.366+05:302013-01-29T23:52:50.366+05:30பீ.ஜை. மீது லுஹா கூறியுள்ள செக்ஸ் குற்றச்சாட்டுக்க...பீ.ஜை. மீது லுஹா கூறியுள்ள செக்ஸ் குற்றச்சாட்டுக்களே வலுவானது<br /><br />Rasool Mohideen mohideenrasool@rocketmail.com அவர்களே மக்கள் அறிய வேண்டுமே என்ற தலைப்பில் மெயில் அனுப்பி உள்ளீர்கள். அதில், பாக்கர் உங்களுக்கு நல்லவரு, சட்ட சபையில் இந்த புயல் எங்க பகுதியில் வராத என ஏங்கும் தமிழ் மக்கள் என பேசிய, ஜெயலலிதாவிற்கு வசை பாடிய ஜவாஹிருல்லா உங்களுக்கு நல்லவர். யாரெல்லாம் tntjவிற்கு எதிரியோ அவர்கள் எல்லாம் உங்களுக்கு நல்லவர். <br /><br />மறுபடியும்tmmk - tntj ஒரு விவாதம் வையுங்கள். அல்லாஹ் அழகிய முறையில் விவாதம் செய்ய சொல்கிறான் என நான் பலமுறை உங்களிடம் கூறிவந்தேன். அதை தாங்கள் ஏற்கவில்லை. மக்கள் அறிய வேண்டுமே என்ற நல்ல எண்ணத்தில் தான் சொன்னேன். உங்களிடம் சத்தியம் இருந்தால் ஏன் பயப்படவேண்டும். இப்படிக்கு ரசூல்என்று எழுதியுள்ளீர்கள்.<br /><br />முன்பு நீங்கள் பல மெயில்கள் அனுப்பியுள்ளீர்கள். அதற்கெல்லாம் மக்கள் அறிய நாம் பதில் தரவில்லை. முதலில் இதற்கு மக்கள் அறிய பதில் தருகிறோம். பிறகு ஏற்கனவே தந்த பதில்களை மக்கள் அறிய வெளியிடுவோம் இன்ஷாஅல்லாஹ்.<br /><br />சுடு தண்ணி நஸீர் என்றழைக்கப்படும் கீழக்கரை நஸீருத்தீன் பாக்கர் மீதான குற்றச்சாட்டை என்னிடம் கூறினார். அதற்கு சம்பந்தப்பட்ட பெண் கருத்து வேறுபாடில்லாத லிஆன் அழைப்பு விடுத்திருக்கிறார். திண்டுக்கல் உமரை அழைத்து வராமல் செத்த பிணமாக குற்றச்சாட்டைப் பரப்பிpய த.த.ஜ.வினர் உள்ளனர். எனவே பாக்கர் எங்களுக்கு மட்டுமல்லஉங்களுக்கும் நல்லவருதான்.<br /><br />50 வருடங்களுக்கு முன்னால் அமைக்கப்பட்ட பழைய மின்சார கம்பங்களால் மின் கம்பிகளெல்லாம் கைக்கெட்டும் தொலைவில் உள்ளன. பலு இழந்த, வலு இழந்த மின் கம்பிகள், மின் கம்பங்கள், டிரான்ஸ்பாரம்கள் உள்ளன. இதனால் இந்த புயல் எங்க பகுதியில் வராதா என்று நானும்தான் நினைத்தேன். இது மனித இயல்பு. எனவே உண்மையைச் சொன்ன ஜவாஹிருல்லாஹ் எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நல்லவருதான். அதனால்தான் பத்திரிக்கைகள் ஜவாஹிருல்லாஹ்வை பாராட்டுகின்றன.<br /><br />ஜவாஹிருல்லாஹ், பாக்கர், ஹைதர் அலி,செங்கிஸ்கான் மீதெல்லாம் அவர்களை எதிரிகளாகக் கருதும் த.த.ஜ.வினர்தான் குற்றச்சாட்டுக் கூறுகிறீர்கள். எதிரிகள் மீது எதிரிகள் குற்றச்சாட்டுக்கள் கூறுவது என்பது சாதாரணமான ஒன்றுதான். அதற்கு வலு கிடையாது. ஒன்றாகவும் நற்பாகவும் இருக்கும்போது கூறும் குற்றச்சாட்டுக்களே என்றும் வலுவானது. <br /><br />த.த.ஜ. தலைவர் பீ.ஜை. மீது ஒன்றாகவும் நற்பாகவும் இருக்கும் த.த.ஜ.வின் மேல் ஆண்மை(?)க்குழு தலைவர் லுஹா அல்லவா செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் கூறியுள்ளார். பீ.ஜை. மீது லுஹா கூறியுள்ள குற்றச்சாட்டுக்களே வலுவானது.<br /><br />த.த.ஜ.வின் மேல் ஆண்மை(?)க்குழு தலைவர் லுஹா பள்ளிவாசலுக்கு என வந்த பணத்தை பள்ளி அல்லாத வகைக்கு பயன்படுத்தினார் என்று ஒன்றாகவும் நற்பாகவும் இருக்கும் த.த.ஜ. தலைவர் பீ.ஜை. அல்லவா குற்றச்சாட்டுக் கூறியுள்ளார்.இது வலுவானது. <br /><br />இந்த வலுவான குற்றச்சாட்டுகளை ஒட்டி உங்களிடம் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை பதிலைக் காணோமே.குபுரா (kubraa2010@gmail.com ) ஐ.டி. புகழ் பீ.ஜை.க்கு தவ்ஹீது எங்களுக்கு கொள்கை! உங்களுக்கு தொழில்! என்ற தலைப்பில் கடிதம் அனுப்பினோம். அதில் ரசூல் மைதீனாகிய நீங்கள், " நட்பாக இருந்த காலத்தில் கூறியது" என ஒப்புக் கொண்டிருந்த கேள்வியையும் குறிப்பிட்டிருந்தோம். <br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/17001727176526594348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-60728165104143435322013-01-29T23:51:33.333+05:302013-01-29T23:51:33.333+05:30சும்மா மறுத்து விட்டு போவது பொய்யா்களின் செயல்.
ந...சும்மா மறுத்து விட்டு போவது பொய்யா்களின் செயல்.<br /><br />நான் இப்பொழுது எந்த அமைப்பிலும் இல்லை. அதே நேரம். த.த.ஜ.வைச் சார்ந்த முத்துப்பேட்டை அன்சாரி ஜவாஹிருல்லாஹ் அவா்கள் முபாஹலாவுக்கு அழைத்தார் என்று குற்றம் சாட்டியதை எப்படி மறுத்தேன். <br /><br />நான் அனுப்பிய பீ.ஜை. கடிதத்தையே எனக்கு எதிரான ஆதாரம் என்று வாதிட்டார். அதை மறுத்து விளக்கம் கூறி ஜவாஹிருல்லாஹ் அவா்கள் முபாஹலாவுக்கு அழைக்கவில்லை என்று மறுத்தேன். எந்த அமைப்பிலும் இல்லாத நான் எப்படி மறுத்தேன். அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்தேன். <br /><br />ஆனால் பீ.ஜை. கடிதத்தில் உள்ள பீ.ஜை.யின் கூற்றை உண்மைபடுத்திட த.த.ஜ.வைச் சார்ந்த அன்சாரி அவா்களால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய முடியவில்லை. <br /><br />சுனாமி பணத்தில் இயக்க பெயர் எழுதப்பட்ட தொப்பி சட்டை வாங்கி தொண்டர்களுக்கு அணிவித்த இயக்கம் த.த.ஜ. <br /><br />குபுரா மேட்டரில் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் என்று எழுதாத பீ.ஜை. குற்றவாளிதான்.<br /><br />குபுரா என்பது என்னுடைய இ.மெயில் ஐ.டி.தான் என்று பீ.ஜை. கூறினார்<br /><br />நான்தான் மாற்று இ.மெயில் ஐ.டி.க்களை பெண்களின் பெயரால் வைத்துள்ளேன் என்று பொதுக்குழுவில் பீ.ஜை. கூறியுள்ளார். <br /><br />முஸ்லிம் பெண்களை கண்காணிக்க பல ஜமாஅத்களில் தெருவுக்கு இரண்டு கேமரா வைத்துள்ளார்கள் என்று பீ.ஜை. பேசியுள்ளது இட்டுக்கட்டிய பொய்.<br /><br />இப்படியாக பட்டியலிட்டு பீ.ஜை. கூற்று மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுங்கள் என்றேன்.<br /><br />பீ.ஜை.யின் கூற்றை உண்மைபடுத்திட த.த.ஜ.வைச் சார்ந்த அன்சாரி அவா்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யவில்லை. பதில் சொல்லப்பட்ட கேள்விகளையே திரும்பவும் எழுதி திசை திருப்பினார்.<br /><br />உன்மையை பேசுவோம் என்று ஜவாகிருல்லாஹ் அவர்கள் பேசி வெளியிட்ட சிடியில் பீ.ஜை. யை முபாஹலா செய்ய அழைக்கிறாரே என்று எழுதிய அன்சாரி அவா்களே உங்கள் கூற்று உண்மையானால் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுங்கள் என்றோம். அன்சாரி அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யவில்லை.<br /><br />இதன் மூலம் த.த.ஜ. தலைவா் பீ.ஜை.யும் பொய்யா் அவரது தொண்டா்களும் பொய்யா்களே என்று நிரூபித்துள்ளார்.<br /><br />அதுபோல்தான் கீழக்கரை நசீருத்தீன் அவா்களும் அவரது கூற்றுக்கும் பீ.ஜை.யின் கூற்றுக்கும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யவில்லை. <br /><br />த.த.ஜ.வினருக்கு த.த.ஜ.வின் தலைமை மீது நம்பிக்கை இருந்தால் தாங்கள் உண்மையாளா்கள் என்றால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து இருப்பார்கள். <br /><br />நீங்களும் உண்மையாளா் என்றால் த.த.ஜ.வின் தலைமை மீதும் நம்பிக்கை இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யுங்கள். <br /><br />2 மாதத்திற்கு முன்னாடி கேட்ட கேள்விக்கு இப்ப பதில் கேட்கிறீங்க அதற்கு பதில் கண்டிப்பாக நான் தருவேன். என்ற இழுவல் நழுவல் வழுவல் வேண்டாம்.<br />2 மாதத்திற்கு முன்னாடி நீங்கள் சும்மா மறுத்ததை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுங்கள். சும்மா மறுத்து விட்டு போவது பொய்யா்களின் செயல். நீங்கள் உண்மையாளா் என்றால். <br /><br />மீண்டும் வலியுறுத்துகிறேன், உங்கள் தலைமை மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அல்லாஹ்வின் மீது ஆணையாக ரசூல் மைதீனாகிய நான் கூறுகிறேன்.<br /><br />1.அற்பமான டிகட் செலவிற்காக லுஹா தனது மனைவியை சென்னையில் இருந்து திருநெல்வெலிக்கு மகரம் இல்லாத ஆணுடன் அனுப்பி வைக்கவில்லை. <br /><br />2. PJ யும் லுஹாவும் பழுலுல் இலாஹியுடனான முபாகலா விலிருந்து பின் வாங்கி விட்டு பொய் செய்தியை பரப்பவில்லை. இது பொய் என்றால் ரசூல் மைதீனாகிய என்மீது அல்லாவின் சாபம் இறங்கட்டும். இவ்வாறு இந்த இரு விஷயத்தில் சத்தியம் செய்து மறுங்கள். <br /><br />2 மாதங்களுக்கு முன் சும்மா மறுத்ததை இனியும் சத்தியம் இட்டு மறுக்காவிட்டால் இந்த விஷயத்தில் ரசூல் மைதீனாகிய நீங்கள் பொய்யா்தான் என்பது உறுதியாகி விடும். <br /><br />பள்ளிவாசலுக்கு என வந்த நிதியை லுஹா பள்ளிவாசல் அல்லாத பணிகளுக்குப் பயன்படுத்தியுள்ளார். பீஜை. கையெழுத்துடன் கூடிய கடிதத்தை பார்க்க http://www.onlinesengiskhan.com/2012/01/pj.html<br /><br />http://mdfazlulilahi.blogspot.ca/2012/02/blog-post_13.htmlAnonymoushttps://www.blogger.com/profile/17001727176526594348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-92052497066373696472013-01-29T23:46:29.735+05:302013-01-29T23:46:29.735+05:30சைபர் கிரைமுக்கு புகார் அனுப்பி கள்ளத் தொடர்புகளை ...சைபர் கிரைமுக்கு புகார் அனுப்பி கள்ளத் தொடர்புகளை ஒப்புக் கொண்டுள்ள பி.ஜே. அவர்களே உங்களுக்கு நன்றி.<br /><br />நீங்கள் ஒருமையில் எழுதி எனக்கு அனுப்பிய கடிதத்திற்கு தவ்ஹீது எங்களுக்கு கொள்கை! உங்களுக்கு<br />தொழில்! என்ற தலைப்பில் அனுப்பினேன். அது http://www.intjonline.in/2487.do என்ற சைட்டில் உள்ளது. இதைப் பார்த்து கொதித்துப் போன பி.ஜைனுல் ஆபிதீனாகிய தாங்கள் சைபர் கிரைமுக்கு புகார் அனுப்பியுள்ளீர்கள். நீங்கள் அறிவித்துள்ளபடி குபுரா-ஸாயிரா- ஆற்காடு டீச்சர் போன்ற விஷயங்களுக்காகத்தான் வீரம் வந்து சைபர் கிரைமுக்கு புகார் அனுப்பியுள்ளீர்கள் என்று எண்ணினேன்.<br /><br />புகாரை படித்துப் பார்த்தால் பழுலுல் இலாஹியாகிய நான் உங்களுக்கு மெயில் அனுப்பக் கூடாது என்றுதான் புகார் அனுப்பியுள்ளீர்கள். எனது மெயில் விஷயமாக சைபர் கிரைம் அதிகாரி சுதாகர் அவர்களை சந்திக்க த.த.ஜ. செயலாளர் சாதிக்கை அனுப்பி வைக்க அணுமதி கோரியுள்ளீர்கள்.<br /><br />பி.ஜைனுல் ஆபிதீனாகிய உங்களின் இந்த செயல்பாடு குபுரா விஷயத்தில் நீங்கள் யார் என்று தெளிவாக அடையாளம் காட்டி விட்டது.<br /><br />ஆற்காடு டீச்சரோடு கள்ளத் தொடர்பு என்று எழுதினார்கள்.<br /><br />அண்ணன் லேப்டாப்பில் 1 0 GBஅளவிற்கு ஆபாசப் படங்கள்! என்று எழுதினார்கள்.<br />வழக்கமாக ஜமாத்தின் காரில் வரும் பி.ஜே. யாருக்கும் சொல்லாமல் பஸ்ஸில் வந்து கடலூர் புதுநகரில் உள்ள துரை லாட்ஜில் அந்நிய பெண்ணோடு தங்கியதற்கான சாத்தியங்களை எழுதினார்கள்.http://poyyanpj.blogspot.com/2012/01/blog-post_12.html<br /><br />குபுரா பி.ஜே.க்கு<br />அசிங்கமாக எழுதிய மெயில் என வெளியிட்டார்கள்.http://www.onlinesengiskhan.com/2011/11/blog-post_8943.html<br /><br />பி.ஜே.யின் கள்ளக் காதலி குபுராவுக்கு பி.ஜே. தனது மனைவி போட்டோவை அனுப்பியதை வெளியிட்டார்கள். பி.ஜைனுல் ஆபிதீனாகிய உங்கள் மனைவியின் அந்த<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />போட்டோதான் http://www.onlinesengiskhan.com/ சைட்டின் ஆரம்பத்தில் இன்றும் உள்ளது.<br /><br />இப்படியெல்லாம் பி.ஜைனுல் ஆபிதீனாகிய உங்களை கேவலப்படுத்தினார்கள். இன்றும் கேவலப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.<br /><br />அசிங்கப்படுத்தினார்கள். அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். தாங்கள் மானத்தோடு விளையாடினார்கள். விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எதிராக சைபர் கிரைமுக்கு தாங்கள் போகவில்லை. வசூல் செய்து அனுப்பும் அப்பாவி தவ்ஹீதுவாதிகளை தக்க வைப்பதற்காகவும் ஏமாற்றுவதற்காகவும் சைபர் கிரைமுக்கு போவதாக படம் காட்டினீர்கள். ஆனால் போகவில்லை. ஏன் போகவில்லை. கள்ளத் தொடர்புகள் உண்மை என்பதால் போகவில்லை. கள்ளத் தொடர்புகள் பொய் என்றால் இதற்கல்லவா முதலில் சைபர் கிரைமுக்கு போய் இருப்பீர்கள்.<br /><br />சட்ட நடவடிக்கை என்றீர்கள் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. துரை லாட்ஜ் மேட்டர் உட்பட அனைத்தும் அம்பலத்துக்கு வந்து விடும் என்று பயந்துதானே சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. நீங்கள் நிரபராதி என்றால் சட்ட நடவடிக்கை எடுத்திருப்பீர்கள்.<br /><br />அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுக்கச் சொன்னார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஏன் மறுக்கவில்லை. உங்கள் மீதான செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் உண்மை என்பதால்தானே அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுக்கவில்லை.<br /><br />உங்கள் மீது செக்ஸ் புகார் கூறியவர்களில் லுஹாவும் ஒருவர். நட்பு ரீதியாக என்னிடம் கூறியதாக ரசூல் மைதீனிடமும் கூறி இருக்கிறார். உங்கள் மீது லுஹா பல புகார்களும் பலான புகார்களும் கூறியதற்கு இன்னொரு சாட்சி கிடைத்து விட்டார். மாநாட்டுக்கு வந்த மதரஸா மாணவிகளோடு தொடர்புபடுத்தி லுஹா உங்கள் மீது புகார் கூறவில்லை எனில் என்ன செய்திருக்க வேண்டும்.<br /><br />ஹஜ்ஜுக்கு போகாத விஷயத்தில் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று பிரார்த்திக்க கூறினீர்கள். இதே மாதிரி குபுராவுடனான செக்ஸ் புகாருக்கும் லுஹா கூறியுள்ள பலான புகார்களுக்கும் ஏன் பிரார்த்திக்க கூறவில்லை. நீங்கள் குற்றவாளி என்பதால்தானே பிரார்த்திக்க கூறவில்லை.<br /><br />பழுலுல் இலாஹியாகிய நான் உங்களுக்கு மெயில் அனுப்பக் கூடாது என்பதற்காக மட்டும் சைபர் கிரைமுக்கு சென்றுள்ளீர்கள். இதன் மூலம் செங்கிஸ்கான் தளத்தில் உள்ளவை பொய்யாக இருக்குமோ என்ற சந்தேகத்தை நீக்கி விட்டீர்கள். அனைத்து செக்ஸ் குற்றச்சாட்டுக்களும் உண்மை எனவும் ஒப்புக் கொண்டு விட்டீர்கள். நன்றி<br /><br />http://mdfazlulilahi.blogspot.ca/2012/02/blog-post.htmlAnonymoushttps://www.blogger.com/profile/17001727176526594348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-22675671028902141382013-01-29T23:34:55.960+05:302013-01-29T23:34:55.960+05:30ஒருநாளில் வெளியான பெண்கள் மீதான குற்ற செயல்கள் .தக...ஒருநாளில் வெளியான பெண்கள் மீதான குற்ற செயல்கள் .தகவல் தினமணி .தினத்தந்தியில் இதைவிட கூடுதலாக செய்திகள்இறுகக் வேண்டும் <br />நோயாளியை பலாத்காரம் செய்த மருத்துவருக்கு ஆயுள் சிறை (29/01/2013)<br /><br />ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை தீவைத்து எரித்து கொலை செய்த வழக்கு: ஒருவருக்கு ஆயுள் தண்டனை (29/01/2013)<br /><br />ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை (29/01/2013)<br /><br />பலாத்கார சம்பவம்: இளம்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி (29/01/2013)<br /><br />நோயாளியை பலாத்காரம் செய்த மருத்துவருக்கு ஆயுள் சிறை (29/01/2013)<br /><br />ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை தீவைத்து எரித்து கொலை செய்த வழக்கு: ஒருவருக்கு ஆயுள் தண்டனை (29/01/2013)<br /><br />புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை (29/01/2013)<br />பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு (29/01/2013)<br />..7ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர் பணியிடை நீக்கம்<br />By சங்கர், நாகப்பட்டினம்<br />First Published : 29 January 2013 01:14 PM ISTdinamani<br />15 வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது<br />By பேட்ரிக், ஊட்டி<br />First Published : 29 January 2013 07:12 PM ISTAnonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-63689432675456177312013-01-29T23:22:36.534+05:302013-01-29T23:22:36.534+05:3015 வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது
By பேட...15 வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது<br />By பேட்ரிக், ஊட்டி<br />First Published : 29 January 2013 07:12 PM IST<br />நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அம்பலமூழா பகுதியில் 15 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அதே பகுதில் உள்ள பந்தக்காப்பைச் சேர்ந்த சேத்தன் (40) கைது செய்யப்பட்டார்.<br /><br />குறும்பர் இனத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி நேற்று இரவு வனப் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, சேத்தன் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், சேத்தனைக் கைது செய்தனர்.<br /><br />பாதிக்கப்பட்ட சிறுமி ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுபப்பட்டார்.dinamaniAnonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-11943987496708258932013-01-29T23:21:46.205+05:302013-01-29T23:21:46.205+05:307ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்...7ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர் பணியிடை நீக்கம்<br />By சங்கர், நாகப்பட்டினம்<br />First Published : 29 January 2013 01:14 PM ISTdinamani<br />நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் - ஆதலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 7ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர் பால்மோகன் தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.<br /><br />மாணவியின் நோட்டுப் புத்தகத்தில் டிரான்ஸ்லிட்ரேஷன் முறையில் ஆங்கில எழுத்துகளில் அவர் எழுதிய காதல் கடிதத்தை வகுப்பு ஆசிரியர் கண்டறிந்து, தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து அவரது பரிந்துரையின் பேரில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பழனிவேலு ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-48571170198639706862013-01-29T23:17:07.155+05:302013-01-29T23:17:07.155+05:30அதைவிடவும் மேலாக, கற்பழிப்புக் குற்றங்கள் தண்டனைகள...அதைவிடவும் மேலாக, கற்பழிப்புக் குற்றங்கள் தண்டனைகளைச் சரியாகப் பெறுவதில்லை எனும் குற்றச்சாட்டும் உண்டு. உதாரணமாக, 2011-ஆம் ஆண்டில் நம் நாட்டில் 15,420 வழக்குகள் விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டன. அவற்றில் 4,070 வழக்குகளில் கற்பழிப்புக் குற்றவாளிகள் தண்டனை பெற்றனர்; மீதம் 11,350 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். அதாவது 26 சதவிகிதமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.dinamai 29/01/2013 Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-1447488332782258392013-01-29T23:16:09.791+05:302013-01-29T23:16:09.791+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-68257115167708086152013-01-29T21:53:25.951+05:302013-01-29T21:53:25.951+05:30ஐயா மார்க்க மேதைகளே, இந்த திராவிட குஞ்சுகள் உளறுவத...ஐயா மார்க்க மேதைகளே, இந்த திராவிட குஞ்சுகள் உளறுவதை கேட்டு நானும் அண்ணல் நபிகள் நாயகமும் அவரது மார்க்கம் பற்றியெல்லாம் என்னவோ ஏதோ நினைத்திருந்தேன். ஆனா என்னோட சேர்த்து பலபேரோட அறிவுக் கண்ணுகளை ஓபன் பண்ணிவிட்ட காபிர் மேதை சார்வாளுக்கு முமின் மேதை இ.சா க்கும் உண்மையிலேயே இந்த தமிழ் கூறும் நல்லுலகம் கடன் பட்டிருக்கின்றது!?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-49766329254916316882013-01-29T21:25:36.334+05:302013-01-29T21:25:36.334+05:30சகோ. சார்வாகன்,
சார்வாகனின் பரிணாம வளர்ச்சி....
...சகோ. சார்வாகன்,<br /><br />சார்வாகனின் பரிணாம வளர்ச்சி....<br /><br />கணேசன்...சாமுராய்...சார்வாகன்..ஆற்றலரசு...கல்நெஞன்...இப்போது ”சவுக்கு”.<br /><br />http://savukku.net/index.php?option=com_content&view=article&id=1749:2013-01-29-04-01-16&catid=1:2010-07-12-16-58-06&Itemid=19<br /><br />பிற்பாடு அலிசினா, ராபர்ட் ஸ்பெண்சர் என்று பரிணாமித்தாலும் பரிணாமிக்கும்.<br /><br />சார்வாகன் சவுக்கு ரூபத்தில், ஏதோ ”ஜெயிலு கியிலுன்னு” அல்லாவின் ஆடையை கொச்சைபடுத்துறார் பாருங்க. சகோக்களின் பின்னூட்டங்களை பார்த்து சவுக்கு ஓடிடபோகுது பாருங்க....<br /><br />நம்ம சகோக்களின் தாவாபணியை வேலைப் பளு காரணமாக முழுவதுமாக ரசிக்காமல் போய்விட்டது. அடுத்த வாரம்தான் முழுமையான நேரம் கிடைக்கும்.<br /><br />நன்றி.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-16497311239135845822013-01-29T19:22:11.989+05:302013-01-29T19:22:11.989+05:30சகோ இனியவன்,
இது நல்லா இருக்கே!!
நன்றி!!சகோ இனியவன்,<br />இது நல்லா இருக்கே!!<br />நன்றி!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-39412897152639775252013-01-29T19:20:56.830+05:302013-01-29T19:20:56.830+05:30சகோ இப்பூ,
அல் கொய்தா விமர்சன திரைப்படம் மூமின்கள...சகோ இப்பூ,<br />அல் கொய்தா விமர்சன திரைப்படம் மூமின்களால் இந்தியாவில் எதிர்க்கப் படுவது இதுவே முதல் முறை!!<br /><br />அதுதான் விடயம்!!<br /><br />சரி மை நேம் இஸ் கான் பற்றி மூமின்கள் புல்லரித்தாலும்,அது மார்க்க விரோதப் படம் என அறிந்தாலும் பம்மியது ஏன்? அதற்கு ஏன் போராடவில்லை?<br /><br />http://en.wikipedia.org/wiki/My_Name_Is_Khan<br /><br />அதில் ஷாருக் கான் ஒரு காஃபிர் பெண்ணை முஸ்லிமாக மாற்றாமல் திருமணம் செய்கிறார். அந்தப் பெண் ஒரு விதவை அவளின் மகனை தனது [ வளர்ப்பு] மகனாக ஏற்கிறார்.அதுவும் ஷாருக் அதில் லூசு போல் காட்டுகிறார்கள் !!!!<br /><br />இதனை மூமின்கள் செய்ய அண்ணன் அனுமதிப்பாரா!!!<br /><br /> பாருங்க பாகிஸ்தான் மார்கப் போராளி ஷாருக் கானை பாகிஸ்தானுக்கு வர சொல்கிறார்.<br />நம் அண்ணனை விட ஒரு பெயர் தாங்கி கூத்தாடி மூமினை உயர்வாக நினைக்கும் மார்க்கப் போராளி ஹஃபீஸ் சையதினை என்ன சொல்வது?<br /><br /><br />http://news.oneindia.in/2013/01/29/shahrukh-khan-row-better-die-than-live-with-pak-aide-1138979.html<br /><br /><br />நன்றி!! <br />சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.com