tag:blogger.com,1999:blog-7315198803238601503.post9007795366002855972..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: அற்புத குணமளிக்கும் வரம் வேண்டுமா?ஒரு செய்முறை விளக்கம்.சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-77706505295532696052011-07-26T13:33:08.542+05:302011-07-26T13:33:08.542+05:30நல்ல பதிவு. எனக்கு பல சமயங்களில் காணொளி கேட்கும் ...நல்ல பதிவு. <br><br>எனக்கு பல சமயங்களில் காணொளி கேட்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. <br><br>காணொளியில் கருத்து <br>என்ன என்பதை ஓரிரு வரிகளில் கோடிட்டுக் காட்டினால் சிறப்பாக இருக்கும். <br><br>மேஜிக் செய்வதல்லாமல் வேறு அற்புதம் செய்யும் ஒருவரை நான் இதுவரை(எந்த மதத்திலும்) கண்டதில்லை.<br><br>பிராடு செய்பவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். <br><br>இதிலே பில்ட் அப் குடுக்க என்றே பலர் உள்ளனர். ஹா, நான் நேரில் பார்த்தேன், அப்படி இப்படி என்று விஸ்தரிப்பார்கள்.thiruchchikkaaranhttp://www.blogger.com/profile/14982501665808629502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-87729189022735454042011-07-26T14:29:29.064+05:302011-07-26T14:29:29.064+05:30//பிராடு செய்பவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடு...//பிராடு செய்பவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். // கொலை செய்த சங்கராச்சாரியாரையே ஒன்றும் செய்ய முடியவில்லை.Robinhttp://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-80753063113805130042011-07-26T20:48:25.853+05:302011-07-26T20:48:25.853+05:30பிராடு செய்பவர்களை தண்டிக்க வேண்டும் என்று சொன்ன...பிராடு செய்பவர்களை தண்டிக்க வேண்டும் என்று சொன்னவுடன அப்படியே துடிக்கிறார்கள்! இத்தனைக்கும் நான் எந்த ஒரு மதத்தையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. //மேஜிக் செய்வதல்லாமல் வேறு அற்புதம் செய்யும் ஒருவரை நான் இதுவரை(எந்த மதத்திலும்) கண்டதில்லை//<br> என்று எழுதியிருக்கிறேன். <br><br>மற்ற மதத்துக்காரனுக்கு முதல்ல தண்டனை கொடுத்துட்டு அப்புறம் என் மதத்துக்காரனை கேளு, மத்த மதத்துக் காரனுக்கு தண்டனை குடுக்கலைனா என் மத சார்பா பிராடு பண்றவனை<br> ஒன்னும் செய்ய கூடாது, என்கிற ரீதியில் இருக்கிறது. <br><br>ஆங்காங்கே நடைபெறும் "அற்புத" நிகழ்ச்சிகளுக்கு பாதிப்பு வந்து விடுமோ என்று அக்கறை போல் இருக்கிறது. <br><br>மற்றபடி எந்த வழக்காக இருந்தாலும் , யாராக இருந்தாலும் விசாரித்து கோர்ட்டார் சரியான தீர்ப்பு வழங்க வேண்டும், குற்றம் செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்பதுதான் நமது கருத்து. <br><br>யாருக்கு எந்த தண்டனையை கோர்ட் வழங்கினாலும் எனக்கு ஒரு துடிப்பும் இல்லப்பு.thiruchchikkaaranhttp://www.blogger.com/profile/14982501665808629502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315198803238601503.post-20389425296925455292011-07-27T19:27:19.822+05:302011-07-27T19:27:19.822+05:30அருமையான காணொளி. கடைசியில் பணம் வாங்கும் நேரத்தில்...அருமையான காணொளி. கடைசியில் பணம் வாங்கும் நேரத்தில் நேதனின் பிரசங்கம் அருமை....சுகமளிக்கும் நிகழ்ச்சிகள் நம்பினால் அதை நம்பிமக்கைய அளவில் வைத்தால் நல்லது. மாறாக மருத்துவ சிகிச்சையை விடுவது, இருக்கும் பணத்தை காணிக்கையாக தருவது என்றால் அது மூட நம்பிக்கையாகத்தான் முடியும்.<br><br>அற்புதங்களை ஏசுவினால் தான் நடத்த முடியும், அவர் திரும்பி வரும் வரை!!! காத்திருப்போம்... போலி பிரசங்கிகளை நம்பாமல்.<br><br>சென்னையின் பேரிரிரிரிரின்ன்ன்ன்பபப பெருவிழாக்கள் கூட்டங்கள் குறைந்துள்ளதாக பேச்சு.narenhttp://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.com