Tuesday, December 11, 2012

இஸ்கானின் பரிணாம எதிர்ப்பு பிரச்சாரம்


வணக்கம் நண்பர்களே!

பொதுவாக இந்து மதவாதிகள் பரிணாமத்தை எதிர்ப்பது இல்லை என்று பலரும் நம்புகின்றோம்.விஷ்னுவின் அவதாரங்கள் பரிணாம கொள்கையை குறியீடாக கூறுகின்றது என்று கூறுவோறும் உண்டு.


ஆனால் மதங்களில் தெளிவாக உலகம் மிக பழமையானது என்று எப்போதும் கூறி வந்தது இந்து புராணங்களே(???).ஆபிரஹாமிய மதங்கள் அனைத்துமே உலகத்தின் பழமை நிருபிக்கப் பட்ட பிறகுதான் அது தங்கள் மத புத்தக்த்தில் சொல்லியதாக் கூறுவது என்று வழக்கமான சப்பைக் கட்டு கட்டுகிறார்கள்.சென்ற நூற்றாண்டு வரை உலகம் படைக்கப் பட்டது 6000+ ஆண்டுகள் என்றே மக்களை முட்டாளாக்கி வந்தனர்.


 இப்பதிவில் இந்து மத கொள்கையாளர்களுள் முக்கியமானவர்களான உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தினரின்(ISKON) பரிணாம விமர்சனம் பற்றி பார்ப்போம். அதவது இந்து மத புரானங்களின் படி உலகம் பழமையானது.உயிர்கள் தொன்றுவதும் மறைவதும் சுழற்சி முறையின் பால் ஆனது.அதாவது பிரம்மா ஒவ்வொரு முறையும் படைக்கிறார். உயிர்கள் அனைத்தும் அழிவது படைப்பது சுழலாக தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டே இருக்கிறது.

சில காலக் கணக்கீடுகள் கற்றுக் கொள்வோம்.
***********************
மனிதர்களின் ஒரு வருடம்(365 மனித நாட்கள்)= தேவர்களின் ஒரு நாள்.

மனித வருடங்கள் 360=தேவர்களின் ஒரு வருடம்

கிருதயுகம் – 4800 (தேவ வருடம்) =17. 28 இலட்சம் மனித வருடங்கள்

திரேதாயுகம் – 3600  (தேவ வருடம்) =12.96 இலட்சம் மனித வருடங்கள்

துவாபரயுகம் – 2400  (தேவ வருடம்) =8.64 இலட்சம் மனித வருடங்கள்

கலியுகம் – 1200 (தேவ வருடம்) =4.32 இலட்சம் மனித வருடங்கள்

ஒரு சதுர்யுகம்.=தேவ வருடம் 12,000=12,000 *360=43.2இலட்சம் மனித வருடங்கள்

இரண்டாயிரம் சதுர்யுகங்கள் கொண்டது பிரம்மாவிற்கு ஒரு நாளாகும்.

2000*12000=24 million divine years=24*0.360=8.64 billion Solar(human) years

பிரம்மாவின் ஒரு நாளிலேயே பலமுறை படைப்பு அழிப்பு நடைபெறுகிறது.செய்யும் செயல்களுக்கேற்ப மறு பிறவி என்று அப்படியே போய்க் கொண்டே இருக்கிறது.

பல இந்துத்வ  பிரச்சாரங்களில் பாருங்கள் மிக பழமையான உலகம் என முன்பே கூறியது இந்து வேதங்களில் மட்டுமே!! ஆகவே..... என கூவுவதை கேட்டு இருக்க்லாம். ஆனால் இதிலும் உண்மை இல்லை. மொத்தம் 12,000 வருடக் கண்க்குதான். அண்ணல் அம்பேத்கார் ஒரு தலை சிறந்த மத ஆய்வாளர் என்பது மறைக்கப் படுகிறது.அவர் எழுதிய இந்து மத சிக்கல்கள் என்னும் புத்த‌கத்தில்  இந்த காலக் கணக்கீட்டு புரட்டை அம்பலப் படுத்துகிறார்.

http://www.ambedkar.org/riddleinhinduism/21C.Riddles%20in%20Hinduism%20PART%20III.htm



Unit of a Mahayuga                         Period
Yug
Period
Dawn
Twilight
Total
Krita
4000
400
400
4800
Treta
3000
300
300
3600
Dwapara
   2000
200
200
2400
Kali
1000
100
100
1200
Maha Yuga                     



12000

Maha Yuga                      12000


ஆகவே இந்து புராணக் கணகீட்டின் படி உலகம் அழிந்து இருக்க வேண்டும்.கலியுக தொட‌க்கம் சுமார் 5000[3000 BCE] ஆண்டுகளுக்கு முன். மாயன் நாட்காட்டி போல்தான் ஹி ஹி.



The conception of Yuga is explained by the Vishnu Purana in the following terms[f19]: " Twelve thousand divine years, each composed of (three hundred and sixty) such days, constitute the period of the four Yugas, or ages. They are thus distributed: the Krita age has four thousand divine years; the Treta three thousand; the Dwapara two thousand; and Kali age one thousand; so those acquainted with antiquity have declared.
" The period that precedes a Yuga is called a Sandhya, and it is of as many hundred years as there are thousand in the Yuga; and the period that follows a Yuga, termed the Sandhyansa, is of similar duration. The interval between the Sandhya and the Sandhyasana is the Yuga, denominated, Krita, Treta, &c."
The term Yuga is also used by the Vishnu Purana to denote a different measure of time



அதாகப்பட்டது யுகா என்பதற்கு மாறுபட்ட கால அளவு என கொண்டே இப்படி பில்லியன் ஆண்டு கண்க்கு கொண்டு வருகிறர்கள்.

இது என்ன பெரியவிடயம் ஆறு நாளை 13.7 பில்லியன் ஆண்டுகள் ஆக்கும் போது 12,000 வருடத்தை ஆக்கக் கூடாதா??? ஹா ஹா ஹா!!சும்மா தேவ வருடம் ,மனித வருடம் என கதை விட்டார்கள் என்பதே உண்மை.

http://en.wikipedia.org/wiki/Yuga


According to the Laws of Manu, one of the earliest known texts describing the yugas, the length is 4800 years + 3600 years + 2400 years + 1200 years for a total of 12,000 years for one arc, or 24,000 years to complete the cycle (one precession of the equinox). There is no mention of a year of the demigods or any year longer than the solar year, which is consistent with description in The Holy Science.[3] However, the more recent and popular interpretation from the Srimad Bhagavatam states the following: "The duration of the Satya millennium equals 4,800 years of the years of the demigods; the duration of the Dvāpara millennium equals 2,400 years; and that of the Kali millennium is 1,200 years of the demigods... As aforementioned, one year of the demigods is equal to 360 years of the human beings. The duration of the Satya-yuga is therefore 4,800 x 360, or 1,728,000 years. The duration of the Tretā-yuga is 3,600 x 360, or 1,296,000 years. The duration of the Dvāpara-yuga is 2,400 x 360, or 864,000 years. And the last, the Kali-yuga, is 1,200 x 360, or 432,000 years in total." (Śrīmad Bhāgavatam 3.11.19) [2]. These 4 yugas follow a timeline ratio of (4:3:2:1).



4 yugas.PNG

பின்னூட்டத்தில் இது பற்றி நிறைய அலசுவோம்.
***

ஆக இந்து மதத்தின் படி படைப்பும் ,அழிவும் சுழற்சி முறையில் தொடர்ந்து நடை பெறுகின்றன என்றால்

1. பரிணாமத்தின் இப்போதைய கால கணக்கீடு தவறு என்று காண்பிக்கப் படவேண்டும்.

2.முற்காலத்திலும் மனிதர்கள் நாகரிகமாக வாழ்ந்தார்கள் என்று காட்டப் படவேண்டும்.

பரிணாம்த்தின் படி இப்போதைய நாகரிக மனிதர்கள் ஹோமோ சேஃபியன்கள் சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக கூறப் படுகிறது.அபோது இருந்து சிறிது சிறிதாக் நாகரிக மடைந்து இப்போதைய நிலைக்கு வந்தான் என்றே கருதப் படுகிறது. 


இந்த காணொளியில் மனித இனம் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உலகின் பல பகுதிகளில் வாழ்ந்தாகவும்,அவர்களின் வாழ்வுமுறை சிறப்பாக முன்னேறியதாக் இருப்பதாக்வும் சில ஆதாரங்களை காட்டுகின்றனர்.

http://www.bibliotecapleyades.net/ciencia/time_travel/esp_ciencia_timetravel08c.htm



இவை அனைத்தும் இப்போதைய அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டவை அல்ல அதையும் அவர்களே காணொளியில் கூறுகிறார்கள்.மாற்றுக் கருத்தையும் காது கொடுத்துக் கேட்பதே அறிவு.காணொளி பாருங்கள்.

The Origins of Man: Problems with the Evidence
part 1
http://krishnatube.com/video/296/The-Origins-of-Man--Problems-with-the-Evidence
Part 2
http://krishnatube.com/video/294/The-Origins-of-Man--Problems-with-the-Evidence-Part-2

Hidden History of the Human Race Authors Tour 1994
http://krishnatube.com/video/295/Hidden-History-of-the-Human-Race-Authors-Tour-1994

book

http://www.humanityunitedforum.com/Michael%20A.%20Cremo%20Richard%20l.%20Thompson%20-%20The%20Hidden%20History%20of%20the%20Human%20Race%201998.pdf



Forbidden Archeology




இப்பதிவில் இந்து மத கால கணக்கீடு, இஸ்க்கானின் மறைக்கப்பட்ட அகழ்வாய்வுகள் என்னும் இரண்டையும் பின்னூட்டத்தில் விவாதிப்போம்!!

நன்றி



50 comments:

  1. திரு. சார்வாகன் அவர்களே,

    இஸ்கான் 'கிருஸ்'ணா வேறு எப்படி கூறமுடியும்? ஹி ஹி.

    //ஆக இந்து மதத்தின் படி படைப்பும் ,அழிவும் சுழற்சி முறையில் தொடர்ந்து நடை பெறுகின்றன என்றால்

    1. பரிணாமத்தின் இப்போதைய கால கணக்கீடு தவறு என்று காண்பிக்கப் படவேண்டும்.
    2.முற்காலத்திலும் மனிதர்கள் நாகரிகமாக வாழ்ந்தார்கள் என்று காட்டப் படவேண்டும்.//

    வழக்கமாக கூறுவது போல் இதுவரை ஆதாரம் இல்லை(அ) நிரூபிக்கப்படவில்லை என்பதாக அன்றோ முடிக்கவேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ இட்டியம்,
      நமக்கு இவ்வள்வு மரியாதை தேவையில்லை. பெயர் அல்லது நண்பர் என அழைக்க்லாம்.
      //வழக்கமாக கூறுவது போல் இதுவரை ஆதாரம் இல்லை(அ) நிரூபிக்கப்படவில்லை என்பதாக அன்றோ முடிக்கவேண்டும்?//
      கொஞ்சம் வித்தியாசமாக பின்னூட்டங்களில் விவாதித்து சொல்வோம் என நினைத்தேன். எனினும் பதிவில் கோடிட்டு காட்டி இருக்கிறேன்.
      //இவை அனைத்தும் இப்போதைய அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டவை அல்ல//
      நன்றி

      Delete
  2. வணக்கம் சகோ,

    நீங்களும் தான் கணக்குப் போட்டு பதிவிட்டீர்கள்,சூத்திரமெல்லாம் கொடுத்தீர்கள்,இருந்தாலும் நம்ம படைப்புவாதிகளின் கணக்கு போல் வருமா?!!!
    எவ்வளவு சுலபமாக கற்றுக் கொடுத்துச் சென்றுள்ளார்கள்!ம்ம்..எப்படியெல்லாம் சமாளிக்கிறாங்க......முடியல சகோ.

    ReplyDelete
    Replies
    1. சகோ இனியவன்,

      மத அறிவியல் பிரச்சாரத்திற்கு இரு விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

      1.அறிவியலில் உறுதியாகி விட்ட விடயங்களை மத புத்தகத்தில் எப்படியாவது காட்டிவிடு.

      அறிவியல் இன்று கூறுவதை,அன்றே கூறினார் ஆதிமூலம் ஆகவே.................

      2.விடை தெரியா கேள்விகளுக்கு வித்தகனே காரணம் என போட்டுத் தாக்கி விடு

      அறிவியல் சொன்னது இதுவரைக்கும்,அதுக்கு முன்னாலே ,அதுக்கும் முன்னாலே........ அப்ப‌டி தாக்கனும்

      ஹி ஹி அப்படி உறுதியான ஒரு விடயம் பிரபஞ்சத்தின் தோற்றக் காலம் ஆகவே......முதல் விதி!!!


      நன்றி

      Delete
  3. என்ன சகோ. பஜனை கோஷ்டி ஒருத்தரையும் காணோமே எல்லாரும் உலக அழிவை நிறுத்த யாகம் செய்யப் போய்ட்டாங்களோ!!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ இனியவன்,

      நம்ம கடைப்பக்கம் ஆத்திக சகோக்கள் யாரும் வருவதில்லை சகோ!!. என்ன செய்யலாம்??

      நன்றி!!

      Delete
  4. சார்வாகன்; உங்கள் பின்னூடடம் தவறுதலாக நீங்கிவிட்டது.
    நான் D-SLR புகைபபடககலை பற்றியும் photo imaging (my hobby) பற்றியும் சிறுது எழுதலாம் என்றிருந்தேன்; அதற்க்கு உகந்த டெம்ப்ளேட் Dynamic View template என்று போட்டால்...இதனால் யாவருக்கும் சொல்லிக்கொல்வதேன்றால்...
    த்ராபைக்கு மறு பெயர் Dynamic View template. It takes so much tome to get loaded.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ,
      சரி நல்லவேளை பின்னூட்டம் பெரிதாக இடவில்லை,அப்பால் வருகிறேன் என உங்களை வரவேற்று விட்டு ஓடி விட்டேன்.உங்கள் தளம் இபோதும் பழையபடி நன்றாக வந்து விட்டது.

      வருகிறேன்.

      நன்றி!!!

      Delete

  5. வணக்கம் சகோ,
    நல்ல பதிவு,கேள்விகள்
    இந்து மத பிரச்சாரத்திற்கு எந்த பயனும் இல்லை. அதாவது யாரும் பணமும் தருவதில்லை, சொர்க்கத்தில் கில்மாவும் தரப்போவதில்லை அதனால் தான் யாரும்இந்த மதத்தை பரப்பவில்லை(இஸ்கான் தவிர ?), உங்கள் கருத்துக்களை எதிர்ப்பதில்லை என நினைக்கின்றேன். :)
    ஒன்று சொல்லிக்கொள்கிறேன் இந்து என்று ஒரு மதம் இருந்ததா என தெரியவில்லை. மேலும் இந்து மதத்தில் பல கொள்கைகள் உள்ளன. இவை ஒன்றுகொன்று முரண்படும்.எனவே இந்து மதத்தின் அறிவியல் இந்தியர்களின் அறிவியல் என்றே நான் பார்க்கிறேன்.
    //
    1. பரிணாமத்தின் இப்போதைய கால கணக்கீடு தவறு என்று காண்பிக்கப் படவேண்டும்.

    2.முற்காலத்திலும் மனிதர்கள் நாகரிகமாக வாழ்ந்தார்கள் என்று காட்டப் படவேண்டும்.//

    இதை அறிவியலே நாளை நிரூபிக்கலாம். முதலில் ப்ளுடோ ஒரு கோள் என்றார்கள் பிறகு இல்லை என்று மாற்றிக்கொண்டார்கள். எனவே நாளை நீங்கள் கேட்டபடி நடக்கலாம்.
    மேலும் ஜோதிடமும், ஆன்மீகமும் நமக்கு முன்பு வாழ்ந்தவர்கள் சிறந்தவர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என எண்ண வைக்கின்றது
    //தேவ வருடம் ,மனித வருடம் என கதை விட்டார்கள் என்பதே உண்மை.//
    365.26 Earth days என்பது ஒரு மனித வருடம்.
    இதே மனிதன் சனி கிரகத்தில் இருந்தால்
    29.456 Earth years ஒரு வருடம்.
    இது உண்மையா? என நீங்கள் தான் சொல்லவேண்டும்.
    http://www.enchantedlearning.com/subjects/astronomy/age.shtml
    இதேபோல இந்தியர்களின் கால கணக்கு இருக்கலாம்.....அல்லது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கள்ளம்.

    நன்றி :)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ புர்ட்சிமணி,
      //ஒன்று சொல்லிக்கொள்கிறேன் இந்து என்று ஒரு மதம் இருந்ததா என தெரியவில்லை. மேலும் இந்து மதத்தில் பல கொள்கைகள் உள்ளன. இவை ஒன்றுகொன்று முரண்படும்.எனவே இந்து மதத்தின் அறிவியல் இந்தியர்களின் அறிவியல் என்றே நான் பார்க்கிறேன். //
      100% உடன்படுகிறேன். இந்த வகையில் இருக்கும் பழங்கால கொள்கைகளின் மேல் இயற்கைக்கு உள்ளிட்ட அறிவியல் சார்ந்த சமகாலப் பார்வை வைக்கிறேன்.

      பெரியாருக்கு முதலே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கூட வேதத்தை ,புராணங்களை விமர்சித்த்வர்கள் உண்டு. .நாம் அந்த பரம்பரை சகோ!!!.என் சுதேசி நாத்திகமும் இந்திய தத்துவ இயல் சார்ந்ததே!!!

      நாம் விரும்புவது நம் கருத்துக்கு மாற்றுக் கருத்து யாரேனும் வைத்தால் படிப்ப்பவர்களுக்கு பன்முகப் பார்வை கிட்டும். ஆகவேதான் எப்போதும் மாற்றுக் கருத்தாளர்களை ஈர்க்கும் வகையில் எழுதுகிறோம்.
      ***
      //முதலில் ப்ளுடோ ஒரு கோள் என்றார்கள் பிறகு இல்லை என்று மாற்றிக்கொண்டார்கள். எனவே நாளை நீங்கள் கேட்டபடி நடக்கலாம். //
      கிடைக்கும் சான்றுகளின் அடிப்பையில் தரப்படும் விள்க்கம் அறிவியல் என்ற புரிதல் இருந்தால் அறிவியல் சர்வரோக நிவாரணி அல்ல என அறியலாம்.

      நான் சொல்ல வருவது இந்த காலக் கணக்கீடுகளின் விளக்கமாக இப்போதைய அறிவியலுக்கு ஒட்டி வரும் படி விளக்குவதையே எடுத்துக் கூறுகிறேன்.இதனை பல் மதத்த்வரும் செய்வதில் உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறேன்.

      ***

      //மேலும் ஜோதிடமும், ஆன்மீகமும் நமக்கு முன்பு வாழ்ந்தவர்கள் சிறந்தவர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என எண்ண வைக்கின்றது //
      முன் என்றால் எவ்வளவு? என்பதுதானே நம் கேள்வி. நம் பாட்டன் ஆர்யபட்டா,பாஸ்கரா ஆகியோர் 1500 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்த பல் விடயங்கள் உண்மையானதே!!போற்றத் தக்கது!! பெரிசியர் அல் பைரூனி 6ஆம் நூற்றாண்டில் இந்திய சோதிட சாத்திரம் சார் வானவியல் பற்றி எழுதிய விடயங்கள் பல் வியப்பூட்டுபவை.

      ஆனால் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தனர் என்பதுதானே சிக்கல்!!
      //365.26 Earth days என்பது ஒரு மனித வருடம்.
      இதே மனிதன் சனி கிரகத்தில் இருந்தால்
      29.456 Earth years ஒரு வருடம்.
      இது உண்மையா? என நீங்கள் தான் சொல்லவேண்டும்.
      http://www.enchantedlearning.com/subjects/astronomy/age.shtml
      இதேபோல இந்தியர்களின் கால கணக்கு இருக்கலாம்.....அல்லது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கள்ளம்.//
      நல்ல எ.கா என்றாலும் இந்த மத புத்தகங்கள் பூமியில் உள்ள மனிதர்களால் எழுதப்பட்டது எனக் கொண்டால், அதன் இப்போதைய விளக்கங்களே தேவ வருடம்= ... மனித வருடங்கள் எனக் சொல்கிறார்கள் என அறிவதும் எதைக் காட்டுகிறது??.

      ஆபிரஹாமியத்தினர் 6 நாளை 13.7 பில்லியன் ஆண்டுகளாக காட்டுவதை விட பிரம்மாவின் ஒரு நாள்=2000 சதுர் யுகம்=24 இலட்சம் தேவ வருடம்=9 பில்லியன் ஆண்டுகள் என்பது பரவாயில்லை!!

      நன்றி!!!

      Delete
    2. http://tech.dir.groups.yahoo.com/group/IndiaArchaeology/message/14865

      From: shobhan ganji
      To: IndiaArchaeology@yahoogroups.com
      Sent: Friday, November 2, 2012 10:41 AM
      Subject: Re: Fw: [AIA] Fw: [Ind-Arch] Period of Ramayana and Mahabharata texts


      I am not sure how a chaturyuga is 12,000 Solar years.
      Can somebody please provide the evidence from the literature ?. I found some evidence in
      Bhagavat Purana and it assigns these time frames.
      4,32,000 years to Kali Yuga
      8,64,000 years to Dwapara Yuga ( this is twice the time of Kali Yuga).
      1,296,000 years to Treta Yuga ( this is thrice the time of Kali Yuga)
      1,728,000 years to Satya Yuga or Krita Yuga ( this is four times the time of Kali Yuga).
      1 chatur Yuga = Mahayuga = 4,320,000 solar years.

      Bhagavat Purana - 3.11.18.

      maitreya uvaaca krtam treta dvaaparam ca kalis ceti catur yugam divyair dvaadashabhir varṣaih saavadhaanam niruupitam

      TRANSLATION : Maitreya said: O Vidura, the four millenniums are called the Satya, Treta, Dvaapara and Kali yugas. The aggregate number of years of all of these combined is equal to twelve thousand years of the demigods.
      PURPORT : The years of the demigods are equal to 360 years of humankind. As will be clarified in the subsequent verses, 12,000 of the demigods' years, including the transitional periods which are called yug-sandhyās, comprise the total of the aforementioned four millenniums. Thus the aggregate of the above-mentioned four millenniums is 4,320,000 years.
      12,000 X 360 years = 4,320,000 years = Mahayuga.

      Bhagavata Purana - 3.11.19

      catvaari trini dve caikam Krtaadisu yatha-kramam sankhyaatani Sahasraani dvi-gunaani satani ca.

      Translation : The duration of the Satya millennium equals 4,800 years of the years of the demigods; the duration of the Dvaapara millennium equals 2,400 years; and that of the Kali millennium is 1,200 years of the demigods.


      PURPORT
      As aforementioned, one year of the demigods is equal to 360 years of the human beings. The duration of the Satya-Yuga is therefore 4,800 x 360, or 1,728,000 years. The duration of the Treta Yuga is 3,600 x 360, or 1,296,000 years. The duration of the Dvaapara Yuga is 2,400 x 360, or 864,000 years. And the last, the Kali Yuga, is 1,200 x 360, or 432,000 years.
      ****

      Criticizing this , another person worte this mail!!

      From: Sunil Bhattacharjya
      Subject: Re: Fw: [AIA] Fw: [Ind-Arch] Period of Ramayana and Mahabharata texts
      To: "IndiaArchaeology@yahoogroups.com"
      Date: Wednesday, November 7, 2012, 5:25 PM

      You wrote

      Quote
      Bhagavat Purana - 3.11.18.

      maitreya uvaaca krtam treta dvaaparam ca kalis ceti catur yugam divyair dvaadashabhir varṣaih saavadhaanam niruupitam

      TRANSLATION : Maitreya said: O Vidura, the four millenniums are called the Satya, Treta, Dvaapara and Kali yugas. The aggregate number of years of all of these combined is equal to twelve thousand years of the demigods.
      Unquote

      The verse says that the Chaturyuga is equal to 12,000 Divya or Solar years. Some idiots somewhere wrongly interpreted the Divya year as 360 years of man.

      Sincerely,
      Sunil KB
      _______

      Delete

    3. Reply for this mail

      I totally disagree with Sunil Bhattacharya's statement here.
      Srila Prabhupada passed away in 1977. He took utmost care to translate Bhagavat Purana from Original sanskrit text to english. His books are read and recommended by many universities even in the west. He is not any Idiot by any means. He dedicated his life in translating Bhagavat Purana on his guru's order into English and preached it in the west.
      Divyair by no means is Solar year. Srila Prabhupada translated it by utmost caution it to "of the demigods". I see no reason to tamper this word and give your own meaning.
      divyaiḥ — of the demigods;

      clearly we have 1 chaturyuga = 12,000 demigod years = 12,000 * 360 = 4,320,000 solar years as per 3.11.18.

      I am not interested in attacking you, but your attempt to wrongly interpret these words in the sanskrit text are not acceptable by any expert sanskrit scholar. I am not claiming I am a expert sanskrit scholar but I have been reading Bhagavat Purana for a long time and at several place in other contexts divyaiah has been translated to "of the demigods". The only thing that I still didn't understand is why Lord Rama has been assigned to Treta Yuga when we can see such a structure as Ram Setu even in Kali Yuga. A structure which is built in Treta Yuga can not last for so many thousands of years .


      Delete
    4. இராமர் பிறந்தது திரேதாயுகம் என்றால் எப்படி இராமன் பிறந்தது 7000 ஆண்டுகளுக்கு முன் என சொல்கிறார்கள். அப்போது 12,000 ஆண்டுகள்தானே!!

      http://greatindiandiscoveries.blogspot.com/2007/11/was-ram-born-on-10th-january-5114-bce.html

      This particular text, Ramayana, when analysed from a scientific perspective using such Archeo-Astronomy techniques, shows tremendous internal consistency between the events described astronomically and the storyline based elapse time between those events. This method puts forth the below mentioned dates for the events that occur in the Ramanaya legend.

      Sri Rama Navami - Birth day 10th January 5114 BCE

      Birth of Bharatha 11th January 5114 BCE

      Pre coronation eve 4th January 5089 BCE Khar

      Dushan episode 7th October 5077 BCE

      Vali Vadham 3rd April 5076 BCE

      Hanuman's Visit to Lanka 12th September 5076 BCE

      Hanuman's Return from Lanka 14th September 5076 BCE

      Army March to Lanka 12th September 5076 BCE
      ***
      http://zeenews.india.com/news/nation/lord-ramas-date-of-birth-scientifically-calculated_796118.html

      Delete
  6. ஹிட்லரின் அடங்காத கோபத்திற்கு ஆசிக் சொல்லும் காரணம் சரியாகப்படுகிறதே
    http://www.ethirkkural.com/2010/04/blog-post_3238.html

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      வந்துட்டீங்களா?வாங்க வாங்க‌ வராமல் மிகவும் போர் அடித்தது.மார்க்க(மான) விஜ்ஜானி ஆஸிக் அகமதின் விளக்கங்களை ,ஒரு மூமினாக நீங்களே ஏற்காவிட்டால் வேறு யார் ஏற்பார்?.
      ஹிட்லருக்கு இஸ்லாம்,முகமது(சல்) மிகவும் பிடிக்கும் அவரே சொன்ன கூற்றைப் பாருங்கள்!!

      "The only religion I respect is Islam. The only prophet I admire is the Prophet Muhammad." (Hitler, quoted by Ahmed Huber; Kevin Coogan, "The mysterious Achmed Huber: Friend to Hitler

      Adolf Hitler on Islam and the Muslims

      abridged from an essay by Sean “Suhaib” Jobst
      24 April 2006
      ஒரு மூமின் முக்மது(சல்) அவர்களின் வழியில் யூதர்களை,காஃபிர்களை வெறுப்பது இயல்பே. அதன் எ.கா சகோ இப்பூதான்.
      இப்பூ மட்டும் காசா பகுதியில் இருந்தால் ஹ(த)மாசில் தான் இருப்பார்.
      ஆகவே ஹிட்லருக்கு இஸ்லாம் பிடிக்கும்,ஆகவே யூதர்களைப் பிடிக்காது!!!

      Delete
    2. http://www.islam-watch.com/Bostom/Islamofascism-Hitler-Muhammad-and-Islam.htm
      Islamofascism? Hitler, Muhammad, and Islam; Part 1
      by Andrew Bostom

      05 Feb, 2008

      http://en.wikipedia.org/wiki/Islam_and_antisemitism

      Delete
  7. சகோ.சார்வாகன்,

    நல்லப்பதிவு.

    நான் கூட முன்னர் இந்த யுகக்கணக்குகள் குறித்து,ஒருவரோடு விவாதம் செய்துள்ளேன் முன்னர்.

    இன்னொரு விடயம், வைணவம் என்ற தனி சமயப்பிரிவே வெகுப்பிற்காலத்தில் உருவானது,சுமாராக 8-9 ஆம் நூற்றாண்டுக்கு பின்னரே ,அதற்கு முன்னர் இதெல்லாம் இல்லை என்றே சொல்லவேண்டும்.

    மகாபாரதம்,ராமாயணம்,பாகவதம் எல்லாம் ஆதிகாலத்தில் இல்லை எனலாம்.புத்த மதத்தினை அழிக்க உருவானதே வைணவம், நேபாலில் மஹாவிஷ்ணு புத்தரின் அவதாரம் என்கிறார்கள்.

    இந்தியாவிலும் பல வைணவக்கோயில்கள் புத்த ஆலயங்களே என்கிறார்கள்.

    எல்லாம் பின்னாடி உருவாக்கிட்டு முன் தேதியிட்டுக்கொண்டார்கள்.

    ரிக்வேதம் மிகப்பழமையானது என பார்ப்பனர்களே சொல்லிக்கொண்டாலும் அதில் எங்கும் விஷ்ணு பற்றி இல்லை, அதில் பெருமால் என்ற பெயரில் ,நாரதர் போன்ற வேலை செய்யும் பாத்திரம் தான் இருக்கு, ரிக் வேதத்தின் படி இந்திரனே பெரிய கடவுள்,அவருக்கு தான் மற்றவர்கள் துணைக்கடவுள்.

    பெருமால் தம்புரா மீட்டி இந்திரனை மகிழ்விக்கும் வேலை செய்த ஒரு அல்லக்கை :-))

    நாரதர் கேரக்டர் எப்படி உருவாச்சு என இப்போது புரியுமே :-))

    எதாவது பாகவர் வந்தா சொல்லுங்க உரிச்சு தொங்க விடலாம் :-))

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ வவ்வால்,
      ஒரு ஹோட்டலில் எப்படி சமைக்கிறார்கள் என அறிந்தால்,அந்த பண்டங்களின் மீது ஈர்ப்பு வராது. அதே போல் மத புத்தகம் சொல்லும் உண்மைகளை, சரியாக விளங்கினாலே அதன் மீது ஒரு ஆர்வம் போய்விடும். அந்தவகையில் இந்த வேத காலக் கண்க்கீட்டை அனைவருக்கும் விள்க்க வேண்டும் என முயற்சி.

      இப்படி வேதத்தை படித்தால் எல்லாம் டுபாக்கூர் என அறிந்து விடுவார்கள் என்பதால் நெடுநாட்களாக யாரையும் படிக்க விடவில்லை என புரிகிறது.இந்த‌ தேவ‌ வ‌ருடம்=360 மனித வருடம் என்ப‌தே இஸ்கானின் நிறுவனர் பிர‌புபாத‌வின் மொழிபெய‌ர்ப்பில் முதலில் வ‌ந்த‌து என்றால் ம‌த‌ அறிவிய‌ல் த‌த்துவ‌ம் புரியும்!!
      அனைவரும் வேதம் படிக்க வேண்டும், அதன் மீது விவாதிக்க வேண்டும் என்பதே நம்து ஆசை.
      அம்பேத்கார் கில்லாடிதான் வேதங்கள் மீது நன்கு ஆய்வு செய்துள்ளார். ஆனால் என்ன அவரையும் சாதித் தலைவர்கள் அளவுக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

      பாகவதர் யாரும் சிக்க மாட்டேன் என்கிறார்கள்!!

      என்ன சொல்வார்கள் வேதங்கள் உனக்கு புரியாது, அனைவரும் புரிய முடியாது,சம்ஸ்கிருதம் தேவ பாஷை ,புரிய பகவான் கடாட்சம் வேணும் என்பார் ஹி ஹி

      நன்றி!!!

      Delete
  8. சாறு ///சகோ இப்பூ,
    நீங்க நல்லவரா ?? கெட்டவரா?? இல்லை விவரம் இல்லாதவரா?////
    நான் நல்லவனா கெட்டவனா ?என்று உங்களிடம் சான்றிதல் கேட்டு வரவில்லை .அதை தீர்மானிக்க உங்களுக்கு யாரும் அதிகாரம் கொடுக்கவும் இல்லை.நல்லவனும் கெட்டவனும் என்று முடிவு எடுப்பது அவர்கள் எந்த புறத்தில் இருந்து முடிவு எடுக்கிறார்களோ அதன் படியே அவரவர் கூற்று இருக்கும் .மோடியை நல்லவர் என்று காவி கூட்டம் சொல்லுகிறது .அவர் கெட்டவர் என்று ,எங்க நாட்டின் பக்கமே தலை காட்டக் கூடது என்கிறது அமேரிக்கா .அமெரிக்காவும் நல்லநாடு மோடியும் நல்லவர் என்கிறார் சோ .சோவும் கெட்டவர் .அமெரிக்காவும் சோவும் மோடியும் கெட்டவர்களே என்கிறார்கள் முஸ்லிம்கள் ,மற்றும் கம்யுனிஸ்ட்கள், இதில் பொதுவான பார்வை யின் கருத்துக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .
    இப்போது நான் நல்லவனா?கெட்டவனா?சாவர்கான் நல்லவரா?கெட்டவரா? என்று பொதுவான அணுகுமுறையில் எப்படி பார்ப்பது?
    நான் எனது மதத்தில் நடைபெறும் தவறுகளையும் மதத்தின் பெயரால் ஏமாற்றப்படும் மக்களை நல்வழிப் படுத்துதலில் ஈடுபடுத்திக் கொண்ட தமில்நாடுதவ்ஹித் ஜமாத்தில் இணைந்து சேவைகளையும் செய்து செயல்பட்டு வருகிறேன் ,மேலும் இஸ்லாம் பற்றி இணையதளத்தில் நடைபெறும் பொய் பிரச்சாரங்கள் பற்றியும் விளக்கம் எழுதி வருகிறேன்.அடுத்த மதத்தைப் பற்றி நான் எங்கும் எழுதவில்லை. எனது மதம் பற்றி அவதூறுகளை அள்ளி வருபவர்கள் எந்த மதமோ அம மதம் பற்றி உண்மைகளை கூறி இருக்கிறேன் .என்னையும் எனது மதத்தையும் இழிவாக பழித்து பேசினாலும் கண்ணியமாகவே பதில் சொல்லிவருகிறேன் .
    ஆனால் , சங்கரான நீங்கள் பிறப்பால் ஹிந்துவாக இருக்க வேண்டும் .ஆனால் அந்த ஹிந்து மதத்திலுள்ள எத்தனையோ மதத்தின் பெயரால் நடைபெறும் தவறுகளை ,மதத்தின் பெயரால் எழுதப்பட்டுள்ள தவறுகளை உங்கள் மக்கள் மத்தியில் சொல்லாமல் ,அவர்களுக்கான உதவிகளை செய்யாமல் இஸ்லாம் பற்றி விமர்சனம் செய்து கொண்டும் நக்கல் பண்ணியும் வருகிறீர்கள்.உங்களை யார் எங்கே என்று அடையாளப்படுத்தலும் இல்லாமல் அடுத்த மதத்தினர் மனதுகளை வேதனைப்பட வைத்து வருகிறீர்கள் .
    இப்போது நல்லவர் யார் கேட்டவரகெட்டவர் யார் என்று வாசிப்போர் தெரிந்து கொள்ளட்டும் .

    ReplyDelete
  9. சகோ இப்பூ,
    //நீங்க நல்லவரா ?? கெட்டவரா?? இல்லை விவரம் இல்லாதவரா?////
    நான் நல்லவனா கெட்டவனா ?என்று உங்களிடம் சான்றிதல் கேட்டு வரவில்லை .அதை தீர்மானிக்க உங்களுக்கு யாரும் அதிகாரம் கொடுக்கவும் இல்லை.நல்லவனும் கெட்டவனும் என்று முடிவு எடுப்பது அவர்கள் எந்த புறத்தில் இருந்து முடிவு எடுக்கிறார்களோ அதன் படியே அவரவர் கூற்று இருக்கும் .மோடியை நல்லவர் என்று காவி கூட்டம் சொல்லுகிறது .அவர் கெட்டவர் என்று ,எங்க நாட்டின் பக்கமே தலை காட்டக் கூடது என்கிறது அமேரிக்கா .அமெரிக்காவும் நல்லநாடு மோடியும் நல்லவர் என்கிறார் சோ .சோவும் கெட்டவர் .அமெரிக்காவும் சோவும் மோடியும் கெட்டவர்களே என்கிறார்கள் முஸ்லிம்கள் ,மற்றும் கம்யுனிஸ்ட்கள், இதில் பொதுவான பார்வை யின் கருத்துக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் .
    இப்போது நான் நல்லவனா?கெட்டவனா?சாவர்கான் நல்லவரா?கெட்டவரா? என்று பொதுவான அணுகுமுறையில் எப்படி பார்ப்பது?//

    அருமை சிந்திக்க மாட்டீர்களா என்னும் நமது கேள்விக்கு கொஞ்சம் பலன் இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி!!.நீங்கள் சொன்னதை சுருக்க்மாக சொன்னார்,இது சார்பியல் பார்வை.
    ****
    //ஆனால் , சங்கரான நீங்கள் பிறப்பால் ஹிந்துவாக இருக்க வேண்டும் .ஆனால் அந்த ஹிந்து மதத்திலுள்ள எத்தனையோ மதத்தின் பெயரால் நடைபெறும் தவறுகளை ,மதத்தின் பெயரால் எழுதப்பட்டுள்ள தவறுகளை உங்கள் மக்கள் மத்தியில் சொல்லாமல் ,அவர்களுக்கான உதவிகளை செய்யாமல் ...//
    நமது சட்டப்படி இந்து என்றால் யார்?

    யார் முஸ்லிம்,கிறித்தவ மதம் சார்ந்தவர் இல்லையோ அவர்கள்தான்.ஒவ்வொரு இனம் மொழி சார்ந்து பல் கடவுள்கள் வித்தியாசமாக உண்டு.

    அந்த வகையில் ஏதோ ஒரு குலசாமியை பரம்பரையாக வழிபட்ட குடும்பம்.இப்போது அதையும் நிறுத்தி விட்டேன். ஆகவே ஆதிக்க சாதிகளின் வேதம்,சாமிகளை ஏற்க முடியாது!!. என்னை இந்து என சொல்வதையும் ஏற்க முடியாது.சான்றிதழில் அப்படி எழுதி சாதிப் பெயரும் போட்டதை சட்டப்படி மாற்றும் வாய்ப்பு நமது நாட்டில் இப்போது இல்லை .இந்தப் பதிவு கூட வேதப் புரட்டுகளை அம்பலப் படுத்துவதுதான்!!.
    // இஸ்லாம் பற்றி விமர்சனம் செய்து கொண்டும் நக்கல் பண்ணியும் வருகிறீர்கள்.உங்களை யார் எங்கே என்று அடையாளப்படுத்தலும் இல்லாமல் அடுத்த மதத்தினர் மனதுகளை வேதனைப்பட வைத்து வருகிறீர்கள் .
    இப்போது நல்லவர் யார் கேட்டவரகெட்டவர் யார் என்று வாசிப்போர் தெரிந்து கொள்ளட்டும் .//
    மத விளம்பரதாரிகளின் கருத்துகள் பொது தளத்தில் வரும் போது விமர்சிக்கப் படும். விளம்பரத்தை வரவேற்கும் நீங்கள் விமர்சனத்தையும் ஏற்பதுதானே முறை.
    இஸ்லாமும் பிற மதங்கள் பொல்தான், முஸ்லிம்களும் பிற மக்க்ள் போல்தான்,
    நல்லது,கெட்டது,நல்லவர்,கெட்டவர் உண்டு.மற்றபடி மதம் குறித்த ஆய்வு நமது தேடல்!!

    நல்லவர்,கெட்டவர் என்றால் சார்பு நிலை சார்ந்தது என அறிந்து கொண்டீர்கள். எனினும் வாழும் நாட்டு சட்டம் இதனை முடிவு செய்யும்.

    எனினும் தனிப்பட்ட ஒழுக்கம் சார்ந்து ஒருவர் கொள்ளும் மதிப்பீடு இன்னொருவரின் நிலையை தீர்மானிக்கும்.ஒருவர் செய்யும் செயல்கள் தன்னை, பிறரை பாதிக்கா வண்ணம் எப்படி வாழ்கிறார் என்பதும் முக்கியம்.

    உங்களுக்கு [அளவாக]மது அருந்தும் ஒருவர் தவறானவராக தெரியலாம்.எனக்கு தெரியமாட்டார்!!!

    நன்றி!!!

    ReplyDelete
  10. My comment on
    http://www.nambalki.com/2012/12/blog-post_13.html

    வணக்கம் நண்பர் நம்பள்கி,
    நானும் ஒரு தொழிலாளி என கமல் படம் இருக்கிறது. நல்ல சிறந்த பாடல் கொண்டது கண்டு களியுங்கள் ஒரு பாடல்.
    http://www.youtube.com/watch?v=RzcjjZONAmo
    அது கிடக்கட்டும்.விவசாயி எப்படி ஆனார் என நன்கு விளக்கியது அருமை. நம் நாட்டில் பெரிதாக சந்தைப் பொருளாதரத்தின் மேன்மைகளை விளக்கும் மேதைகள் விவசாயி மட்டும் செய்யக் கூடாது என்பார்.பஞ்சாப்,ஆந்திர அரிசி ஏற்றுமதியில் அதிக பொருள் ஈட்டும். நம்ம தஞ்சாவூர் எளிய விவசாயி மட்டும் அடி மாட்டு விலைக்கு அரசுக்கு கொடுக்கணும்.

    கமல் ஏதோ புதிதாக செய்கிறார். நடப்பது என்ன என விரைவில் தெரியும். எல்லாரும் இதைப் பற்றி அதிகம் விவாதித்து விளம்பரம் கொடுக்கிறார்.

    வெற்றி என்றால் கமல் என்னா திட்டம் போட்டார்,சாணக்கியன்டா என்பார்கள், இல்லை எனில் அப்பவே சொன்னேன் கேட்கலையே,இவனுக்கு வேணும் என்பார்கள். எல்லாம் ஒரு வாரம்தான் அப்புறம் வேற விடயம் ஹேப்பி நியு இயர்னு தண்ணி பார்ட்டிக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

    நன்றி!!!

    ReplyDelete
  11. பாகவத்தில் உலகத்தின் துவக்கம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு என இருந்தாலும் அதுவும் ஒரு சாதனைதானே. பாகவதம் எழுதி 10 மில்லியனங்கள் ஓடிவிட்டதல்லவா? குறைந்த பட்சம் 10ம் நூற்றாண்டில் இந்தியர்களுக்கு உலகம் துவக்கம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்கிற அறிவு இருந்தது என கொள்ளலாமா?

    //ஆக இந்து மதத்தின் படி படைப்பும் ,அழிவும் சுழற்சி முறையில் தொடர்ந்து நடை பெறுகின்றன என்றால்

    1. பரிணாமத்தின் இப்போதைய கால கணக்கீடு தவறு என்று காண்பிக்கப் படவேண்டும்.

    2.முற்காலத்திலும் மனிதர்கள் நாகரிகமாக வாழ்ந்தார்கள் என்று காட்டப் படவேண்டும்//

    இது உலகின் துவக்கமும் அழிவும் சுழற்சி முறையில் நடைபெறுவது என்றால், பூமி உட்பட காஸ்மாஸின் துவக்கமும் அழிவும் சுழற்சி முறையில் நிகழ்வதாக இந்து புராணங்கள் குறிப்பிடப்படுவதாக படித்திருக்கிறேன். பூமி உட்பட அண்ட சாராசரத்தின் அனைத்தும் அழிந்து தோன்றும் போது பூமியில் நிகழ்ந்த மனிதனின் துவக்கம் பற்றி எதற்கு பிரச்சனை? மனிதர் இல்லாமலும் காஸ்மாஸ் தோன்றி அழியலாம் அல்லவா?

    இந்தியரின் காஸ்மாஸின் ஆயுட் காலம் குறித்துதான அறிவு பற்றி பலர் எழுதியுள்ளார்கள் குறிப்பாக Cornell University astronomer Carl Sagan நிறைய எழுதியுள்ளார்.

    Maya of ancient Mexico devised a world timescale that dwarfed the paltry few thousand years that the Europeans thought had passed since the creation of the world. Among the decaying monuments of Coba, in Quintana Roo, are inscriptions showing that the Maya were contemplating a Universe around 1029 years old. The Hindus held that the present incarnation of the Universe is 8.6 X 10^9 -Carl Sagan

    ஆனால் இதெல்லாம் எவ்வளவு தூரம் உண்மை என தெரியவில்லை. ஆனால் இது போன்ற அறிவு மாயன் மக்களுக்கும் இருந்ததாக தெரிகிறது. ஆக இந்த அறிவு இந்தியர்களுக்கும் மாயன் இனத்தவருக்கும் மனித முயற்சியில் இந்த அறிவு கிட்டியிருக்ககூடும். இதை மதப்பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது நகைப்புக்குறியதே!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ நந்தவனம்,
      //பாகவத்தில் உலகத்தின் துவக்கம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு என இருந்தாலும் அதுவும் ஒரு சாதனைதானே. பாகவதம் எழுதி 10 மில்லியனங்கள் ஓடிவிட்டதல்லவா? குறைந்த பட்சம் 10ம் நூற்றாண்டில் இந்தியர்களுக்கு உலகம் துவக்கம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்கிற அறிவு இருந்தது என கொள்ளலாமா? //

      நம்ம இந்துத்வ சகோக்கள் ,மார்க்க சகோக்கள் அளவுக்கு ஊக்க்ம கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். ஏதோ யுகக் கண்க்கு கற்றுக் கொடுக்கலாம் என்ற ஒரு முயற்சிதான். க்டந்த 2000 போனால் போகுது 3000 வருடத்தில் அறிவியல் சில (மத) புத்தகங்களில் அப்போதே தெளிவாக இருகிறது என சொன்னால் நம்க்கு ஆட்சேபம் இல்லை. அதிலும் ஆர்யபட்டா, பாஸ்கரா போன்றவர்கள் 1000+ ஆண்டுகளுக்கு முன் சரியாகவே பல் விடயங்கள் கூறி இருக்கிறார்கள். அதே போல் கிரெக்கர்கள்,மாயன்கள் போல் சிலரும் சொல்லி இருக்கிறார்கள்.

      இத்னை மனிதர்கள் ஆய்வு செய்து கண்டுபிடிக்காமல் சாமி வந்து குசுகுசுன்னு சொல்லியது என்பதை மட்டுமே மறுக்கிறோம். கடந்த 200 வருட கண்டுபிடிப்புகள் முன்ன்ர் கூட சாத்தியப்பட்டு இருக்கும் மதக் கெடுபிடிகள் இல்லாமல் இருந்து இருந்தால் என்பதே நம் வருத்தம்.
      இப்போதும் பரிணாம கொள்கையை எதிர்க்கும் மத(ட)வாதிகள் இருப்பதே சான்று!!

      //இது உலகின் துவக்கமும் அழிவும் சுழற்சி முறையில் நடைபெறுவது என்றால், பூமி உட்பட காஸ்மாஸின் துவக்கமும் அழிவும் சுழற்சி முறையில் நிகழ்வதாக இந்து புராணங்கள் குறிப்பிடப்படுவதாக படித்திருக்கிறேன். பூமி உட்பட அண்ட சாராசரத்தின் அனைத்தும் அழிந்து தோன்றும் போது பூமியில் நிகழ்ந்த மனிதனின் துவக்கம் பற்றி எதற்கு பிரச்சனை? மனிதர் இல்லாமலும் காஸ்மாஸ் தோன்றி அழியலாம் அல்லவா?//
      அன்றே கூறினார் ஆதிமூலம் என புல்லரிப்பவர்கள் இப்படி கூறினால் நமக்கு வேலை இல்லாமல் போகுமே. இப்படி சொன்னால் மனிதனுக்கான படைப்பு என்பது அடிபட்டு போய்விடுமே!!. மதவாதிகளுக்கு மதபுத்தகங்களுக்கு முரண்படாத கடவுள் வேண்டும் ஹி ஹி!!!
      The Hindus held that the present incarnation of the Universe is 8.6 X 10^9 -Carl Sagan
      இதைத்தானே பதிவில் நன்கு விள்க்கி இருக்கிறோம்.
      ஒரு சதுர் யுகம் =12,000 தேவவருடம்=12,000*360=43.2 இலட்சம் மனித வருடம்.
      பிரம்மாவின் 1 நாள்=2000 சதுர்வருடம்=2000*43.2 இலட்சம்=8.64 பில்லியன் வருடங்கள்!!!

      கணக்கு சரிதானே!

      கார்ல் சேகன் மட்டுமல்ல காத்த முத்துவும் எப்படி 8.64 பில்லியன் வருடம் என கூறவே முயற்சிக்கிறோம்.
      நன்றி!!

      Delete
  12. //இப்படி சொன்னால் மனிதனுக்கான படைப்பு என்பது அடிபட்டு போய்விடுமே!!. மதவாதிகளுக்கு மதபுத்தகங்களுக்கு முரண்படாத கடவுள் வேண்டும் ஹி ஹி!//

    நீங்கள் ஆப்ரஹாமிய மதங்களை குறித்து இங்கு பேசுகிறீர்கள். இந்து மதமும் மற்ற இந்திய மதங்களும் உலகம் மனிதருக்கான படைப்பு என கூறுவதில்லை. மனிதர் எவ்வித பிறவியும் எடுக்கக்கூடும் என மறுபிறவியை நம்பும் மதங்கள் அவை.

    //இத்னை மனிதர்கள் ஆய்வு செய்து கண்டுபிடிக்காமல் சாமி வந்து குசுகுசுன்னு சொல்லியது என்பதை மட்டுமே மறுக்கிறோம்.//

    கணித மேதை ராமானுஜத்தின் கனவில் அவரது குலதெய்வமான நாமகிரி தாயார் வந்து பல தேற்றங்களை சொல்லியிருக்கிறார்.தினமும் தூங்கும் போது ராமானுஜம் படுக்கைக்கு அருகில் எப்போதும் நோட்டுப் புத்தகமும் பேனாவும் வைத்திருப்பாராம் :)

    ReplyDelete

  13. சகோ நந்தவனம்,
    //நீங்கள் ஆப்ரஹாமிய மதங்களை குறித்து இங்கு பேசுகிறீர்கள். இந்து மதமும் மற்ற இந்திய மதங்களும் உலகம் மனிதருக்கான படைப்பு என கூறுவதில்லை. மனிதர் எவ்வித பிறவியும் எடுக்கக்கூடும் என மறுபிறவியை நம்பும் மதங்கள் அவை.//
    இப்படி சொல்வதில் நான் அறிந்த முதல்வன் நீங்கள்தான்.இபோதைய இந்துத்வ பிரச்சாரகர்கள் ஆபிரஹாமிகாமியம் போல்தான் புல்லரிக்கிறார்கள்.

    //கணித மேதை ராமானுஜத்தின் கனவில் அவரது குலதெய்வமான நாமகிரி தாயார் வந்து பல தேற்றங்களை சொல்லியிருக்கிறார்.தினமும் தூங்கும் போது ராமானுஜம் படுக்கைக்கு அருகில் எப்போதும் நோட்டுப் புத்தகமும் பேனாவும் வைத்திருப்பாராம் :)//

    பாருங்கள் இரமானுஜம் கணிதமேதை என்பதால் அவருக்குகேட்ட குரல் அதைக் கற்பித்தது. இப்படி சொல்லும் ஒவ்வொருவருக்கும் அவர்களின் இயல்புக்கேற்ற செய்தியே சொல்லப்பட்டதாக கூறுகின்றார்.சிலருக்கு தற்கொலை செய்யக் கூட காதில் குரல் கேட்கும்.
    http://en.wikipedia.org/wiki/Schizophrenia

    Schizophrenia (/ˌskɪtsɵˈfrɛniə/ or /ˌskɪtsɵˈfriːniə/) is a mental disorder characterized by a breakdown of thought processes and by poor emotional responsiveness.[1] Common symptoms include auditory hallucinations, paranoid or bizarre delusions, or disorganized speech and thinking, and it is accompanied by significant social or occupational dysfunction. The onset of symptoms typically occurs in young adulthood, with a global lifetime prevalence of about 0.3–0.7%.[2] Diagnosis is based on observed behavior and the patient's reported experiences.
    ...
    he average life expectancy of people with the disorder is 12 to 15 years less than those without, the result of increased physical health problems and a higher suicide rate (about 5%).[2]


    அது எங்கேயோ கேட்ட குரல் அல்ல.நம் மன‌திலும் பல் ஆழ்மன அடுக்குகள் உண்டு. அது தூக்கத்திலும் தொடர்ந்து இயங்கி நம்மிடம் கருத்துப் பரிமாற்றம் செய்வதுதான் இந்த இறைச் செய்திகள் என நான் விளங்குகிறேன்.

    நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. திரு. சார்வாகன் அவர்களே,
      ////நீங்கள் ஆப்ரஹாமிய மதங்களை குறித்து இங்கு பேசுகிறீர்கள். இந்து மதமும் மற்ற இந்திய மதங்களும் உலகம் மனிதருக்கான படைப்பு என கூறுவதில்லை. மனிதர் எவ்வித பிறவியும் எடுக்கக்கூடும் என மறுபிறவியை நம்பும் மதங்கள் அவை.//
      இப்படி சொல்வதில் நான் அறிந்த முதல்வன் நீங்கள்தான்.இபோதைய இந்துத்வ பிரச்சாரகர்கள் ஆபிரஹாமிகாமியம் போல்தான் புல்லரிக்கிறார்கள்.//

      இதையே நான் கூறியது இவ்வாறு

      //இஸ்கான் 'கிருஸ்'ணா வேறு எப்படி கூறமுடியும்? ஹி ஹி.//

      உள்ளார்ந்த கேள்விகள், சிந்தனாவாத, தத்துவங்களினாலான இணைக்கப்படவேண்டிய / உணரவேண்டிய கண்ணிகளை விடுத்து இந்த ஆபிரகாமிய சட்டகத்தினைக்கொண்டு மற்ற மத கொள்கைகளை அளவிட முனைவதன் அபத்தம் இதில் தான் சென்று முடியும்.

      சற்று கூர்ந்து யோசிதீர்களானால், இது ஒரு பாஸ்ட் ஃபுட் வகை பக்தி இயக்கம் (அ) முதல்நிலை உள்வாங்கும் முயற்சி என்றே கொள்ள வேண்டும்.
      இந்த இயக்கம் தொடங்கியது / ஆதரவு பெற்றது எல்லாமே முதலில் பெரும்பாலோனோர் வேறு (ஆபிரகாமிய) மத அறிதலில் உள்ள நிலையில். அங்கு அடுத்த நிலை புரிதலுக்கு அவர்களுக்கு புரிவது போல் (தெரிந்ததிலிருந்து தெரியாததற்கு) என்பதாக தொடங்கப்பட்டதில், தாங்கள் தரம் கேட்கிறீர்கள்.

      இயல்பாக இந்திய சமூக சூழலில் வளர்ந்த ஒருவருக்கு - அவர் தற்போது எந்த மதத்தினை தேர்ந்திருந்தாலும் - இந்து மதத்தை புரிய வைப்பதற்கும் வேறு ஒரு நாட்டு சிந்தனாவாத சமூக சூழலில் வளர்ந்த ஒருவருக்கு புரிய வைப்பதற்கும் வேறுபாடுகள் / செயல் முறை கடினங்கள் உள்ளன.

      மேலும், இந்த வகை கார்போரேட் வகை - ஹரே 'கிருஸ்'ணா - எளிமைப்படுத்தல்களால் வரும் குழப்பங்களினை / மயக்கங்களினை தாங்கள் பொதுமைப்படுத்துவது வியப்பே.

      Delete
    2. நண்பர் இட்டியம்
      //மேலும், இந்த வகை கார்போரேட் வகை - ஹரே 'கிருஸ்'ணா - எளிமைப்படுத்தல்களால் வரும் குழப்பங்களினை / மயக்கங்களினை தாங்கள் பொதுமைப்படுத்துவது வியப்பே./

      பொதுமைப்படுத்தினால் இந்து மதம் எனப் போட்டு இருப்பேனே!!,இஸ்கானின் கருத்தைத்தானே பதிவு செய்து இருக்கிறேன். இந்து மதம் அல்லது இந்திய பாரம்பர்ய மதம் பன்முகத்த்ன்மை உடையது, அதில் பலவகை, அதில் ஒருவகை இஸ்கான் ஆபிரஹாமியத்திற்கு நெருங்கிய த்னமை உடையது. ஏன் என்பதை நீங்கள் சொல்லி விட்டீர்கள்!!.
      அவ்வள்வுதான்!!!

      நன்றி!!!

      Delete
  14. //நம் மன‌திலும் பல் ஆழ்மன அடுக்குகள் உண்டு. அது தூக்கத்திலும் தொடர்ந்து இயங்கி நம்மிடம் கருத்துப் பரிமாற்றம் செய்வதுதான் இந்த இறைச் செய்திகள் என நான் விளங்குகிறேன்.//

    இதைத்தான்அத்வைதிகள் 'தத்துவமஸி' என்கிறார்கள் போலும் !


    ReplyDelete
    Replies
    1. சகோ நந்தவனம்,
      //இதைத்தான்அத்வைதிகள் 'தத்துவமஸி' என்கிறார்கள் போலும் !//
      இதுமாதிரி விடயங்களே, நமக்கு வியப்பு ஏற்படுத்துகிறது. இப்படி மனம் சார் ஆய்வுகள் குறித்து ஆன்மீக வாதிகள் பேசினால் நாமும் கற்போம்.

      நான் என்பதே ஒருமையா? பன்மையா? எனக்குள் ஒருவன்,என்னைப்போல் ஒருவன் [என்னது பூரா கமல் படப் பெயரா வருது ஹி ஹி] ஒரே குழப்பமப்பா!!
      நன்றி!!

      Delete
  15. சாறு/////மத விளம்பரதாரிகளின் கருத்துகள் பொது தளத்தில் வரும் போது விமர்சிக்கப் படும். விளம்பரத்தை வரவேற்கும் நீங்கள் விமர்சனத்தையும் ஏற்பதுதானே முறை.////
    புகாரி முஸ்லிம் போன்ற நூல்களிலிருந்து அல்லது குரான் என்றால் தப்சீர் இப்னு கதிர் போன்ற நூலகளிலிருந்து ஆன்லைன் பீஜே ,இஸ்லாம் கல்வி காம் போன்று போதுவிளிருந்து உங்களது விமர்சனம் வருவது வரவேற்கத்தக்கது மத விளம்பரங்கள் என்றே வைத்துக் கொள்வோம் ஆனால் நீங்களோ வாட்ச் இஸ்லாம் என்ற இஸ்லாம் மேல்நாடுகளில் வளர்ச்சியடைவது கண்டு ஆத்திரமுற்று வெறிபிடித்து அலையும் சொறி நாய்களின் தளங்களை எனக்கு இணைப்பு தருவது சரியா? மஞ்சள் பத்திரிக்கைகளின் காளித்தனத்திற்கு நீர் பதில் சொல்லுவீரா?
    பர்தா போட்டு ஒருத்தி ஆடிவிட்டால் அவள் முஸ்லிமா?
    தொப்பிஅணிந்து ஒருவன் விபச்சாரம் செய்தால் அவன் முஸ்லிமா?
    தென்காசியில் குண்டு வெடித்த இடத்தில்குண்டு வைத்த காவி காரர்கள் தொப்பியை நழுவ விட்டு சென்றால் குண்டு வைத்தவர்கள் முஸ்லிமாகி விடுவார்களா?

    ReplyDelete
    Replies
    1. ஸலாம் சகோ இப்பூ,
      //ஆனால் நீங்களோ வாட்ச் இஸ்லாம் என்ற இஸ்லாம் மேல்நாடுகளில் வளர்ச்சியடைவது கண்டு ஆத்திரமுற்று வெறிபிடித்து அலையும் சொறி நாய்களின் தளங்களை எனக்கு இணைப்பு தருவது சரியா?//

      சரிதான். அவர்களும் உங்களின் மத நூல்களில் இருந்தே சான்றுகள் தருவதால் மட்டுமே!!.

      //மஞ்சள் பத்திரிக்கைகளின் காளித்தனத்திற்கு நீர் பதில் சொல்லுவீரா?//
      பதில் சொல்வேன், வேண்டுமானால் கேள்வி கேளுங்கள். பாலியல் கல்வி அனைவருக்கும் வழங்கப் படவேண்டும் என்பது நம் கொள்கை.
      ***
      //பர்தா போட்டு ஒருத்தி ஆடிவிட்டால் அவள் முஸ்லிமா?//

      பெண்களின் ஆடை பற்றி பெண் அல்லது ஏக இறைவன் அல்லாஹ்,முக்மது(சல்)&மூமின்கள் மட்டுமே விவாதிப்பர் என்பதால் காஃபிர் ஆகிய நாம் எஸ்கேப்பு தலை!!
      ***
      //தொப்பிஅணிந்து ஒருவன் விபச்சாரம் செய்தால் அவன் முஸ்லிமா?//

      தொப்பி போட்டால்,போடாவிட்டால் பிரச்சினை இல்லை. காண்டம் போடாவிட்டால் பிரச்சினை வரும் ஹி ஹி!!! பாத்தீங்களா மஞ்சள் பத்திரிக்கை கேள்விக்கும் பதில் சொல்றேன்!!
      **

      //தென்காசியில் குண்டு வெடித்த இடத்தில்குண்டு வைத்த காவி காரர்கள் தொப்பியை நழுவ விட்டு சென்றால் குண்டு வைத்தவர்கள் முஸ்லிமாகி விடுவார்களா?//

      இன்னும் சரியா தொழில் கத்துக்கலை தலை. பரம்பரைத் திருடன்,பஞ்சத்துக்கு திருடன் வித்தியாசம் இல்லையா!!!

      **
      இன்னும் கேள்வி கேட்க அன்போடு வேண்டுகிறேன்.

      நம் பணி பணி செய்து கிடப்பதே!!!
      மிக்க அன்புடன்

      உங்கள் சகோதரன்

      Delete
  16. //இஸ்லாம் மேல்நாடுகளில் வளர்ச்சியடைவது கண்டு//
    என்னா ஒரு கற்பனை :)

    ReplyDelete
  17. சாறு ////சரிதான். அவர்களும் உங்களின் மத நூல்களில் இருந்தே சான்றுகள் தருவதால் மட்டுமே!!. ////
    உண்மையே ,ஆனால் நீங்கள் ஒரு செய்திக்கு ஆதாரங்கள் என்டிடிவி டைம்ஸ்நவ் ibncbn என்ற சானல்களை காட்டுவார்கள் .இந்தியன் எக்ஸ்பிரஸ் ,ஹிந்து என்ற செய்தி தாள்கள் காட்டுவீர்கள் .அனால் யங்க ஊர்கிருஸ்ணா டிவி சானலையோ நக்கீரனையோ ஆதாரம் காட்ட மாட்டர்கள் .
    இஸ்லாத்தைப்பற்றி அறிய தப்சீர் இப்னு கசிர் போன்ற நூலகள் இருக்க தப்சிரே ஜலாலைன் என்ற முஸ்லிம்களால புறக்கணிக்கப் பட்ட நூல்களிலிருந்து ஆதாரம் தரப்படுவதையும் முஸ்லிம் ஹதித் எண் 525 இல் அந்த தளத்தில் கூறப்பட்டுள்ள ஹதிதே இல்லாதபொழுது ஒரு பொருக்கி தளம் அதை வெளியிட்டுள்ளது .
    எம்ஜியார் உடன் இருந்தவர் பன்ருட்டி ராமச்சந்திரன் இப்போது அவர் எம்ஜியார் பற்றி சொன்னால்,முன்னாள் அதிமுககாரர் என்று அவர் சொல்லுவதை எல்லாம் ஏற்றுக் கொள்ளமுடியுமா?
    அண்ணா இறந்தபொழுது முதல்வர் பதவிக்கு நெடுஞ்செலியனா ,கருணாநிதியா என்று போட்டி வருகையில் எம்ஜியார் என்னையே ஆதரித்தார் .ஆதலால இப்போது முதல்வராக எம்ஜியார் என்னை ஆதரிப்பார் என்று கருணாநிதி சொன்னால் அதை அதிமுக வினர் ஏற்றுக் கொள்வார்களா?
    ஆதாரம் காட்டும் நூல்களின் தரத்திலிருந்து ,ஆதாரம் காட்டுபவர்களை அறிந்து கொள்ளலாம்

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      புகாரி,முஸ்லிம் போன்ற நூல்களில் இருக்கும் ஹதிதுகளைக் கூட அண்ணன் செல்லாது என்கிறார். ஆகவே புதிதாக ஆதார பூர்வ ஹதிதுகள் என உலக வஹாபிகளுக்கு ஒரு புத்த்கம் கொண்டு வந்தால் உங்களை மடக்க எளிதாக இருக்கும். அண்ணன் புண்ணியத்தில்தான் இதுவரை நன்றாக நடக்கிறது.அல்லாவுக்கு உருவம் உண்டு என காஃபிர்களுக்கு மகிழ்ச்சி அளித்தார்.

      நான் கூட இப்போதைய குரானின் ஒலி, எழுத்து ஆகியவை ஒன்றுக் கொன்று முரண் அற்றது என நினைத்தேன். அண்ணன் போட்டுத் தாக்கி காஃபிர்களை குஷியாக்கி விட்டார்!!.
      அடுத்து குரானில் பாதி காணோம் என சொல்வதை எதிர்பார்க்கிறோம்.[ஷியாக்களின் கருத்து].

      வாழக வளர்க!!
      நன்றி!!

      Delete
    2. ///நான் கூட இப்போதைய குரானின் ஒலி, எழுத்து ஆகியவை ஒன்றுக் கொன்று முரண் அற்றது என நினைத்தேன். அண்ணன் போட்டுத் தாக்கி காஃபிர்களை குஷியாக்கி விட்டார்!!.////
      மனிதர்களுக்கு தவறு வரும் என்பதை முஹம்மது நபி[ஸல்] அவர்கள் காலத்தில் நடந்த ஆதாரங்களை ,இலக்கணத்தைஅடிப்படையில் பல வருடங்களுக்கு முன்பே அறிஞர்களுடன் விவாதித்துள்ளார்.யாவர் இது மற்றும்அல்ல எந்த கருத்துக்களையும் புதிதாக சொல்லவில்லை .இதில் காபிர்களுக்கு என்ன குசியோ ?
      ///புகாரி,முஸ்லிம் போன்ற நூல்களில் இருக்கும் ஹதிதுகளைக் கூட அண்ணன் செல்லாது என்கிறார்///
      குறிப்பிட்ட குர்ஆனுக்கு முரண்படும்10 முதல் 15 ஹதித்களை மட்டுமே,அவ்வாறு கூறுகிறார்.அந்த ஒரு சில ஹதித்களை ஏற்றுக் கொண்டாள் குர்ஆன் வசனங்களை மறுக்க வேண்டிவரும் என்பதால் ஹதித்களை விட குரானுக்குத்தான் முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்பதால் .
      .////அல்லாவுக்கு உருவம் உண்டு என காஃபிர்களுக்கு மகிழ்ச்சி அளித்தார்////
      உருவமற்ற இறைவன் என்று நாகூர் அனிபா பாடியதை வைத்து அல்லாஹ்வுக்கு உருவம் கிடையாது என்று சிலர் தவறாக எண்ணிக் கொண்டனர் .இதில் பீஜே கருத்து மட்டும் அல்ல.தமிழகத்தில் பெரும்பாலோர் இதை ஏற்றுக் கொள்கின்றனர் .உருவ வழிபாடு கூடாது என்பதற்கும் உருவம் உண்டு ,ஆனால் அந்த உருவன் எப்படி என்பதை நீ அறிந்து கொள்ள முடியாது என்பது புதிதாக பீஜே தான் கூறியுள்ளார் என்பது முற்றிலும் தவறு .
      ////அடுத்து குரானில் பாதி காணோம் என சொல்வதை எதிர்பார்க்கிறோம்.[ஷியாக்களின் கருத்து].////
      இது உமது வழக்கமான கொழுப்பேறிய வார்த்தை

      Delete
  18. /////பெண்களின் ஆடை பற்றி பெண் அல்லது ஏக இறைவன் அல்லாஹ்,முக்மது(சல்)&மூமின்கள் மட்டுமே விவாதிப்பர் என்பதால் காஃபிர் ஆகிய நாம் எஸ்கேப்பு தலை!!
    ***/////

    காபிரான அந்த பர்தாபார்ட்டியையும் தள்ளிக் கொண்டு எஸ்கேப் ஆகுங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி காண்டம் பயன்பாடு பற்று முதலில் கருத்து சொல்லுங்கள்!!

      Delete
    2. ////ஹி ஹி காண்டம் பயன்பாடு பற்று முதலில் கருத்து சொல்லுங்கள்!!////
      அயோக்கியர்களின் வீடியோ லிங்கை வெளியிட்டு விட்டு கிறுக்குத் தனமாக உளறுவதை நிறுத்துங்கள் .கண்ணியத்தை கடைபிடியுங்கள்

      Delete
  19. ////நம் பணி பணி செய்து கிடப்பதே!!!////

    உம பிணி ஒழிப்பதே எம் பணி

    ReplyDelete
    Replies
    1. சபாஷ் சரியான பேட்டி!!
      அண்ணன் காஃபிர்களுக்கு தொண்டு செய்யும் வரையில் இஸ்லாமுக்கு திண்டாட்டம்தான். சேம் சைட் கோல் போடுவதில் மன்னன் எங்கள் அண்ணன்!!! ஹி ஹி!!

      Delete
    2. ////சேம் சைட் கோல் போடுவதில் மன்னன் எங்கள் அண்ணன்!!! ஹி ஹி!!////
      நீர் ரெப்ரி அல்ல .ஆதலின் எது சேம் சைட் கோல் என்று உமக்கு தெரியாது

      Delete
    3. சகோ இப்பூ,
      // இது மற்றும்அல்ல எந்த கருத்துக்களையும் புதிதாக சொல்லவில்லை .இதில் காபிர்களுக்கு என்ன குசியோ ?//

      இபோதைய குரானின் எழுத்துவடிவம் சில இடங்களில்(20?) ஒலி வரிவத்திற்கு முரண்படுகிறது என்பது தமிழில் புதிய விடயம்.எனக்கு குரானின் பழைய குயிஃபிக் எழுத்து பிரதிகளுக்கும் இப்போதைய குரானுக்கும் பல் வித்தியாசங்கள் உண்டு என அறிவேன்.
      சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
      http://www.answering-islam.org/tamil/quran/pq/appendix_a1.html

      http://isakoran.blogspot.com/2011/10/200-800.html
      http://isakoran.blogspot.com/2011/09/114-116.html
      அல்லாவுக்கு உருவம் உண்டு என அண்ணன் சொல்வது பாதி உண்மை. அந்த உருவம் மனித உருவம் என்பதே அவரின் வாதத்தில் வெளிவந்தாலும் மீதியை மறைக்கிறார். இது சரியா??
      http://www.islam-watch.org/AbulKasem/BismiAllah/1a.htm
      //இது உமது வழக்கமான கொழுப்பேறிய வார்த்தை//
      கொழுப்பு இருக்கிறதான் என மருத்துவ பரிசோத்னை செய்கிறேன். காஃபிர்கள் குரான் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை அண்ணன் சரி என்று ஒத்துக் கொள்வது எங்களுக்கு குஷிதானே!!. அடுத்து என்ன செய்வார் என ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். அண்ணனுக்கு காஃபிர் இரசிகர்கள் ஜாஸ்தி!!
      **
      //அயோக்கியர்களின் வீடியோ லிங்கை வெளியிட்டு விட்டு கிறுக்குத் தனமாக உளறுவதை நிறுத்துங்கள் .கண்ணியத்தை கடைபிடியுங்கள்//
      தள்ளிக்கிட்டு போ என கண்ணியமாக நீங்கள் சொன்னதை ,பாதுகாப்பாக காண்டம் பயன்படுத்துவது நல்லது என மருத்துவ ரீதியாக கூறினேன். இது தவறா??
      **
      //நீர் ரெப்ரி அல்ல .ஆதலின் எது சேம் சைட் கோல் என்று உமக்கு தெரியாது//

      இது காஃபிர்களின் பக்கம் வந்து விழுந்ததால் காஃபிர்களுக்கு சாதகமான கோலே!!!. எழுத்து வடிவில் குரான் பாதுக்கக்கப் படவில்லை என சான்று உள்ளதால் பரிசோதிக்க முடியாத, ஒலி வடிவம் மட்டுமே பாதுகாக்கப் பட்டது என சொல்வது காஃபிர்களுக்கு நன்கு புரியும்.

      பாருங்க ஏக இறைவன் அல்லாவினால் முந்தைய வேதங்களில் ஒன்றையும் பாதுகாக்கவும் முடியலை,இந்த வேதத்தில் எழுத்து வடிவம் பாதுகாக்கப் படவில்லை வரை அண்ணனால் நிரூபிக்கப்பட்டது. இன்னும் கொஞ்சம்தான், அண்ணன் ஃபினிஷ் பண்ணுவாரா??
      ஹி ஹி
      நன்றி!!!



      Delete
  20. வணக்கம் சகோ.
    //பாருங்க ஏக இறைவன் அல்லாவினால் முந்தைய வேதங்களில் ஒன்றையும் பாதுகாக்கவும் முடியலை,இந்த வேதத்தில் எழுத்து வடிவம் பாதுகாக்கப் படவில்லை வரை அண்ணனால் நிரூபிக்கப்பட்டது. இன்னும் கொஞ்சம்தான், அண்ணன் ஃபினிஷ் பண்ணுவாரா??//

    எப்ப‌ ம‌னித‌க்க‌ர‌ம் பைபிளில் விளையாடிவிட்ட‌து என்று சொன்னார்க‌ளோ(ஏண்டா சொன்னோம்னு வ‌ருத்த‌ப்பட்டிருப்பார்க‌ள்)அப்ப‌வே அல்லாவுக்கு ஆப்பு வ‌ச்சாச்சு.அதென்ன‌ எழுத்து வ‌டிவ‌த்த‌ காப்பாத்தாத‌ ஆளு ஒலி வ‌டிவ‌த்த‌ ம‌ட்டும் காப்பாத்திடுவாரா? ஒலி வ‌டிவ‌ம்னு எத‌ வ‌ச்சு நிரூபிச்சாங்க‌? ஏதாவ‌து ஆதார‌ம் உண்டா? ஏதோ வான‌த்திலிருந்து ஒருத்த‌ர் வ‌ந்து பூமியில் ஒருத்த‌ருக்கு ம‌ட்டும் சொன்ன‌தாக‌ வாயால் சொன்னால் ம‌ட்டும் உண்மையாகிவிடுமா? ஜிப்ரீல் வான‌த்திலிருந்துதான் வ‌ந்தார் என்ப‌த‌ற்கு என்ன‌ ஆதார‌ம்? குருட்டு ந‌ம்பிக்கையைத் த‌விர‌!!க‌ட‌வுளைத்தான் க‌ண்க‌ளால் பார்க்க‌ முடியாது அவ‌ன் உய‌ர்ந்த‌வ‌ன்,ப‌ற‌ந்த‌வ‌ன்,யாருக்கும் இனண‌யான‌வ‌ன் அல்ல‌ன்,ஜிப்ரீலுக்கு என்ன‌ ஆச்சு?அவ‌னையும் பார்க்க‌ முடியாது எனில் அவ‌னும் உய‌ர்ந்த‌வ‌ன்,இணையான‌வ‌ன் லிஸ்டில் வைத்து வணங்களாமா?

    ReplyDelete
  21. //இபோதைய குரானின் எழுத்துவடிவம் சில இடங்களில்(20?) ஒலி வரிவத்திற்கு முரண்படுகிறது என்பது தமிழில் புதிய விடயம்.எனக்கு குரானின் பழைய குயிஃபிக் எழுத்து பிரதிகளுக்கும் இப்போதைய குரானுக்கும் பல் வித்தியாசங்கள் உண்டு என அறிவேன்.///
    நீங்கள் குறிப்பிட தளங்களிலும் பார்த்துவிட்டேன் .அந்தமாற்றங்களினால் அர்த்தம் மாறவில்லை .ஒலி வடிவில் லட்சகணக்கான மக்கள் மனதில் மனனம் செய்து வைத்துள்ளனர் .அதன் அடிப்படையில் உச்சரிப்புக்கு தகுந்தவாறு எழுத்து வடிவ மாற்றத்திற்கு ஏற்ப எழுத்துக்கள் சேர்க்கப்பட்டு நீக்கப்பட்டு உள்ளது.
    அர்த்தங்கள் மாறவில்லை .மேலும் சவால் விடுபவர்கள் கிறித்தவர்களுடன் அதிகமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது .அங்கேயெல்லாம் இந்த கருத்தை வைக்கவில்லை
    ///அல்லாவுக்கு உருவம் உண்டு என அண்ணன் சொல்வது பாதி உண்மை. அந்த உருவம் மனித உருவம் என்பதே அவரின் வாதத்தில் வெளிவந்தாலும் மீதியை மறைக்கிறார். இது சரியா??
    அவர் மீதியை மறைக்கவில்லை எது கூறப்பட்டுள்ளதோ அதை மட்டுமே கூறுகிறார்

    http://www.islam-watch.org/AbulKasem/BismiAllah/1a.htm///
    ஒரு பொய்யனின் ஆதாரத்தையே மீண்டும் தூகிக் கொண்டு வருகிறீர்கள் .
    இந்த ஆதாரத்தின் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்னெவென்று சொல்லுங்கள்

    ReplyDelete
  22. ////காஃபிர்கள் குரான் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை அண்ணன் சரி என்று ஒத்துக் கொள்வது எங்களுக்கு குஷிதானே!!. அடுத்து என்ன செய்வார் என ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். அண்ணனுக்கு காஃபிர் இரசிகர்கள் ஜாஸ்தி!!////
    காபிர்கள் குரான் மீது வைத்த எனென்ன குற்றச்சாட்டுகளை பீஜே ஒத்துக் கொண்டார் ?கொஞ்சம் சொல்லிவிடடி அப்புறம் குசியாகுங்கள் .
    அண்ணனுக்கு காபிர்கள் ரசிகர்கள் ஜாஸ்தி ,பீஜே மீது கடும் கடுப்புடன் இருக்கும் நீங்கள் இப்படி வேறு மாயை உருவாக்குகிறீர்கள?**
    ///தள்ளிக்கிட்டு போ என கண்ணியமாக நீங்கள் சொன்னதை ,பாதுகாப்பாக காண்டம் பயன்படுத்துவது நல்லது என மருத்துவ ரீதியாக கூறினேன். இது தவறா??///
    கொடுக்கும் காசுக்கு ஏற்ப புர்கா அணிந்து குழந்தைகள் மத்தியில்ஆடுபவளும் ,ஆடுபவனும் அதை படம் பிடிப்பவனும் அதை மக்கள் மத்தியில் வைப்பவனும் ஒரு சேர கூத்தடித்தால் ,அதை ஆதாரமாக என்னிடம் காட்டினால் இதை விட வேறு என்ன கண்ணியத்தை காட்டமுடியும்?

    **////இது காஃபிர்களின் பக்கம் வந்து விழுந்ததால் காஃபிர்களுக்கு சாதகமான கோலே!!!. . ///
    எதிர் அணியின் தடுப்பாட்டத்தையும் மீறி கோல்கீப்பரை மண்ணை கவ்வ வைத்து லாங் சாட்டில் பீஜே அடித்த பந்து கோல் விழுகிறது ,அதைகண்ட எதிரணியினரும் பாராட்டுகின்றனர் .அதைகண்ட அரை குருட்டு காபிர் அது தனது அணி கோல் போட்டதாக கைதட்டினால் அதை சேம்சைட் கோல் என்பவர்கள் பற்றி நான் என்ன சொல்ல முடியும் ?
    ////எழுத்து வடிவில் குரான் பாதுக்கக்கப் படவில்லை என சான்று உள்ளதால் பரிசோதிக்க முடியாத, ஒலி வடிவம் மட்டுமே பாதுகாக்கப் பட்டது என சொல்வது காஃபிர்களுக்கு நன்கு புரியும்///
    இந்தகாலத்திலும் குரான் சிறு வயதில் இருந்தே எந்த அளவுக்கு மனனம் செய்யப்படுகிறது என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமே புரிந்த விஷயம் .சமிபத்திய லண்டன் பெண் ஓவராக நடந்து கொண்டார் என்பதை ஏற்கவில்லை .அவ்வாறு எனின் எழுத்து பதிவு இல்லாத காலத்தில் எங்ஙனம் மனனம் செய்திருப்பார்கள் என்பதை நடுநிலையாளர்களால் புரிந்து கொள்ளமுடியும்.சாதாரண மக்கள் நிலை இது என்றால் அறிஞர்கள் குரானையும் ஆயிரக்கணக்கான ஹதித்களையும் அந்த ஹதித் ஐந்து ஆறு தலைமுறை மூலமாக அவர்கள் யார் யார் என்பதையும் மனனம் செய்து வைத்திருந்தார்கள் .ஒரு சில அறிஞர்கள் எழுதி ஹதித்களை எழுதி வைத்திருப்பார்கள் .ஆனால் அவர்களிடம் பல மாணவர்கள் ஹதித் படிக்க செல்வதில்லை ,ஏனென்றால் இவர்கள் மனன சக்தி இல்லாதவர்கள் ,எழுத்து பிழைகள் இருக்கக் கூடும் என்று அவர்களிடம் கற்க செல்வதில்லை .
    ////பாருங்க ஏக இறைவன் அல்லாவினால் முந்தைய வேதங்களில் ஒன்றையும் பாதுகாக்கவும் முடியலை,இந்த வேதத்தில் எழுத்து வடிவம் பாதுகாக்கப் படவில்லை வரை அண்ணனால் நிரூபிக்கப்பட்டது. இன்னும் கொஞ்சம்தான், அண்ணன் ஃபினிஷ் பண்ணுவாரா??////
    இறைவனால் குர்ஆன் எந்த வடிவில் அருள்;அருளப் பட்டதோ அதே வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளது .இதை மறுத்தால் உங்களது ஆதாரிகளை விவாதத்திற்கு அழைத்து வாருங்கள்

    ReplyDelete
  23. சகோ இப்பூ,
    உங்களுக்கு கொஞ்சம் வரலாறு சொல்ரேன். கார்பச்சேவ், கார்பச்சேவ்னு ஒருத்தர் சோவியத் அதிபர் ஆகி கம்யுனிச சீதிருத்தம் செய்ய தொடங்க அது கடைசியில் கம்யுனிசத்தை ரஷ்யாவில் குழி தோண்டிப் புதைத்தது. அது போல் அண்ணனின் சேவை மதத்திற்கு செய்யும் எனவே கணிக்கிறோம்.

    பல் காஃபிர்கள் இஸ்லாமை விமர்சிக்க தொடங்கியதே அண்ணனின் உண்மைகளை போட்டு உடைக்கும் விதம் கண்டே!!. அண்ணனின் சேவை காஃபிர்களுக்கே அதிகம் பயன்படுகிறது.
    ***
    //நீங்கள் குறிப்பிட தளங்களிலும் பார்த்துவிட்டேன் .அந்தமாற்றங்களினால் அர்த்தம் மாறவில்லை//
    அண்ணன் மொழிபெயர்ப்பில் பொருள் மாறிய வசனக்களும் உண்டு!!. ஆகவே எழுத்துவடிவம் மட்டுமல்ல் சரியான பொருளும் பாதுகாக்கப் படவில்லி. புதிய அறிவியலைக் குரானில் காட்டிய காஃபிர் மவுரீஸ் புகைலின் விள்க்கமே இப்போது அதிகம் எடுபடுகிறது.

    இன்னும் பாருங்கள் பரிணாமக் கொள்கை இபோது மூமின்களால் அதிகம் ஏற்கப்படுகிறது என்பதால் பரிணாமத்துக்கு ஏற்ப குரான் பொருள் மாற்றப்படும்.

    ஆகவே ஒலி மட்டும் மாறாது ஆனால் எழுத்து, பொருள் மாறும். இன்னும் கொஞ்ச நாள் கழித்து அண்ணன் ஒலியும் மாறும் என்பார் என்பது காஃபிர்களின் ஆசை!!!
    **
    //ஒலி வடிவில் லட்சகணக்கான மக்கள் மனதில் மனனம் செய்து வைத்துள்ளனர் .அதன் அடிப்படையில் உச்சரிப்புக்கு தகுந்தவாறு எழுத்து வடிவ மாற்றத்திற்கு ஏற்ப எழுத்துக்கள் சேர்க்கப்பட்டு நீக்கப்பட்டு உள்ளது.
    அர்த்தங்கள் மாறவில்லை .மேலும் சவால் விடுபவர்கள் கிறித்தவர்களுடன் அதிகமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது .அங்கேயெல்லாம் இந்த கருத்தை வைக்கவில்லை //

    இப்போது மன‌னம் செய்ப்வர்களின் ஒலிக்கு ஏற்ப அண்ணன் குரானை எழுத்துப் பிழை இன்றி எழுதி உலகப் புகழ் பெறலாமே!!.செய்தால் ஹி ஹி

    அண்ணன் காஃபிர்க்ளோடு விவாதித்தால் வேறுவிதம்,மூமின்களோடு விவாதித்தால் வேறுவிதம் என வித்தியாசமாக் வித்தை காட்டுபவர் என்பதால்தானே விசிலடிச்சான் குஞ்சுகளின் ஆதர‌வு அதிகம்!!


    ***

    ReplyDelete
    Replies
    1. சாறு ,கொர்போசெவ் கம்யுனிசத்தை குழி தோண்டி புதைத்தார் உண்மைதான் ..செத்துப்போன கம்யுனிசத்தை புதைக்க வில்லையென்றால் பிணம் நாறி ,கிருமிகள் உருவாகி மக்கள் மடிந்துவிடக் கூடாது என்று கம்யுனிச பிணத்தை புதைத்து மக்களை காப்பாற்றினார் .
      ஆனால் பீஜே மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த பிறகு ,இறையருளால் வரதட்சணையில் மூழ்கி கிடந்த சமுதாயம் ,இன்று விழிப்புற்று வரதட்சணை இல்லாமலும் பெண் வீட்டாரிடம் சீர்வகைகள் ,பிரமானடமான விருந்துகள் இல்லாமலும் எளிய முறையில் செலவுகள் உடன் திருமணங்கள் நடைபெற துவங்கிவிட்டன .மவ்லிது ,ஜியாரத் என்ற பெயரிலே நடந்த அளிசாட்டியங்கள் குறைந்துவிட்டன .
      முஸ்லிம்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில், இடஒதுக்கீடுக்கு வாய்ப்பே இல்லை என்று முஸ்லிம் தலைவர்கள் சொல்லி வந்த நிலையில் ,அதை பிரதானமாக எடுத்துக் கொண்டு,மக்களை திரட்டி போராட்டங்கள் பல கண்டு ,பின்னர் அரசுக்கு உள் ஒதுக்கீடு ஆலோசனை வழங்கி அதன் மூலம் இடஒதுக்கீடு பெற்று முஸ்லிம் சமுதாயத்திற்கு ஆக்கபூர்வமான் நடவடிக்கை களால் சமுதாயத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் பீஜே,மற்றும் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்தி பிற மத நண்பர்களிடம் இஸ்லாம் பற்றியா பொய் பிரச்சாரங்களை துடைத்தெடுத்து ,அதன் மூலம் நூற்றுகணக்கான மக்கள் இஸ்லாத்த்தில் இணைந்து வரும் நிலையில்,பிற மத கொள்கைகளை இஸ்லாத்திலிருந்து விலக்கி ,தூய இஸ்லாத்தை மக்கள் மத்தியில் பரப்பி வரும் பீஜே வால் ,இன்னும் இஸ்லாம் வளருமே தவிர ,இதுவரை இஸ்லாத்தின் மீது கூறப்பட்டு வந்த பல குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து ,அந்த குற்றச்சாட்டுகளுக்கு முடிவு கட்டிய பீஜேவால் இன்னும் இஸ்லாம் வளரும் ..அலிசீனா வுக்கு பீஜே பிரச்சாரம் தான் பயன்பட்டதா?அவர்களுக்கு உதவியது சில இஸ்லாமியர்கள் எழுதிய தப்சீர்களும் ஹதித்கலுமே ,அவற்றைத்தான் பீஜே உடைத்தெறிந்து வருகிறார்.அந்த மூடர்களின் ஆதாரத்தின் அடிப்படையில் இஸ்லாத்தை விமர்சித்து வருபவர்களுக்கு பீஜே கூறும் பதில்கள் ஆத்திரமூட்டுகின்றன .அதனாலே சாறு போன்ற காபிர்கள் முஸ்லிம்களை பீஜேவுக்கு எதிராக தூண்டிவிட இது போன்று எதிர்மறை விளையாட்டி காட்டி வருகிறர்கள்
      ////அண்ணன் மொழிபெயர்ப்பில் பொருள் மாறிய வசனக்களும் உண்டு!!. ஆகவே எழுத்துவடிவம் மட்டுமல்ல் சரியான பொருளும் பாதுகாக்கப் படவில்லி. புதிய அறிவியலைக் குரானில் காட்டிய காஃபிர் மவுரீஸ் புகைலின் விள்க்கமே இப்போது அதிகம் எடுபடுகிறது.///
      குர்ஆன் ஒலி அப்படியே இருக்கும் .அதில் மாற்றம் வரவே வராது.அலக் என்ற சொல் அன்று ரத்தகட்டியாக அந்த மக்கள் மத்தியில் விளங்கும் வகையில் பொருத்தமாக இருந்தது .அதன் இன்னொரு பொருள் இப்போது உள்ள மக்கள் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது .இதுபோன்று பலார்த்தங்கள் உள்ள சொற்கள் இருக்கலாம் .அது காலத்திற்கேற்றவாறு மக்கள் புரியும் வண்ணம் அமைந்து இஸ்லாம் என்றும் ஏற்புடைய மார்க்கமாக் திகழும் .
      ///ஆகவே ஒலி மட்டும் மாறாது ஆனால் எழுத்து, பொருள் மாறும். இன்னும் கொஞ்ச நாள் கழித்து அண்ணன் ஒலியும் மாறும் என்பார் என்பது காஃபிர்களின் ஆசை!!!////
      இப்படியே த்தான் முஸ்லிம்களிலும் அவர் இன்னும் கொஞ்ச நாளில் அவர் தனனை நபி என்பார் என்று மிரட்டி வருகிறார்கள் .அவர் இப்போது சொல்லிவருவது உங்களுக்கு புதியதாக் இருக்கலாம் .ஆனால பல வருடங்களாக அறிஞர்கள் மத்தியில் அவற்றை விளங்கவைத்து உள்ளார்.
      **///அண்ணன் காஃபிர்க்ளோடு விவாதித்தால் வேறுவிதம்,மூமின்களோடு விவாதித்தால் வேறுவிதம் என வித்தியாசமாக் வித்தை காட்டுபவர் என்பதால்தானே விசிலடிச்சான் குஞ்சுகளின் ஆதர‌வு அதிகம்!!///
      அப்படி அவர் இருமுகமாக செய்த ஒரு சம்பவத்தை எடுத்து காட்டுங்கள்

      Delete
    2. சகோ இப்பூ,
      மதத்தை படைத்து பாதுகாப்பது மனிதன்தான் என்பதை நீரூபிப்பதற்கு நன்றி!!

      ஒரு மூமினாக அல்லாஹ்,முகமது(சல்), குரான்,ஹதுதுகளை பாதுகாக்க முயலும் முயற்சியை பாராட்டுகிறேன். ஆனால் உங்களுக்கு இதோடு அண்ணனையும் சேர்த்து பாதுகாக்கும் கடமையும் சேர்ந்து விட்டதே!!
      இன்னும் நிறைய பேசுவோம்!!
      அண்ணன் ஓர் கோயில்,
      அண்ணன் காட்டிய வழி,
      அண்ணா அண்ணா அண்னா நீங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
      அடுத்த பதிவுக்கு வாங்க நன்றி!!!

      Delete
    3. இப்படி படக்குன்னு பின்வாங்கி விட்டீர்களே .
      நொன்னா ,நான் என்னே கருணாவா?
      பீஜே ஒரு மார்க்க அறிஞர் ,
      பீஜே காட்டிய வழி ,நபி வழி
      பீஜே ,பீஜே,பீஜே எங்கள் அன்பின் ஆசிரியர்
      அடுத்த பதிவுக்கு வருகிறேன் ,இறையருளால்!!!

      Delete

  24. //ஒரு பொய்யனின் ஆதாரத்தையே மீண்டும் தூகிக் கொண்டு வருகிறீர்கள் .
    இந்த ஆதாரத்தின் மூலம் நீங்கள் சொல்ல வருவது என்னெவென்று சொல்லுங்கள்//
    அல்லாவுக்கு மனித உருவம் உண்டு!!

    // ,பீஜே மீது கடும் கடுப்புடன் இருக்கும் நீங்கள் இப்படி வேறு மாயை உருவாக்குகிறீர்கள?**//

    எனக்கும் பி.ஜேவைப் பிடிக்கும், அனைத்டு காஃபிர் இஸ்லாமிய விமர்சகர்களுக்கு பி.ஜேதான் வழிகாட்டி!!
    **
    //கொடுக்கும் காசுக்கு ஏற்ப புர்கா அணிந்து குழந்தைகள் மத்தியில்ஆடுபவளும் ,ஆடுபவனும் அதை படம் பிடிப்பவனும் அதை மக்கள் மத்தியில் வைப்பவனும் ஒரு சேர கூத்தடித்தால் ,அதை ஆதாரமாக என்னிடம் காட்டினால் இதை விட வேறு என்ன கண்ணியத்தை காட்டமுடியும்?//
    அதை நான் ஆதாரமாக் காட்டவில்லை. உம் கண் அங்கெ செல்வதில் வியப்பு இல்லை!!.விவாதத்திற்கு தொடர்பாக மட்டுமே சுட்டிகள் அளிக்கிறேன்.
    **
    //இறைவனால் குர்ஆன் எந்த வடிவில் அருள்;அருளப் பட்டதோ அதே வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளது .இதை மறுத்தால் உங்களது ஆதாரிகளை விவாதத்திற்கு அழைத்து வாருங்கள்//
    குரான் எழுத்து, பொருள் மாறி விட்டது.பல் பொருள் உண்டு.
    ஒலி வடிவம் உள்ளது போல் குரானை மாற்றும் முயற்சி செய்ய முடியுமா?

    இப்போது விவாதம்தானே செய்கிறோம்,அலி சினா விவதத்துக்கு அழைக்கிறாரே
    தொடர்பு கொள்ளுங்கள்!!


    http://www.faithfreedom.org/challenge.htm

    Sina's Challenge



    I receive many emails from angry Muslims, who sometimes beg me, and sometimes order me to remove this site. I consider both, pleading and bullying, signs of psychopathology. Argumentum ad baculum and argumentum ad misericordiam are both logical fallacies.

    If you do not like this site and want me to remove it, instead of acting as a bully or as a victim, disprove my charges against Muhammad logically. Not only will I remove the site, I will publicly announce that Islam is a true religion. I will also pay

    $50,000 U.S. dollars
    **
    Thank you

    ReplyDelete