Monday, November 12, 2012

மதவாதிகளை மறுக்கும் கான் அகாடமியின் பரிணாம பாடம்!!!!!!



வணக்கம் நண்பர்களே,
இணையத்தில் பாடங்களை காணொளி மூலமாக எளிதில் விளக்கும் பலர் இருக்கின்றனர். அப்படி ஒருவரை பாராட்டி சகோ பீர் முகம்மது ஒரு பதிவு இட்டு இருக்கிறார்.


அவர் மதம் சாராமல் பதிவு எழுதி திரு சல்மான் கான் என்பவரின் கல்விப்பணியை பாராட்டியதற்கு வாழ்த்துக்கள். சல்மான்கான் முஸ்லிம் என்பதாலேயே சகோ  பீர் முகம்மது பாராட்ட்டினார் என்ற எண்ணம் வருவது இயல்பு என்றாலும் பாராட்டுக்கு தகுதியானவரை யார் வேண்டுமானாலும் பாராட்டலாம் என்பதே நம் கருத்து.

வங்க‌ தேசத்தில் இருந்து அமெரிக்கா புலம் பெயர்ந்து அந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்ப்பட்டு நல்ல குடிமகனாக சமூகத்திற்கும் கல்விப்பணி ஆற்றுதல் நன்றே!!.

அவருடைய குழுவில் பல இன மொழி ,மதம் சார்ந்தவர்களும் இருப்பதையும் அறிய முடிகிறது.சில இந்தியர்களும் இணைந்து சேவை செய்கிறார். அவர்களையும் சேர்த்து பாராட்டுவோம்.

*********
இதில் நம்க்கு ஒரு விடயம் இருக்கிறது. பரிணாம கொள்கை என்பது உயிர் அறிவியலில் ஒருமித்த கருத்தாக  ஏற்கப்பட்ட கொள்கை என்பதும் உலகின் பெரும்பான்மை பல்கலைக் கழகங்களில்  கற்பிக்கப்படுகிறது.

எதிர்ப்பது ஒரு சில மதவாதிகள் மட்டுமே அதுவும் தங்களின் மத புத்த்க விளக்க்த்திற்கு பரிணாம் சான்றுகள்,விளக்கங்கள் எதிராக இருப்பதாக் நினைப்பதால் மட்டுமே.

ஆயினும் பல மதப்பிரிவுகள் பரிணாமத்தை எதிர்க்காமல் வழி அது இறையால் வழி நடத்தப்பட்டது  என சொல்வார்கள் அல்லது கண்டுகொள்ளாமல் சென்றுவிடுகின்றன்.

நம் தமிழ் பதிவுலகில் பல இஸ்லாமிய பதிவர்கள் பரிணாமம் கொள்கை சரி என்றால் இஸ்லாம் பொய்யாகி விடும் என கருத்துக் கொண்டு பதிவிட்டு வருகிறார்கள்.

நாம் கூடுமானவரை அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்லி விளக்கி வருகிறோம்.

இப்போது அவர்கள் அனைவரும் போற்றும் திரு சல்மான் கானின் கல்வி பரிணாமத்தை கற்பிக்கிறதா இல்லையா என அறிவது நம் கடமை ஆகும்.

உயிர் அறிவியல் சார்ந்த கல்வி எதுவும் பரிணாமத்தை அடிப்படையாக கொண்டே கற்பிக்கப்படுவதால் கான் அகாடமியும் பரிணாமத்தை போதிக்கிறது.அந்த காணொளிகளை இணைப்பாக வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.







பரிணாமம் விளக்குவதில் இன்னும் சிறந்த காணொளிகள் உண்டு என்றாலும் ஒரு முறையாக அறிவியல் கற்றவர் பரிணாமத்தை தவறு என்று கூறுவதில்லை என்பதை விளக்கவே இந்த காணொளிகளை இடுகிறேன்.

கல்வியில் மதம் சார் கருத்துகளை வெளியிடாமல் இருக்கும் கான் அகாடமியை பாராட்டுகிறோம்!!

இப்படி [பரிணாம] கல்வியை ,இன,மத சாராமல் குழு அமைத்து  ஒரு மத ஆட்சி நாட்டில் இருந்து கான் அகாடமி செய்ய இயலுமா என்பதையும் சிந்திக்க வேண்டுகிறோம்.



ஆகவே  கல்வி பெருக மத ஆட்சிகள் ஒழிய வேண்டும்!!!!!!!!!!!

கான் அகாடமி காஃபிர் அகாடமியா என்பதையும் மார்க்க பாதுகாவலர்கள் விளக்க வேண்டுகிறேன்!!!


இந்த காணொளிகளில் உள்ள விடயங்கள் நாம் ஏற்கெனெவே அறிந்த விடயம் என்பதாலும், ஏதெனும் விளக்கம் வேண்டும் என்றால் பின்னூட்டத்தில் சரி செய்வோம்.

நன்றி


212 comments:

  1. நல்ல பதிவு.
    //பல மதப்பிரிவுகள் பரிணாமத்தை எதிர்க்காமல் வழி அது இறையால் வழி நடத்தப்பட்டது என சொல்வார்கள் அல்லது கண்டுகொள்ளாமல் சென்றுவிடுகின்றன்//
    அப்படி தான் பெரும்பாலான நாடுகளில் தீவிர மத பற்றாளர்கள் நடந்து கொள்கிறார்கள்.ஆனால் தூரதிஷ்டவசமாக சில இஸ்லாமியநாடுகளிலும்,
    //நம் தமிழ் பதிவுலகில் பல இஸ்லாமிய பதிவர்கள் பரிணாம‌ம் கொள்கை சரி என்றால் இஸ்லாம் பொய்யாகி விடும் என கருத்துக் கொண்டு பதிவிட்டு வருகிறார்கள்//
    //ஆகவே கல்வி பெருக மத ஆட்சிகள் ஒழிய வேண்டும்//
    இஸ்லாமிய மத ஆட்சிகள் ஒழிய வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். எனெனில் ரொபினும்,டானியலும் தமிழ் பதிவுலகில் எதிர்பது போல் இல்லாம கிறிஸ்தவ நாடுகளில் பரிணாம கல்வி சிறப்பாக நடைபெறுகிறது.

    ReplyDelete
    Replies
    1. சகோ வேகநரி,
      மத ஆட்சி நடப்பது எந்த மதத்தில் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

      அவர்கள் எது செய்தாலும் கொஞ்சம் உத்துப் பார்த்தா அவர்களுக்கே வினையாகுது.எனக்கு உண்மை தெரிஞ்சாகனும் இந்த சல்மான்கான் காஃபிரா இல்லையா?
      ஏன் எனில்
      1. இஸ்லாமை பொய்ய்பிக்கும் பரிணாமத்தை ஏற்று கற்பிக்கிறார்

      2. மலக்குகளை வீட்டுக்குள் வரவிடாமல் தடுக்கும் நாய் வளர்க்கிறார்.அதையும் கான் அகாடமியில் உறுப்பினராக் காட்டுகிறார்.

      சல்மான் காஃபிர் இல்லை எனில் இவ்வள்வு நாள் பரிணாமத்தை எதிர்த்தவர்கள் காஃபிரே!!

      அப்படி சல்மான் காஃபிர் எனில் இவரை ஆதரித்து பதிவிட்டவர்களும் ஆதரித்து தமிழ்மண ஓட்டு அளித்தவர்களும் காஃபிரா? சுவனம் கிட்டுமா?
      விள்க்கம் சொல்லுங்க!!!!!!!!

      நன்றி!!!!!!!

      Delete
  2. இந்த கான் அகாடமி குறித்து நானும் கேள்வியுற்றேன், ஆனால் இவ்வளவு பரிணாமம் சார்ந்த விடயங்கள் இருக்கா என்பது மலைக்க வைக்கின்றது.. காலப் போக்கில் மதங்கள் பரிணாமத்தை ஏற்றுக் கொண்டு விடும் என்றே தோன்றுகின்றது, அப்போது பரிணாமத்துக்கு பளான் போட்டவர் கடவுள், ப்ளானை நிறைவேற்றியவர்கள் ஏஞ்செல்கள், தேவதைகள் என்று சொல்லப் படும் .... !!! நோய்கள் எல்லாம் சாத்தானின் வேலை, mutation எல்லாம் தேவதூதர்களின் பணி என்று கூட சொல்வார்கள் என்றே தோன்றுகின்றது .. !

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ இக்பால்,
      நம் சகோக்களுக்கு ஏதேனும் முஸ்லிம் பெயர் கொண்ட ஆள் பிரப்லமாக இருந்து விட்டால் போதும்,போற்றி பதிவிடுவார்கள். அப்புறம் அவர் பற்றி ஏதேனும் விடயம் வந்தால் சத்தம் காட்டாமல் அமைதியாக் இருந்து விடுவார்கள்.

      அறிவியல் பாடம் போதிபவர் பரிணாமத்தை மறுக்க மாட்டார்.மறுப்பவர்கள் மதவாதிகள் மட்டுமே என்பதை அவர்களே ஒத்துக் கொண்டார்கள்.

      எதுக்கு பரிணாம்த்தை எதிர்த்து எளிதில் மதம் தவறு எனமீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
      அகமதியாக்கள்,குரான் மட்டும் மூமின்கள் வழிநடத்தப் பட்ட பரிணாமம் என்ற கொள்கை உடையவர்கள்.
      http://en.wikipedia.org/wiki/Ahmadiyya_views_on_evolution

      The Ahmadiyya Movement is a denomination of Islam that universally accept in principle the process of evolution, albeit divinely guided, and actively promotes it.[1] Over the course of several decades the movement has issued various publications in support of the scientific concepts behind the process of evolution, and frequently engages in promoting how religious scripture supports the concept.

      வஹாபிகளே முழு மூச்சாய் எதிர்ப்பது மிக சரியாக ஆவணப் படுத்தப்பட்டதால்,இனிமேல் வழி நடட்தப்பட்ட பரிணாமம் என்றால் வஹாபிகள் காமெடியன்களே என்பதும் நிரூபிகப்படும்.
      நன்றி!!!!!!!!!!!!

      Delete
  3. சார்வாகன்:
    இதுக்கு முடிவே கிடையாது. என்னுடைய ஒரே கருத்து இது தான்:

    டாகடர் பிழைக்க வைத்தால் கடவுள் டாக்டர் ரூபத்தில் வந்தார் என்பார்கள்; தப்பா மருந்து குடுத்து டாக்டர் கொன்னா என்னான்னு கேளுங்க, விதி முடிச்சு போச்சு அப்பிடின்னு சொல்வாங்க; அதே நோயாளியை சாகர தருவாயில் பெரிய மருத்துவர் வந்து காப்பாத்தினா, அப்ப கடவுள் பக்தனை சோதனை செய்தார் அப்பிடின்னு சொல்வாங்க...அளக்கிரதுக்கு இவனுங்களுக்கு சொல்லியா கொடுக்கணும்...

    அப்படி சொன்னாத்தான் இப்படி செய்வீங்க; இப்படி சொன்னாத்தான் அப்படி செய்வீங்க ====>> இது தான் ஆன்மீகவியாதிகளின் தாரக மந்திரம்!

    ReplyDelete
  4. ஆன்மீகவியாதிகளின்; typo, ஆன்மீகவாதிகள் என்றும் படிக்கலாம்...!

    ReplyDelete
  5. வாங்க நண்பர் நம்பள்கி,
    அப்படி இப்படின்னு சொல்ல விடுவோமா? இந்த பரிணாமம் என்பது அவர்களுக்கு முழுங்கவும் முடியாமல்,துப்பவும் முடியாமல் சிக்கிக்கொண்ட ஒரு விடயம் ஆகி விட்டது....

    எப்போது பரிணாம் எதிர்ப்பு பதிவு வரும் என காத்து இருக்கிறோம்

    நன்றி

    ReplyDelete
  6. வணக்கம் சகோ.

    நல்ல பதிவு. சகோ.பீர் முகம்மதுக்கு பாராட்டுக்கள்.இனி எதிர் காலத்தில் பரிணாமம் என்பதே அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட விதியாகும். ஆம் அறிந்தது,அறியாதது,தெரிந்தது,தெரியாதது அனைத்தும் அவன் செயலாகும்,எனவே இதுவும் அவன் செயலே என்றாகும். ஏற்கனவே பரிணாமத்தைபற்றி திருமறையில் அல்லாஹ் கூறியிருந்தும் அதைப்பற்றிய அறிவை நமக்கு சரியாக வழங்கவில்லை என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.விதியைப்பற்றிய அறிவு எப்படி நமக்கு சரியாக‌ வழங்கவில்லையோ அதுபோல பரிணாமம் பற்றிய அறிவையும் நமக்கு வழங்கவில்லை.எ.காட்டாக மூளை என்று அறியாத காலத்தில் மூளையை இதயம் என்று சொல்லி மக்கள் குரானை நிராகரிக்காமல் பாதுகாத்தது போல்,பரிணாமத்தை பரிணாமம் என்று சொல்லாமல் குரான் நிராகரிப்பிலிருந்து பாதுகாத்த இறைவனே அனைத்தும் அறிந்தவனல்லவா??இப்படித்தான் அல்லாவின் நாட்டம் என்றால் நம்மால் எப்படி அதை மாற்ற முடியும்??ஆகவே பரிணாமத்தைப் பற்றிய தகவலை தவறாக புரிந்தமைக்கு அல்லாஹ் நம்மை மன்னித்தருள்வான் மன்னிப்பவர்களில் எல்லாம் சிறந்த மன்னிப்பாளன். இப்படி அண்ணன் பி.ஜே.வை விட்டு எழுதச் சொல்லிவிடுவோம்ல...

    ReplyDelete
  7. வணக்கம் சகோ.

    நல்ல பதிவு. சகோ.பீர் முகம்மதுக்கு பாராட்டுக்கள்.இனி எதிர் காலத்தில் பரிணாமம் என்பதே அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட விதியாகும். ஆம் அறிந்தது,அறியாதது,தெரிந்தது,தெரியாதது அனைத்தும் அவன் செயலாகும்,எனவே இதுவும் அவன் செயலே என்றாகும். ஏற்கனவே பரிணாமத்தைபற்றி திருமறையில் அல்லாஹ் கூறியிருந்தும் அதைப்பற்றிய அறிவை நமக்கு சரியாக வழங்கவில்லை என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.விதியைப்பற்றிய அறிவு எப்படி நமக்கு சரியாக‌ வழங்கவில்லையோ அதுபோல பரிணாமம் பற்றிய அறிவையும் நமக்கு வழங்கவில்லை.எ.காட்டாக மூளை என்று அறியாத காலத்தில் மூளையை இதயம் என்று சொல்லி மக்கள் குரானை நிராகரிக்காமல் பாதுகாத்தது போல்,பரிணாமத்தை பரிணாமம் என்று சொல்லாமல் குரான் நிராகரிப்பிலிருந்து பாதுகாத்த இறைவனே அனைத்தும் அறிந்தவனல்லவா??இப்படித்தான் அல்லாவின் நாட்டம் என்றால் நம்மால் எப்படி அதை மாற்ற முடியும்??ஆகவே பரிணாமத்தைப் பற்றிய தகவலை தவறாக புரிந்தமைக்கு அல்லாஹ் நம்மை மன்னித்தருள்வான் மன்னிப்பவர்களில் எல்லாம் சிறந்த மன்னிப்பாளன். இப்படி அண்ணன் பி.ஜே.வை விட்டு எழுதச் சொல்லிவிடுவோம்ல...

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பர் இனியவன்,
      கான் அகாடமி என்பவர் உண்மையான கல்வியாளர் என்பதால் பரிணம்த்தை ஏற்கிறார். மத நம்பிக்கையையும்,அறிவியலையும் குழப்புவதை தவிர்க்கிறார்.

      பரிணாமம் தவறு என்றால் மட்டுமே எனது நம்பிக்கை உண்மை என்றவுடனேயே அந்த நம்பிக்கை பொய் ஆகி விடுகிறது.தானாக மதத்திற்கு குழி வெட்ட பரிணாமம் எதிர்க்க்லாம்.

      நன்றி!!!!!!!!!

      Delete
  8. என்னத்தை எழுதினா மார்க்கு வாங்க முடியும் என்பது வேறு, உண்மை என்ன என்பது வேறு. கான் அகேடமிக்காரன் செய்திருப்பது முதலாவதாகும். பரிணாமத்தை அந்தக் கல்லூரியில் போட்டான் இந்தக் கல்லூரியில் போட்டான் என்பதெல்லாம் வேண்டாம், அது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டதா? அறிவியல் பூர்வமாக ஏற்கப் படாத வெறும் கொள்கைக்கு இத்தனை பில்டப்பா..............

    ReplyDelete
  9. வாங்க நண்பர் ஜெயதேவ்தாஸ்,
    பரிணாமம் என்பது அறிவியல் உலகில் முற்று முழுதாக் ஏற்கப்பட்ட கொள்கை. பரிணாம அறிவியலின் படி கடந்த கால் நிகழ்வுகளை அதன் சான்றுகள் மூலம் அறிகிறோம்.அச்சான்றுகளின் மீதான விள்க்கத்தின் மூலம் சில கணிப்புகள் செய்து சரி பார்க்கிறோம். இந்த விள்க்கங்களின் படி
    1. ஒவ்வொரு உயிரியின் ஜீனோமும் மாறுகிறது,அனைத்து உயிரிகளின் அடிப்படை வேதிப் பொருள்கள் ஒன்றே.
    2. ஜினோம் மாற்றத்தினால்,ஒரு உயிரி பல் சிற்றினங்கள் ஆதல்,உரு மாற்றம் அடைகிறது.

    இந்த வகையில் பூமியில் உள்ல அனைத்து உயிரிகளும் ஒரு செல் உயிரிகளில் இருந்து கிளைத்து தழைத்த்வையே.
    ஆகவே சில மதவாதிகளைத் தவிர கல்வியாளர்கள்,ஆய்வாளர்கள் ஆகியோர் ஏற்கிறோம்.

    ஆகவே பரிணாமம் நிரூபிக்கப்பட்ட விடய்மே.

    கிருஷ்ன பக்தி இயக்கத்தின் மனிதன் தோற்ற‌ விள்க்கம் பற்றி அறிவீரா?

    அடுத்தபதிவில் உங்கள் கிருஷ்ன பக்தி இயக்க்தின் வரலாற்றையும் ,எழுதி பிரபுபாதாவுக்கு விஷம் கி பி சி குழுவினர் கொடுத்து கொன்ற கதையை எழுதலாம் என இருக்கிறேன்.


    நன்றி

    ReplyDelete
  10. சகோ ஜெயதேவு தாசு,
    //என்னத்தை எழுதினா மார்க்கு வாங்க முடியும் என்பது வேறு, உண்மை என்ன என்பது வேறு. கான் அகேடமிக்காரன் செய்திருப்பது முதலாவதாகும்.//

    உலக முழுதும் பல்க்லைக் கழக பாடத்திட்டத்தில் ஒரு விடயத்தை கொண்டு வருவது சுலபம் அல்ல.பாடத்திட்டத்தில் இருப்பதால் மட்டுமே கான் அகாடமி கற்பிக்கிறான்.

    நீங்கள் உலகில் உள்ள அனைத்து கிருஷ்ன பக்தி இயக்கத்தினரும் சேர்ந்து மாட்டு மூதிரத்தின் மூலம் எய்ட்ஸ் குணமாகிறது என பாடத்தில் சேர்க்கமுடியுமா என முயற்சி செய்து பாருங்களேன்.



    http://www.elitefitness.com/forum/anabolic-steroids-hiv/new-cure-aids-found-if-cow-urine-your-idea-cure-157160.html

    Police Arrest Two for Cow Urine AIDS 'Cure'
    Fri Jul 12, 9:17 AM ET

    CALCUTTA, India (Reuters) - Indian police said on Friday they had arrested two men in Calcutta accused of selling bottles of cow urine mixed with cow dung and claiming they were cures for AIDS cancer and tuberculosis.


    Sivaji Ghosh, deputy commissioner of Calcutta police, told Reuters the men were arrested after a complaint to police by drug control authorities.

    "They were selling these bottles for everything under the sun," Ghosh said. "It was a bit surprising to see this happening in a big city. In villages, quacks sell a lot of things as medicines or having medicinal value."

    Police said they had filed a First Information Report, paving the way for an investigation, after seizing dozens of bottles from a shop.

    Ghosh said people were paying around 600-700 rupees ($12-$14) for each bottle.

    India's majority Hindu potion regards the cow as sacred.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி! ஏன் முடியாது அடுத்த இந்திய பிரதமர் லிஸ்டில் இருக்கும் நர.மோடி வந்தால் அனைத்தும் சுலபம். வி. விடுதி செல்லும் அனைத்து இந்தியருக்கும் கோமியம் இலவசமாக வழங்கப்படும் என்ற பாசக தேர்தல் அறிக்கை ரெடியாவதாக வதந்தியாக கேள்விப்பட்டேன். நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் உண்மைதான் போலிருக்கே:))

      Delete
    2. பாடப் புத்தகத்தில் வைப்பது என்பது வேறு, அறிவியல் முறைப் படி ஏற்றுக் கொள்ளப் பட்டது என்பது வேறு. அறிவியல் முறைப் படி ஏற்கப் படவில்லை.

      மட்டு மூத்திரம் குடிப்பது அவரவர் சொந்த விருப்பு வெறுப்பு, அதில் மூன்றாம் மனிதர்கள் தலையிட முடியாது.

      சம்பந்தமில்லாமல் இன்னொரு மாநில முதலமைச்சரை இங்கே இழுத்திருக்கீங்க. அப்படி அந்தாளு உங்களுக்கு என்ன தீங்கு பண்ணினார் என்று தெரியவில்லை. அவரோட மாநிலத்தில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் இருந்து மீதம் காண்பித்திருக்கிறார். பாகிஸ்தான் தீவிரவாதிகள் நாட்டிற்குள நுழையாமல் பார்த்துக் கொள்கிறார். சாதாரண குடிமக்கள் அவர்கள் எந்த மதமானாலும் நலமாக வாழ்வதை உறுதி செய்கிறார். தீவிரவாதியை பாரபட்சமில்லாமல் நசுக்குகிறார். அப்படியே திரும்பி உங்க சொந்த மாநிலத்தைப் பாருங்க. பேச்சில் மட்டும் தான் மதச் சார்பின்மை. நாட்டிர்க்குச் சேர வேண்டிய Rs. 1.75 லட்சம் கோடி அம்போ ஆயிடுச்சு. ஈழத்தில் கொத்துக் கொத்தாய் மக்கள் செத்தாலும் ஒன்னத்தையும் புடுங்க வில்ல. இந்த மாதிரி நாத்தீகனை விட மாட்டு மூத்திரம் குடிக்கச் சொன்ன ஆத்தீகன் எவ்வளவோ பெட்டர்

      Delete
    3. சார்வாகன், பதிவுக்குச் சம்பந்தமில்லாத மாட்டு மூத்திரத்தை இங்கே இழுக்காதீங்க. வேணுமின்னா அதைப் பத்தி தனிப் பதிவு போடுங்க அங்க பின்னூட்டம் போட்டா அதுக்கு பதிலா இதைச் சொல்லுங்க. இங்க பரிணாமம் அறிவியலால் ஏற்கப் பட்டதா இல்லையா என்பதே கேள்வி. சில விஞ்ஞானிங்க ஏத்துகிட்டாங்க பாடப் புத்தகத்தில வச்சிட்டாங்க என்பது கேள்வி அல்ல. அறிவியலால் ஏற்றுக் கொள்ளப் படாத கொள்கைக்கு பல்லக்கு தூக்குவதர்க்கும் அதை உண்மை என்று பரப்புவதற்கும் நீங்கள் வெட்கப் பட வேண்டும்

      Delete
    4. வாங்க ஜெயதேவ் தாஸ்,
      அறிவியல் முறைப்படி ஏற்காமல் பாடப் புத்த்கத்தில் சேர்க்க முடியுமா?? உங்களின் அறிவு அபாரம்!!!!!!!!!!!.

      இது உங்களின் கருத்து மட்டுமே!!.

      1.அறிவியல் முறைப்படி ஏற்பது என்றால் என்ன?.பரிணாமம். எப்படி அறிவியல் முறையாக் நிரூபிக்கப்பட வேண்டும்?

      2. பரிணாமம் நிகழவே இல்லை. என்னும் கருத்து அறிவியலில் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்ட ஒன்று.இந்த கருத்து கொண்ட பல்கலிக் கழக் பாடத்திட்டம் சில சொல்லுங்கள் பார்க்க்லாம்.
      *****
      பரிணாமம் நிரூபிக்கப் படவில்லை என்கிறீர்கள். எப்படி எனக்கேட்கிறோம்.
      நிரூபிப்பது எப்படி என எளிதில் விள்க்கவே உங்களின் விருப்ப மாட்டு மூத்திரம்.

      மாட்டு மூத்திரம் பற்றி சொல்வது நிரூபித்தல் குறித்து.இத்னை நிரூபித்தல் மிக சுலபம். நீங்களோ அல்லது எய்ட்ஸ் நோயாளிகள் 100 பேரை தேர்ந்தெடுத்து அவ்ர்களின் உடலில் எந்த அள்வு வெள்ளை அணுக்கள் இருக்கின்றன் என் தேதி வாரியாக் குறிக்க வேண்டும்.

      எவ்வள்வு நாள் என்ன அள்வு எப்படிக் குடிக்க வேண்டும் என ஏதேனும் சாமியாரிடம் கேட் அதன் படி குடிக்க வைத்து வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை பெருகுகிறதா எனப் பர்க்க வேண்டும்.

      இந்த முடிவுகளை ஒரு மருத்துவ ஆய்வு சஞ்சிகைக்கு அனுப்பி பதிவிட வேண்டும்.

      இப்படி ஆயிரக் கண்க்கில் கட்டுரைகள்,ஆய்வுகள் நிகழ்ந்தால் மாட்டு மூத்திர‌ர படிப்பு,பல்கலைக் கழகத்தில் கூட வந்து விடலாம்.

      நீங்கள் அந்த மாட்டு மூத்திர துறைத் தலைவர் ஆகி விடலாம்.ஸ்வாமிஜிகள் பல்க்லைக் கழக் துணை வேந்தர்!!!!!!

      மாட்டு மூத்திரம் பகவான் பாகவதத்திலேயே சொல்லி இருக்கும் போது, இஸ்க்கான் ஸ்வாமிஜிகள் குடிக்கும் போது எப்படி தவறாகும்??

      ஆகவே நிரூபியுங்கள்!!!!!!
      http://news.iskcon.com/node/1714

      ndia to Launch Cow Urine as Soft Drink

      By Jeremy Page for The Times Online (UK) on 14 Feb 2009

      Does your Pepsi lack pep? Is your Coke not the real thing? India's Hindu nationalist movement apparently has the answer: a new soft drink made from cow urine.
      The bovine brew is in the final stages of development by the Cow Protection Department of the Rashtriya Swayamsevak Sangh (RSS), India's biggest and oldest Hindu nationalist group, according to the man who makes it.
      Om Prakash, the head of the department, said the drink – called "gau jal", or "cow water" – in Sanskrit was undergoing laboratory tests and would be launched "very soon, maybe by the end of this year".
      "Don't worry, it won't smell like urine and will be tasty too," he told The Times from his headquarters in Hardwar, one of four holy cities on the River Ganges. "Its USP will be that it's going to be very healthy. It won't be like carbonated drinks and would be devoid of any toxins."
      The drink is the latest attempt by the RSS – which was founded in 1925 and now claims eight million members – to cleanse India of foreign influence and promote its ideology of Hindutva, or Hindu-ness.
      Hindus revere cows and slaughtering them is illegal in most of India. Cow dung is traditionally used as a fuel and disinfectant in villages, while cow urine and dung are often consumed in rituals to "purify" those on the bottom rungs of the Hindu caste system.
      In 2001, the RSS and its offshoots – which include the opposition Bharatiya Janata Party – began promoting cow urine as a cure for ailments ranging from liver disease to obesity and even cancer.


      Read more: http://news.iskcon.com/node/1714#ixzz2C0yqIy6b
      நன்றி

      Delete
    5. @தாஸ், இந்த உமது கேள்விக்கு நான் விடையளிக்கலாம் என நினைக்கிறேன். பல புகழ் பெற்ற உயிரியல்/மருத்துவ விஞ்ஞானிகளை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியவன் என்ற முறையில் சொல்லுகிறேன். 100% எல்லா விஞ்ஞானிகளும் பரிணாமத்தை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். கிருத்துவ மதத்தினை கடைபிடித்து ஏசுவை தொழும் விஞ்ஞானிகளும்தான். சிலருடன் அரட்டை அடிக்கும் போது பரிணாமத்தை ஏற்கிறீர்களா என நேரடியாவே கேட்டுள்ளேன். சிரித்தபடி ஆம் என்பார்கள், ஆனால் கிருத்துவ மதத்தினை எதிர்த்து கருத்து சொல்ல விரும்பாமல் அதற்கு மேல் பேசாமல் தவிர்த்துவிடுவார்கள். ஏனெனில் அவர்கள் பரிணாமத்தை ஏற்காவிடில் அவர்களின் பல ஆராய்ச்சி முடிவுகளும் கேள்விக்குறியாக மாறும். அவர்கள் கடவுளின் அனுகிரகத்தில் பரிணாமம் நடந்தது என நம்புபவர்கள் ஆவர். ஆக பரிணாமம் நடந்தது உண்மை, அது கடவுள்தான் நிகழ்த்தினாரா அல்லது இயற்கையில் நிகழ்ந்ததா என்பது அவரவர் நம்பிக்கை பொறுத்தது.

      நான் ஏற்கனவே எழுதியபடி நவீன மூலக்கூறுவியலில் புதிய புரதம் அல்லது மரபணுவினை கண்டுபிடித்தவுடன் விஞ்ஞானிகள் செய்வது, அது மற்ற உயிரினங்களில் உள்ளதா என டேட்டா பேஸ்களில் தேடி ஒரு பரிணாம மரத்தை (phylogenetic tree) வரைவதுதான். ஆக மற்ற துறைகளிலும் அதாவது ஜெனடிக் என்ஜினியரிங், மருத்துவம் என அனைத்து துறைகளிலும் பரிணாமம் பயன்படுத்தபடுகிறது. இப்போது அமெரிக்காவில் பரிணாமத்துறையில் ஆராய்ச்சிக்கு பணவுதவி பெறுவது என்பது கடினமாக இருக்கிறது, ஏனெனில் அதனை நிரூபிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் கருதுவதே காரணம்!

      பெருமைக்குரிய விடயம், இந்தியாவில் தோன்றிய மதங்கள் ஆபிரகாமிய மதங்கள் போல் அல்லாமல் ரொம்பவும் நெகிழ்வுதன்மை உடையன. அவை அறிவியல் கருத்துக்களை உள்வாங்கி தம்மை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவை. அமெரிக்காவில் PEW கருத்துகணிப்பின் படி அதிக பட்ச புத்தர்களும் இந்துக்களும்தான் பரிணாமத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்கள். 81% புத்தர்களும் 80% இந்துக்களும், 58% கிருத்துவரும், 45% முஸ்லிம்களும் பரிணாமத்தை ஏற்றுக்கொண்டுள்ளவர்கள். இயற்பியல் குறித்து எழுதும் தாங்கள் பரிணாமத்தை குறித்து தவறான புரிதலுடன் இருப்பது வருத்தமளிக்கிறது.

      http://news.newamericamedia.org/news/view_article.html?article_id=5dbb57b1707ee3b07cb20c2abc5994e4

      Delete
    6. @சார்
      இந்தியாவில் பலர் பசு மூத்திர ஆராய்ச்சியினை சீரியஸாக மேற்கொண்டு
      வருகிறார்கள். இந்திய அறிவியல் பத்திரிக்கையில் வெளியான ஒரு கட்டுரை

      http://www.indianjournals.com/ijor.Aspx?target=ijor:ijcs&volume=1&issue=2&article=001

      இன்னமும் பெட்டர் சிலர் அமெரிக்க காப்புரிமையே வாங்கியுள்ளார்கள்!

      http://www.google.com/patents?hl=en&lr=&vid=USPAT6410059&id=WYYKAAAAEBAJ&oi=fnd&dq=cow+urine+cancer&printsec=abstract#v=onepage&q&f=false

      யார் கண்டது, நீங்கள் எழுதியதெல்லாம் ஒரு நாளைக்கு நடந்தாலும் நடக்கும்!:)

      Delete
    7. \\அமெரிக்காவில் PEW கருத்துகணிப்பின் படி அதிக பட்ச புத்தர்களும் இந்துக்களும்தான் பரிணாமத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்கள். 81% புத்தர்களும் 80% இந்துக்களும், 58% கிருத்துவரும், 45% முஸ்லிம்களும் பரிணாமத்தை ஏற்றுக்கொண்டுள்ளவர்கள்.\\ இதென்னது கருத்து கணிப்பு எடுத்துகிட்டு இருக்கீங்க? ஒரு அறிவியல் கொள்கையை ஏற்கவும் நிராகரிக்கவும் இந்த சோனாங்கி எல்லாம் யாரு? ஓட்டுபோட்டு தேர்ந்தெடுக்கவும், athanpadi ஏற்கவும்/நிராகரிக்கவும் இதென்னது அமரிக்க பிரசிடென்ட் எல ஷனா என்ன? இது அறிவியல். நியூட்டன் விதியை ஏத்துகிட்டீன்களா இல்லியான்னு எந்த மடையனாவது கருத்து கணிப்பு நடத்துவானா? ரிலேட்டிவிடி தியரியை உண்மைன்னு நம்பரீங்கலான்னு பைத்தியக்காரன் கேட்பானா, அதுவும் தெருவில் போறவன் வர்ரவன்கிட்ட எல்லாம்? அவனுங்க என்ன சொல்றானுங்க என்பதை வைத்தா உங்க தியரி நிற்கும்? ஆனா டார்வின் கொள்கைக்கு இது நடக்குது இதிலிருந்தே தெரியலையா இது அறிவியலால் ஏற்கப் படாத புருடான்னு?

      Delete
    8. சார்வாகன், இந்த மாட்டு மூத்திரத்திலேயே உருண்டு புரண்டுகிட்டு இருக்கீங்களே, வெளியில வாங்கன்னு சொன்னா கேட்க மாட்டேங்கிறீங்களே!! ஹோமியோபதி கூட இன்னமும் நிரூபிக்கப்படாத வைத்திய முறை ஆனாலும் அது பல நோயை, அதுவும் மற்ற வைத்திய முறைகளால் தீர்க்கப் படாத நோய்களைத் தீர்க்குது. எதை மருந்தா சாப்பிடறான் என்பது முக்கியமில்லை அதனால் பலன் இருக்கா முக்கியம்.மற்றபடி இல்லாததை சொல்லி விற்றால் அதை சட்டம் பார்த்துக் கொள்ளும். மாட்டு மூத்திரத்தில் ஸ்நானம் செய்வதை முதலில் விட்டுட்டு இந்த பதிவில் சொன்னதை பத்தி மட்டும் பேசுங்க. ஊர்ல இருக்கிறவன் ஏத்துக்குவது, தேர்ல போறவன் ஏத்துக்குவது, ஒட்டு போட்டு ஏற்றுக் கொள்வது, சாதி வாரிய கணக்கெடுத்து ஏற்றுக் கொள்வது இதெல்லாம் அறிவியல் இல்லை. அறிவியல் முறைப் படி ஏற்ப்பதே அறிவியல். உயிர் இல்லாததில் இருந்து உயிர் வந்ததாக நீங்கள் எங்கு பார்த்தீர்கள்? குரங்கு மனுஷனா மாறி நீங்கள் எங்கு பார்த்தீர்கள்? இப்போ மாத்தி காட்டுங்க, உங்க முன்னோர்கள் குரங்குங்கன்னு நான் ஒத்துக்கறேன்.

      Delete
    9. சக் ஜெ.தாஸ் மாட்டு மூத்திரம் விட்டுவிடுவோம்.உங்க்ளுக்கு பிடிக்குது பயன்படுத்துகிறீர்கள்.
      //இதெல்லாம் அறிவியல் இல்லை. அறிவியல் முறைப் படி ஏற்ப்பதே அறிவியல்//

      அறிவியல் முறைப்படி என்பதை ஏற்கெனெவே விள்க்கி இருக்கிறேன். உங்களது விள்க்கப் படி அறிவியல் முறை என்றால் என்ன?
      **********

      // உயிர் இல்லாததில் இருந்து உயிர் வந்ததாக நீங்கள் எங்கு பார்த்தீர்கள்?//
      இதன் பெயர் அபியோஜெனிசிஸ்.பரிணாமம் என்பது ஒரு உயிரி பல உயிரிகளாக நெடுங்காலத்தில் மாறுவதைப் பற்றி விளக்குகிறது.
      நீங்கள் கூறிய வண்ணம் முதல் உயிர் செல் வேண்டும் என்றாலும் அது 350 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானதாக அறிவியலில் ஏற்கப்படுகிறது. செயற்கை செல் த்யாரிப்பும் முன்னெடுக்கப்படும் அறிவியலே!!!

      முதல் செல்லில் இருந்து இப்போது வரை வருவதை விட இபோது இருந்து கடந்தகாலம் நோக்கி செல்வதே நன்று. சான்றுகள் சரியாக வரிசைப் படுத்த‌ முடியும்.
      செயற்கை செல் உருவாக்கினால் பரிணாமம் ஏற்புடையது ஆகிவிடுமா?
      முதல் செல் உருவாந்தில் ஒரு கணிப்பு வேதிப்பொருள்கள் இணைவு என்பது.வேறு கிரகத்தில் இருந்து வந்து இருக்க்லாம் என்பதும் இன்னொரு கணிப்பு,
      நன்கு அறிந்த விடயங்களைக்[படிம வரலாறு,ஜீனூம் ஆய்வுகள்] கொண்டு அறியா விடயங்களைக்[முதல் செல்] கணிப்பது சரியா?
      அறியா விடயங்களைக் கொண்டு அறிந்த விடயங்களைக் குழப்புவது சரியா?
      ***********
      //குரங்கு மனுஷனா மாறி நீங்கள் எங்கு பார்த்தீர்கள்? இப்போ மாத்தி காட்டுங்க, உங்க முன்னோர்கள் குரங்குங்கன்னு நான் ஒத்துக்கறேன்.//

      பரிணாமம் என்பதன் வரையறையே தெரியவில்லை என்பதையே இக்கூற்று காடுகிறது.

      மனிதனுக்கும் வாலில்லாக் குரங்கு சிம்பன்சிக்கும் ஒரே முன்னோரில் இருந்து 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பிரிந்த்னர். மனித இன‌ங்களில் சுமார் 20+ வித்தியாசமான் வகை இனங்கள் உருவாகி,நாம் ஹோமோ சேஃபியன் மட்டுமே
      இன்றுவரை வாழ்கிறோம்.

      ஹோமோ சேஃபியனும் பல் வித்தியாச இனங்களாக பிரியலாம்.அதில் பல் அழியலாம்!!
      இதுவே பரிணாமம் ஆகும்.

      படிம வர்லாற்றின் படி உரு அமைப்பு மாறி வந்ததும், இபோதைய ஜீனோமில் ஏற்படும் மாறுதல்கள் உருவில் சிறிய மாற்றங்களை தோற்றுவிப்பதும் ஐயந்திரிபர ஆய்வு சாலைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

      இது நெடுங்கால்த்தில் அதிக மாற்றங்கள் நிகழ வைக்கும் என்பதாலேயே பரிணாம்க் கொள்கை அறிவியலில் முற்று முழுதாக் ஏற்கப்பட்டு உள்ளது.

      எதிர்ப்பவர்கள் கிரியேசன் ரிசர்ச் என்னும் கிறித்தவ் அடிப்படைவாத குழுவினர் மட்டுமே. அவர்களின் கட்டுரைகளையே பல் மதவாதிகள் பயன்படுத்துகின்றனர்.
      ******

      நான் உயிர் என்பது உடலில் ஒரு அம்சம் என மட்டுமே ஏற்கிறேன். ஏன் எனில் உயிர் இல்லம்ல் உடல் இயங்க முடியாதது போல்,உடல் இல்லமல் உயிரும் இல்ல என்பதே அறிவியல் ஏற்கும் உண்மை.

      நீங்கள் நம்பும் ஆத்மா என்று ஒன்று இருப்பதை இப்படி ஏதேனும் பரிசோதனை சிறிய அள்வில் ஆவது செய்ய முடியுமா?

      நன்றி

      Delete
    10. கருத்துக்கணிப்பு நடத்திய காரணத்தால் பரிணாமம் உண்மையில்லை என ஆகிவிடுமா? தியரி ஆஃப் ரிலோடிவிட்டி பலருக்கு புரியாது, அதைப் பற்றி என்னாத்தை பொதுமக்களிடம் கேட்பது? உண்மையில் பரிணாமும் பலருக்கு புரிவதில்லை. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதர் இவ்வளவுதான் பெரும்பாலோருக்கு தெரிந்த பரிணாமக் கொள்கை! அதனால்தான் குரங்குளை மனுசனா மாத்தி காட்டுன்னு கேள்வி கேட்குறீங்க.

      ஆனால் பரிணாமத்தை பற்றி மக்களிடம் கேட்பதற்கு காரணம் அது அவர்களின் மத நம்பிக்கைகளுடன் குறுக்கிடுவதே.16-ம் நூற்றாண்டில் இவ்வளவு தொழில்நுட்பம் இருந்திருந்தால் சூரியம் மையம் என கலிலியோ சொன்னது உண்மையா என மக்களிடம் கருத்துகணிப்பு நடத்தியிருப்பார்கள், அதுக்காக சூரியன் மையம் என்பது பொய்யாகிவிடுமா? அந்த கருத்துக்கணிப்பை இப்போது நடத்தினார்கள் (பார்க்க கீழே) உமது வாதப்படி சூரிய மைய கொள்கைக்கு கருத்துக்கணிப்பு நடத்தியதால் இனிமே பூமிதான் மையம் என நம்ப ஆரம்பிக்க வேண்டுமா? :)

      அறிவியல் துறையில் பணியாற்றும் நான் சொல்கிறேன் பரிணாமத்தை அனைத்து விஞ்ஞானிகளும் ஏற்கிறார்கள் என. அதற்கு பரிணாமத்தை பொய் என்று சொல்லும் ஒரு விஞ்ஞானியில் பெயரையும் சுட்டாமல் நீர் தரும் பதில் 'அறிவியலால் ஏற்கப் படாத புருடா'!

      இந்த விவாதம் குறித்து சகாவான அறிவியலர் ஒருவரிடம் கூறினேன். அவர் சிரித்தபடி இந்த சுட்டியினை பார்வோர்ட் செய்தார். http://www.newyorker.com/online/blogs/frontal-cortex/2012/06/brain-experiments-why-we-dont-believe-science.html

      ஆனால் சகோ சார்வாகன் போல பரிணாமத்தை விளக்கி அனைவரையும் ஏற்க வைக்க வேண்டும் என்ற உயர்ந்த கொள்கை என்னிடமில்லை. பூமிதான் இன்னும் மையத்தில் இருக்கிறது1, பூமி தட்டையானது2 எனவெல்லாம் இப்போதும் சிலர் நம்பியபடிதான் இருக்கிறார்கள்.அதன் தொடர்ச்சி பரிணாம எதிர்ப்பு. முட்டாள்தனமான கொள்கைகள் நம்புவது அவரவர் சுதந்திரம் அதில் ஒரளவுக்கு மேல் தலையிடுவது இல்லை! நன்றி, வணக்கம்.

      1)http://www.nutritionresearchcenter.org/healthnews/twenty-percent-of-americans-think-sun-revolves-around-earth/
      2)en.wikipedia.org/wiki/Flat_Earth_Society

      Delete
    11. வாங்க சகோ நந்தவன்,
      அருமையான கருத்துகளுக்கு நன்றி

      Delete
    12. பரிணாமவியல் பொய் என்பவர்கள், மண்ணுக்குள் தலையை புதைத்து விட்டு உலகம் இருள் என சொல்வதைப் போன்றவர்கள்.

      Delete

  11. //கல்வியில் மதம் சார் கருத்துகளை வெளியிடாமல் இருக்கும் கான் அகாடமியை பாராட்டுகிறோம்!!//

    நானும் ...

    //இப்படி [பரிணாம] கல்வியை ,இன,மத சாராமல் குழு அமைத்து ஒரு மத ஆட்சி நாட்டில் இருந்து கான் அகாடமி செய்ய இயலுமா என்பதையும் சிந்திக்க வேண்டுகிறோம்.//

    நல்ல கேள்வி ...

    //ஆகவே கல்வி பெருக மத ஆட்சிகள் ஒழிய வேண்டும்!!!!!!!!!!!//

    பத்த வச்சிட்டியே, பரட்டை ...!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க அய்ய வணக்கம் நலமா?

      நம் சகோக்கள் செய்யும் ஒவ்வொரு செயலும்,விள்க்கமும் அவர்களே முரண்படுவார்கள்.

      பரிணாமம் உண்மை என்றால் குரானை அல்லாஹ் முகமது(சல்)வுக்கு வழங்கவில்லை என் கற்பனை செய்து கொண்டால் நாமா பொறுப்பு?

      ஆப்பசைத்த குரங்கின் கதை!!!

      பரிணாமம் வேறு மத வேறு என்று சொல்லி விட்டு கான் மாதிரி செல்ல வேண்டியதுதானே!!
      ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
      சகொக்களினால் நம்க்கு ந்ல்லா பொழுது போகுது

      நன்றி!!!!!!!

      Delete
    2. சகோ ஜெயதேவ் தாஸ்,
      எதிர்க்குரல் தளத்தில் ஆசிக் என்பவர் எழுதுவது அனைத்தும் கிரியேசன் ரிசர்ச் என்னும் கிறித்த்வ அடிப்படைவாதிகளின் தளத்தில் இருந்தே சுடப்படுபவை.
      அத்தளங்களில் இருந்தெ எழுதி மூமின்கள்க்கு போட்டியாக் ஒரு காஃபிரின் பரிணாம் எதிர்ப்பு பதிவுகள் வர வாழ்த்துகிறேன்.ஆனால் நீங்கள் எழுதும் எந்த பரிணாம் எதிர்ப்பு பதிவுக்கும் மறுப்பு சொல்வது முடியும்.

      http://www.evolutionnews.org/

      http://www.uncommondescent.com/
      ஆஸிக்கின் பதிவுகள் இத்தளங்களில் இருந்து எடுத்து விட்டு இத்னை குறிப்பிடாமல் பதிவிடுவார். மூமின்களின் குரானே கிறித்த்வ யூத புத்டக்ங்களை காப்பி அடித்து எழுதப்பட்டதால் ,அது போல் கிறித்த்வ தளங்களின் பரிணம் எதிர்ப்பை மூமின்களும் காப்பி அடிப்பதில் வியப்பில்லை.
      அவசியம் பாருங்கள்!!!
      நன்றி

      Delete
  12. ’நாவி’யை பதிவுகளில் இணைப்பது எப்படி?

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள அய்யா,
      வணக்கம் ஒரு படத்தை அதன் இணைய இனைப்புடன் இணைதல்தான். விள்க்குகிறேன் பாருங்கள்.
      1. நாவி இணைய தளம் சென்று அந்த ப்டம் ரைர் கிளிக் செய்த்து சேமிக்கவும். இணைப்புச்சுட்டியையும் காப்பி செய்யவும்.

      http://tamilpoint.blogspot.ca/p/naavi.html


      2. உங்கள் தளத்தில் லாகின் செய்து,
      login-design-layput add a gadet- add a image
      while adding the image kindly add the link.
      Thank you

      Delete
  13. பரிணாமம் பற்றி அவர் கற்றதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க முனைகிறார்.அவருடைய மாணவர்கள் அதில் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காக கற்றுக் கொடுகிறார் .பைபிளை படிக்கிறேன் என்பதால் நான் கிரித்தவனாக ஆகிவிட்டேன் என்று சொல் முடியாது.பரிணாம கொள்கையை மதத்துக்கு எதிராக அவர் ஏற்றுக் கொள்கிறாரா?பரிணாம கல்வியை படிப்பவர்கள் அனைவரும் பரிணாமத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல

    ReplyDelete
    Replies
    1. சார்வாகன்///கான் அகாடமி காஃபிர் அகாடமியா என்பதையும் மார்க்க பாதுகாவலர்கள் விளக்க வேண்டுகிறேன்!!!/// இதற்குத்தான் பதில் அளித்துள்ளேன்
      பரிணாமத்தை கற்றுகொடுத்ததினால் அவர் அதை ஏற்றுக் கொண்டதாக கூறமுடியாது

      Delete
    2. சகோ இப்பூ,

      //பைபிளை படிக்கிறேன் என்பதால் நான் கிரித்தவனாக ஆகிவிட்டேன் என்று சொல் முடியாது.//
      நானும்தான் குரானைப் படித்து இருக்கிறேன் என்பதால் மூமின் ஆகிவிடுவேனா!!.

      வஹாபி அல்லாத மூமின்களும் காஃபிர்தானே!!

      நல்ல மூமின் யார் என்று கண்டு பிடிக்கத்தனே சிரியா,பக்ரைன்,இராக்,சூடான் என அனைத்து மூமின் நாடுகளிலும் பாடுபடுகிறார்கள்

      இதெல்லாம் தெரியா சகோ இப்பு!!!!!!!!!!
      நிங்க போட்டுத்தாக்குங்க!!
      நன்றி

      Delete
    3. வஹ்ஹாபி என்றால் யார்? வஹ்ஹாபி அல்லாத முஹ்மின்கள் யார் என்பது தெரியவில்லை.

      ////நல்ல மூமின் யார் என்று கண்டு பிடிக்கத்தனே சிரியா,பக்ரைன்,இராக்,சூடான் என அனைத்து மூமின் நாடுகளிலும் பாடுபடுகிறார்கள்///

      அதற்கு மட்டுமல்ல சாரவாக் அந்த நாடுகிளில் ஜனநாயகம் இல்லாமல் அவர்கள் படும் பாட்டை அமெரிக்காவால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.எப்படியாவது அந்த நாட்டில் உள்ள இவர்களது கூளிபடைகளுக்கு ஆயுதங்கள் வழங்கி நாட்டை கைப்பற்றி இவர்களது ஏவலாளிகளை ஜனநாயக பிரதிநிதிகளாக்கி அதன் மூலம் அங்குள்ள எண்ணை யை கபளீகரம் செய்யவேண்டும் ,லிபியாவை அமெரிக்க என்னை கம்பெனிகள் கூறு போட்டாயிற்று .இனி மற்ற நாடுகளிலும் கூறு போட வேண்டும் அதாவது ஜனநாயகத்தை கொண்டுவரவேண்டும்

      Delete
    4. சகோ இப்பூ,

      வஹாபி என்றால் ஆட்டோமான் பேரரசு ஒரு வலிமையான‌ அரசாக இருந்ததை வீழ்த்த சவுதி அரபுக்கள் ,மேலை நாட்டவ்ரோடு சேர்ந்து உருவாக்கியத்தான்.
      முதல் உலக்ப்போரில் ஆட்டோமான் பேரசு தோற்கடிக்கப்பட்டு,அது மேலை நாட்டரிடையே பங்கு போடப்பட்டது. தங்கள்க்கு விசுவாசமான் இபின் சவுத் குடும்பத்திற்கு சவுதி. மெக்க செரீஃப் குடுமபத்திற்கு ஜோர்டான்,இராக் ...

      இப்படி அளித்தனர்.தங்களின் ஏமாற்று வெலையை மறைக்க மத பிரச்சாரம் மிகுந்த பொருள் செலவில் செய்தன,செய்கின்றன‌ மேலை நாட்டு அரபுக் கூடாளிகள்.அதில் இப்புவும் (தெரியாமலேயே) பங்காற்றுகிறார்
      http://surrenderingislam.com/surrendering-islam/end-caliphate

      http://en.wikipedia.org/wiki/Wahhabi

      இதுதான் நட்ந்தது!!!

      Delete
    5. //வஹாபி என்றால் ஆட்டோமான் பேரரசு ஒரு வலிமையான‌ அரசாக இருந்ததை வீழ்த்த சவுதி அரபுக்கள் ,மேலை நாட்டவ்ரோடு சேர்ந்து உருவாக்கியத்தான்.//

      சவூதி அரபுகள் செய்த நல்ல செயல். அதனால் ஆட்டோமான் மதவாதத்தை விட்டு கல்வி உட்பட எல்லா விடயங்களிலும் படிப்படியாக நாகரிகமடைந்து வருகிறது.சாமி கும்பிட மட்டும் தான் அல்லா. மற்றுபடி அல்லா எங்க உடை, உணவு எங்க தனிபட்ட விடயங்களில் தலையிட முடியாது என்ற நிலைபாட்டை நோக்கி நகருகிறார்கள்.அரபு பெயர்களை தவிர்த்து ஆட்டோமானின் பெயர்களை குழந்தைகளுக்கு வைக்க தொடங்கியுள்ளார்கள்.பரிணாம கல்விக்கு ஆட்டோமானில் மதவெறியர்களால் எதிர்பு வந்த போது பல்கலைகழக (இஸ்லாம் மத) பேராசிரியர் தெரிவித்தார் மரபியல்,biology பரிணாமம் இல்லாம படிபிக்க முடியாது. பூமியை சூரியன் சுற்றி வருகிறது என்று படிப்பிக்க முடியாது.

      Delete
    6. உதுமானிய பேரரசை ஆங்கிலேயன் ottaman என்று எழுதி வைத்திருக்கிறான் திருநெல்வேலியை டின்னவெளி ஆக்கியது போல

      Delete
  14. சகோ இப்ராகிம் ,
    பரிணாம் கொள்கை என்பது இஸ்லாமுக்கு எதிரானது என்பது சில மதவாதிகளின் தவறான் புரிதல் மட்டுமே. பரிணாமம் என்பது அறிவியல்,அது கடவுள் குறித்தோ,மதம் குறித்தோ எதுவும் சொல்வது .இல்லை.ஆகவே திருக் கான் மதம்,கல்வி இரண்டையும் குழப்புவது இல்லை.த்னது தனிப்பட்ட மத நம்பிக்கை பற்றிக் கல்வித் தளத்தில் எதுவும் கூறவில்லை.
    ******
    பரிணாமம் என்பது ஒரு அறிவியல் கொள்கையாக ஒருமித்து ஏற்கப்ப்ட்டதால் மட்டுமே உலகின் அனைத்து பல்க்லைக் கழகங்களிலும் கற்பிக்கப்படுகிறது. அப்படி இருப்பதால் கல்வித்தளம் நtaத்தும் கான்,கந்த சாமி,கிறிஸ்து தாசன்,கவுதமன் யாராக இருந்தாலும் கற்பிப்பார்கள்.

    நன்றி

    ReplyDelete
  15. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    ReplyDelete
  16. நல்வாழ்த்துக்கள் சகோ
    நன்றி

    ReplyDelete
  17. //நந்தவனத்தான்-
    பெருமைக்குரிய விடயம், இந்தியாவில் தோன்றிய மதங்கள் ஆபிரகாமிய மதங்கள் போல் அல்லாமல் ரொம்பவும் நெகிழ்வுதன்மை உடையன. அவை அறிவியல் கருத்துக்களை உள்வாங்கி தம்மை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவை//
    அவ்வளவும் உண்மைகள் சகோ நந்தவனத்தான்.

    ReplyDelete
  18. சகோ.சார்வாகன்

    நீங்கள் பரிணாமம் பற்றிய தகவல்களை முடிந்தவரை உறுதி செய்ய விழைகிறீர்கள்...வாழ்த்துக்கள் ..ஆயினும் பரிணாம சகோதரர்கள் பதில் சொல்ல வேண்டிய கேள்வி பல உள்ளனவே...

    கேள்வி : 2

    அடுத்த ப்ரீ ப்ளானை கவனியுங்கள் ...

    இயல்பான வளிமண்டல சூழ்நிலையில் காற்றில் 78.09 சதம் நைட்ரஜன், 20.95 சதம் ஆக்சிஜன், 8.03 சதம் கார்பன்டை ஆக்சைடு, 0.93 சதம் ஆர்கான் காணப் படுகின்றன.

    இங்கு மறந்து போய் கூட காற்றின் விகிதங்களின் அளவு மாறினால் என்ன ஆகும்..???

    * 78 சதவிகிதம் ஆக்சிஜன் இருந்தால் உலகமே தீப்பற்றி கொள்ளும்..விளைவு உலகமே இருக்காது..

    * 78 சதவிகிதம் கார்பன்டை ஆக்சைடு இருந்தால் உயிரினங்களால் சுவாசிக்க தேவையான வாயுவை பெற முடியாது...விளைவு உலகில் உயிரினங்களே இருக்காது..தாவரங்களை தவிர !!!

    காற்றின் அளவு இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்தது யார்...???

    உங்களின் பரிணாம விதிப்படி சூழ்நிலைக்கு ஒவ்வாத செயல்கள் நீக்கப்படுவதற்கு கால அவகாசம் இங்கு இல்லை..காரணம் முதல் தோல்வியே ஒன்னுமில்லாமல் ஆகிவிடும்...அடுத்த முயற்சிக்கு ஆளே இருக்காது...

    காற்றின் கலவையின் விகிதம் எப்படி சாத்தியம் ??? உங்களில் யார் புத்திசாலி...

    நன்றி !!!

    ReplyDelete
    Replies

    1. சகோ மீரான்,
      பூமி பரிணமித்த போதே இந்த வாயுக்கள் இதே விகிதத்தில் உருவானதா? இல்லையே!!. வளிமண்டலமும் மாற்றம அடைந்தது. இப்போதைய சூழல் வளி மண்டல விகிதத்தை மாறி விடலாம்.இதன் முதல் காரணி அரபு நாடுகளின் எண்ணெய் சார் பொருளாதர முறையே!!!

      *********

      நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பள்ளிப் பாட நூல்களிலெயே விடை உண்டு.பரிணாமம் என்பது உயிரிக் குழுக்களின் மாற்றம்,ஒரு உயிரிக்குழு உரு அள்விலும்,இனவிருத்தி செய்ய இயலாத சிற்றினங்களாக் பிரிவதுமே அனைத்து உயிரிகளும் பரிணமிக்க காரணம்.
      பரிணாம நிரூபிக்க‌
      ஜீனோம் மாற்றங்கள்
      1) உருமாற்றம் 2) சிற்றினங்கள் தோன்றுதல்
      உருவாக்குகின்றன என ஆய்வுசாலைகளில் பரிசோதிக்கப் பட்டு விட்டன.

      ஆகவேதான் அறிவியலில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது.

      http://www.youtube.com/watch?v=OaiAh-V0C2c

      ********
      பாருங்கள் குரானில் அல்லாஹ் சொன்னபடி நெருங்கிய உறவில் திருமணம் செய்யும் மூமின்களின் தலைமுறையினர் மூளை சரியாக வளர்ச்சியுறாது என்பதும் பரிசோதிக்கப்பட்ட உண்மை.
      பாருங்கள் பாகிஸ்தானில் இப்படிக் குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன.

      http://news.bbc.co.uk/2/hi/south_asia/122670.stm

      orld: South Asia

      The rat children of Pakistan

      Richard Galpin reports from Pakistan where, according to human rights groups, hundreds of young children are being exploited because of an ancient fertility tradition that leaves many children deformed and sold into begging.


      இதுவும் பரிணாமத்தின் நிரூபணமே

      Delete
    2. சகோ.சார்வாகன்

      //நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பள்ளிப் பாட நூல்களிலெயே விடை உண்டு.//

      கடைசி வரை பதில் சொல்லவில்லையே சகோ..செப்டிக் டேன்க் சுத்தம் செய்ய போய் இறந்த சம்பவங்கள் உண்டு..ஏன் அங்கு அதிகப்படியான மீத்தேன் வாயு உருவாக்கி சுவாசிக்க தேவையான ஆக்சிஜனை மிகைத்ததே !!!

      இங்கு பரிணாம மாற்றம் எல்லாம் உயிரினங்களுக்கு உதவாது சகோ.வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்பது போல்தான்...அதிகம் ஆனாலும் ஆபத்து ...குறைவு ஆனாலும் ஆபத்து....கத்திமேல் நடப்பது போன்றே ..!!!

      எல்லாமே பிளான் ...உயிரினங்கள் வாழ வேண்டும் என்ற ப்ளான்..

      தன படைப்பை பற்றி அல்லாஹ் சொல்வதை கவனியுங்கள்....

      " 67:2. உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

      67:3. அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக படைத்தான்; (மனிதனே) அர்ரஹ்மானின் படைப்பில் குறையை நீர் காணமாட்டீர், பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?

      67:4. பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார், உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும். "

      நன்றி !!!

      Delete
    3. @ நாகூர் மீரான்

      nanpare, yenakku paiyaalaji paththi yethuvum theriyaathu, saarvaagan purudaa viduraar yenpathu mattum theriyum. thayavu seithu டார்வின் வாதிகளின் வாதங்களில் உள்ள ஓட்டைகளைப் பற்றி எங்கு படித்தால் தெரிந்து கொள்ளலாம் எனச்சொல்ல முடியுமா?

      Delete
    4. சகோ மீரான் தோன்றிய உயிரிஅங்களில் 95% சூழலுக்கு பொருந்தாமல் மறைந்து விட்டன.சூழல் மாறுகிறது,அதற்கேற்ப மாறும் உயிரிகள் வாழ்கின்றன்.மாறாதவை அழிகின்றன.

      ********
      குரானும் இதற்கு முந்தைய புத்த்கங்களின் கருத்துகளின் பரிணாம் வளர்ச்சி மட்டுமே.
      அரபுக்களின்அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்கப்பட்ட மதமே இஸ்லாம்.

      ஆகவே குரான் வசனம் சொல்லி ஒன்ரும் செய்ய முடியாது. வேண்டுமான்ல் சிரியாவில் போரிடும் மூமின் பிரிவுகளிடம் வசனம் சொல்லி சண்டையை நிறுத்த முடியுமா?
      குரானை வைத்து மத்வாதிகள் பிழைப்பு நடக்கும் அவ்வளவுதான்.

      குரானும் ஒரு புத்த்கம்,இஸ்லாமும் ஒரு மதம்

      நன்றி!!!

      Delete
    5. சகோ.ஜெயதேவ் தாஸ்

      நான் எங்கும் இதற்காக படிக்கவில்லை சகோ.நம் சிந்தனையில் தோன்றுவதையே சொல்கிறேன்...பரிணாமம் குறித்த தகவல்களை பெற எதிர்குரல் ஆசிக் அஹமத்,கார்பன் கூட்டாளி ,இவர்களின் பதிவுகளை பாருங்கள் சகோ..ஒரு ஐடியா கிடைக்கும்... இப்ப அடுத்து சார்வாகன் அவர் வாயினாலேயே மாட்டுகிறார் பாருங்கள் ...

      நன்றி !!!

      Delete
    6. சகோ.சார்வாகன்

      //சகோ மீரான் தோன்றிய உயிரிஅங்களில் 95% சூழலுக்கு பொருந்தாமல் மறைந்து விட்டன.சூழல் மாறுகிறது,அதற்கேற்ப மாறும் உயிரிகள் வாழ்கின்றன்.மாறாதவை அழிகின்றன.//

      சூழலுக்கு பொருந்தா உயிர்கள் என்பது சூழலுக்கு தகுந்தவாறு தன்னை நிலை நிறுத்திக்கொள்ள இயலாதவையே ...அழிந்து விடக்கூடியவையே !!! அல்லவா...??

      * உலகில் பல உயிர்கள் பசியால் மடிகின்றன.. அப்படியென்றால் உங்களது பரிணாமம் முதலில் பசியை அல்லவே மாற்றி இருக்க வேண்டும்..பசி இல்லாத உயிர்கள் உலகில் உண்டா..??ஏன் பசியை உங்கள் பரிணாமம் மாற்றவில்லை ???

      வயிற்றுக்காக தானே உலகில் பல தீமைகள் ...உங்கள் பரிணாமம் சதி செய்து விட்டதே சகோ.!!!

      நன்றி !!!

      Delete
    7. சகோ மீரான் ,
      மாற்றங்கள் சூழல் பொறுத்தவை ,அப்படி மாறக்கூடிய்வை வாழ்கின்றன. ஒரு உயிர் என்பது இனவிருத்தி செய்யக்கூடிய, ஆற்றலை உட்கொண்டு வாழ்வதும் ஆகும்..
      பரிணாமம் என்பது த்லைமுறைரீதியான மாற்றம்.ஒரு த்லைமுறையில் சில
      மாற்றங்கள் மட்டுமே கண்ணால் பார்க்க இயலும்.

      உணவு,காற்று,நீர் இல்லாமலெந்த உயிரும் வாழ முடியாது. உணவு இல்லாமல் அழியும் எவ்வளவோ உயிரின‌ங்கள் உண்டு.பசி இல்லாத,என்றும் வாழும் உயிரின‌ங்கள் தோன்ற இயலாது.

      இப்படி உணவு உண்ணாத ,எப்போதும் வாழும் அல்லாஹ் இருக்க முடியாது!!

      ஆகவே பசி இல்லாத உயிரிஅங்கள் தோன்றி இருக்க வேண்டும் என்பது தவறு. கிடைக்கும் உணவை சீரணிக்க இயலும் உயிரிகள் வாழும். இல்லையேல் அழியும்.
      பரிணாமம் என்பது எப்படி நடந்தது என்பதன் விள்க்கம்,ஏன் நடந்த்து என்னும் மத புத்த்க விள்க்கம் அல்ல!!
      http://en.wikipedia.org/wiki/Adaptation
      மனிதர்களால் இயற்கைசூழல் அழிக்கப்பட்டு மறைந்த உயிரிஅங்களும் பல்ப்பல.
      தான் படைத்த எவ்வள்வோ உயிரின‌ங்கள் அழிவதை இருந்தல் அல்லாஹ் தடுக்க வேண்டுமா இல்லையா?

      95% உயிரினங்கள் அழிந்தது உண்மை.ஆகவே அல்லாஹ் என்பது முக்மது(சல்) அவர்களின் கற்பனை!!!


      நன்றி

      Delete
    8. சகோ.சார்வாகன்

      இன்னும் பல தலைப்புகளில் முன்கூட்டிய திட்டமிடல் பற்றிய ப்ரீ பிளான் விவாதங்கள் தொடரும்..இன்ஷா அல்லாஹ்..!!! நம் விவாதங்களை பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் சகோ. பரினாமமா ?படைப்பு வாதமா என்று ? !!!

      //மனிதர்களால் இயற்கைசூழல் அழிக்கப்பட்டு மறைந்த உயிரிஅங்களும் பல்ப்பல.
      தான் படைத்த எவ்வள்வோ உயிரின‌ங்கள் அழிவதை இருந்தல் அல்லாஹ் தடுக்க வேண்டுமா இல்லையா?//

      மனிதன் கை பட்டால்தான் நாசமே தவிர மனித தொடர்பு அற்ற எந்த உயிர்கள் பசியால் இறந்ததை கண்டீர்..காலையில் வெறும் வயிறுடன் செல்லும் பறவைகள் மாலையில் வயிறு நிரம்பி வருவதை நீங்கள் காண வில்லையா !!! ஜியாக்ரபிக் சேனலில் பல உயிர்களை பார்க்கிறோம்..எல்லாமே எப்படி கொளுத்து உள்ளது..எப்படி உணவு கிடைத்தது..ஏனெனில் அங்கு மனித குறுக்கீடுகள் இல்லை..

      அப்ப மனிதர்கள் செய்யும் தவறினால் உயிர்கள் மடிகின்றனவே..???அல்லாஹ்வின் இயலாமையா.???

      "(நபியே) இவ்வக்கிரமக்காரர்களின் செயலைப்பற்றி அல்லாஹ் பாராமுகமாய் இருக்கின்றான் என நீர் எண்ணவே வேண்டாம். (அவர்களை வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப்படுத்தி வருவதெல்லாம் திறந்த கண் திறந்தவாறே இருந்துவிடக் கூடிய (கொடியதொரு மறுமை) நாள் வரும் வரையில்தான். (அந்நாளில்) இவர்களுடைய நிமிர்ந்த தலை குனிய முடியாது. (தறி கெட்டுப் பல கோணங்களிலும்) விரைந்தோடுவார்கள். (திடுக்கிடும் சம்பவங்களைக் கண்ட) இவர்களுடைய பார்வை மாறாது. அதனையே நோக்கிக் கொண்டிருக்கும் இவர்களுடைய இருதயம் திக்பிரமை கொண்டுவிடும். (அல்குர்ஆன் 14:42-43) "

      எல்லாமே ஒரு கணக்கு தான்..

      நன்றி !!!

      Delete
    9. சகோ மீரான்,
      1//இன்னும் பல தலைப்புகளில் முன்கூட்டிய திட்டமிடல் பற்றிய ப்ரீ பிளான் விவாதங்கள் தொடரும்..இன்ஷா அல்லாஹ்..!!! நம் விவாதங்களை பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் சகோ. பரினாமமா ?படைப்பு வாதமா என்று ? !!//
      ஏறக்குறைய குரானில் அல்லாஹ் வைக்கும் வாதங்களும்,ஹதிதில் முகமது(சல்) தான் இறைத் தூதர் என நிரூபிக்க வைக்கும் வாதங்களில் இருந்து நம்ம மீரான் வரைக்கும் ஒரே மாதிரி இருக்கிறது என்பதை படிக்கும் காஃபிர் நண்பர்கள் அறிவார்கள். ஆகவே மீரானை வைத்துதான் பல் மூமின் விளக்கங்கள் அறிய வேண்டி உள்ளது.

      அல்லாஹ்வுக்கு ப்ரீ ப்ளான் பண்ணத் தெரியாது!. 23வருடங்களில் முக்மது(சல்)க்கு வரும் விருப்பம்,சிக்கலுக்கு ஏற்ப வஹி வரும்.
      கல்யாணம் கட்டணுமா, கொள்ளை அடிக்கனுமா, யாரையவது போட்ட்டுத் தள்ளனனுமா உடனெ வசனம் வரும்.இப்போது மீரான் பரிணாம்த்தை எதிர்க்கிறேன் என்று தோன்றுவதை எல்லாம் கேட்கிறார் அல்லவா அப்படித்தான்.
      ******
      //மனிதன் கை பட்டால்தான் நாசமே தவிர மனித தொடர்பு அற்ற எந்த உயிர்கள் பசியால் இறந்ததை கண்டீர்..காலையில் வெறும் வயிறுடன் செல்லும் பறவைகள் மாலையில் வயிறு நிரம்பி வருவதை நீங்கள் காண வில்லையா !!! ஜியாக்ரபிக் சேனலில் பல உயிர்களை பார்க்கிறோம்..எல்லாமே எப்படி கொளுத்து உள்ளது..எப்படி உணவு கிடைத்தது..ஏனெனில் அங்கு மனித குறுக்கீடுகள் இல்லை..//
      நாம் உலகில் பரிணமித்த 95% உயிர்கள் மறைந்தனை என்னும் அறிவியல் சான்று பற்றி கூறுகிறோம். இவர் ஜியோகிராஃபிக் சேன்னலில்கொளுத்து இருக்கும் பறவை பற்றிக் கூறுகிறார்.

      மனிதன் நாகரிக மடைந்த பின்[20,000 ஆண்டுகள் முன்] இயற்கை சூழலை மாற்றுகிறன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதன் முன்பும் பல் உயிர்கள் சூழல் மாற்றத்தால் அழிந்து இருக்கின்றன.அப்படி நடந்த முக்கிய உயிரின மறை வுநிகழ்வுகள் விக்கி பிடியா சுட்டியாக

      உயிரின மறைவு 95% இல்லை.உலகில் அப்படி நடந்து இருந்தால் அல்லாஹ்வின் ப்ரீ ப்ளன் என்பது பொய் ஆகி விடும்.ஆகவே மூமின் விஜ்ஜானி ஆஸிக் அகமதிடம் சொல்லி இவ்விடயத்தை பதிவிட சொல்லுங்கள்.
      http://en.wikipedia.org/wiki/Extinction
      Through evolution, new species arise through the process of speciation—where new varieties of organisms arise and thrive when they are able to find and exploit an ecological niche—and species become extinct when they are no longer able to survive in changing conditions or against superior competition. The relationship between animals and their ecological niches has been firmly established.[2] A typical species becomes extinct within 10 million years of its first appearance,[3] although some species, called living fossils, survive virtually unchanged for hundreds of millions of years. Most extinctions have occurred naturally, prior to Homo sapiens walking on Earth: it is estimated that 99.9% of all species that have ever existed are now extinct.[3][4]

      உடனே மிகத் தெளிவாக மறுக்கிறோம்.
      நான் நெடு நாட்களாக அவரிடம் கேட்கும் ஒரே கேள்வி.

      உயிரிகளில் தோற்றம் வளர்ச்சி பற்றி இஸ்லாமில் கருத்து என்ன?

      ப்ரீ ப்ளான் மட்டும் என்றால் உலகில் ஓவொரு உயிரியும் தோன்றிய கால கட்டமாக் அறிவியல் வரையறுப்பினை ஏற்கிறீர்களா?

      ஒவ்வொன்றும் மூமின் பதிவு,காஃபிர் பதில் என ஆவணப் படுத்தவே விழைகிறோம்.

      மறுமை நாளில் மட்டுமே நியாயம் கிடைக்கும் என்பதை மூமின்கள் ஏற்றால் காஃபிர்களின் பாதுகாப்பில் மட்டுமே வாழ வேண்டும் என் ஏற்கெனவே கூறி உள்ளேன்.ஆட்சி அதிகாரம் அனைத்தும் காஃபிர்களுக்கே!!
      இவ்வுலக்ம் காஃபிர்களுக்கு,அவ்வுலகம் [இருந்தால்] மூமின்கள்க்கு டீல் டீல் டீல்
      மறுமை நாள், கிளுகிளு சுவனம், நரகம் என்றால் கஃபிர்களின் ஜோக் ஹி ஹி

      மிக்க நன்றி!!!!!!!

      Delete
  19. Our universe seems to have Goldilocks properties: not too much and not too little -- just enough mass and energy to support the development of life.

    ReplyDelete
    Replies
    1. Yes friend,
      Like our planet there may be some more planets.
      Thank you

      Delete
  20. கைது செய்யவேண்டியது இவர்களை அல்ல! இதை தயாரித்து சந்தைப் படுத்துக் கயவர்களை. மத்திய சுகாதார மந்திரி என்ன செய்கிறார்?

    இந்தியா செய்யும் பசு மூத்திர ஆராய்ச்சியின் அழகை இங்கே சென்று பார்க்கவும்...!

    இந்தியாவில் மாட்டு மூத்திர ஆராய்ச்சியும் அதன் பலனும்.
    லிங்க்:http://www.nambalki.com/2012/11/blog-post_12.html


    [[[Police Arrest Two for Cow Urine AIDS 'Cure'
    Fri Jul 12, 9:17 AM ET

    CALCUTTA, India (Reuters) - Indian police said on Friday they had arrested two men in Calcutta accused of selling bottles of cow urine mixed with cow dung and claiming they were cures for AIDS cancer and tuberculosis.

    /news/view_article.html?article_id=5dbb57b1707ee3b07cb20c2abc5994e4


    நந்தவனத்தான்November 12, 2012 7:53 PM
    இந்தியாவில் பலர் பசு மூத்திர ஆராய்ச்சியினை சீரியஸாக மேற்கொண்டு
    வருகிறார்கள். இந்திய அறிவியல் பத்திரிக்கையில் வெளியான ஒரு கட்டுரை ]]

    ReplyDelete
  21. // தயாரித்து சந்தைப் படுத்துக் கயவர்களை. மத்திய சுகாதார மந்திரி என்ன செய்கிறார்?//

    Replying to a question on medicinal usage of 'panchagavya (five products obtained from cow)', particularly cow urine Parliament recently, Minister of Health and Family Welfare Ghulam Nabi Azad said that the government acknowledges it as in Ayurveda it is used for purification of many herbal drugs, metals and minerals in the process of medicine preparation.

    “A study conducted by Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS) has said 'panchagavya ghrita' is safe, non-toxic and an immunostimulant,” he said.


    Courtesy: Govt proposes to set up drug regulatory body for alternative medicines
    SME News, Saturday, Sep 01, 2012

    டிஸ்கி: என்ன பசு மூத்திர ஆதரவாளன் என நினைக்கவேண்டாம். எனது நிலை பசு மூத்திரத்தின் மருத்துவ குணம் பற்றி எனக்கு ஒண்ணும் தெரியாது. ஆதலால் அதை எதிர்க்கவோ ஆதரிக்கவோ இல்லை.

    ReplyDelete
  22. //தான் படைத்த எவ்வள்வோ உயிரின‌ங்கள் அழிவதை இருந்தல் அல்லாஹ் தடுக்க வேண்டுமா இல்லையா?//

    மிக‌ச்ச‌ரியாக‌ கேட்டீர்க‌ள். உல‌கில் ப‌ட்டினிச்சாவால் குழ‌ந்தைக‌ள் இற‌ப்ப‌து ஏறாள‌ம். அந்த‌ குழ‌ந்தைக‌ளுக்கு ப‌சி எடுக்காம‌ல் செய்ய‌ அல்லாஹ்வால் முடிவ‌தில்லையே ஏன்?

    ReplyDelete
    Replies
    1. சகோ இனியவன்,
      நாம் எபோதும் அறிவியலின் சான்றுகளின் அடிப்படையிலான ஒருமித்த கருத்துகளின் மீதே விவாதிக்கிறோம்.ஆனால் நம் சகோக்கள் தங்களின் மதப் புரிதலுக்கு எதிராக இருக்கிறது என்பதால் மட்டுமெ பரிணாம் கொள்கையை எதிர்க்கின்றனர்.
      அறிவியல் என்பது ஒரு இயற்கை நிகழ்வின் காரணிகளை சான்றுகள் மூலம்அறிந்து அவ்ற்றின் இடையே தொடர்பு ஏற்படுத்துவது ஆகும்

      இயற்பியலில் ஒரு விதி என்பது என்றால் எளிதில் பர்சோதிக்க முடியும் என்றாலும், கால ரீதியான காரணிகள் ,மாற்றங்கள் சார்ந்து வரும் போது பரிணாம்த்திற்கு வைக்கப்படும் அனைத்து வாதங்களும் அங்கும் செல்லும்.

      பாருங்கள்,

      பெரு விரிவாக்க கொள்கையின் படி பிரபஞ்சம் விரிவடைகிறது,அதுவும் விரிவடையும் வேகம் அதிகரிக்கிறது. இத்னை சூப்பர் நோவா எனப்படும் விண்மீன் வெடிப்பின் ஒளிப் படிமம் ஏற்படுத்தும் சிவப்பு விஅல்க்கம் மூலம் உறுதி செய்த்னர். ஐன்ஸ்டினின் விதியில் மாறுதல் செய்து கொள்கை விள்க்கப் பட்டது.

      ஆயினும் அனைத்தும் ஒரு புள்ளியில் இருந்து தோன்றியது என்பதற்கு சான்றுகள் இல்லை. இபோது விரிவடைதால் நெடுங்கால் முன்பு ஒரு புள்ளியில் இருந்து அனைத்தும் தோன்றி இருக்க்லாம் என்பதே கணிப்பு.

      இப்போது மிக சரியாக பெரு விரிவாக்கத்தின் முதல் நொடியில் இருந்து இபோது வரை ஒவ்வொன்றையும் ஆய்வுரீதியாக நிரூபிக்க வேண்டும் என்பது அறிவற்ற கேள்வியோ அதே போல் முதல் செல்லில் இருந்து பரிணாம்த்தினை விளக்க சொல்வது.

      இபோதைய கணம் உண்மை. இதில் இருந்து கடந்த காலத்தை சான்றுகள் மூலம் அறிகிறோம்,அச்சான்றுகளின் மீது கட்டமைக்கப் பட்ட கொள்கை,விதியின் மூலம் சில கணிப்புகள் செய்து இப்போது, வரும் கால்த்தில் உண்மையா என பரிசோதிக்கிறோம்.
      பரிசோத்னைகள் மீண்டும் மிண்டும் ,பலரால் ஒன்றை ஒன்று சாராமல் நடத்தியே ஒருமித்த கருத்து எட்டப்படுகிறது.

      பரிணாமம் எப்போதோ இக்கட்டத்தை தாண்டி விட்டது.

      கடந்த கால் சான்றுகள்= பல் மில்லியன் படிமங்கள், உரு ஒப்பீடு,வகைப்படுத்தல்,புவியியல் வரலாறு,கால கணகீடுகள்

      நிகழ்,எதிர் கால பரிசோதனைகள்=ஜீனோம் மாற்றங்கள் பரிணாம நிகழ்வை நடத்துகிறது.

      பரிணாம் நிகழ்வு= உரு மாற்றம்+ சிற்றினங்கள் ஆகுதல்

      இதுதான் பரிணாமம்.இவை ஆய்வ்க் கூடத்தில் பல் முறை,பலரால் ஒன்றை ஒன்று சாராமல் பரிசோதிக்கப்பட்டன‌

      மதவாதிகளால் அறிவியலின் ஒருமித்த கருத்தை மாற்ற முடியவில்லை என்றாலும் நம்பிக்கையாளர்கள் சரியான புரிதல் ஏற்படாத படி குழப்பும் வேலைதான் இந்த பரிணாம் எதிர்ப்பு பிரச்சாரம்.

      [உயிர் அறிவியல்] கல்வி கற்ற‌வர்கள் பரிணாம்த்தை ஏற்பர்,மதம் என்பதை இதில் குழப்புவது இல்லை!!!.

      சகோ மீரானிடம் இருந்து பரிணாமம் உண்மை என்றால் அவர்களின் மதம் பொயாகி விடும் என்ற தவிப்பை நன்கு உணரலாம்.

      மதவாதிகளின் எதிர்ப்பு என்பதை கண்டு கொள்ள தேவையில்லை என்றாலும்,பதில் சொல்ல முடியும் என நிரூபிப்பதே நம் நோக்கம்.

      நன்றி!!!

      Delete
    2. //உல‌கில் ப‌ட்டினிச்சாவால் குழ‌ந்தைக‌ள் இற‌ப்ப‌து ஏறாள‌ம். அந்த‌ குழ‌ந்தைக‌ளுக்கு ப‌சி எடுக்காம‌ல் செய்ய‌ அல்லாஹ்வால் முடிவ‌தில்லையே ஏன்?//
      இதில் கொடுமை என்னவென்றால் ப‌ட்டினிச்சாவால் இறக்கும் குழந்தைகளில் பெரும்பகுதி அல்லாவால் ஆக்கிரமிக்கபட்ட எத்தியோப்பியா, சூடான் போன்ற அல்லாவை வணங்கும் நாட்டவர்களின் குழந்தைகளே.

      Delete
  23. சகோ.சார்வாகன்

    பரிணாமத்தை பொய்யாக்க வேண்டும் என்ற தவிப்பு நம்மிடமா ??? நிச்சயம் இல்லை சகோ.நீங்கள் சொல்வது உலகம் தான்தோன்றியே என்பது..நாம் சொல்வது உலகம் படைப்பு என்பது..தான்தோன்றியாக உருவனானதர்க்கு சரியான திட்டமிடுதல் இருக்காது..ஆனால் படைப்புக்கு திட்டமிடுதல் இருக்கும் என்பதே நம் வாதம்..உலகம் திட்டமிட பட்டதே என்று நிரூபிக்கும் போது படைப்பு வாதம் சரியாகி விடும்..

    உலகம் திட்டமிட பட்டதே என்பதற்கான அடுத்த ப்ரீ பிளானை கவனியுங்கள்

    கேள்வி : 3 முடியை பற்றியது :

    முடியானது வெட்ட வெட்ட வளரக்கூடியது..நமது உடலில் பல பாகங்களில் முடி வளர்கிறது..

    * மற்ற எல்லா முடிகளும் வளருவது போல் இமை முடியும்,புருவ முடியும் வளராது..(வளர்ந்தால் என்ன ஆகும் * இமை முடி வளர்ந்தால் இமைகளை அசைக்க முடியாது ...சிக்கிக்கொள்ளும்,பார்க்க முடியாது.* புருவ முடி வளர்ந்தாலும் பார்க்க முடியாது..)

    மனிதனின் பார்வை அமைந்துள்ளதை அறிந்த,மனிதனுடைய தேவையை அறிந்த இத்தகைய தடுப்பு எப்படி வந்தது...யார் செய்தது..???உலகம் திட்டமிட பட்டதே...!!!

    உங்களில் யார் புத்திசாலி ???

    நன்றி !!!

    ReplyDelete
    Replies
    1. \\கேள்வி : 3 முடியை பற்றியது :

      முடியானது வெட்ட வெட்ட வளரக்கூடியது..நமது உடலில் பல பாகங்களில் முடி வளர்கிறது..

      * மற்ற எல்லா முடிகளும் வளருவது போல் இமை முடியும்,புருவ முடியும் வளராது..(வளர்ந்தால் என்ன ஆகும் * இமை முடி வளர்ந்தால் இமைகளை அசைக்க முடியாது ...சிக்கிக்கொள்ளும்,பார்க்க முடியாது.* புருவ முடி வளர்ந்தாலும் பார்க்க முடியாது..)\\ எவ்வளவு எளிமையா அழகா சொல்றீங்க சகோ!! சூப்பர். இதெல்லாம் தெரிஞ்சது தான் ஆனா சமயத்துக்கு மண்டையில தோன மாட்டேங்குது. தலையில் பெண்களுக்கு ஐந்தடி முடி கூட வளருது. அதே புருவத்திலும் இமையிலும் நடந்தா என்ன ஆகும்!! இந்த முடி மேட்டர் ஒன்னே போதும் பரிணாமம் பேத்தல் என்பதைப் புரிஞ்சிக்க. இதெல்லாம் சிந்திக்கிரவங்களுக்கு மட்டும் தான் புரியும். நிஜமா தூங்கும் ஒருத்தரை எழுப்பலாம் தூங்குறா மாதிரி நடிக்கும் ஒருத்தரை என்ன பண்ணுவது? எத்தனை சொன்னாலும் இதுங்களுக்கு ஏறவே ஏறாது...........

      Delete
    2. சகோ தாசு,
      //இந்த முடி மேட்டர் ஒன்னே போதும் பரிணாமம் பேத்தல் என்பதைப் புரிஞ்சிக்க.//
      எதையும் கூகிள் ஆண்டவரிடம் கேட்டல் தகவல் கிடைக்கும். நாம் மதிக்கும் ஒரே ஆண்டவர் கூகிள்தான்.

      எல்லாமே மனிதனுக்காக ஸ்பெசலாக் உருவாக்கப்பட்டது என எண்ணுவது பேதமை. அப்படி எண்ணுவது ஆன்மிகம் மட்டுமே. அறிவியல் ஒவ்வொன்றும் நிகழ்வும் மாறுவதையும் அவதானித்தே விளக்குகிறது.

      ஆகவே கொஞ்சமாவது பரிணாமம் கற்க முயற்சி செய்யுங்கள். பரிணாம எதிர்ப்பு விமர்சனம் செய்யக் கூட கொஞ்சம் கற்க வேண்டும்.

      பரிணாமத்தின் சான்றுகளைப் பொய்ப்பித்தலே, எதிர்வாத‌ம் ஆகும். வழிநடத்தப்பட்ட பரிணாமம் என்னும் கொள்க கொண்ட பல் ஆன்மீக வாதிகள் உண்டு.


      ஜீனோம் மாற்றங்களே பரிணாம்த்தின் அடிப்படை நிகழ்வு என்பதால் அந்த மாற்றம் ஏன் நிகழ்கிறது என்றால் பதில் கிடையாது.
      எப்படி என்றால் டி.என் ஏ. பிரதியெடுத்தலின் போதும்,சூழல் சார்ந்தும் பல மாற்ற‌ங்கள் நிகழ்கின்றன.

      க‌ற்காம‌ல் அது எப்படி வந்தது,இது எப்ப‌டி வந்தது என்பது மூமின்களின் இயல்பான கேள்விகள்தான். மூமின் என்றால் அப்படித்தான். 1400 வருடங்களாக அப்படித்தான் இருக்கிறார்கள்.அது விய‌ப்பில்லை.

      ந‌ம் சொந்த‌ இர‌த்த‌மான பாகிஸ்தானும்,வ‌ங்க‌ தேச‌மும் ஏன் இப்ப‌டி நாச‌மாய் போன‌து என்றால் முர‌ட்டுத்தன‌மான் ம‌தவாத‌ம்தான்.
      **********
      ஆதி ச‌ங்க‌ர‌ர் ஒரு அத்வைதம் சார் விவாத‌த்தில் ஒரு பெண்ணுட‌ன் விவாதிக்க நேர்ந்த‌து. அப்பெண் குடும்பம் பற்றி அறியா பிர‌ம்ம‌ச்சாரிக‌ளுக்கு விவாதிக்க‌ த‌குதியில்லை எனக்கூற‌ .அவ‌ர் கூடு விட்டு கூடு பாய்ந்து இற‌ந்த‌ ஒரு ம‌ன்ன‌னின் உட‌லில் புகுந்து குடும்ப‌ வாழ்வை அனுப‌வித்து மீண்டு சென்றே விவாதித்தார் என்ப‌தைப் ப‌டித்து இருப்பிர்க‌ள்.

      http://www.sringeri.net/history/sri-adi-shankaracharya/biography/abridged-madhaviya-shankara-digvijayam/part-3

      The debate with Ubhaya Bharati

      Ubhaya Bharati too praised Sri Shankara but then added ‘You cannot claim complete success over my husband until I, his better half, have been defeated by you. Though you are an embodiment of divinity, I have a desire to debate with you.’

      Ubhaya Bharati convinced Sri Shankara to agree to a debate. For seventeen days a protracted debate continued. Finding Sri Shankara invincible in Vedic lore, philosophies and other Sastras, Ubhaya Bharati struck on the idea of questioning him on Kama Sastra, the science and art of love between the sexes, knowing that Sri Shankara was a celibate from boyhood. Sri Shankara accepted the challenge but requested a month’s time to resume the discussions.
      ......
      இக்க‌தையில் அறியா விட‌ய‌ங்க‌ளை கொஞ்ச‌மாவ‌து அறிந்தே விவாதிக்க‌ வேண்டும் என்ப‌தே நீதியே த‌விர‌ கூடு விட்டு கூடு பாய‌ முடியுமா? என்னும் திராவிட பாணி வித‌ண்டாவாத‌ம் தவ‌று!!

      மிகைப்ப‌டுத்தி இய‌ம்புதல்‌ என்ப‌து புல‌வ‌ர்க்கு இய‌ல்பே.

      க‌விதைக்கு பொய்ய‌ழ‌கு.

      உங்களைப் போன்ற காஃபிர்களுக்கு இது அழ‌கில்லை.

      கொஞ்ச‌மாவ‌து க‌ற்க‌ முய‌ற்சி செய்து அறிவியல் ரீதியான கேள்வி கேட்ப‌தே உசித‌ம்!!!
      ஏன் ப‌ரிணாம‌ம் என்ப‌து அனைத்து அறிவிய‌லாள‌ர்க‌ளாலும்,ப‌ல்க‌ழ‌க‌ பாட‌ங்க‌ளிலும் ஒருமித்த் க‌ருத்தா‌க ஏற்க‌ப் ப‌ட்ட‌து?

      தேடுங்க‌ள்!!!க‌ண்ட‌டைவீர்க‌ள்!!!

      ஆனால் காஃபிர்களுக்கு மட்டுமே இந்த அறிவுரை.

      இது மூமின்களுக்கு பொருந்தாது ச‌ர‌மாரியாக கேள்வி கேட்க‌ வேண்டி விரும்பி அழைக்கிறோம்.

      ந‌ன்றி

      Delete
    3. சகோ.ஜெயதேவ் தாஸ்

      க.க.க.போ.சகோ... நமது கேள்விக்கு பதில் சொல்லவே இயலாது. இருந்தாலும் நமது கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் காரணம் ....

      " ஆப்பத்தை ஒரு பக்கம் சுட வேண்டும். தோசையை இரண்டு பக்கம் சுட வேண்டும். சப்பாத்தியை மாத்தி மாத்திச் சுட வேண்டும். அது போல் சிலருக்கு ஒரு தடவை சொன்னால் போதும். அவன் பெட்ரோல் சீடன். சிலருக்கு இரண்டு தடவைச் சொன்னால் போதும். அவன் மண்ணெண்ணைச் சீடன். சிலருக்குப் பல தடவை சொல்ல வேண்டியது இருக்கும். அவன் விளக்கெண்ணைச் சீடன் தெரியுதா? "
      - முருகானந்த அடிகள்.

      நன்றி !!!!

      Delete
    4. சகோ மீரான் ,
      நீங்கள் என்ன வெஜெடேரியன் மூமினா!!!
      நமக்கு நான் வெஜ்தான் ரொம்ப பிடிக்கும்.
      ஹலால் ஹராம் எதுவும் கிடையாது!!
      எல்லாத்தையும் அவித்து,பொரித்து,வறுத்து சுட்டு அப்படியே சாப்பிடுவேன்.
      நல்லா சூடு பண்ணி சாப்பிட்டால் அனைத்தும் ஜீரனாபி நமஹ!!!

      எல்லாமே நமக்கு சைட் டிஷ்தான்!!.மாமிசத்தில் உயர்வு தாழ்வே கிடையாது.
      *************
      எனக்கு கேள்வி கேட்க கிடைத்து இருக்கும் பொக்கிஷம் நீங்கள்தான் .எவ்வளவு அப்பாவியாக,வெள்ளந்தியாக‌ கேள்வி கேட்கிறீர்கள்!!

      கேளுங்க சகோ கேளுங்க!!!

      உங்களுக்கு தொண்டு செய்வதே நம் பணி!!

      ஒரு வேலை பண்ணுங்களேன். உங்க மூமின் விஜ்ஜானிகள் பரிணாம எதிர்ப்பு பதிவில் இருந்து சுட்டி கேள்வி கேட்டு சவால் விட்டா இன்னும் நன்கு கூட்டம் கூடும்.வித்தை காட்டலாம்!!

      ப்ளீஸ் செய்யுங்களேன்!!!

      நன்றி

      Delete
  24. சகோ மீரான்,
    த்ன முயற்சியில் சற்றும் மனம் தளராத மதவாத வேதாளம் மீண்டும் பரிணாம மரம் ஏற சார்வாகன் அதனை வீழ்த்தி சுந்து கொண்டு செல்லும் போது ப.எ.வேதாளம் எள்ளி நகையாடியவாறே கேள்வி கேட்டது.
    //முடியானது வெட்ட வெட்ட வளரக்கூடியது..நமது உடலில் பல பாகங்களில் முடி வளர்கிறது..

    * மற்ற எல்லா முடிகளும் வளருவது போல் இமை முடியும்,புருவ முடியும் வளராது..(வளர்ந்தால் என்ன ஆகும் * இமை முடி வளர்ந்தால் இமைகளை அசைக்க முடியாது ...சிக்கிக்கொள்ளும்,பார்க்க முடியாது.* புருவ முடி வளர்ந்தாலும் பார்க்க முடியாது..)மனிதனின் பார்வை அமைந்துள்ளதை அறிந்த,மனிதனுடைய தேவையை அறிந்த இத்தகைய தடுப்பு எப்படி வந்தது...யார் செய்தது..???உலகம் திட்டமிட பட்டதே...!!!

    //
    அதாவது புருவ,இமை முடி வளர்வது இல்லையா? தவறு!!!. இன்றும் வளர்கிறது. வளரும் வேகம் பிற இடங்களை விட குறைவு.அடிக்கடி ஷேவ் செய்தால் விரைவாக கட்டையாக முடிவளரும் என்பதும், ஒரு அளவுக்கு மேல் எந்த முடியும் வளர்வதும் கடினம். இங்கே பாருங்கள்.
    Hair follicle growth rates by age and body region
    Below is a brief table of hair growth rates defined for people of different age and by the region of the body where the growth rate analysis was made (after Myers 1951). Typically, females will have slightly faster growing scalp hair than males of the same age but slower growing hair elsewhere such as on the leg.
    http://www.keratin.com/aa/aa011.shtml
    சரி இப்படி மெதுவாக் வளரும் படி செய்பவர் கடவுள் என்னும் வாதம் வைக்கலாம் என்றாலும்.
    அறிவ்யலின் படி சூழலுக்க்கு ஏற்ற மாற்றங்கள் மட்டுமே நீடிக்கும் என்பதும்,இதை செய்வது இயற்கையின் தேர்வு.
    கடவுளின் அற்புதப் படைப்பாக காட்டப்படும் அனைத்து விடயங்களுக்கும் ஒரே பதில் இயற்கைத் தேர்வு.

    எனினும் அல்லாஹ் திட்டமிட தெரியாது என்பதை நிரூபிட்த படியால் இந்த வாதம் அல்லாஹ் நீங்கலான பிற கடவுள்களுக்கு மட்டுமே பொருந்தும்.
    சரி முடி பற்றி அல்லாஹ்,முகமது(சல்) அவர்கள் என்ன கூறுகிறார்கள்?

    // 48:27. நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான்; அல்லாஹ் விரும்பினால், நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் அச்சந்தீர்ந்தவர்களாகவும், உங்களுடைய தலைகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும்;, (உரோமம்) கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள் (அப்போதும் எவருக்கும்) நீங்கள் பயப்பட மாட்டீர்கள், ஆகவே, நீங்கள் அறியாதிருப்பதை அவன் அறிகிறான் - (அதன் பின்னர்) இதனை அன்றி நெருங்கிய ஒரு வெற்றியையும் (உங்களுக்கு) ஆக்கிக் கொடுத்தான்,//
    ஹஜ்ஜின் போது மொட்டை அடித்துக் கொண்டு முடிகளை கத்தரித்து செல்ல வேன்டும். எல்லா இடங்களிலும் உள்ள முடியா என கேள்வி வரும் என்பதை ப்ரீ ப்ளான் இல்லாத அல்லாஹ் [வழக்கம் போல்]மறக்க, முக்மத்(சல்) அவர்களின் ஹதித்களே குரானை தாங்கி நிறுத்துகின்றன.
    அதிலும் இமாம் புஹாரி மட்டும் சரியான 7000 sahih hadithsfrom 3,00,000 ஹதித்களை பிரித்துக் கொடுக்காமல் இருந்து இருந்தால் அல்லாஹ்வின் கதி அதோ கதிதான். ஹதிதை பாருங்கள் ஒரு மூமின் எப்படி முடி குறைக்க வேண்டும் என நபி(சல்) கூறுகிறார்.
    5891. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
    இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்தசேதனம் செய்துகொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்கக சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை.
    என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    Volume :6 Book :77
    இதில் இருந்து ஹதித் இல்லாமல் விளங்க முடியாத குரானை இறக்கிய அல்லாஹ் முன் கூட்டியே திட்டமிடத் தெரியாதவர் .
    [ஹதித் என்பது குரானுக்கு 250 வருடம் கழித்து மனிதர்களிடம் இருந்தே பெறப்பட்டது என மூமின்களே கூறுகின்றனர்].
    ஐந்து நேரத் தொழுகை குரானில் இல்லை என்பதும் அல்லாஹ்வின் திட்டமிடல் குறைபாடு ஆகும்.

    அல்லாவுக்கு உருவம் உண்டா என்னும் தத்துவக் குழப்பமும் குரானில் உண்டு.
    மூமின் பிரிவுகளுக்கிடையே வன்முறை இன்றுவரை தொடர குரானில் அல்லாஹ் திட்டமிடத் தெரியாமல் ஏற்படுத்திய குழப்பங்களே காரணம்.


    குரானில் சொல்லாத வஹியும் உண்டு என் அண்ணன் பி.ஜே கூறுகிறார், ஆகவே மொத்த வஹியையும் கூட குரானில் சொல்ல தெரியா அல்லாஹ் எப்படி முன்கூட்டிய திட்டமிடல் செய்ய முடியும்?

    இத்ர கடவுள்கள் முடி தொடர்பான விடயங்களைப் படைத்தார் என ஆன்மீக வாதிகள் கூறினாலும், இயற்கைத் தேர்வு என்பதே அறிவியலின் கருத்து ஆகும்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. \\அடிக்கடி ஷேவ் செய்தால் விரைவாக கட்டையாக முடிவளரும் என்பதும், ஒரு அளவுக்கு மேல் எந்த முடியும் வளர்வதும் கடினம்.\\ தலையில் முடி காணாமல் போய்விட்டது என்று வேதனையில் உழலும் வழுக்கை மண்டையர்களுக்கு ஒரு நற்செய்தி. சார்வாகன் என்ற பரிணாமவாதி உங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுத்துவிட்டார் இனி நீங்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து வைத்தியம் பார்க்காவேண்டாம் முடி transplantation செய்து பணத்தை டாகடரிடம் கொட்டி அழ வேண்டாம். தினமும் பத்து ரூபாய் செலவு செய்து உங்கள் தலையை ஷேவ் செய்யுங்கள், அங்கே எக்கச் சக்கமாக முடி வளரும். ஹா.......ஹா....... ஹா.......ஹா.......ஹா.......

      Delete
    2. சகோ தாசு,
      வழுக்கை மண்டையை எப்படி ஷேவ் செய்ய முடியும்???. ஹா ஹா ஹா

      இஸ்க்கான் சாமியார்கள் தலையை ஷேவ் செய்வது ஞாபகத்தில் சொல்கிறீர்கள்.


      மீரானுக்கும் நல்ல ஜோடி!!!! என்ன பொருத்தம் ஆஹா என்ன பொருத்தம்

      நன்றி!!!!!!!!!!

      Delete
    3. ஏன் முடியாது? தினமும் முகச் சவரம் முதலில் செய்த பின்னர் இரண்டாம் முறை முடியே இல்லாவிட்டாலும் செய்கிறீர்களே? எப்படி? தலையில் சோப்பை பூச்சி கத்தியால் வைத்து இழுக்க வேண்டியதுதான் அப்படியே இல்லாவிட்டாலும், தலை வழுக்கை விழும் சமயத்தில் முடியின் அடர்த்தி குறைந்து வருவது தெரிந்தவுடன் இதை ஆரம்பித்தால் திரும்பவும் பழைய அடர்த்தியாக கருகருவென வளர்ந்துவிடுமல்லவா எப்பேர்பட்ட கண்டுபிடிப்படிச் செய்திருக்கிறீர்கள் சகோ இல்லையென்று மறுக்கலாமா?

      Delete
  25. சகோ.சார்வாகன் ,

    நல்ல பதிவு,நாகூர் மீரான் போன்றவர்களுக்கு ரெண்டாம் வாய்ப்பாடு கூட தெரியாது ,நீங்க பரிணாமத்தை அறிவியல்ல் ரீதியாக சொன்னால் புரியவா போகுது.

    அவரு எல்லாம் திட்டமிட்டதுன்னு சொல்லுறார் இல்லையா இப்போ பாருங்க,

    //மனிதனின் பார்வை அமைந்துள்ளதை அறிந்த,மனிதனுடைய தேவையை அறிந்த இத்தகைய தடுப்பு எப்படி வந்தது...யார் செய்தது..???உலகம் திட்டமிட பட்டதே...!!!//

    சரிங்கோ மீரான் , திட்டமிட்டதுன்னே வச்சுக்கலாம் ,அதை திட்டமிட்டவரின் பெயர் என்னவோ?

    மஹாவிஷ்ணுனு சொன்னால் நீங்க மறு பேச்சு சொல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லை சொடலை மாடலன்னு சொன்னால் அப்போ என்ன சொல்வீங்க?

    மீண்டும் ஒரு கேள்வி ஈசா நபி ,மோசஸ் எல்லாம் முந்தைய நபின்னு சொல்லி எழுதி வச்ச முகமது அய்யா ஏன் சுடலை மாடன், மாயாண்டி ,முனியாண்டி , அய்யனார், மஹா விஷ்ணு, சிவபெருமான் ,கால பைரவர் எல்லாம் ஒரு நபி தான்னு எழுத மறந்து போனார்?

    அப்போ பிளான் போட்டு உலகையும் ,உயிரினங்கலையும் படைச்ச "மாஸ்டர் பிளான்" போட்டது யாரு?

    சொல்லுங்க அய்யா சொல்லுங்க, எனக்கு ரொம்ப நாளா சாமி இருக்கு அவரு தான் உடலை படைச்சார்னு சொல்லுறவங்களை எல்லாம் கேட்டு பார்த்துட்டேன் ,எல்லாம் ஆளுக்கு ஒன்றை தான் சொல்கிறார்கள். :-))

    ReplyDelete
  26. வாங்க சகோ வவ்வால்,

    நாமும் இந்த வழிநடத்தப்பட்ட பரிணாமம் என்பதை எதிர்க்க வேண்டியது இல்லை என்னும் கருத்து உடையவன். ஆகவே இயற்கைத் தேர்வுக்கு மாற்றாக ஒரு படைபாளி என்றால் நம் சாய்ஸ் விடாது கருப்பு புகழ் கருப்பு சாமிதான்.

    அந்த சாமி மாமிசம் சப்பிடும்,நம்போல் மது அருந்தும்,சாதி வித்தியாசம் பார்க்காது.இன்றும் மனிதர்களுடன் பேசும்.

    "இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நீதி தேவன்"


    ஆகவே கருப்புசாமியை மூமின்கள் ஏற்றால் நான் இஸ்லாமை விமர்சிப்பதை நிறுத்தி விடுகிறேன்.

    நாம் கருப்பு, சுடலை மாடன்,நல்ல தங்காள்,அய்யனார் போன்ற பிரச்சினை இல்லாத,தொல்லை கொடுக்காத கடவுள்களை விமர்சிக்க மாட்டோம்!!

    விடாது கருப்பு!!!!!!!!!

    நன்றி!!

    ReplyDelete
  27. //காஃபிர்களுக்கு மட்டுமே இந்த அறிவுரை.

    இது மூமின்களுக்கு பொருந்தாது ச‌ர‌மாரியாக கேள்வி கேட்க‌ வேண்டி விரும்பி அழைக்கிறோம்.//

    ஹாஹா, சிரித்து மாளவில்லை. சகோ தாசின் வைக்கும் வாதங்களை பார்த்தால் அவர் மூமினாக மாற முழுதகுதி பெற்றுவிட்டார் என்றே தோன்றுகிறது!!!

    ReplyDelete
  28. சகோ நந்தவனம் வாங்க,
    நம் சகோக்களுக்கு விள்க்கம் சொல்ல நம்மை விட்டால் யார் இருக்கிறார்.
    இஸ்கான் தாசுக்கும் விள்க்கம் சொல்ல ஆசைதான். இஸ்க்கானும் கூட்டமக பல் பதிவுகள் எழுதி, த்மிழ் மண ஓட்டுப் போட்டு,பல அரசியல் பண்ணினால் நமக்கும் விமர்சிக்க ஒரு ஊக்கம் பிறக்கும்.

    தமிழ் பதிவுலகின் ஒரே இஸ்க்கான் பதிவரை ஏன் மறுப்பானேன் என்றுதான்!!

    இஸ்க்கான் பற்றி சரக்கெல்லாம் எடுத்தால் ஹ ஹா ஹா
    சகோ தாசு மூமின் ஆவாரா என்பது நல்ல சந்தேகம் என்றாலும் இஸ்க்கான் ‍இஸ்லாம் ஆவதில் வியப்பு என்ன? இஸ்க்கான் க்ருஷ்னரை மட்டும் வணங்கும் ஓரிறை.
    கிருஷ்னர் கிறிஸ்து ஆக முடியாதா?

    சுவனம் பற்றி அறிந்தால் மாறும் வாய்ய்பு அதிகம்!!.
    **************
    சரி பரிணாமம் வருவோம்!!

    பரிணாமம் வைக்கும் சான்றுகளை யாரும் ஆய்வு செய்து மாற்றுக் கருத்துகள் ஆய்வ்க் கட்டுரைகளாக வெளியிடுதலை யாரும் தடுக்கவில்லையே. ஒவ்வொரு படிமத்தின் உரு அமைப்பு, கால கண்க்கீடு போன்ற்வற்றை ஏன் பரிணாம எதிர்ப்பாளர்கள் பரிசோதிக்கக் கூடாது.

    இதேபோல் ஜீனோமின் மீதும் நடத்தப்படும் ஆய்வுகளை ஏன் மறு பரிசோதனை செய்து , எந்த அளவு உண்மை இருக்கிறது என சரி பார்க்க கூடாது.

    பரிணாமம் சான்றுகளின் மீது கட்டப்பட்ட அறிவியல் கொள்கை.

    இது எப்படி வந்தது, அது எப்படி வந்தது என்னும் கேள்வி கேட்பவரின் நம்பகத் தன்மையை மட்டுமே குறைக்கும்.

    அறிவியலில் விடை தேடப்படும் கேள்விகளும் உண்டு!!!

    விடை தெரியா கேள்விகளுக்கு வித்த‌கனே காரணம் என்னும் கிறித்தவ பாதிரி தாமஸ் அக்கினோவின் கருத்தை எத்த‌னை பேர் சுடுவார்களோ??

    http://en.wikipedia.org/wiki/Thomas_Aquinas
    The Five Ways Aquinas Tried to Prove God's Existence
    For a more in depth analysis of the five proofs, see Existence of God
    For the original text of the five proofs, see quinque viae
    Motion: Some things are undoubtedly undergoing motion, though cannot cause their own motion. Since Thomas believed there can be no infinite chain of causes of motion, this leads to the conclusion there must be a first cause of motion that is not itself moved by anything else, and this is what everyone understands by God.
    Causation: Like motion, nothing can cause itself, and like motion there must be a First Cause, called God
    Existence of necessary and the unnecessary: Our experience includes things certainly existing but apparently unnecessary. Not everything can be unnecessary, for then once there was nothing and there would still be nothing. Therefore, we are compelled to suppose something that exists necessarily, having this necessity only from itself; in fact itself the cause why other things exist.
    Gradation: If we can notice a gradation in things in the sense that some things are more hot, good, etc., there must be a superlative which is the truest and noblest thing, and so most fully existing. This then, we call God -->note Thomas does not ascribe actual qualities to God Himself!
    Ordered tendencies of nature: A direction of actions to an end is noticed in all bodies following natural laws. Anything without awareness tends to a goal under the guidance of one who is aware. This we call God --> Note that even when we guide objects, in Thomas' view the source of all our knowledge comes from God as well.[92]

    கடவுள் படைத்தார் என்பதற்கும் ,விடை தெரியவில்லை என்பதற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை.ஆன்மீக வாதிகள் அந்தப் பக்கம் கடவுள் என்றால், நாங்கள் இந்தப்பக்கம் இருவரும் ஒரே நிலைதான்.

    பரிணாம கொள்கையை ஏன் மதவாதிகள் எதிர்க்க வேண்டும்,எதிர்த்து தங்களின் ஆதரமற்ற புராணக் கதைகளின் குழப்பங்களை வெளிக் கொண்டு வர வேண்டும்?

    வழி நடத்தப்ப்பட்ட பரிணாமம் என சொல்லி விட்டு போக வேண்டியதுதானே!!

    குறிப்பிட்ட ஜீனோம் மாறுதல்கள் குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என ஃப்ரூட் ஃப்ளை பரிசோத்னை போல் பல உயிரிகளின் ஜீனோமில் செய்ய முடியும் போது பரிணாமம் அனைவராலும் ஏற்கப்படும்.

    இது உயிர்கள் குறித்த விடயம் என்பதால் பல் ஆய்வுகள் இரக்சியமாக நடக்கலாம் என ஐயம் உண்டு.

    ஆனால் அது ந‌டக்கும் போது வேறு சில சமூக சிக்கல் ஏற்படுத்தலாம் என்பதே நம் கருத்து.


    நன்றி

    ReplyDelete
    Replies
    1. சகோ சார்வாகன், நீங்க இஸ்கான் பத்தி தாராளமா எழுதலாம். ஆனா, இஸ்கான் அப்படின்னா என்ன என்று உங்களை கேள்வி கேட்டு அதுக்கு பதில் எழுதியே மாஞ்சு போயிடுவீங்க. ஏன்னா ஒரு பயலுக்கும் அது பத்தி ஒன்னும் தெரியாது. அதனால எனக்கு ஒரு ஆட்சேபமும் இல்லை.

      Delete
    2. சகோ தாசு,
      உங்களின் விருப்பப்படி அடுத்த பதிவு இஸ்க்கான் தான். அது என்னவோ இஸ்லாம்,அடுத்து இஸ்க்கான் நம்மை இழுக்குது.

      அடுத்த பதிவுக்கு வாங்க கலக்குவோம்!!!!!!!

      நீங்க ஜி பி சி குழுவா???
      http://gbc.iskcon.org/68-2/
      உங்க குரு ராதானந்த் அங்கே இருக்காரு!!

      நன்றி

      Delete


  29. //* மற்ற எல்லா முடிகளும் வளருவது போல் இமை முடியும்,புருவ முடியும் வளராது..(வளர்ந்தால் என்ன ஆகும் * இமை முடி வளர்ந்தால் இமைகளை அசைக்க முடியாது ...சிக்கிக்கொள்ளும்,பார்க்க முடியாது.* புருவ முடி வளர்ந்தாலும் பார்க்க முடியாது..)//

    //5891. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
    இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்தசேதனம் செய்துகொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்கக சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை.
    என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    Volume :6 Book :77//

    மர்ம உறுப்புகளில் முடிகளை வளர வைத்து,மர்ம உறுப்புத் தோலை தேவைக்கு மீறி வளரவிட்டுவிட்டு,பிறகு அதை களைந்து விடு,வெட்டிவிடு என்று கூறுவதுதான் திட்டமிட்ட செயலா? தேவையில்லாத இடங்களில் முடி,தோல் இவைகளை வளரவிடாமல் தடுத்து நிருத்துவது திட்டமிட்ட செயலா?

    ReplyDelete
    Replies
    1. உலகில் மனிதனைத் தவிர வேற எந்த ஜீவராசியும் தங்களது உடலில் வளரும் முடி நகங்களை வெட்டுவதில்லை. மனிதனுக்கும் எங்கெங்கு என்னென்ன தேவையோ அதையே இறைவன் படைத்திருக்கிறான். மர்ம உறுப்பில் உள்ள தோலோ, அதைச் சுற்றியுள்ள முடியோ எந்த விதத்திலும் அவன் செயல்பாடுகளுக்கு இடையூறாக இருக்காது என்பது எனது நம்பிக்கை. [ஏனென்றால் அப்படித்தான் மற்ற எல்லா உயிரினங்களும் இருக்கின்றன!!]

      Delete
    2. சகோ தாசு,
      நீங்க என்ன நபி(சல்) அவர்கள் சொல்லியதை போய் மறுக்கிறீர்கள். அவர் சொன்னது மட்டுமே சரி,அது அல்லாதது எதுவுமே தவறு.

      தீர்ப்பை மாத்தி சொல்லுங்க!!

      மூமின் பெரும்பான்மை நாட்டில் இப்படிப் பேசினால் சங்குதான்!!

      நன்றி

      Delete
  30. சகோ.சார்வாகன்

    நாம் கேட்ட கேள்வியை தவிர மற்ற பேச்சுக்கள் வருவதிலிருந்தே தெரிகிறது...கேள்விக்கு பதில் இல்லை என்று . :-) :-) :-)

    ஆயினும் அடுத்த கேள்வியை(ப்ரீ ப்ளானை )கவனியுங்கள்....

    கேள்வி : 4 , பற்களை பற்றியது...

    நம்ம ஊர் ஆட்டு உரலை எடுத்து கொண்டோம் என்றால் கல்லில் ஒரு குழியை உருவாக்கி அக்குழியில் பொருளை வைத்து அக்குழி வடிவத்திலான மற்றொரு உலக்கியாலோ செதுக்கப்பட்ட கல்லாலோ பொருளை கை மூலம் அரைப்பர்.

    இப்போது பல்லின் அமைவை பாருங்கள்...இருபக்கமும் உயரமான பகுதியும் நடுவில் பள்ளமான பகுதியும் கொண்டு தொடர்ச்சியாக இருக்கும்..அந்த இரு பக்கமும் நான்காக பிரிந்து இருக்கும் ...இதில் தான் எத்தனை ஆச்சர்யம் !!!

    * மேல் உள்ள பற்களின் வரிசையை கீழுள்ள பற்களின் வரிசை அறிந்திருக்கும் .எப்படி என்றால் மேல் உள்ள வரிசையின் பள்ளம் பகுதியும் கீழ் உள்ள வரிசையின் மேடு பகுதியும் இணைந்து கொள்ளும்..இப்படி இணைந்து கொள்ள வசதியாக மேல் வரிசையை விட கீழ் உள்ள வரிசை சற்று குறுகலாக இருக்கும்..அதாவது உள் நோக்கி இருக்கும்.. இப்படி இருந்தால் "மட்டுமே" வாயினுள் அரைவை சாத்தியம் ..

    * மனிதனோ,இன்ன பிற ஆடு மாடு போன்ற உயிர்களோ அரைத்து தான் உண்ண முடியும் என்றும் ,அதற்க்கு மிக வசதியாக அமைத்த பல் வரிசையின் அமைப்பு எப்படி சாத்தியம்..

    உலகம் திட்டமிட பட்டதே..!!!

    (இங்கு வழக்கம் போல் கோழிக்கு பல் இல்லை என்று வராதீர்கள்..ஒவ்வொன்றும் ஒவ்வொரு படைப்பு )

    நன்றி !!!




    ReplyDelete
    Replies
    1. \\கேள்வி : 4 , பற்களை பற்றியது...\ \ சின்ன பிள்ளைங்களுக்கு எடுத்துச் சொல்வது மாதிரி எளிமையா சொல்றீங்க, இதுகூட புரியலைன்னா... பரிணாம வாதிகளே போங்கைய்யா எங்கேயாச்சும்...........

      Delete
    2. சகோ தாசு,

      நமது பல்லின் அமைப்பின் படி நாம் தாவர உண்ணிகளா ,மாமிச உண்ணிகளா?

      சொல்லுங்கள்!!!

      நன்றி!!!

      Delete
    3. எந்த லூசாச்சும் இன்னொருத்தர்கிட்ட போய் நான் எதைச் சாப்பிட வேண்டும்னு கேட்குமா? சிங்கம் கேட்காது மான், கேட்காது, பண்ணி கூட கேட்காது. இந்த ரெண்டுகால் மிருகத்துக்கு மட்டும் எதுவும் தெரியாது இன்னொருத்தரைப் போய் கேட்டுகிட்டு இருக்கும். சமைக்காம உப்பு சேர்க்காம எதையெல்லாம் உன்னால் உண்டு ஜீரணிக்க முடியுமோ அவை எல்லாம் உன்னோட உணவுகள். ஏன்னா மத்த எல்லா உயிரினங்களும் அப்படித்தான் சாப்பிடுகின்றன.

      Delete
    4. சகோ தாசு,
      நான் சொல்ல வருவது மனிதர்கள் இயல்பாக தாவர உண்ணிகளா,மாமிச உண்ணிகளா என்பதைபல்லின் அமைப்பு கொண்டு உங்களின் இஸ்க்கான் படைப்புக் கொள்கை மூலம் விள்க்கவும்.
      நாம எந்த கரியையும் விடுவதில்லை என்பதும், நீங்கள் முட்டை கூட சாப்பிடாத தாவ்ர உண்ணி என்பதும் அறிவேன்!!

      பதில் சொல்லவும்.

      சகோ மீரான் பாருங்க எவ்வள்வு பொறுமையாக விவாதிக்கிறார். தாவர உணவு சப்பிட்டெ,யோகம்,த்வம்,ஜெபம் செய்தும் உங்களுக்கு கோபம் வந்தால் மாமிச உணவு சப்பிட்டல் அவ்வள்வுதான் போல் தெரிகிறது.
      சரி நான் மத்வாதிகளின் விமர்சனங்களைக் கண்டு கொள்வது இல்லை!!

      பதில் சொல்லுங்கள்!!!

      நன்றி!!!!

      Delete
    5. \\நாம எந்த கரியையும் விடுவதில்லை என்பதும், நீங்கள் முட்டை கூட சாப்பிடாத தாவ்ர உண்ணி என்பதும் அறிவேன்!!\\ இந்த வீராப்பெல்லாம் வேண்டாம் சகோ. வேக வைக்காம உப்பு போடாம கோழியோட menstrual discharge, நீங்க நாயக்கரி பூனைக்கறி என்று எந்த கரி வேண்டுமானாலும் சாப்பிடுங்களேன் பார்ப்போம்..........

      Delete
    6. சகோ தாசு,
      நான் ஏன் உப்பு போடாமல் சாப்பிட வேண்டும்?.

      நன்கு சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டியதுதான். துப்பாக்கி படம் பார்க்கனும்.!!!.

      உங்கள் பதிவில் பாம்பை பார்த்தவுடன் நமக்கு ஆசை வந்து விட்டது.பாம்புக் கரிக்கு உப்பு போட வேன்டுமா?

      பாம்புக் கரியை காட்டி விட்டு சமையல்குறிப்பு போடாமல் இருப்பது நியாயமா?
      எம் ஆர் ராதா(னந்த் அல்ல!!) ஸ்டைலில் படிக்கவும்

      சைனாவில் பாம்பை அப்படியே வறுத்து சாப்பிடரான்,நம்மாள் பாம்புக்கு பால் ஊத்தி கும்பிடுரான்!

      இஸ்க் ஆளுங்க பாம்பை கும்பிடிவீர்களா!!??

      நன்றி

      Delete
    7. \\நான் ஏன் உப்பு போடாமல் சாப்பிட வேண்டும்?\\ இதையெல்லாம் புரிஞ்சுக்க தலையில் கிட்னி வேணும் தலைவா அதுதான் பரிணாமவாதிகளுக்கு மக்கர் பண்ணுதே என்ன பண்றது? நீங்க எதை வேண்டுமானாலும் சாப்பிட வேண்டுமென்றால் என்னிடம் வந்து எதுக்கு எதைச் சாப்பிடனும்னு கேள்வியை வச்சீங்க?


      நீங்க எதை வேணுமின்னாலும் சாப்பிடுங்க நாய்க்கறி வேணுமின்னாலும் சாப்பிடுங்க கரப்பான் பூச்சி மிக்சர் வேணுமின்னாலும் சாப்பிடுங்க. அது இங்க மேட்டரே இல்லை. உங்க பல்லுக்கு உடலமைப்புக்கு ஏத்த உணவு எதுன்னு கேட்டீங்க இல்லையா அதுக்கு பதில்தான் இது. மான், யானை உப்பு போடுவதில்லை, சமைப்பதில்லை அவை தாவரங்களை உண்ணுகின்றன, அப்படியேதான் உண்ணுகின்றன. சிங்கம், புலி மாமிசத்தை உண்ணுகின்றன, அவையும் அப்படியேதான் உண்ணுகின்றன. உலகில் மனுஷனைத் தவிர மத்த எல்லா உயிரினங்களும் கிடைத்ததை அப்படியேதான் உண்ணுகின்றன. அவற்றுக்கு உடலமைப்புக்கு ஏற்ற உணவை உண்ணுகின்றன. உம்மோட உடலமைப்புக்கு ஏற்ற உணவு எதுன்னு உமக்குத் தெரியணும்னா நீங்களும் அதே மாதிரி, உப்பு போடாமல் தீயிலிடாமல் எதைச் சாப்பிட முடியும்னு பாருங்க அதுதான் உங்க உணவு. பரிணாமம், பரிணாமம் என்ற நாமத்தை மத்தவங்களுக்கு போடுவதை நிறுத்திவிட்டு இந்த உண்மையை பாருங்க.

      Delete

    8. சகோ தாசு,

      நம் முன்னார்கள் அப்படித்தான் இருந்தார்கள்.காட்டில் வாழ்ந்த்னர் கிடைத்ததை பச்சையாக உண்டார்கள்,நெருப்ப்பு கண்டுபிடிக்கப்பட்ட பின்தான் சுட்டு சாப்பிட்டான். விவசாயம் வரும் முன் அனைவரும் மாமிச உண்ணிகள்தான்.

      இராமன் கிருஷ்னன் எல்லாருமே மாமிச உண்ணிகள்தான்.
      பாருங்க உங்க ஆட்களே சொல்ராங்க‌
      http://prashantaboutindia.blogspot.com/2008/10/non-vegetarian-food-permitted-in.html

      4) Does Hinduism consider vegetarianism better ?
      No. The concept of vegetarianism is recent (less than 2000 years old). The historical accounts recorded in the Ramayana, Mahabharata and the Puranas depict people as non-vegetarian. Hinduism accepts the law of nature that one life is the food for another. However, Hinduism accepts that just as the mind affects the body (you want to lift your hand and your body does it), the body also affects the mind. The food eaten affects the organization and type of thoughts. For example, eating stolen food has been found to make the mind morally weak. Similarly, different types of food cause different effects in the mind. Non-vegetarian diet has been found to cause a condition called "rajotamas" - a mixture of delusion and hyperactivity. This is an undesirable condition for aspirants of God. A vegetarian diet aids control of the mind and religious study. For this reason, modern Hinduism advises a vegetarian diet to most spiritual aspirants.

      நன்றி

      Delete
    9. சார்வாகன், என்னால இன்னைக்கு வேகவைக்காத உப்பு சேர்க்காத தாவரப் பொருட்களை மட்டுமே உண்டு எத்தனை நாள் வேண்டுமானாலும் உயிர் வாழ முடியும், உங்களால் அவ்வாறு கோழியின் Menstrual Discharge ஐயும், நாய்க்கரியையும் உண்டு வாழ்ந்து கட்ட முடியுமா?

      Delete
    10. சகோ தாசு,

      தாவர உணவு மட்டும் உண்பவர்கள்,மாமிச உணவு உண்பவர்களை விட அதிக நாள் வாழ்வார்களா???
      ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
      பயந்து பயந்து கோழையாக வாழ்வதை விட தைரியமாக் மடிவதே மேல்.
      நான் ஒரு நாள் வாழ்வது நீங்கள் 100 வருடம் வாழ்வதற்கு சமம்.

      ஹா ஹா ஹா

      நன்றி

      Delete
    11. \\தாவர உணவு மட்டும் உண்பவர்கள்,மாமிச உணவு உண்பவர்களை விட அதிக நாள் வாழ்வார்களா???\\ இந்த பாவ புண்ணியம் நீ எத்தனை நாள் வாழ்வாய் நான் எப்போ சாவேன் இதெல்லாம் தூக்கி குப்பையில போடுங்க சகோ. நீங்க தின்ன வேண்டியதை திண்றீன்களா என்பது தான் கேள்வி. ஐந்தறிவு படைத்த பிராணிகளுக்குக் கூடத் தெரிகிறது தான் எதை சாப்பிடனும் எவ்வளவு சாப்பிடனும்னு ஆறறிவு உள்ளதாகச் சொல்லும் மனிதனுக்கு தான் எதை தின்ன வேண்டுமென்பதே தெரிய மாட்டேங்குதே!! அப்புறம் எங்கே கடவுள், படைப்பு புண்ணாக்கு எல்லாம் விளங்கும்?

      Delete
    12. சகோ தாசு,
      ஏன் சகோ மீரானை விமர்சிக்கிறீர்கள். பசுமாட்டை கொன்று தின்னவே படைத்தார் அல்லாஹ் என்கிறார் மீரான். நீங்கள் பசுவின் தீர்த்தம்குடிக்கவே என்கிறீர்கள்.

      நாங்கள் சொல்வது மனிதன் உயிர் வாழ கிடைத்ததை உண்டான். இப்போதும் உயிர் வாழும் அவசியம் ஏற்பட்டால்,எதையும் தின்பான்.

      மனிதன் எந்த வகையிலும் விலங்குகளை விட உயர்ந்தவன் அல்ல‌

      சிறைசாலை படம் பார்த்தீர்களா? அதில் ஒரு மனிதன் பசியால் உயிர் வாழ இன்னொரு மனித்னைக் கொன்று தின்று விடுவான்!!

      மனிதனிடம் உள்ல விலங்கு உணர்வை தவிர்ப்பது சூழல் மட்டுமே!!!

      அப்படி ஒரு பாதுகாப்பான,அனைவருக்கும் வாழ்வாதாரம் கிடைக்கும் சூழல் உருவானால் மட்டுமே குற்ற‌ங்கள் குறையும்!!

      அச்சூழலை மதமும் உருவாக்க முயன்றால் நன்மையே,ஆனால் அப்படி நட்ப்பது இல்லை!!
      நரபலி என்பது கூட மதத்தில் இயல்பான் விடயமாக இருந்தது.

      அருச்சுனன்,நாக கன்னிகை மகன் அரவானை களப்பலி கொடுக்க கிருஷ்னர் பெண்ணாக் மாறு மணம் முடித்து, அரவானை நரப்லி கொடுத்ததுதானே கூவாகம் திருவிழா!!!
      மதமும் சரியான திசையில் பரிணாம் வளர்ச்சி அடைய வேண்டும்!!

      ஆனால் உங்க இஸ்க்கான் சுவாமிகளின் செயல்களே சரியாக இல்லை!!

      எங்களுக்கு புனித முகமூடி அவசியம் இல்லை!!!

      நன்றி!!

      Delete
    13. சகோ தாசு,
      நீங்க ஆதி முதல் சொல்வது எல்லாமே என்ன?

      விடை தெரியா கெள்விக்கும் வித்தகனே காரணம் என்பதுதானே!!!.
      இது தத்துவம். சான்றுகள் அற்ற நிரூபிக்க முடியா விடயம்.

      நான் விடை தெரியா கேள்விகள் உண்டு என்பதை மட்டும் ஏற்கிறேன். நேற்றைய‌ கேள்விகளுக்கு இன்று விடை தெரிவது போல் ,இன்றைய கேள்விகளுக்கு நாளை விடை தெரியும் என முயற்சிக்கிறோம்,தேடுகிறோம்.

      நீங்கள் இதன விடை வித்தகன் என்று சொல்லி,ஏதோ ஒரு மத(ட) புத்தகத்தில் சொன்ன விடயம் எல்லாம் அப்படியே செய்வேன் என்கிறீர்கள்.

      மாட்டு மூத்திரம் குடிப்பது கூட புத்த்கத்தில் சொன்னதால் தவறில்லை என்னும் அள்வுக்கு செல்வதாலேயே விமர்சிக்கிறோம்.

      அது சரி என்னும் நீங்கள், நான் பயன்படுத்துவுவேன் என்று சொல்லக்கூட வெடகப் படுகிறீர்கள்.

      நான் செய்யப் பிடிக்காத ஒன்றை பிறருக்கு பரிந்துரை செய்வது சரியா?

      யாரோ சாமியாரை அவதார புருடன் என்பீர்கள் சரியா?

      http://www.harekrsna.org/pada/documents/sp-siddhanta.htm#caitanya

      [B) Sri Krishna Caitanya Is Lord Krishna's Most Munificent Avatar


      Sri Krishna Caitanya Mahaprabhu (1486-1534) is the avatar of Godhead for the Age of Kali, and He is recognized by great devotees of the Supreme Lord as the most munificent incarnation of God (namo maha-vadanyaya). Sri Krishna Caitanya is identical to Lord Krishna. He descends to liberally grant to the fallen conditioned souls of this age pure love of Godhead (prema-bhakti) by propagating sankirtana, especially through public chanting of the Hare Krishna maha-mantra.]

      நித்யானந்தா மாதிரி மாட்டிக் கொண்டால் கை கழுவி விடுவீர்கள்.
      அடுத்த பதிவு உங்களுக்காகவே எழுதுகிறேன்.

      இஸ்கானின் ஜி பி சி பிரிவின் மீதான கூற்றசாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உங்கள் மீது உள்ளது.

      இந்த குற்றச்சாட்டுகளை வைத்த்வர்கள் இன்னொரு இஸ்க்கான் பிரிவினர் என்பதே முக்கிய விடயம் ஆகும்.

      நன்றி மீண்டும் சந்திப்போம்!!!

      Delete
    14. \\ஏன் சகோ மீரானை விமர்சிக்கிறீர்கள். பசுமாட்டை கொன்று தின்னவே படைத்தார் அல்லாஹ் என்கிறார் மீரான். நீங்கள் பசுவின் தீர்த்தம்குடிக்கவே என்கிறீர்கள்.\\ avarukku sollik kuduththathai avar nambikkaiyai avar solraar, என்னுடையதை நான் சொல்றேன். அவ்வளவுதான்.

      \\நாங்கள் சொல்வது மனிதன் உயிர் வாழ கிடைத்ததை உண்டான். இப்போதும் உயிர் வாழும் அவசியம் ஏற்பட்டால்,எதையும் தின்பான்.\\ தின்னுட்டு போறான் ஆனால் அவனுடைய உடலுக்கு ஏற்ற உணவு எதுன்னுதானே இங்க பேச்சு?

      \\மனிதன் எந்த வகையிலும் விலங்குகளை விட உயர்ந்தவன் அல்ல‌\\ எந்த மிருகமும் சமைப்பதில்லை உப்பு போடுவதில்லை, மனிதன் மட்டும் ஏன் செய்கிறான்? அவன் மேம்பட்டவனாக இல்லாவிட்டாலும் at least மற்ற மிருகளில் இருந்து மாறுபட்டவன். நாய் ரோட்டில் ஒரு பெட்டை நாய்ப் பார்த்ததும் அப்படியே தாவும் மனிதன் அப்படி செய்வானா? அப்படிச் செய்பவன் மட்டுமே மிருகம் மற்றவர்கள் உயர்ந்தவர்களே.

      \\மனிதனிடம் உள்ல விலங்கு உணர்வை தவிர்ப்பது சூழல் மட்டுமே!!!\\ எந்தச் சூழலிலும் ஒழுக்கத்தை காப்பவர்கள் உண்டு எல்லோரும் நம்மைப் போலவே சமயம் எதிர் பார்த்து காத்திருக்கும் மிருகம் என நினைக்க வேண்டாம்.

      Delete
    15. \\விடை தெரியா கெள்விக்கும் வித்தகனே காரணம் என்பதுதானே!!!.\\ விடை தெரியா கேள்வியோ வடை தெரியா கேள்வியோ, அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஜடத்துக்கு புத்தி கிடையாது. தானா மனித உறுப்புகள் போன்ற அற்புதமான அமைப்பாக மாற முடியாது. அதன் பின்னால் புத்திசாலித்தனம் இருந்தாக வேண்டும் அந்த
      புத்திசாலித்தனத்திற்கு ஒரு ஒன்தக் காரனும் இருந்தாக வேண்டும. அவன் அல்லாவோ குல்லாவோ, கிரைஸ்டோ, கிரிஷ்னவோ இதெல்லாம் எனக்குத் தெரியாது அது குறித்து எனக்குக் கவலையும் இல்லை.

      மத்தபடி இஸ்கான் புஸ்கான் பத்தியெல்லாம் எழுதுங்க, நீங்க எழுதுவதை விட ஆயிரம் மடங்கு எனக்கே தெரியும் படிச்சிட்டு எவனாச்சும் நாசமா போனா அது அவன் தலையெழுத்து. ஒரு வேலை என்னதான் இருக்குன்னு போய்ப் பார்க்கலாமேன்னு வந்து அவனே பக்தனாயிட்டா உமக்கும் புண்ணியம் வரும்.

      ஏன் பேரு உலகம் முழுவதும் பரவும் நாள் வரும்னு நீங்க அடைப்புக் குறிக்கும் போட்டுள்ள ஐநூறு வருடங்களுக்கு முன்னர் சொன்னது 1965 வரைக்கும் யாரும் சாத்தியம்னு நம்பவில்லை. அங்கதான் கடவுள் இருக்கார். சைதன்யர் அவதாரம் என்பதற்கு பாகவதம் மகா பாரதம், வேதங்களில் சான்று இருக்கிறது. அதை நீர் நம்ப மாட்டீர், அப்புறம் எதற்கு?

      Delete
    16. அந்த மாட்டு மூத்திரத்தில் முங்குகுவதை நிறுத்துங்க சகோ......

      \\ஒன்தக் காரனும் \\சொந்தக் காரனும்....

      Delete
    17. சகோ தாசு,

      நீங்க சொன்ன நாகரிகம் புனித முகமூடி எல்லாமே 5000 வருடமாக்த்தான். கோயில் சிலைகளில் உள்ள காம சூத்ரா சிற்பங்கள் கண்டது இல்லையா,காம சூத்ரா கூட ஒரு இந்து மத வேதமே!!!

      சூழலினால் இப்படி நடக்கலாம் என்று சொல்வதால் நடக்காமல் போகாது.

      எந்த சூழலிலும் ஒழுக்கமாக இருப்பது என்பதை நான் ஏற்பது இல்லை!!
      இது ஒழுக்கம் என்பதன் வரையறை சார்ந்தது.

      ஒவ்வொரு உயிரின் நோக்கமும் அதிக நாள் வாழ்வது, இன விருத்தி செய்வது.

      இதற்கு ஏதுவான செயல்களையே சூழல் பொறுத்து செய்யும்.

      இதில் போட்டி போராட்டம் என்பது தவிர்க்க இயலாது.இத்னை கட்டுப் படுத்தாவிட்டால் குழப்பமே!!!

      உணவு கிடைக்கா விட்டல் திருட்டு அதிகரிக்கும்!!

      உங்களை ஒரு அறையில் இட்டு பூட்டி விட்டு மாமிச‌ உண்வை வைத்து விட்டு சாப்பிடக் கூடாது என்றல் எவ்வள்வு நேரம் பொறுப்பீர்?

      வெளுத்துக் கட்டி விடுவீர்!!!

      இதுதான் உண்மை. சூழல் பொறுத்தே கொள்கைகள்!!!

      எந்த சாமியும் வந்து எவரையும் காப்பாற்றாது!!

      நன்றி

      Delete
    18. \\உங்களை ஒரு அறையில் இட்டு பூட்டி விட்டு மாமிச‌ உண்வை வைத்து விட்டு சாப்பிடக் கூடாது என்றல் எவ்வள்வு நேரம் பொறுப்பீர்?

      வெளுத்துக் கட்டி விடுவீர்!!!\\ என்ன சகோ இவளவு சீப்பா நினைச்சிட்டீங்க? நாய் மட்டும் தான் தனியா வச்சா வெளுத்துக் கட்டும் நான் மனிதன் சகோ......என்னால் எந்த இறைச்சியையும் வாங்க முடியும், சாப்பிட வேண்டாம்னு யாரும் தடுக்கப் போவதும் இல்லை, ஆனாலும் நான் அவற்றை ஒரு போதும் நாடுவதில்லை. உயிர் போய்விடும் என்றால் இறைச்சியையும் தின்னலாம் மற்ற தாவர உணவு கிடைக்கும் போது அது எதுக்கு?

      \\உணவு கிடைக்கா விட்டல் திருட்டு அதிகரிக்கும்!!\\இதெல்லாம் மனுஷனோட பேராசை சகோ, மற்றபடி எல்லோருக்கும் உணவு இருக்கு.....
      சரி சகோ எப்படியோ 150 கமெண்டுகளை தேத்திட்டீங்க இனியும் மொக்கையான வாதங்கள் வேண்டாம்..... அப்புறம் பார்ப்போம்.

      Delete
    19. //மற்றபடி எல்லோருக்கும் உணவு இருக்கு....//
      சகோ தாசு,
      நீங்கள் எப்போதும் இன்று போலவே இருக்கும் என்ற அனுமானத்தில் சொல்கிறீர்கள். கடந்த காலத்தில் என்ன நடந்தது, எதிர்காலத்தில் என்ன நட்க்கும் கால ரீதியான் மாற்றங்களே பரிணாம வளர்ச்சி.

      இப்படி நாகரிகம் அடைய பல் காலம் சென்றது.

      உணவு பஞ்சம் வந்த இடம் எங்காவது சென்று பார்த்தால்,அடிமைகள் நடத்தப் பட்ட விதம் ,பிச்சைக் காரகளின் வாழ்க்கை பார்த்தால் இப்படி பெருமை பேச மாட்டோம்!!.

      இஸ்க்கான் தத்துவங்களை,வாழ்வுமுறையை பின்பற்றும் எவனும் எப்போதும் யோக்கியமாக் இருப்பான் என்கிறீர்களா!!

      வாய்ப்பு மிகவும் குறைவு.

      ஒரு ஊரில் 100 பேர் வாழ்கின்றார். கடும் பஞ்சம் 10 பேருக்கு மட்டும் உணவு கிடைக்கும் என்றால் போட்டி,வன்முறை தவிர்க்க இயலாது.
      இஸ்கான்,புஸ்கான் எந்த கானும் ஷாருக்கானும் சேர்த்து எதுவும் செய்ய இயலாது.

      சாதி,மத கல்வரம் தடுக்கு இஸ்கான் சுவாமிகளே போதுமே!!

      மால்களில் எல்போதும் எல்லாம் கிடைக்காது.

      ஜெயதேவ் தாசு மாதிரி ஒரு 100% நல்லவரை தமிழ்நாட்டு முதல்வர் ஆக்கினால் நாடு சுபிட்சம் ஆகிவிடும் என்றால் யாராவது நம்புவார்களா?

      நான் நம்ப மாட்டேன்!!

      நன்றி!!!

      Delete
  31. சகோ மீரான்,

    வேதாளம் பல்லை பிடித்து பதம் பார்க்கிறது.
    ஒரு மூமினை மத சார்பற்றவ்ராக மாற்றிய பெருமை பரிணாம்த்தையே சேரும் என்றாலும் அல்லாஹ் ப்ரீ ப்ளான் பண்ணத் தெரியாதவ்ர் என்ற வாதத்திற்கு மறுப்பு ஏதும் சொல்லாததால் ,அது உண்மை என ஏற்றுக் கொண்டதாக் பொருள்.
    அல்லாஹ் நீங்கலாக பல்லை படைத்தவர் எவராவது உரிமை கொண்டாடுவார்கள்.

    நாம் தாவர உண‌வாளியா,மாமிச உணவாளியா என ஒரு விவாதமே பல்லின் அடிப்படையில் உண்டு.

    அப்புறம் ஞானப் பல் [wisdom teeth]என்ப்படும் ஒரு பல் இப்போது பயனற்று போன ஒரு விடயம் அதுவும் பரிணாமத்தின் சான்று ஆகும்.
    http://en.wikipedia.org/wiki/Wisdom_tooth
    Wisdom teeth are vestigial third molars that used to help human ancestors in grinding down plant tissue. The common postulation is that the skulls of human ancestors had larger jaws with more teeth, which were possibly used to help chew down foliage to compensate for a lack of ability to efficiently digest the cellulose that makes up a plant cell wall. As human diets changed, smaller jaws gradually evolved, yet the third molars, or "wisdom teeth", still commonly develop in human mouths.[18]
    Agenesis of wisdom teeth in human populations ranges from practically zero in Tasmanian Aborigines to nearly 100% in indigenous Mexicans.[19] The difference is related to the PAX9 gene (and perhaps other genes).[20]

    இயற்கையும் வடிவமைக்கும் ஆனால் சூழலுக்கு எற்ற மாற்றங்கள் கொண்டு.
    மனிதனின் பல்லுக்கும் பரிணாம் வரலாறு உண்டு!!
    http://www.manticmoo.com/articles/jeff/scholarly/an-evolving-human-dentition.php
    An Evolving Dentition: Human Teeth from an Evolutionary Perspective
    by
    Review by Jeffrey P. Bigham

    The dentition of modern humans has experienced considerable evolutionary change, some up to the present day. The general trend in these changes is for both the jaw and dentition to have become smaller. In fact, studies have shown that from about 35,000 years ago until 10,000 years ago, tooth size has decreased on average by about one percent every 2000 years. From then until the present the rate has doubled to a one percent decrease every 1000 years (Recent Human Dentition Evolution). Various evolutionary, environmental, and cultural factors are responsible for this change.

    Considerable evidence exists that shows that the importance of large teeth and jaws was reduced as humans developed over the last 50,000 years. While this reduction in importance alone may not explain why the human dentition actually reduced in size, it does make it more likely that the dentition would reduce if doing so would help relieve other evolutionary pressures, which will be explained later. The main causes for a decrease in evolutionary pressure to maintain a large dentition appear to be changes in the human diet, food preparation, and technology. These factors are mostly governed by behaviors unique to human beings and their development often caused an abrupt change in the way the human dentition had been evolving.

    In general, the modern human diet contains more meat than that of our early ancestors. This means that over the course of time the teeth were required to process less course vegetable material, reducing the need for a large, herbivorous dentition. With the development of stone tools humans were basically able eliminate the need for many carnivorous adaptations by substituting their tools for the sharp teeth, large canines and strong jaws typical of carnivores. When humans began cooking their food in large earth ovens (perhaps as early as 200,000 years ago), this made the meat and other foods more tender and easier to chew, again reducing the need for a large, robust dentition.


    அடுத்த கேள்வி கேட்கவும்!!!!
    மிக்க நன்றி!!!

    ReplyDelete
  32. சகோ.சார்வாகன்

    நாம் கேட்டது எவ்வளவு துல்லியமாக அரைப்பதற்கு தக்க அமைவு அமைந்தது என்பதே..சரி நீங்கள் ஆசை பட்டதால் அடுத்த கேள்வி....

    கேள்வி : 5 ,மூக்கின் அமைவு

    ஒரு மாணவன் பரிட்சையில் செமையாக எழுதுகிறான்..ஆசிரியர் பார்த்துவிட்டு பிரம்மித்து போகிறார்.. ஒரே ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் தான் .."க" விற்கு புள்ளி வைக்க வில்லை...ஆசிரியர் என்ன செய்வார். அதை பொருட்படுத்த மாட்டார்..மன்னித்து நூறு மதிப்பெண்களை வழங்குவார்..ஏன் என்றால் தெரியாமல் செய்து இருப்பான் என்றுதான்...

    * இப்போது உடலில் சுவாசிக்க தேவையான உடல் உறுப்புகளை கொடுத்து சுவாசிக்க தேவையான காற்றை கொடுத்து ஒரே ஒரு கேர்லஸ் மிஸ்டேக் ...சுவாசிக்க சிறு துவாரம் இட இல்லை என்றால் என்ன ஆகும்..???

    சிறு கேர்லஸ் மிஸ்டேக் கூட இல்லாத படைப்பு எத்தகையது...!!!

    சிந்திப்பவர்களுக்கு பல அத்தாட்சிகள உண்டு...உலகம் திட்டமிட பட்டதே..!!!

    சார்வாகன் நம் இருவரின் வாதத்தையும் பொதுவில் வைத்தால் கடவுள் இருக்கிறான் என்று எளிமையாக எம்மால் நிரூபித்து சொல்ல இயலும்..ஏன் நாம் கேட்ட ப்ரீ பிளான் கேள்விகளுக்கு சரியான பதிலே தர முடியாது..சகோ..இடையில் யாரோ இருந்து சரி செய்து கவனித்து வருகிறார் என்பதே சரியான பதிலாக இருக்கும்..

    இன்னும் கேள்விகள் வேண்டுமா..???

    நன்றி !!!



    ReplyDelete
    Replies
    1. சகோ மீரான் ,
      மூக்கின் அள்வு முக்கியம் இல்லை,சுவாசத்திற்கு துவாரம் வேண்டும்.
      உயிரிகள் அனைத்துமே சுவாசிக்கின்றன,நுண்ணுயிர்கள் கூடகாற்றைப் பயன்படுத்துகின்றன.

      சுவாசம் எப்படி பரிணமித்தது என்றும் விள்க்கம் உண்டு. படியுங்கள்

      http://blogs.scientificamerican.com/lab-rat/2012/07/29/the-origin-of-breathing-how-bacteria-learnt-to-use-oxygen/

      இன்னும் கேள்வி கேட்கவும்.

      விவாதம் போய்கொண்டு இருக்கும் போதே கடவுளை நிரூபித்து விட்டேன் என்றால் எப்புடீ!!!!!!!!!!!

      உங்களை வைத்துத்தான் நம் கடையை பெரிய அளவில் விளம்பரம் செய்கிறேன்.அதுக்குள்ளே எப்புடீ!!!!!

      நன்றி

      Delete
    2. சகோ.சார்வாகன்

      //விவாதம் போய்கொண்டு இருக்கும் போதே கடவுளை நிரூபித்து விட்டேன் என்றால் எப்புடீ!!!!!!!!!!!

      உங்களை வைத்துத்தான் நம் கடையை பெரிய அளவில் விளம்பரம் செய்கிறேன்.அதுக்குள்ளே எப்புடீ!!!!!//

      ஹா.ஹா...ஹா..

      நேர்முக தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வரிடம் கேள்வி கேட்க அதிகாரி வருகிறார்..முதல் சில கேள்விகளுக்கு பதில் சொல்லும் அழகைப் பார்த்து தான் பின்னால் அவர்க்கே கேள்வி கேட்கும் ஆர்வம் வரும் ...இல்லை என்றால் கேள்வி கேட்கும் ஆர்வம் வராது..நேரமும் விரையம் என்பதைத்தான் அதிகாரி உணர்வார்...ஆதலால் தரிபோது ஐந்து கேள்விகளை தந்துள்ளேன்..பதிலை நீங்கள் தரும்பொருட்டு பின்னர் பார்ப்போம் ..

      நன்றி !!!

      Delete
    3. சகோ மீரான் ,
      நான் உங்கள்க்கு ஒரு கதை சொல்லப் போகிறேன்.
      ஓங்கிய அரேபிய பாலை நிலத்திலே,அன்றொரு நாள் ஒரு யூதன் நபி (சல்) அவர்களிடம் மூன்று கேள்வி கேட்கிறார். இக்கேள்விகளுக்கு நீர் நபி ஆக இருந்தால் மட்டுமே சரியான பதில் சொல்ல முடியும் என்கிறார்.
      நபி(சல்) பதில் தெரியாமல் வந்து விடுகிறார்.
      நபி(சல்) முழிப்பதைக் கண்ட அல்லாஹ் ஜிப்ரீல்(அலை) அனுப்பி பதில் தெரிவிக்கிறான்.
      அதனை நபி(சல்) யூதைடம் சொல்ல சரியான் பதில் என்று சொல்லி அந்த யூதன் இஸ்லாமில் இணைந்தார் என ஹதித் உண்டு.
      ***

      நபிக்க்கு மட்டுமே சரியான பதில் தெரியும் என்றால் கேள்வி கேட்ட யூதனுக்கு சரியான பதில் எப்படி தெரியும்???

      இதில் இருந்து தெரியும் நீதி கேள்வி கேட்க சரியான் பதில் தெரிய வேண்டியது இல்லை!!
      அந்த ஹதிதையும் அறிவோம்
      ******
      Narrated Anas:
      When 'Abdullah bin Salam heard the arrival of the Prophet at Medina, he came to him and said, "I am going to ask you about three things WHICH NOBODY KNOWS EXCEPT A PROPHET: What is the first portent of the Hour? What will be the first meal taken by the people of Paradise? Why does a child resemble its father, and why does it resemble ITS MATERNAL UNCLE?" Allah's Apostle said, "Gabriel has just now told me of their answers." 'Abdullah said, "He (i.e. Gabriel), from amongst all the angels, is the enemy of the Jews." Allah's Apostle said, "The first portent of the Hour will be a fire that will bring together the people from the east to the west; the first meal of the people of Paradise will be Extra-lobe (caudate lobe) of fish-liver. As for the resemblance of the child to its parents: If a man has sexual intercourse with his wife and gets discharge first, the child will resemble the father, and if the woman gets discharge first, the child will resemble her." On that 'Abdullah bin Salam said, "I testify that you are the Apostle of Allah." 'Abdullah bin Salam further said, "O Allah's Apostle! THE JEWS ARE LIARS, and if they should come to know about my conversion to Islam before you ask them (about me), they would tell a lie about me." The Jews came to Allah's Apostle and 'Abdullah went inside the house. Allah's Apostle asked (the Jews), "What kind of man is 'Abdullah bin Salam amongst you?" They replied, "He is the most learned person amongst us, and the best amongst us, and the son of the best amongst us." Allah's Apostle said, "What do you think if he embraces Islam (will you do as he does)?" The Jews said, "May Allah save him from it." Then 'Abdullah bin Salam came out in front of them saying, "I testify that None has the right to be worshipped but Allah and that Muhammad is the Apostle of Allah." Thereupon they said, "He is the evilest among us, and the son of the evilest amongst us," and continued talking badly of him. (Sahih al-Bukhari, Volume 4, Book 55, Number 546)
      ******
      நன்றி !!!

      Delete
  33. சகோ.சார்வாகன்

    //நமது பல்லின் அமைப்பின் படி நாம் தாவர உண்ணிகளா ,மாமிச உண்ணிகளா?//

    உங்களின் அறியாமையை கண்டு நமக்கு வியப்பு இல்லை...நீங்கள் தாவர உண்ணிகளான ஆடு - மாடு - போன்ற கால்நடைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் தாவர உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு தட்டையான பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அதுபோல மாமிச உண்ணிகளான சிங்கம் - புலி - சிறுத்தை போன்றைவைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் மாமிச உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு கூறிய பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அது போல நீங்கள் மனிதனுடைய பற்களின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் - மனிதர்கள் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களையும் - தாவர வகை உணவுகளை - உண்ணுவதற்கு எற்றவாறு தட்டையான பற்களையும் கொண்டவராக காணலாம். மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களை - இறைவன் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களை கொண்டவர்களாக ஏன் படைத்திருக்க வேண்டும்?. மாமிச உணவையும் - தாவர வகை உணவையும் உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இறைவன் மனிதர்களுக்கு கூரிய பற்களையும் தட்டையான பற்களையும் படைத்திருக்கிறான்.

    நன்றி !!!

    ReplyDelete
    Replies
    1. நீங்க ரொம்ப அப்பாவி மீரான். சகோ தாசு முட்டை கூட சாப்பிடக் கூடாது, பகவான் அப்ப்டி செய்வது தப்பு என சொல்லி இருக்கிறார் என்பார்.

      அவர் எவ்வள்வு விவரமா அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல்,மாமிச உண்ணியான உங்களை கஷ்டப் படுத்தக் கூடாது என ஒதுங்குகிறார்.

      இஸ்க்கானும் இஸ்லாமும் சேர்ந்து நாத்திகத்தை எதிர்க்க வேண்டும் என தாசு நினைக்கிறார்.

      நீங்க காட்டை வித்தே கள்ளுக் குடித்தாலும் காஃபிர் காஃபிர்தான் என்கிறீர்கள்.
      இப்போது தாசையும் காஃபிர் என இந்த பதிலால் சொல்லி விட்டீர்க்ளே!!

      சிந்திக்க மாட்ட்டீர்களா!

      நன்றி!!

      Delete
    2. சகோ.சார்வாகன்

      என்னிடம் கடவுள் யார் என்று கேட்டால் நான் ஒன்று சொல்வேன்..சகோ தாஸிடம் கேட்டால் அவர் ஒன்று சொல்வர் ..இது நம் எல்லோருக்கும் தெரியும்...நீங்கள் இயலாமையால் வவ்வால் அளவுக்கு சென்றது கொஞ்சம் லைட்டா வருந்துகிறோம்..

      நன்றி !!!

      Delete
    3. சகோ மீரான்,
      உங்களுக்கு விவரமே தெரியா மாட்டேன் என்கிறது. வவ்வால் என்பதும் பாலூட்டிதான். கண் இல்லை என்றாலும் ஒலி லைகள் மூலம் உணரும் சக்தி கொண்டது. இன்னொரு மேட்டரும் உண்டு ஹி ஹி!!

      நான் ஒரு ஹோமோ சேஃபியன் எப்படி வவ்வால் ஆக முடியும்?.

      அல்லாஹ் யூதர்களை குரங்காக,பன்றியாக மாறியது போல் என்னை வவ்வாலாக மாற்றப் பார்ப்பது நியாயமா??

      வருந்த வேண்டாம் !!Be happy!!!!!!!!!!

      நன்றி!!

      Delete
    4. சகோ.சார்வாகன்

      நான் பாலுட்டி வவ்வால் பற்றி சொன்னதாக நினைத்து விட்டீர்கள் போலும்..நான் சொன்னது இழுத்து விட்டு கூத்து பார்க்க நினைக்கும் இந்த வவ்வால் பற்றி

      //சரிங்கோ மீரான் , திட்டமிட்டதுன்னே வச்சுக்கலாம் ,அதை திட்டமிட்டவரின் பெயர் என்னவோ?

      மஹாவிஷ்ணுனு சொன்னால் நீங்க மறு பேச்சு சொல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லை சொடலை மாடலன்னு சொன்னால் அப்போ என்ன சொல்வீங்க?
      //

      இதை போல் சகோ.துரை டேனியல் பதிவிலும் வந்து கோர்த்து விட பார்த்தார்,முடியவில்லை...இப்போது ஜெயதேவ் தாஸ் வருகிறார் என்றதும் மீண்டும் அதே வேலை..

      அதைதான் சொன்னேன்..

      நன்றி !!!

      Delete
    5. சகோ மீரான்,
      நீங்க நான் வவ்வால் சொன்னதைக் கேட்டு வழி கெடுவதாக சொல்கிறீர்கள்.
      ஆனால் குரானில் அல்லாஹ் நண்பர்களாக் ஆக்காதீர்கள் என யாரை சொல்கிறானோ அவர்களோடு கூட்டணி அமைத்த துடிக்கிறீர்க்ளே நியாயமா!!!!

      5:51. முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்; உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர் தான்; நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.

      இன்னும் கொஞ்சம் வசனம் கழித்து அல்லஹ் இப்படியும் கூறுவார்

      5:69. முஃமின்களிலும், யூதர்களிலும், ஸாபிவூன்களிலும், கிறிஸ்தவர்களிலும் எவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக எந்தவிதமான பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

      அப்புறம் இன்னும் கொஞ்சம் வசனம் கழித்து இப்படி சொல்வார்

      5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.
      ******
      உங்களோடு ஒரே குஷ்டம்ப்பா சாரி கஷ்டம்ப்பா!! ஒரே குழப்பமப்பா

      எதுக்கும் கிறித்த்வர்களிடம் சாக்கிரதையாகவே இருங்க!!

      நன்றி

      Delete
    6. @ நாகூர் மீரான்

      இந்த பிரபஞ்சம் படைப்பா இல்லை தான்தோன்றியா என்பதுதானே இங்கே விஆதம், யார் படைத்தார் என்பது பிற்ப்பாடுதானே வரும். படைத்தவர் யாராக இருந்தால் என்ன, படைக்கப் படவில்லை என்று இவர்கள் நிருவட்டுமே?

      பூமியில் தோன்றிய முதல் செல் வேற கிரகத்தில் இருந்து வந்துச்சாம், அதுசரி, அந்த கிரகத்தில் அது எப்படி உருவாச்சுன்னு கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும். மேலும் இடைப்பட்ட தூரத்தை அது எப்படி கடந்தது, அதுவரைக்கும் அது உசிரோட எப்படி இருந்தது?

      அதுசரி அந்த ஒரு செல்லில் இருந்தே இத்தனை ஆயிரம் விதம் விதமான ஜீவன்கள் உருவாகியதா? அப்படி தானாகவே உருவானதாக நீங்கள் எதைப் பார்த்திருக்கிறீர்கள் என்று கூற முடியுமா?


      Delete
    7. சகோ.சர்வகன்

      சம்பந்தம் இல்லாமல் பேசுவதுவதை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துவிட்டீர் போலும்...

      துரை டேனியலும் கிருஸ்தவர் தான் ,answeing-islam.com என்ற இணைய தளத்தை நடத்துபவர்களும் கிருஸ்தவர் தான்...வித்தியாசம் தெரியவில்லையா..???

      நரேந்திர மோடியும் இந்துதான் ... தமிழருவி மணியனும் இந்துதான் .... வித்தியாசம் தெரியவில்லையா..???

      அது நரேந்திர மோடி வகையராக்களுக்கு பொருந்தும்...மற்றபடி நாங்கள் நண்பர்களே..உங்கள் பலான வேலையை நிறுத்தும்...

      நன்றி !!!

      Delete
    8. சகோ.ஜெயதேவ் தாஸ்

      உங்களுக்காக மேலும் ஒரு கேள்வியை நாம் இவர்களிடம் கேட்போம்..

      கேள்வி : 6

      * நமக்கு அவசரமாக ஜலம் கழிக்க நேர்ந்தால் நம் கையில் ஒரு கோணி ஊசியை எடுத்து கொண்டு போய் உறுப்பில் ஒரு ஓட்டை போட்டு அதை வெளியேற்றுவது இல்லை.. பிறக்கும் போதே நமக்கு சிறு துளை வைத்தே பிறக்கிறோம்...நிழலின் அருமை வெயிலில் தெரிவது போல் அதன் அருமை கல் அடைப்பு வந்தவர்களுக்கு தெரியும் அல்லவா..?? எத்தனை முக்கல் எத்தனை முனங்கல்...முக்காமல் சார்வாகன் போய் வருகிறாரே அவர் சிந்திக்கவில்லையா...???

      என்ன ஒரு அருமையான ப்ரீ ப்ளான்..

      நன்றி !!!!

      Delete
    9. சகோ மீரான்
      சமயத்தில் நபி(சல்) சொல்வதை எல்லாம் மறந்து விடுகிறீர்கள்.
      கல் வைத்து துடக்க வேண்டும், மெக்கா பாத்து உட்காரக் கூடாது.
      காஃபிர் நாடு என்பதால் மட்டுமே இப்படி சொல்ல முடிகிறது.
      மூமின்களுக்கு எத்த‌னை பிரச்சினைகள்???அய்யோ பாவம்

      http://en.wikipedia.org/wiki/Islamic_toilet_etiquette
      நன்றி

      Delete
    10. சகோ.சார்வாகன்

      இந்த கேள்விக்கு இது பதில் இல்லையே..!!!

      நன்றி

      Delete
  34. //நீங்க என்ன நபி(சல்) அவர்கள் சொல்லியதை போய் மறுக்கிறீர்கள். அவர் சொன்னது மட்டுமே சரி,அது அல்லாதது எதுவுமே தவறு.

    தீர்ப்பை மாத்தி சொல்லுங்க!!

    மூமின் பெரும்பான்மை நாட்டில் இப்படிப் பேசினால் சங்குதான்!!//

    ந‌ன்றி ச‌கோ....!!!!!!!!

    ReplyDelete
  35. வணக்கம் சார்வாகன் நண்பா சௌக்கியமா,

    எல்லாத்தையும் திட்டமிட தெரிந்த அல்லாவுக்கு எல்லோரும் அவனின் அடிமைகள் என்று மட்டும் புரிய வைக்க முடியாமல் போனது ஏனோ?
    முதல் நபி ஆதம் முதல் தன்னை பற்றி மட்டும் ஏன் புரிய வைக்க முடியவில்லை? பல நபிகளை அனுப்பி தோல்வியுற்ற அல்லா முகமதோடு நிறுத்திக்கொண்டார். ஏனா அவரால முடியல..
    திட்டமிடுதலில் அதிகமாக சொதப்பி பல்பு வாங்கி கொண்டவர்தானே அல்லா?



    ReplyDelete
    Replies
    1. சகோ புரட்சி மணி வாங்க ,
      தீபாவளி பட்டாசு நம் பதிவில் எப்படி வெடிக்கிறோம் பாருங்க.
      வாருங்கள் அனைவரும் படித்து இன்புற வேண்டுகிறேன்.
      தீபாவளியில் ஹிட் துப்பாக்கி
      நம்து ஹிட் இந்த விவாதம்

      அல்லாஹ்வுக்கு முன்கூட்டியே சரியாக திட்டமிடத் தெரியுமா?

      "37:125. “நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு “பஃலு” (எனும் சிலையை) வணங்குகிறீர்களா?"

      படைப்பவர்களில் மிகச் சிறப்பானவன் என்றால் என்ன? அல்லாவைத் தவிர வேறு படைப்பவர்களும் இருப்பதாகத்தானே பொருள்??
      தானே சிறந்தவன் என சொன்னால் நாம் எப்படி ஒத்துக் கொள்வோம்?

      நாம் இப்படிக் கேள்வி கேட்டா நாத்திகன்,காஃபிர் என திட்டுகிறார்கள். நியாயமா?

      நன்றி!!

      Delete
    2. என்னமா நோட் பண்ணியிருக்கீங்க !!!!

      Delete
    3. சகோ மீரான் பதில் சொல்லுங்க
      மொழி பெயர்ப்பில் தவறு என கதை விடக்கூடாது அரபி வார்த்தையே தருகிறேன்
      முதலில் ஆங்கில மொழிபெயர்ப்பு

      Sahih International: Do you call upon Ba'l and leave the best of creators -

      Pickthall: Will ye cry unto Baal and forsake the Best of creators,

      Yusuf Ali: "Will ye call upon Baal and forsake the Best of Creators,-

      Shakir: What! do you call upon Ba'l and forsake the best of the creators,

      Muhammad Sarwar: Do you worship Ba`al and abandon the Best Creator.

      Mohsin Khan: "Will you call upon Ba'l (a well- known idol of his nation whom they used to worship) and forsake the Best of creators,

      Arberry: Do you call on Baal, and abandon the Best of creators?
      ***********
      (37:125:1)atadʿūna=Do you call

      (37:125:2)baʿlan=Baal

      (37:125:3)watadharūna=and you forsake

      (37:125:4)aḥsana=(the) Best

      (37:125:5)l-khāliqīna=(of) Creators -

      Thank you

      Delete

    4. //என்னமா நோட் பண்ணியிருக்கீங்க !!!!//

      நாம் இப்படி சொல்லும் போதே தெரிய வேண்டாம் உங்களுக்கு..

      நீங்கள் கூறுவது போல் அல்லாஹ் நேரடியாக கூறிய வார்த்தை அல்ல அது...நபி இல்யாஸின் சமூகத்தார் வணங்கிய தெய்வம் ‘ பஅல் ‘ அந்த நபி தான் தன் சமூக மக்களிடம் கூறியதாக அல்லாஹ் கூறுகிறான்..

      தவிர படைப்பில் சிறந்தவன் என்பது .சிலைகளை தான் இவர்கள் படைக்க முடியும்..அதற்க்கு உயிர் கொடுக்க முடியாது..தன் படைப்புகளுக்கு உயிர் கொடுப்பவன் அல்லாஹ் அல்லவா!!! இதை தான் இங்கு கூறுகிறார்..நபி இல்யாஸ் (அலை)...தின்க் அன்ட் டூ பெட்டர் ...

      Thank you.........

      Delete
    5. சகோ மீரான்,

      ஆம் இது எலியா எனப்படும் பைபிளில் குறிப்பிடப்படும் இறைத்துதரை பற்றிக் கூறுகிறது.குரானில் இவர் பெயர் இலியாஸ்.

      இலியாஸ்(அலாஇ) கூறியதாக,அல்லாஹ் கூறி,அதை ஜிப்ரீல்(அலை) ,முக்மது(சல்)லுக்கு கூறி,அவர் த்னது சஹாபக்களுக்கு எல்லாம் கூறி,அதனை உத்மான் தொகுத்து, இபின் ஹாஹாஜ் புள்ளி கோடு வைத்து, அத்னை மொழி பெயர்த்து வந்தது எனதெளிவாக சொல்லுங்கள்!!

      ஹி ஹி நம்பிட்டோம். பிற தெய்வங்களும் உண்டு,அவையும் படைப்பவை என்ற பொருள் வருகிறதா இல்லையா. இது மெக்காவில் இறங்கிய சூரா, அப்புறம் மெதினாவில் இறக்குவதை மாற்றி போடுவது குரானில் பெரிய விடயமா?

      மத அரசியலில் இது சகஜமப்பா!!
      இன்னொரு வசன்ம் பாருங்கள்
      //23:14. பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்./
      best of creaters
      ******
      Pickthall: Then fashioned We the drop a clot, then fashioned We the clot a little lump, then fashioned We the little lump bones, then clothed the bones with flesh, and then produced it as another creation. So blessed be Allah, the Best of creators!

      Yusuf Ali: Then We made the sperm into a clot of congealed blood; then of that clot We made a (foetus) lump; then we made out of that lump bones and clothed the bones with flesh; then we developed out of it another creature. So blessed be Allah, the best to create!

      (23:14:20)aḥsanu=(the) Best[ nominative masculine singular adjective)
      (23:14:21)l-khāliqīna=(of) the Creators.

      ஹா ஹா ஹா

      Read this!!
      http://boardreader.com/thread/IS_ISLAM_MONOTHEISM_OR_POLYTHEISM_READ_T_5d1ylXcle.html

      Thank you

      Delete
  36. ஒரு சீரியஸ் பதிவை பின்னூட்டத்தில் காமடி பண்ணி வைத்திருக்காங்க ..

    இவர்கள் கேட்கிற கேள்வியே அபத்தம் என்று புரியாமல் கேட்கிறார்கள் ..
    நெருப்பு கோழி பற்கள் கிடையாது அதனால் ஜீரணத்திற்கு சிறு கற்களை விழுங்கும் . வயிற்றில் வைத்து அரைப்பதற்கு . இதுதான் ப்ரீ ப்ளேனின் லட்சணமா ...? இப்படி கல்லை விழுங்கினால் சுலபமாக ஜீரணம் ஆகும் என்பது நெருப்புகோழி தானாக முயன்று கண்டுகொண்டதுதானே ..

    ReplyDelete
    Replies
    1. அஞ்சா ஸிங்கமே,

      இயற்கையின் படைப்பை ஆள் ஆளுக்கு எங்க சாமி தான் படைச்சது ,என்ன ஒரு திட்டம்னு பாராட்டிக்கிறாங்க :-))

      பாம்புக்கு பல் இருந்தாலும் மென்று சாப்பிட முடியாது ஆனால் அது மாமிச பட்சிணி , எலி, தவளைனு பிடிச்சு முழுசா முழுங்கி சாப்பிடும் எல்லாம் வயிற்றில் தான் ஜீரணம் ஆகும் .

      பாம்பின் பல் அடிப்படையில் அது என்ன வகை உணவுக்குனு படைச்சாரோ கடவுள் :-))

      கொசு வெஜிடேரியனா நான் வெஜிடேரியன் உயிரினாமா?

      ரத்தம் குடிக்குது அப்போ நான் வெஜ் உயிரி,ஆனால் அதுக்கு ஊசி தானே இருக்கு :-))

      Delete
  37. அடடா...தீபாவளி பட்டாசை விட நம் சார்வாகனின் சொம்புகளின் சத்தம் காதை பிளக்கிறது ... சார்வாகனின் வீட்டில் பட்டாசு செலவு மிச்சம் போல...

    நன்றி !!!

    ReplyDelete
    Replies
    1. சகோ மீரான்
      இந்த தீபாவளியின் நகைச்சுவை நாயகனே நீங்கள்தான். என்றாலும் சகோ இப்பூ அளவுக்கு பதிவுலக் பின்னூட்ட பிரபலம்,காஃபிர்களின் சிம்ம சொப்பனம் ஆவீர்களா என்பதை காலம் முடிவு செய்யும்.

      நன்றி!!!

      Delete
    2. இதை நீங்கள் கண்ணாடியை பார்த்து சொல்லலாம் சகோ.உங்களின் பதிலை நடுநிலையாளர்கள் காணாமல் இல்லை...சோ.சாரி இன்னும் பயிற்சி தேவை ..

      நன்றி !!!

      Delete
  38. நாகூர் மீரான்,

    இழுத்துவிட்டு எல்லாம் உங்களை வேடிக்கை பார்க்கவே வேண்டாம் ஏன்னா நீங்களே வந்து மாட்டுறிங்க :-))

    கடவுள் போட்ட ப்ரிப்பிளான் என்றால் ஏன் கடவுளுக்கு பலப்பெயர், இத்தனை பேர் வைக்க யாரு ப்ரிப்ளான் போட்டா :-))

    வேற யாரு மனுஷன் தான் :-))

    கடவுளை கண்டுப்பிடித்து வடிவமைத்தவன் மனிதன்,இந்த உண்மையை உங்கள் மனம் அறிந்தால் அறிவியலை உணர்வீர்கள்.

    சுடலை மாடன் இல்லைனு நீங்கள் சொன்னால் அல்லா என்பது மட்டும் எப்படி இருக்க முடியும்?

    சிந்திக்கமாட்டீர்களா?

    சரியாக முட்டு சந்தில் மாட்டிக்கொண்டதால் சொம்பு,வம்பு என அவதூறாக பேச ஆரம்பித்துவிட்டீர்களே :-))

    ReplyDelete
    Replies
    1. வவ்வால்

      நீங்களும் உங்கள் சகாக்கள் அனைவரும் சொல்லும் பதிலில் பாருங்கள் ...நாம் படைப்பில் உள்ள திட்டங்களையே சொல்லுகிறோம்..ஆனால் நீங்கள் இன்னும் தீர்ப்பு அளிக்கப்படவேன்டியதை கூறிக்கொண்டு இருக்கிறீர்கள்...உங்கள் கூற்று படி பார்த்தால் சோதனைக்கு என்று சொல்லபடுகின்ற இந்த உலகே தேவை இல்லை..சோதனை என்கிற வார்த்தையிலேயே அனைத்தும் அடங்கி விடுகிறது..

      படைப்பா..பரிணாமமா என்று பார்ப்பதுதான் இங்கு நோக்கம்..

      படைப்பு என்று வரும்போது ..உங்கள் கேள்வி அனைத்திற்கும் பதில் வரும்...இன்ஷா அல்லாஹ்..இப்போது நாம் கூறிய ஆறு கேள்விகளுக்கு விடை தர முயற்சி செய்யுங்கள்..யாரையும் வசை பாட அவசியம் எமக்கு இல்லை..அர்த்தம் இல்லாமல் பேசும்போது இங்கிருந்தும் அர்த்தம் இல்லாமல் பதில் வரும்...

      நன்றி !!!

      Delete
    2. மீரான்,

      இயற்கை படைத்ததை கடவுள் செய்தார் என சொல்வது தான் உங்கள் பதிலா?

      அதுவும் என்ன மாதிரி யோசிச்சு கடவுள் படைச்சாரு பாருங்கன்னு வேற சொல்றிங்க

      அப்போ ஆண்/பெண் என இல்லாமல் திருநங்கையாக படைக்க கடவுள் என்ன மாதி பிரி ப்ளான் போட்டார்?

      பிறக்கும் போதே கண்,காது,கை இல்லாமல் மனிதர்கள் பிறக்க வைக்க கடவுள் என்ன கொடூர குணம் கொண்டவரா?

      டெங்கு சிக்குன் குனியா நோய் கிருமிலாம் யார் உருவாக்கினா?

      சாமிய கும்பிடுறவங்களை கொசு கடிக்காதா :-))

      எந்த சாமிய கும்பிட்டா கொசு கடிக்காதுன்னு சொல்லுங்க நானும் கும்பிட்டுக்கிறேன் ,கொசு தொல்லை தாங்கலை :-))

      Delete
    3. ரொம்ப அவசரப்படுகிரீரே...!!!

      முதலில் உலகம் என்பது திட்டமிட்ட படைப்பு என்று நிரூபிப்பதே நம் பணி...நீங்கள் கூறுவதும் உங்களுக்கு ஒரு பின்னடைவே..எப்படி ...? உடல் ஊனமாகவும் ,திருனங்கையாகவும் பிறக்கவும் வாய்ப்பு உள்ளது எனும் போது அதே மாதிரி பூரா குழந்தைகளும் பிரக்கலாமே..ஏன் பிறக்கவில்லை..??? இப்படியும் தன்னால் உருவாக்க முடியும் என்று படைத்தவர் காட்டுகிறார்..அவை எல்லாம் விதிவிலக்கு..விதிவிலக்கு என்பது எல்லா படைப்புகளிலும் எல்லா செயல்களிலும் உண்டு..இன்னும் சொல்ல போனால் விதிவிலக்கை காட்டிதான் இதுவரை உங்கள் பதில்கள் உள்ளன என்பதையும் கவனிக்கலாம்...மெஜாரிட்டியான ,நியதியான செயல்களைத்தான் கேட்கிறோம்..

      இப்போதும் சொல்கிறேன்...நமது கேள்விக்கு உங்களால் பதில் சொல்லவே இயலாது என்பதே நிதர்சன உண்மை...!!!!

      நன்றி !!!

      Delete
    4. சகோ மீரான் மீண்டும் மீண்டும் முக்மது(சல்) அவர்களின் கருத்துகளை பொய்யாக்குகிறீர்கள். பிறக்கும் குழந்தைகள் ஒவ்வொன்றும் பெர்ஃபெக்ட் ஆக பிறக்கிறது என்பதே நபி(சல்) அவர்களின் கருத்து. வில்ங்குகள் கூட அப்படித்தான் என்கிறார்!!

      1359. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கசேதப்படுத்துவதுபோல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்."
      அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
      அபூ ஹுரைரா(ரலி), எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும் என்ற (திருக்குர்ஆன் 30:30) வசனத்தை ஓதிக்காட்டினார்.
      Volume :2 Book :23

      நீங்க குரான் ஹதிஸ் படிக்கோனும்
      நன்றி

      Delete
  39. \\இயற்கை படைத்ததை கடவுள் செய்தார் என சொல்வது தான் உங்கள் பதிலா?\\ இயற்கை அப்படின்னா, பூமி, சூரியன், Galaxy-கள் எல்லாம் சேர்த்த பிரபஞ்சம். இதில எதுக்கும் அறிவு இருக்குறா மாதிரி தெரியலை. ஆனால் இங்கே காண்பதில் ஒவ்வொன்றிலும் அறிவு கலந்திருக்கிறது. நம் உடல் உறுப்புகளில் கண் கேமராவைப் போல இயங்குகிறது, இதயம் நல்ல Pump-பாக செயல்படுகிறது. நாங்க பார்த்தவரைக்கும் கேமரா, Pump எதுவும் தானாக வந்ததாகத் தெரியவில்லை., ஒரு அறிவுள்ளவன் கை வச்சாத்தான் வரும். அந்த அறிவு யாருடையது? வெறும் கல்லும் மண்ணும் அதுவாகவே ஒரு கம்பியூட்டராக மாறியதாக எங்கே வரலாறு இருக்கிறது? ஆனால் மனித மூளை சிறந்த computer-யை விட சிறப்பாக செயல்படும் வடிவத்தை பெற்றுள்ளதே, அது தானாக எப்படி பெற முடியும்?

    \\அப்போ ஆண்/பெண் என இல்லாமல் திருநங்கையாக படைக்க கடவுள் என்ன மாதி பிரி ப்ளான் போட்டார்?\\ திருநங்கை உடலிலும் கண்கள் இருக்கு, இதயம் இருக்கு மூளை இருக்கு, அதைப் படைத்த Intelligence எது?

    \\பிறக்கும் போதே கண்,காது,கை இல்லாமல் மனிதர்கள் பிறக்க வைக்க கடவுள் என்ன கொடூர குணம் கொண்டவரா?\\ இந்த வாதத்தின்படி கடவுள் கொடூரமானவன் என்று வேண்டுமானால் நிறுவலாம், கடவுள் இல்லை என்று நிறுவ முடியாது. கொஞ்சம் யோசியுங்கள் பரிணாம வாதிகளே!!

    \\டெங்கு சிக்குன் குனியா நோய் கிருமிலாம் யார் உருவாக்கினா?

    சாமிய கும்பிடுறவங்களை கொசு கடிக்காதா :-)) \\ சாமிய கும்பிடுரவனுக்கு நோயே வராது சாகவே மாட்டான்னு யாராச்சும் வாக்குறுதி குடுத்தாங்களா? எல்லாத்தையும் படைக்க Intelligence தேவை, இந்த நோய்க் கிருமிகளைப் படைக்கவும் அது தேவை, அது யாரோடது?

    \\எந்த சாமிய கும்பிட்டா கொசு கடிக்காதுன்னு சொல்லுங்க நானும் கும்பிட்டுக்கிறேன் ,கொசு தொல்லை தாங்கலை :-))\\ கொசுவலையை போட்டுக் கொண்டு தூங்கவும், வீட்டைச் சுற்றி சாக்கடை ஓடாமல் பார்த்துக் கொள்ளவும் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும், கொசு தொந்தரவு இருக்காது. இந்த அறிவை ஆண்டவன் கொடுத்திருக்கான் பயன்படுத்தவும்.

    ReplyDelete
    Replies
    1. சகோ தாசு
      மனிதன் தோன்றியது 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்
      ஒரே இடத்தில் விவசாயம் செய்து வாழ ஆரம்பித்தது 20,000 ஆண்டுகள்க்கும் முன்
      அதுக்கு முன்னால் மனிதன் விலங்கு ஒன்னும் வித்தியாசம் இல்லை.

      பரிணாமம் என்பது நெடுங்கால தலைமுறைரீதியான மாற்றம்.இபோதைய சூழலை வைத்து எபோதும் இப்படி என்பது தவறு!!!

      இப்ப ஆதி மனித்னை இப்போதைய கொசு கடித்தால் மிக அதிகம் பாதிக்கப்படுவான். இச்சூழலில் வாழவே ஆதி மனிதன்சிரமப்படுவான்.

      நீங்க மாட்டுக் கரி சாப்பிட்டா செரிக்குமா??
      சைனாக்க்காரனுக்கு பால் ஒத்துக்காது
      அது போல்தான்.

      நன்றி

      Delete
  40. ஜெயதேவ தாஸ்,

    நீங்கள் தொட்டாற்சிணுங்கியாச்சே, ம்ம் சரி பேசிப்பார்ப்போம்.

    பிரபஞ்சம் இயற்கை என்றால் அதில் உருவான உயிரினங்களும் இயற்கையின் படைப்பே என தனியாக வேறு சொல்லனுமா?

    அறிவுள்ள ஒருவரின் கை இருக்கு என்றால் அது யாருன்னு தான் நானும் கேட்டேன் பார்க்கலையா?

    யாருன்னு முடிவாக உங்களால் சொல்ல முடியுமா?

    because,lot of competition for god post :-))

    சுடலை மாடன் ,மாயாண்டி,முனியாண்டி இந்த பேருலாம் கேட்டாலே உங்களுக்கு தீட்டாகிடுமே :-))

    கண்னு ,காது மூக்கு எல்லாம் சரி திருநங்கையாக படைக்க வேண்டும் என கடவுளுக்கு ஏன் ஒரு எண்ணம் உருவாக வேண்டும்? அதில் என்ன இன்டெலிஜென்ஸ் இருக்கு?

    கொடுரமான சிந்தனை கொண்டவன் மனிதனாகவே இருக்க தகுதியில்லை எனும் போது கடவுளாக இருக்க மட்டும் எப்படி முடியும்.

    நோய் கிருமிய படைக்க இன்டெலிஜென்ஸ் தேவை, ஒரு கட்டிடத்தை விமானம் மோதி தகர்க்கவும் இன்டெலிஜென்ஸ் தேவை :-))

    கொசுவை உருவாக்கியது சோ கால்ட் கடவுளின் இன்டெலிஜென்ஸ் எனில் அதனை கொசுவலை போட்டு தடுப்பது கடவுளின் இன்டெலிஜென்ஸுக்கு எதிரானது அல்லவா? அப்போ கொசுவை உருவாக்கிய கடவுளின் இன்டெலிஜென்ஸை விட கொசுவலை கண்டுப்பிடித்த மனிதனுக்கு அதிக இன்டெலிஜென்ஸ் இருக்கு என ஏற்று கொள்கிறீர்களா?

    வீட்டை சுற்றி சாக்கடை ஓடாமல் இருந்தால் தேங்கிவிடுமே?

    சாக்கடை தேங்காமல் பார்த்துக்கொள்ளலாம், அப்படியே தேங்கினாலும் ஜெயதேவ தாசரே சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்வார் என நம்புவோம், ஏன் சாக்கடையை சுத்தம் செய்ய எனவே ஒரு மனிதன் படைக்கப்பட்டதாக நினைத்து ஒரு குறிப்பிட்ட சாரரரை மட்டும் சாக்கடை குழியில் இறக்க வேண்டும்?

    எல்லாரும் சாக்கடை அள்ளவும்,மலம் அள்ள, குப்பை அள்ளலாமே எதற்கு மனிதராய் பிறந்த இன்னொருவரை அதற்கு உட்படுத்த வேண்டும்.அந்த மனிதனும் கடவுளின் இன்டெலிஜென்சால் தானே பிறந்தான் இல்லை அவர்களை மட்டும் சாபம் விட்டு படைத்தானா?

    ஏன் சாக்கடை அள்ளுபவர்,குப்பை அள்ளுபவர் வீடு வாடகைக்கு கேட்டால் கூட தர மாட்டேங்குது சமூகம், அப்போ அவர்கள் எல்லாம் கடவுளின் இன்டெலிஜன்சை மதிக்க மாட்டார்களா?

    இல்லை சிலருக்கு மட்டும் மூக்கில் மூன்று ஓட்டை வைத்து படைத்து இருக்கா உங்க கடவுள் ?

    ஒரு எட்டணாவுக்கு நூல் கயிறை வாங்கி குறுக்க போட்டுக்கொண்டு ஏன் கடவுளின் இன்டெலிஜென்சை எதிர்க்கிறார்கள் :-))

    கடவுள் இருக்கிறார் என வைத்துக்கொண்டாலும் கடவுளின் இன்டெலிஜென்சை மட்டம் தட்டுவது தீவிர கடவுள் ஆதரவாளர்களே, அனைவருக்கும் ஒரே மாதிரி உடல்,உறுப்புகள்,உயிர் இருந்தும் ஏன் ஒரே பண வசதி இருந்தாலும் ஏற்ற தாழ்வு கற்பிக்க சொன்னது யாரோட இன்டெலிஜென்ஸ்?

    ReplyDelete
    Replies
    1. சகோ வவ்வால்,
      வாங்க மிக்க நன்றி
      மதவாதிகள் செய்வது இதுதான்.

      1.இயற்கையின் நல்ல விடயங்களை கடவுள் செயல் என்பார்.

      2.எதுவும் பிரபஞ்சம் எப்படி,ஏன் வந்தது,முதல் செல் எப்படி வந்தது என்பார்.நாம் இபோதிய கால கட்டம் உண்மை.ஆகவே இபோது இருந்து கடந்த கால்த்தை நோக்கி சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே எவ்வள்வு காலம் அறிய முடிகிறதோ அவ்வள்வுதான் செய்ய முடியும் என அறிவியலின் விளக்கங்களைக் கூறினால் கண்டு கொள்ள மாட்டார்கள்.

      3. பரிணாமம் என்பது நெடுங்கால தலைமுறைரீதியான் மாற்றம் என்பதும்.சான்றுகளின் அடிபடையில் உருவாகி,ஒருமித்து ஏற்கப்பட்டது என்பதை காதில் வாங்குவது இல்லை.

      4. சரி மத புத்த்க புளுகு மூட்டைகளை விள்க்கினாலும் புரிவது இல்லை.

      நமக்கு நல்ல பொழுது போக்கு.அவ்வள்வுதான்!!

      நன்றி

      Delete
    2. \\நீங்கள் தொட்டாற்சிணுங்கியாச்சே, \\ இதை எங்கே ஆராய்ச்சி பண்ணி கண்டு புடிச்சீங்களோ தெரியலையே!!

      \\பிரபஞ்சம் இயற்கை என்றால் அதில் உருவான உயிரினங்களும் இயற்கையின் படைப்பே என தனியாக வேறு சொல்லனுமா?\\ அந்த இயற்கையில் உயிரினத்தை படைக்கத் தேவையான புத்திசாலித் தனம் எங்கே இருக்கு காட்டுங்கன்னு தான் கேட்கிறேன். மனித உடலில் உள்ள உறுப்புகளைப் போல சிக்கலான ஒன்று தானாகவே தோன்றியதற்கு நீங்கள் தரும் ஆதாரம் என்ன?

      \\அறிவுள்ள ஒருவரின் கை இருக்கு என்றால் அது யாருன்னு தான் நானும் கேட்டேன் பார்க்கலையா?

      யாருன்னு முடிவாக உங்களால் சொல்ல முடியுமா?

      because,lot of competition for god post :-))\\ ஒரு தோல் பொம்மை நடக்கிறது பேசுகிறது என்றால் நிச்சயம் அதன் பின்னால் ஆட்டுவிப்பவர் இருக்கிறார் என்று நான் அடித்துச் சொல்வேன், அதை யார் ஆட்டுவிக்கிறார் என்று என்னால் சொல்ல முடியாவிட்டாலும் நான் சொன்னது உண்மையே. கடவுள் இல்லை என்று நீங்கள் நிரூபியுங்கள், அவன் யார் என்ற கேள்விக்கே வேலையில்லாமல் போகும் முடியுமா உங்களால்?

      \\சுடலை மாடன் ,மாயாண்டி,முனியாண்டி இந்த பேருலாம் கேட்டாலே உங்களுக்கு தீட்டாகிடுமே :-))\\ Irrelevant to this topic.

      \\கண்னு ,காது மூக்கு எல்லாம் சரி திருநங்கையாக படைக்க வேண்டும் என கடவுளுக்கு ஏன் ஒரு எண்ணம் உருவாக வேண்டும்? அதில் என்ன இன்டெலிஜென்ஸ் இருக்கு?\\ விடா ஐந்தறிவு மிருகங்கள் எதுக்கு, பாக்டீரியா எதுக்கு, அறிவே இல்லாத ஜடம் எதுக்குன்னு கேட்டுகிட்டே போவீங்க போலிருக்கே!! இறைவன் படைப்பில் ஒன்னொண்ணுக்கும் ஒரு நோக்கம் இருக்கு, அதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு மனுஷன் ஜீனியஸ் இல்லை, அறிவி ரொம்ப லிமிட்டெட், [இது எனக்கும் பொருந்தும்].

      \\கொடுரமான சிந்தனை கொண்டவன் மனிதனாகவே இருக்க தகுதியில்லை எனும் போது கடவுளாக இருக்க மட்டும் எப்படி முடியும்.\\ கடவுள் என்ன உங்க கம்பனிக்கு வேலைக்கு எடுக்கப் போகும் ஆளா? தகுதியெல்லாம் லிஸ்டு போடுறீங்க? He has His own plans & ideas boss, Can I comment on why America is sending Voyeger, or probe to Mars etc.,?

      \\நோய் கிருமிய படைக்க இன்டெலிஜென்ஸ் தேவை, ஒரு கட்டிடத்தை விமானம் மோதி தகர்க்கவும் இன்டெலிஜென்ஸ் தேவை :-))\\ how does it matter? what is the relevance?

      \\கொசுவை உருவாக்கியது சோ கால்ட் கடவுளின் இன்டெலிஜென்ஸ் எனில் அதனை கொசுவலை போட்டு தடுப்பது கடவுளின் இன்டெலிஜென்ஸுக்கு எதிரானது அல்லவா? அப்போ கொசுவை உருவாக்கிய கடவுளின் இன்டெலிஜென்ஸை விட கொசுவலை கண்டுப்பிடித்த மனிதனுக்கு அதிக இன்டெலிஜென்ஸ் இருக்கு என ஏற்று கொள்கிறீர்களா?\\ noyaip padaiththa avanthaan moolikaikalaiyum marunthukalaiyum padaiththaan paas.

      \\வீட்டை சுற்றி சாக்கடை ஓடாமல் இருந்தால் தேங்கிவிடுமே?\\ தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் பாஸ்.

      \\சாக்கடை தேங்காமல் பார்த்துக்கொள்ளலாம், அப்படியே தேங்கினாலும் ஜெயதேவ தாசரே சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்வார் என நம்புவோம், ஏன் சாக்கடையை சுத்தம் செய்ய எனவே ஒரு மனிதன் படைக்கப்பட்டதாக நினைத்து ஒரு குறிப்பிட்ட சாரரரை மட்டும் சாக்கடை குழியில் இறக்க வேண்டும்?\\ வேணுமின்னா அவனை நிறுத்திட்டு நீங்க குதிங்க பாஸ்.

      \\எல்லாரும் சாக்கடை அள்ளவும்,மலம் அள்ள, குப்பை அள்ளலாமே எதற்கு மனிதராய் பிறந்த இன்னொருவரை அதற்கு உட்படுத்த வேண்டும்.அந்த மனிதனும் கடவுளின் இன்டெலிஜென்சால் தானே பிறந்தான் இல்லை அவர்களை மட்டும் சாபம் விட்டு படைத்தானா? \\ இந்த ஈர வெங்காயமெல்லாம் உங்க so called நாகரீகம் வந்ததால் ஏற்பட்ட வினை. கிராமத்தில் கொள்ளையில் போய் மலம் கழிப்பான் வெயிலில் காய்ந்துவிடும் அல்லது பன்றி வந்து சுத்தம் செய்து விடும். மக்கள் ஆற்றிலோ குளத்திலோ குளிப்பார்கள் சக்கடை இருக்காது. நீங்கள் செயற்கையாய் உண்டு பண்ணியதற்கு இத்தனை பில்ட் அப் தேவையா?

      \\ஏன் சாக்கடை அள்ளுபவர்,குப்பை அள்ளுபவர் வீடு வாடகைக்கு கேட்டால் கூட தர மாட்டேங்குது சமூகம், அப்போ அவர்கள் எல்லாம் கடவுளின் இன்டெலிஜன்சை மதிக்க மாட்டார்களா?\\ காங்கிரசுக்கு அப்புறம் உங்க பெரியாரின் வழித் தோன்றல் 'கலகங்கள்' தானே நாட்டை ஆண்டது? என்னத்தை பிடுங்கியது? மாற்ற வேண்டியது தானே?

      \\இல்லை சிலருக்கு மட்டும் மூக்கில் மூன்று ஓட்டை வைத்து படைத்து இருக்கா உங்க கடவுள் ?\\ irrelevant point.

      \\ஒரு எட்டணாவுக்கு நூல் கயிறை வாங்கி குறுக்க போட்டுக்கொண்டு ஏன் கடவுளின் இன்டெலிஜென்சை எதிர்க்கிறார்கள் :-))\\ avan yenna seithaal yenna, kadavul illaamal poi viduvaaraa?

      \\கடவுள் இருக்கிறார் என வைத்துக்கொண்டாலும் கடவுளின் இன்டெலிஜென்சை மட்டம் தட்டுவது தீவிர கடவுள் ஆதரவாளர்களே, அனைவருக்கும் ஒரே மாதிரி உடல்,உறுப்புகள்,உயிர் இருந்தும் ஏன் ஒரே பண வசதி இருந்தாலும் ஏற்ற தாழ்வு கற்பிக்க சொன்னது யாரோட இன்டெலிஜென்ஸ்?\\ These points in no way disprove the existence of a Supreme.

      Delete
    3. ஜெயதேவ தாஸ்,

      //அதை யார் ஆட்டுவிக்கிறார் என்று என்னால் சொல்ல முடியாவிட்டாலும் நான் சொன்னது உண்மையே//

      யார்னு தெரியாமல் எப்படி உண்மைன்னு சொல்றிங்க?

      அப்போ நான் சொல்வதும் உண்மையே எல்லாம் இயற்கையின் படைப்புகளே? இயற்கைக்கு மிக நுட்பமான அறிவு இருக்கு என நம்புகிறேன், நீங்கள் இயற்கைக்கு அறிவில்லைனு நிருபியுங்கள் பார்ப்போம்?

      உலகில் இத்தனை கடவுள்கள் ஏன் இருக்கிறார்கள் ,ஏன் ஒரு பிரிவு மற்ற பிரிவின் கடவுளை நம்ப மாட்டேன்கிறது , இதுக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்?

      கடவுள் இருக்குன்னு நம்பும் நாகூர் மீரான் மாட்டுக்கறி உண்ணலாம் என்கிறார், கடவுள் இருக்கும் என நம்பும் நீங்கள் தாவர உணவு தான் உண்ணனும் என சொல்கிறீர்கள் ?

      மாட்டுக்கறி உண்ணக்கூடாதுன்னு எந்த கடவுள் சொன்னார், உண்ண சொல்லி எந்த கடவுள் சொன்னார், கடவுள் எல்லாம் டிசைன் செய்தார் என்றால் எல்லா மக்களுக்கும் ஒரே போல உணவு உண்ன சொல்லி இருக்க மாட்டாரா?

      கடவுள் இல்லைனு சொல்லும் நாம் மனிதனுக்கு செரிக்க தக்கது எல்லாம் உண்ணலாம் என சொல்கிறோம் இப்போ யார் சொல்வது சரி?

      // Irrelevant to this topic.//

      தொடர்பு இருக்கு, கடவுள் நம்பிக்கை வைத்துள்ள மக்களையும் அந்த கடவுளின் பேரை வைத்து வித்தியாசப்படுத்துபவர்கள் இந்துத்வாக்கள் என்பதால் சொல்கிறேன். சுடலை மாடனும் கடவுள் தானே ஏன் கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு குழு அதனை புறக்கணிக்கிரார்கள்?

      அப்போ செவப்பு தோல் இருப்பவனுக்கு ஒரு கடவுள் ,கருப்பு தோல் இருப்பவனுக்கு ஒரு கடவுள்னு இருக்கா?

      // விடா ஐந்தறிவு மிருகங்கள் எதுக்கு, பாக்டீரியா எதுக்கு, அறிவே இல்லாத ஜடம் எதுக்குன்னு கேட்டுகிட்டே போவீங்க போலிருக்கே!!//

      நீங்க மண்டையில வளரும் மயிர் நீளம் ,புருவத்தில் வளரும் மயிர் நீளம் விட்டா... எல்லா மயிர் நீளம் ஒப்பிடுவதால் இப்படி ஒப்பிட வேண்டியது அவசியமாகிறது :-))

      //இறைவன் படைப்பில் ஒன்னொண்ணுக்கும் ஒரு நோக்கம் இருக்கு, அதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு மனுஷன் ஜீனியஸ் இல்லை, அறிவி ரொம்ப லிமிட்டெட், [இது எனக்கும் பொருந்தும்].//

      இயற்கை படைப்பில் ஒவ்வொன்னுக்கும் ஒரு நோக்கம் இருக்கு, அதை புரிந்து கொள்ளும் அளவுக்கு மனுஷனுக்கு ஜீனியஸ் தனம் இல்லை, அதை புரிந்து கொள்ள தான் அறிவியல் அறிஞர்கள் ஆய்வுகள் செய்கிறார்கள், ஆனால் தற்போது அறிவு ரொம்ப லிமிடட்(எனக்கும் தான்)

      //கடவுள் என்ன உங்க கம்பனிக்கு வேலைக்கு எடுக்கப் போகும் ஆளா? தகுதியெல்லாம் லிஸ்டு போடுறீங்க?//

      எனக்கு கடவுள் ஆக வர கடவுள் என அறியப்படுவதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டாமா? என்னை விட முட்டாளான படைப்பை எனக்கு மேலாக என்னால் கருத முடியாது?

      //noyaip padaiththa avanthaan moolikaikalaiyum marunthukalaiyum padaiththaan paas.//

      வாயைப்படைத்த இறைவன் தான் எல்லாம் சாப்பிட படைச்சு இருக்கான்னு ஏன் மாமிசம் உண்ணக்கூடாது, ஒருக்கா சில்லி சிக்கன் சாப்பிட்டு பாருங்களேன் :-))

      தேவை என்றால் நானே சாக்கடையையும் சுத்தம் செய்து கொள்வேன், கூச்சமெல்லாம் எனக்கு இல்லை என் வீட்டு சாக்கடை தானே.சில முறை செய்தும் உள்ளேன்.

      ஆகா அப்போ ஜெய தேவதாசர் இன்னும் குளத்தங்கரையில் தான் காலை கடன் கழிக்கிறார் ,நாங்க மட்டும் தான் நாகரீகமா கழிப்பறையில் கழிக்கிறோமா அப்போ?

      பெரியார் கடவுள் இல்லைனு சொன்னவர் அவர் தான் இதை மாற்றனுமா? கடவுள் படைச்ச படைப்பு தானேனு நீங்க ஏன் இன்னொரு மனிதனை சமமாக நடத்த வேண்டும் என பேச்சுக்கு கூட சொல்ல மாட்டேங்கிறிங்க?

      நீங்க பேசுவது எதுவுமே பொறுத்தமாக இல்லை, மேலும் முன்னுக்கு பின் முரணாகவே இருக்கு.

      கடவுள் இல்லைனு சொன்னால் ,இருக்குன்னு சொல்லுறிங்க, சரி கடவுள் இருக்குனு ஒத்துக்கிட்டு எல்லாம் சமமாக இருக்கலாம்னு சொன்னால் போய் பெரியாரை கூப்பிடுறிங்க?

      பெரியார் எல்லாம் சமமாக இருக்க வேண்டும் என்று தான் கடவுள் இல்லைனு சொல்ல ஆரம்பிச்சார், கடவுள் இருக்கு என நம்பும் ஆன்மீகவியாதிகள் அனைவரும் சமம் என நடந்திருந்தால் பெரியார் இயக்கமே ஆரம்பித்திருக்க மாட்டார், அடிப்படை உண்மை தெரியாமல் பேசி மாட்டிக்கொண்டீரே :-))

      //These points in no way disprove the existence of a Supreme.//

      கடவுளை நம்பும் ஒருவன் கடவுளின் ஒரு படைப்பை இழிவுப்படுத்துகிறான் என்றால் என்ன காரணம் அவனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று தானே அர்த்தம் :-))

      கோயில் கருவறையில் ஒருவன் செக்ஸ் வைத்துக்கொள்கிறான் என்றால் என்ன அர்த்தம் கடவுள் வெறும் கல் என்ற உண்மை தெரிந்ததால் தானே , கடவுளுக்கு அறிவோ ,ஆற்றலோ இருந்திருந்தால் அந்த நபரை அங்கேயே சூலாயுதமோ, வேலாயுதமோ எடுத்து சூ**ல குத்தியிருக்க வேண்டாமா?

      கடவுள் இல்லை என்ற உண்மை நாத்திகனை விட விவரம் தெரிந்த ஆத்திகனுக்கே தெரியும் :-))

      ஆனால் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள் சொன்னால் வியாபாரம் நடக்காது :-))
      -----------------

      Delete
    4. \\யார்னு தெரியாமல் எப்படி உண்மைன்னு சொல்றிங்க?\\ குற்றங்கள் நடந்த இடத்துக்கு செல்லும் போலீசார் இது கொலை, இது திருட்டுன்னு முடிவு செய்தால் அவர்களுக்கு யார் திருடினார்கள் கொலை செய்தார்கள் என்று அக்கணமே தெரிந்திருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அது விசாரணையில் தெரிய வரும். கிடைக்கும் ஆதாரத்தின் பேரில் எடுக்கும் அனுமானம் இது. ஆளைத் தெரிந்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. நான் முன்னரே சொல்ல்விட்டேன் தோல் பொம்மை கையை காலை ஆட்டுகிறது என்றால் அதன் பின்னால் ஆட்டுவிப்பவன் இருப்பான் என்று, கல்லுக்கோ, மண்ணுக்கோ, பூமிக்கோ சூரியனுக்கோ எதுக்குமே புத்தி கிடையாது பாஸ். ஆனால் இங்கே மனித உடலானாலும் சரி இந்த சூரியக் குடும்பமானாலும் சரி, பிரபஞ்சமே ஆனாலும் சரி ஒவ்வொரு கட்டத்திலும் புத்திசாலித் தனம் கலந்திருக்கிறது, இந்த புத்தியில்லா ஜட உலகில் காணும் புத்திசாலித் தனத்திற்கு சொந்தக் காரன் இருந்தேயாக வேண்டுமென்று சொல்கிறேன்.

      \\அப்போ நான் சொல்வதும் உண்மையே எல்லாம் இயற்கையின் படைப்புகளே? இயற்கைக்கு மிக நுட்பமான அறிவு இருக்கு என நம்புகிறேன், நீங்கள் இயற்கைக்கு அறிவில்லைனு நிருபியுங்கள் பார்ப்போம்?\\ உங்களுக்கு அறிவு உங்க தலையில இருக்கு, இயற்கையின் அறிவு எதில இருக்கு சொல்லுங்களேன்?

      \\உலகில் இத்தனை கடவுள்கள் ஏன் இருக்கிறார்கள் ,ஏன் ஒரு பிரிவு மற்ற பிரிவின் கடவுளை நம்ப மாட்டேன்கிறது , இதுக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்?\\ மேல சொன்ன லாஜிக்கை உடைங்க பாஸ், அப்புறம் இதுக்கு வாங்க. அதை உடைச்சிட்டா இந்த கேள்விக்கு தேவையே இல்லை.

      \\கடவுள் இருக்குன்னு நம்பும் நாகூர் மீரான் மாட்டுக்கறி உண்ணலாம் என்கிறார், கடவுள் இருக்கும் என நம்பும் நீங்கள் தாவர உணவு தான் உண்ணனும் என சொல்கிறீர்கள் ?

      மாட்டுக்கறி உண்ணக்கூடாதுன்னு எந்த கடவுள் சொன்னார், உண்ண சொல்லி எந்த கடவுள் சொன்னார், கடவுள் எல்லாம் டிசைன் செய்தார் என்றால் எல்லா மக்களுக்கும் ஒரே போல உணவு உண்ன சொல்லி இருக்க மாட்டாரா?

      கடவுள் இல்லைனு சொல்லும் நாம் மனிதனுக்கு செரிக்க தக்கது எல்லாம் உண்ணலாம் என சொல்கிறோம் இப்போ யார் சொல்வது சரி?\\ இது அவங்க அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் பட்டது. பகவத் கீதையில எல்லாம் சொல்லியிருக்கு, படிக்காம எல்லாம் தெரிஞ்ச மாதிரி அள்ளி விடாதீங்க பாஸ். எங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் பாட்டது மனித உடலுக்கு ஏற்றது தாவர உணவுகள் என்பதே.

      Delete

    5. \\தொடர்பு இருக்கு, கடவுள் நம்பிக்கை வைத்துள்ள மக்களையும் அந்த கடவுளின் பேரை வைத்து வித்தியாசப்படுத்துபவர்கள் இந்துத்வாக்கள் என்பதால் சொல்கிறேன். சுடலை மாடனும் கடவுள் தானே ஏன் கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு குழு அதனை புறக்கணிக்கிரார்கள்?

      அப்போ செவப்பு தோல் இருப்பவனுக்கு ஒரு கடவுள் ,கருப்பு தோல் இருப்பவனுக்கு ஒரு கடவுள்னு இருக்கா? \\ எந்த தோல் இருக்கிறவனும் பகவத் கீதை படிக்கலாம் வாருங்கள் வரவேற்கிறோம்.

      \\இயற்கை படைப்பில் ஒவ்வொன்னுக்கும் ஒரு நோக்கம் இருக்கு, அதை புரிந்து கொள்ளும் அளவுக்கு மனுஷனுக்கு ஜீனியஸ் தனம் இல்லை, அதை புரிந்து கொள்ள தான் அறிவியல் அறிஞர்கள் ஆய்வுகள் செய்கிறார்கள், ஆனால் தற்போது அறிவு ரொம்ப லிமிடட்(எனக்கும் தான்)\\ படைக்கிறது என்றாலே அதற்க்கு புத்தி இருக்குன்னு அர்த்தம் இயற்கைனா எது அதோட புத்தி எங்கே ஒளிஞ்சிருக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்?

      \\எனக்கு கடவுள் ஆக வர கடவுள் என அறியப்படுவதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டாமா? என்னை விட முட்டாளான படைப்பை எனக்கு மேலாக என்னால் கருத முடியாது?\\ பாஸ்..... பாஸ்..... எங்கப்பனா வர தகுதி உனக்கு இருக்கன்னு நீங்க இப்ப போய் செக் பண்ணுவீங்களா? நீங்க ஒத்துகிட்டாலும் இல்லாட்டாலும் உங்களைப் பெத்தவர் உங்கப்பன் தான், மாத்த முடியாது.

      \\வாயைப்படைத்த இறைவன் தான் எல்லாம் சாப்பிட படைச்சு இருக்கான்னு ஏன் மாமிசம் உண்ணக்கூடாது, ஒருக்கா சில்லி சிக்கன் சாப்பிட்டு பாருங்களேன் :-))\\ நாய்க்கு படைச்சதெல்லாம் நான் தின்ன வேண்டியதில்லை. அப்புறம் அதுங்க என்ன செய்யும்?

      Delete



    6. \\தேவை என்றால் நானே சாக்கடையையும் சுத்தம் செய்து கொள்வேன், கூச்சமெல்லாம் எனக்கு இல்லை என் வீட்டு சாக்கடை தானே.சில முறை செய்தும் உள்ளேன்.\\ அதென்னது சில சமயம்? நாங்க கூடத்தான் செய்வோம். அது வேண்டாம், பர்மனெண்டா உங்க வீட்டில் இருந்து கடைசியா போய்ச் சேரும் இடம் வரைக்கும் உங்களுடையதை நீங்களே பாருங்க , அல்லது இன்னொரு மனிதனுக்காக கண்ணீர் வடிக்கும் ஆளு வீட்டுக்குளேயே வச்சுக்குங்க.

      \\ஆகா அப்போ ஜெய தேவதாசர் இன்னும் குளத்தங்கரையில் தான் காலை கடன் கழிக்கிறார் ,நாங்க மட்டும் தான் நாகரீகமா கழிப்பறையில் கழிக்கிறோமா அப்போ?\\ எங்க ஊருக்குப் போனா அப்படித்தான் கழிக்கிறேன், எங்க ஊர்ல பன்னிகளும் நிறைய உண்டு, வேணுமின்னா வாங்க, பன்னிலெக் பீசை நாலு வாங்கி தரேன்! ஆசை தீர ஒரு பிடி பிடிங்க!!

      \\பெரியார் கடவுள் இல்லைனு சொன்னவர் அவர் தான் இதை மாற்றனுமா? கடவுள் படைச்ச படைப்பு தானேனு நீங்க ஏன் இன்னொரு மனிதனை சமமாக நடத்த வேண்டும் என பேச்சுக்கு கூட சொல்ல மாட்டேங்கிறிங்க?\\ எல்லோரும் ஒரு போதும் சமமாக முடியாது. அவரவர் திறமையைப் பொறுத்து அவர்கள் கடமையும் மாறித்தான் ஆகா வேண்டும், ஆனால் மனிதரை மனிதர் இழிவு படுத்தக் கூடாது. That's all.

      \\பெரியார் எல்லாம் சமமாக இருக்க வேண்டும் என்று தான் கடவுள் இல்லைனு சொல்ல ஆரம்பிச்சார், கடவுள் இருக்கு என நம்பும் ஆன்மீகவியாதிகள் அனைவரும் சமம் என நடந்திருந்தால் பெரியார் இயக்கமே ஆரம்பித்திருக்க மாட்டார், அடிப்படை உண்மை தெரியாமல் பேசி மாட்டிக்கொண்டீரே :-))\\ yaaro paarppanaral seitha thavarukku ஒட்டு மொத்தமா கடவுளே இல்லைன்னு சொல்லியிருக்கக் கூடாது. இதுமூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவது போல இருக்கு.


      \\கடவுளை நம்பும் ஒருவன் கடவுளின் ஒரு படைப்பை இழிவுப்படுத்துகிறான் என்றால் என்ன காரணம் அவனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று தானே அர்த்தம் :-))\\ அப்படின்னா அவன் திருந்தி நம்பிக்கையாளனா மாறனும்.

      \\கோயில் கருவறையில் ஒருவன் செக்ஸ் வைத்துக்கொள்கிறான் என்றால் என்ன அர்த்தம் கடவுள் வெறும் கல் என்ற உண்மை தெரிந்ததால் தானே , கடவுளுக்கு அறிவோ ,ஆற்றலோ இருந்திருந்தால் அந்த நபரை அங்கேயே சூலாயுதமோ, வேலாயுதமோ எடுத்து சூ**ல குத்தியிருக்க வேண்டாமா?\\ கடவுள் இல்லாத இடம் இல்லை, கருவறையில் மட்டுமல்ல, வீட்டில் போய் கற்பழித்தாலும் கடவுளுக்குத் தெரியும், செய்யும் தவறுக்கெல்லாம் குத்த வேண்டுமென்றால், இப்போது [என்னையும் சேர்த்து] ஒவ்வொருத்தரையும் ஆயிரம் வாட் டியச்சும் குத்தியிருக்க வேண்டும், பரவாயில்லையா?

      \\கடவுள் இல்லை என்ற உண்மை நாத்திகனை விட விவரம் தெரிந்த ஆத்திகனுக்கே தெரியும் :-))\\ பரம்பரை பரம்பரையா, அடிப்படையே தெரியாமல் மனியாட்டிக் கொண்டிருப்பவனுக்கு வேண்டுமானால் இது பொருந்தலாம், ஏன் எப்படி என்று கேள்வி கேட்டு பின்னர் விளங்கிக் கொண்டவனுக்கு இது பொருந்தாது.

      \\ஆனால் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள் சொன்னால் வியாபாரம் நடக்காது :-))\\ இப்படியும் பலர் இருக்கிறார்கள், ஒப்புக் கொள்கிறேன்.

      Delete
    7. சகோ தாசு,
      மீரான் கேட்ட கேள்விகளுக்கு அறிவியலில் உள்ள ஆய்வு சுட்டிகளை அளித்து விட்டோம். அதுவே அறிவியலின் கருத்து ஆகும். அது சான்றுகளின் மீது விள்க்கப் படுவதால் மட்டுமே ஏற்கிறோம்.
      ***********
      பரிணாமம் என்பது உயிர்களின் 450 கோடி வரலாறு. பரிணாமத்தை விமரிக்கவும் அதை அறிய வேண்டும்.

      எதையும் காலரீதியாக் சூழல் ரீதியாக எப்படி மாறியது எனப் பார்த்தாலே புரிந்து விடும்.

      அந்தப் பார்வை உங்களிடம் இல்லை. இப்போது இருப்பது போல் எப்போதும் இருக்கும் என்ற கருத்தே தென்படுகிறது.

      இஸ்கானின் நீங்கள் விவாதிக்க கூட தவிர்க்கும் பசு மூத்திரம் குடிப்பது என்பது தவறு என்று சொல்லக்கூட துணிவில்லை.

      பசு மூத்திரம் ,எருது மூத்திரம் என்ன வித்தியாசம் என ஆய்வு செய்த சுட்டி கொடுங்களேன்.பிற விலங்குகளோடும் ஒப்பீடு செய்ய வேண்டும்.

      எதன் மீதும் விமர்சன பார்வை,பரிசோதித்தல் இல்லை எனில் ஆபத்தே!!

      நன்றி!!!

      Delete
    8. நான் ஏன் நாய்க்கறி உண்ணக் கூடாது என்று மாட்டு மூத்திரத்தில் விழுந்து அழுது புலம்பும் அன்பர்களுக்காக:

      http://www.vegsource.com/articles2/anatomy_mills.htm
      http://veganmatters.org/2010/12/24/humans-herbivore-or-carnivore/
      http://www.ocoy.org/2008/04/humans-are-we-carnivores-or-vegetarians-by-nature/

      Delete
    9. \\பரிணாமம் என்பது உயிர்களின் 450 கோடி வரலாறு. பரிணாமத்தை விமரிக்கவும் அதை அறிய வேண்டும்.

      எதையும் காலரீதியாக் சூழல் ரீதியாக எப்படி மாறியது எனப் பார்த்தாலே புரிந்து விடும்.

      அந்தப் பார்வை உங்களிடம் இல்லை. இப்போது இருப்பது போல் எப்போதும் இருக்கும் என்ற கருத்தே தென்படுகிறது.\\ சகோ நீங்க இயற்பியல் பத்தி கப்சா விட்டா நொடிப் பொழுதில் கண்டு பிடித்து விடுவேன், இப்போ கப்சா/புருடா விடுவது பையாலஜி பத்தி, எனக்கு தெரியாத ஏரியா. என்னால பிடிக்க முடியல. ஆனாலும் சகோ மீரான், உங்க எல்லாரையும் போட்டுத் தாக்குறாரு. நீங்க கீழே விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலைன்னு போய்கிட்டு இருக்கீங்க.

      \\இஸ்கானின் நீங்கள் விவாதிக்க கூட தவிர்க்கும் பசு மூத்திரம் குடிப்பது என்பது தவறு என்று சொல்லக்கூட துணிவில்லை.\\ ஆஹா, நீங்க கோழியோட menstrual discharge ஐ சாப்பிடலாம், அவங்க மாட்டு மூத்திரம் குடிக்கக் கூடாதா? என்ன பாஸ் இன்னொருத்தரோட தனி மனித சுதந்திரத்தில் தலையுறீங்க, இது மகா தப்பு பாஸ்!!

      Delete
    10. சகோ தாசு,

      ஜீனோம் என்பது மாறுகிறது.இதனால் உரு மாற்றம் ஏற்படும் என்பது ஆய்வு சாலைகளில் நிரூபிக்கப்ப்ட்ட உண்மை. பல் பல்கலைக் கழக்ங்களில் ஆய்வு பரிசோதனை பாடமே உண்டு!!

      நாத்திகம் பரிணாமம் தொடர்பு அற்றவை.எனினும் 450 கோடி உயிரின தோற்ற வளர்ச்சி வரலாறு என்ற வகையிலேயே ஏற்கிறோம்.

      கற்றால் மட்டுமே புரியும் எனவே கூறுகிறேன்!!!
      **********

      இஸ்க்கான் சரியான் அமைப்பு என் எப்படி கண்டு அறிந்தீர்?
      சம்ஸ்கிருதம் ஐரோப்பிய மொழி என்பதும்,தேவநாகரி எழுத்து 6ஆம் நூற்றாண்டில் உருவானது என்பதை ஏற்கிறீரா?.
      இந்த மத புராண்க் கதை எல்லாமே கடந்த 10,000 வருட சரக்குகளே என்பதை ஏற்பது உண்டா?

      வரலாறு பற்றி பேசுவதை தவிர்க்கிறீர்,மத புத்தகம் பற்றியும் தெரியாதது போல் நடிப்பீர்.

      நான் மதவாதிகள் அனைவரையுமே விமர்சிக்கிறேன்.

      பார்ப்பனர்களுக்கு சமமாக‌ ஆதிக்க சாதிகளும் விமர்சிக்க படவேண்டும்.

      பார்ப்பனர்களை விட இஸ்க்கான் மாதிரி சாமியார் குழுக்கள் மிகவும் ஆபத்தானவை.

      கொஞ்சம் கவனமாக இருங்கள் என்றே சொல்கிறேன்!!!

      நன்றி!!

      Delete

    11. சகோ தாசு,
      //ச‌கோ நீங்க இயற்பியல் பத்தி கப்சா விட்டா நொடிப் பொழுதில் கண்டு பிடித்து விடுவேன்,/

      நல்ல விடய்ம்தான் .வாழ்த்துக்கள்.

      இதற்கு பதிவு இட வேண்டுகிறேன்.

      1. பிரப்ஞ்சம் ஒரு புள்ளியில் இருந்து தோன்றியது என்பதை ஆய்வு,சான்றுகள் ரீதியாக் சரி பார்க்க முடியுமா?

      2. பிரப்ஞ்சம் அன்றில் இருந்து இன்றுவரை விரிவடைகிறது என எப்படி ஆய்வு,சான்றுகள் ரீதியாக் உறுதிப் படுத்தினர்?

      3. கால்க்சிகள், நட்ச்த்திர மண்ண்டலங்கள் ,கோள்கள் எப்படி தோன்றியது? சான்றுகள் மூலம் விளக்க வேண்டும்.

      தெளிவாக சான்றுகள் அடிப்படையில் பதிவு இடுங்கள்.

      பார்க்கிறேன்.
      நன்றி!!

      Delete
    12. சகோ சார்வாகன், இங்க வச்ச வாதங்களில் எதையாவது மதப் புத்தகத்தில் இருந்து எடுத்து வைத்தேனா? இஸ்கானுக்கு போங்கன்னு சொன்னேனா? இப்படி நீங்க கள்ளத் தனமா என்னைப் பத்தி guess பண்ணி வச்சதைஎல்லாம் போட்டு கதை விட்டுகிட்டு இருக்கீங்க. இங்க நான் சொன்னவை அத்தனையும் லாஜிக்/அறிவியல்.

      உயிரினங்கள் பரிணாமம் பத்தி ஒரு ஆர்டிகிள் உங்களுக்கு லிங்கு குடுத்தேன், பேச்சே மூச்சே இல்லாமல் எஸ்கேப் ஆனது நீங்கள். இப்போ ஓவரா சீன் போடுறீங்க, சரியில்லை பாஸ்.

      Delete

    13. \\தெளிவாக சான்றுகள் அடிப்படையில் பதிவு இடுங்கள்.\\எனக்கு தேவையா இது? neengale podunga paas.

      Delete
    14. சகோ தாசு,

      // இஸ்கானுக்கு போங்கன்னு சொன்னேனா? இப்படி நீங்க கள்ளத் தனமா என்னைப் பத்தி guess பண்ணி வச்சதைஎல்லாம் போட்டு கதை விட்டுகிட்டு இருக்கீங்க. //
      ராதானந்தா பற்றி போற்றி பதிவு எழுதியது யாரு? அவர் மீது பல் குற்றசாட்டுகள் உண்டு.அடுத்த பதிவில் வரும்!!

      நீங்க இஸ்க்கான் பக்தரா இல்லையா??நீங்க இஸ்க்கான் ஜி பி சி குழு ஆளானு கேட்ட போதும் பதில் இல்லை!!.

      *********
      // இங்க நான் சொன்னவை அத்தனையும் லாஜிக்/அறிவியல்.//

      லாஜிக் அதாவது தத்துவம் மட்டுமே!!அறிவியல் அல்ல!!
      *********
      //உயிரினங்கள் பரிணாமம் பத்தி ஒரு ஆர்டிகிள் உங்களுக்கு லிங்கு குடுத்தேன், பேச்சே மூச்சே இல்லாமல் எஸ்கேப் ஆனது நீங்கள். இப்போ ஓவரா சீன் போடுறீங்க, சரியில்லை பாஸ்.//
      எங்கே பார்க்கவில்லையே மீண்டும் கொடுக்கவும்.

      மீரான்,வவால்,நீங்கள் மூவருடன் உரையாடுவதால் மிஸ் பண்ணி விட்டேன். மீண்டும் கொடுங்கள் அவசியம் மறுப்பு பதிவு இடுகிறேன்.

      சரியான் கேள்விக்கு சரியான பதில் கிடைக்கும்.

      பரிணாமம் பற்றிய உங்களின் சந்தேகங்களை ஒரு பதிவாக இடலாமே.
      நமக்கு ஆவணப்ப்டுத்த வசதியாக் இருக்கும்.

      நன்றி

      Delete
    15. சகோ தாசு,

      நான் பெருவிரிவாக்க கொள்கை சார்ந்து வினவிய கேள்விகள் மிகவும் அர்த்தம் வாய்ந்த்வை. இக்கேள்விகளின் பதிலுக்கும் பரிணாமத்திற்கும் தொடர்பு உண்டு.


      விருப்பம் இல்லை எனில் வேண்டாம்!!

      நன்றி

      Delete
    16. ஜெயதேவ தாஸ்,

      நீங்களாகவே வந்து மாட்டிக்கிறிங்க, போலீஸ் விசாரித்தால் இப்படி இருக்கலாம்னு சொல்லிட்டு விசாரிச்சு தான் முடிவ சொல்லும்னு, அப்போ நீங்க யாரை விசாரிச்சுட்டு கடவுள் இருக்கார்னு அடிச்சு சொல்வேன்னு சொன்னிங்க?

      // தோல் பொம்மை கையை காலை ஆட்டுகிறது என்றால் அதன் பின்னால் ஆட்டுவிப்பவன் இருப்பான் என்று, //

      நீங்க சொல்வது தோல் பொம்மைக்கு நான் சொல்வது மனிதன் என்ற அறிவு ஜீவிக்கு, இப்போவாது மனிதன் யாருன்னு புரியுதா?

      //கல்லுக்கோ, மண்ணுக்கோ, பூமிக்கோ சூரியனுக்கோ எதுக்குமே புத்தி கிடையாது பாஸ்.//

      இதை எப்போ கண்டுப்பிடிச்சிங்க?

      அவற்றுக்கு இருக்கும் புத்தியை உங்களால் கண்டுப்பிடிக்க முடியுமா? இல்லை புரிந்து கொள்ள முடியுமா? நீங்களே தீர்ப்பை எழுதி வாசிப்பீங்களா?

      அப்போ கல்லில் செதுக்கிய சிலை எப்படி கடவுள் ஆச்சு?

      // உங்களுக்கு அறிவு உங்க தலையில இருக்கு, இயற்கையின் அறிவு எதில இருக்கு சொல்லுங்களேன்?//

      இயற்கைக்கு அறிவு ஒவ்வொரு எலெக்ட்ரான் , புரோட்டான்,நியுட்ரானிலும் உள்ளது. இல்லையானால் கல்லில் அல்லது இரும்பில் இருக்கும் அணுக்கள் எல்லாம் சீராக இருக்குமா? இல்லை புரோட்டான் நியுட்ரான் மையக்கருவில் இருக்க எலெக்ட்ரான் சுற்றி வருமா?

      எல்லா சிறு செல்களும் இயக்கம் வாய்ந்தது, சுவாசிக்காமல் இருக்கும் கல்லில் இருக்கும் எலெக்ட்ரான் ,நியுக்ளியஸை சுற்றி வருகிறது ,அது எப்படி? எல்லாம் நீங்கள் சொன்ன பிரபஞ்ச ஜடப்பொருள் ஆச்சே எப்படி இயக்கம் இருக்கும்?

      எனவே ஜடப்பொருள் என நீங்கள் சொல்வது உயிரற்றது அல்ல. அதன் உயிர்ப்பை நீங்கள் அறியவில்லை.

      // இது அவங்க அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் பட்டது. பகவத் கீதையில எல்லாம் சொல்லியிருக்கு, படிக்காம எல்லாம் தெரிஞ்ச மாதிரி அள்ளி விடாதீங்க பாஸ். எங்களுக்கு சொல்லிக் கொடுக்கப் பாட்டது மனித உடலுக்கு ஏற்றது தாவர உணவுகள் என்பதே.//

      ஆமாம் பகவத் கீதையினை என்னை மட்டும் படிக்க சொல்லுகிறிர்களா இல்லை நாகூர் மீரானையுமா?

      ஏன் எனில் அவருக்கும் கீதை சொல்வது தெரிந்திருக்காது :-))

      கீதையில் எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என நீங்கள் சொல்கிறீர்கள் ,இதனையும் மீரான் ஏற்க வேண்டுமே? அவரும் கடவுள் இருக்கார்னு சொல்கிறார் அல்லவா :-))

      // பாஸ்..... பாஸ்..... எங்கப்பனா வர தகுதி உனக்கு இருக்கன்னு நீங்க இப்ப போய் செக் பண்ணுவீங்களா? நீங்க ஒத்துகிட்டாலும் இல்லாட்டாலும் உங்களைப் பெத்தவர் உங்கப்பன் தான், மாத்த முடியாது.//

      அது இயற்கை, அப்போ நீங்க சொல்லும் கடவுளும் இயற்கை தானே?

      அப்போ நீங்க ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலைனாலும் அல்லா உங்க கடவுள் சரியா :-))

      இல்லை சுடலை மாடன்னு சொல்லுங்க :-))

      ஆனால் ஒத்துக்க மாட்டிங்க, அப்போ உங்க அப்பாவையும் உங்க அப்பான்னு ஒத்துக்க மாட்டிங்க சரியா :-))

      // நாய்க்கு படைச்சதெல்லாம் நான் தின்ன வேண்டியதில்லை. அப்புறம் அதுங்க என்ன செய்யும்?//

      சில்லி சிக்கன் நாய்க்கு படைச்சது என சொன்னதற்கு நன்றி, இனிமேல் மீரான் சில்லி சிக்கன் சாப்பிட மாட்டார் :-))

      அப்படியே சில்லி பீஃப் யாருக்கு படைச்சதுன்னு கண்டுப்பிடிச்சு சொல்லுங்களேன் சிலர் சில்லி பீஃப் சாப்பிடுறாங்க :-))

      // எங்க ஊருக்குப் போனா அப்படித்தான் கழிக்கிறேன், //

      அப்போ ஊருக்கு போகும் வரை கழிக்கவெஎ மாட்டிங்களா?

      கின்னஸ் ரெக்கார்டுல போட வேண்டிய சாதனை :-))

      //எங்க ஊர்ல பன்னிகளும் நிறைய உண்டு, வேணுமின்னா வாங்க, பன்னிலெக் பீசை நாலு வாங்கி தரேன்! ஆசை தீர ஒரு பிடி பிடிங்க!! //

      என்னை மட்டும் தனியா விருந்து சாப்பிட கூப்பிட்டா எப்பூடி ,நண்பர் நாகூர் மீரானுக்கும் பன்னி லெக் பீஸ் சாப்பிட அழைப்பு வையுங்க,எனக்கு பன்னி லெக் பீஸ் ஓ.கே :-))

      நாகூர் மீரான் மாட்டு கறியே சாப்பிடுவது தப்பில்லை என்பார் அப்படினா அவர் மாமிச பட்சிணி எனவே நீங்கள் அன்போடு கொடுக்கும் பன்னி லெக் பீஸ் வேண்டாம்னா சொல்ல போறார் :-))

      //எல்லோரும் ஒரு போதும் சமமாக முடியாது. அவரவர் திறமையைப் பொறுத்து அவர்கள் கடமையும் மாறித்தான் ஆகா வேண்டும், //

      அப்போ திறமையை பொறுத்து தான் எல்லாம்னு சொல்லியாச்சு , அப்புறம் ஏன் சம ஊதியம்,இருந்தாலும் சிலரை மட்டும் சூத்திரர் என சொல்லி தள்ளி வைக்கிறாங்க, கோவிலில் மணியாட்ட என்ன திறமை வேண்டும், மணியாட்ட விட மாட்டேங்கிறாள் :-))

      சரி வீட்டுக்கு வாடகை 5000 ரூ னு சொல்லிட்டால் அதை கொடுத்தால் வாடகைக்கு விட வேண்டியது தானே ,பின்ன ஏன் விட மாட்டேங்கிறாள் :-))

      எழுத படிக்க தெரியாத சிலவாளை குப்பை அள்ள வா ,கவர்ண்மென்ட் வேலை சொன்னாலும் செய்ய வர மாட்டேங்கிறாள், ஆனால் எம்.ஏ இங்லிஷ் படிச்சவன் கோவில் மணியாட்ட போனால் கூட செய்ய கூடாதுன்னு சொல்றாளே,அது ஏன்?

      Delete
    17. தொடர்ச்சி...

      // yaaro paarppanaral seitha thavarukku//

      இன்னும் அந்த பார்ப்பனவாள் அதே தவறை செய்துண்டு இருப்பது உமது கண்ணுக்கு தெரியலையோ?

      இப்போ நரேந்திர மோடி நாத்திகரா? ஆனால் மீரான் அவரை ஆதரிப்பாரா?

      //ஒவ்வொருத்தரையும் ஆயிரம் வாட் டியச்சும் குத்தியிருக்க வேண்டும், பரவாயில்லையா?//

      குத்துங்க எசமான் குத்துங்கன்னு சொல்லும் தைரியம் எனக்கு இருக்கு ஏன் எனில் குத்தப்பட வேண்டிய தவறை நான் செய்யவில்லை, கடவுளை சீக்கிரம் வந்து தப்பு செஞ்சவங்களை குத்த சொல்லவும் :-))

      Delete
    18. \\ போலீஸ் விசாரித்தால் இப்படி இருக்கலாம்னு சொல்லிட்டு விசாரிச்சு தான் முடிவ சொல்லும்னு, அப்போ நீங்க யாரை விசாரிச்சுட்டு கடவுள் இருக்கார்னு அடிச்சு சொல்வேன்னு சொன்னிங்க? \\ போலீஸ் கொலை, கொள்ளை என்ற முடிவில் ஒரு போதும் மாற்றம் வராது, அதை யாரோ செய்திருப்பார்கள் என்பதிலும் மாற்றம் வராது, செய்தது யார் என்று மட்டும் தான் தெரியாமல் இருக்கும், அதற்க்கு மட்டும் தான் விசாரணை வேண்டும். ஆனால் நீங்கள், பீரோ தானாவே உடைச்சு நகை வெளியே ஓடிடிச்சு, கத்தி தானவே நடந்து பொய் அவன் வயித்துக்குள்ள சொருகிடிச்சுன்னு கதை விட்டுகிட்டு திரியறீங்க........... அதைத்தான் டுபாக்கூர் என்கிறோம்.


      \\நீங்க சொல்வது தோல் பொம்மைக்கு நான் சொல்வது மனிதன் என்ற அறிவு ஜீவிக்கு, இப்போவாது மனிதன் யாருன்னு புரியுதா?\\ முதலில் ஜடம் இருந்தது, அதற்க்கு எதிலும் அறிவு இல்லை, அதிலிருந்து அறிவுள்ள ஜீவன் எப்படி தோன்றியிருக்க முடியும்?

      \\அவற்றுக்கு இருக்கும் புத்தியை உங்களால் கண்டுப்பிடிக்க முடியுமா? இல்லை புரிந்து கொள்ள முடியுமா? நீங்களே தீர்ப்பை எழுதி வாசிப்பீங்களா?\\ கொஞ்சம் மேல்மாடி வீக்கா இருக்கிறவனை பார்த்து உன் தலையில் களிமண்ணா இருக்குன்னு சொல்றோமில்லையா அதை வச்சுதான். கல்லும் மண்ணும் எனக்காச்சும் யோசிச்சு எதையாச்சும் செய்ததா பார்த்திருக்கீங்களா, சொல்லுங்களேன்?

      \\அப்போ கல்லில் செதுக்கிய சிலை எப்படி கடவுள் ஆச்சு?\\ இது தற்போதைய விவாதமே இல்லை. கடவுள் இருக்காரா இல்லையா என்பது மட்டுமே விவாதம்.

      \\இயற்கைக்கு அறிவு ஒவ்வொரு எலெக்ட்ரான் , புரோட்டான்,நியுட்ரானிலும் உள்ளது. இல்லையானால் கல்லில் அல்லது இரும்பில் இருக்கும் அணுக்கள் எல்லாம் சீராக இருக்குமா? இல்லை புரோட்டான் நியுட்ரான் மையக்கருவில் இருக்க எலெக்ட்ரான் சுற்றி வருமா? \\ இது பொருட்களின் பண்பு. மேலே உள்ள கல்லை உருட்டி விட்டால் தரையை நோக்கி வரும், அதனால அதுக்கு உங்களை மாதிரி சிந்திக்கும் திறன் இருக்கிறதா அர்த்தமில்லை.

      \\\எல்லா சிறு செல்களும் இயக்கம் வாய்ந்தது, சுவாசிக்காமல் இருக்கும் கல்லில் இருக்கும் எலெக்ட்ரான் ,நியுக்ளியஸை சுற்றி வருகிறது ,அது எப்படி? எல்லாம் நீங்கள் சொன்ன பிரபஞ்ச ஜடப்பொருள் ஆச்சே எப்படி இயக்கம் இருக்கும்?

      எனவே ஜடப்பொருள் என நீங்கள் சொல்வது உயிரற்றது அல்ல. அதன் உயிர்ப்பை நீங்கள் அறியவில்லை.\\ தலைவா நீங்க எங்கேயோ போயிட்டீங்க. அப்படின்னா ஒருத்தன் செத்தாலும் அவன் உடலில் உள்ள அணுக்களின் எலக்டிரான் சுத்துவதால் அவனுக்கு உசிரு இருக்குன்னு சொல்லுவீங்களா? என்ன பேத்தல் இது?

      \\ஆமாம் பகவத் கீதையினை என்னை மட்டும் படிக்க சொல்லுகிறிர்களா இல்லை நாகூர் மீரானையுமா?

      ஏன் எனில் அவருக்கும் கீதை சொல்வது தெரிந்திருக்காது :-))

      கீதையில் எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என நீங்கள் சொல்கிறீர்கள் ,இதனையும் மீரான் ஏற்க வேண்டுமே? அவரும் கடவுள் இருக்கார்னு சொல்கிறார் அல்லவா :-))\\ இறைவன் இருக்கானா இல்லையா என்பதில் ஒரு முடிவுக்கு வாங்க பாஸ், அதுக்கப்புறம் மீரான தாசான்னு பாருங்க.

      Delete
    19. \\அது இயற்கை, அப்போ நீங்க சொல்லும் கடவுளும் இயற்கை தானே? \\ இயற்க்கை தன்னிச்சையா இயங்காது, அது வெறும் ஜடம், புத்தியில்லாதது, அதனை ஆடுவிப்பவன் இறைவன்.

      \\அப்போ நீங்க ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலைனாலும் அல்லா உங்க கடவுள் சரியா :-))

      இல்லை சுடலை மாடன்னு சொல்லுங்க :-))

      ஆனால் ஒத்துக்க மாட்டிங்க, அப்போ உங்க அப்பாவையும் உங்க அப்பான்னு ஒத்துக்க மாட்டிங்க சரியா :-))\\ உங்க அப்பா ஒரு ஜீவன் அப்படின்னு நான் சொல்றேன், இல்லை வெறும் கல்லும் மண்ணும் தான் அப்பான்னு நீங்க சொல்றீங்க. எது சரின்னு யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க.

      \\சில்லி சிக்கன் நாய்க்கு படைச்சது என சொன்னதற்கு நன்றி, இனிமேல் மீரான் சில்லி சிக்கன் சாப்பிட மாட்டார் :-))

      அப்படியே சில்லி பீஃப் யாருக்கு படைச்சதுன்னு கண்டுப்பிடிச்சு சொல்லுங்களேன் சிலர் சில்லி பீஃப் சாப்பிடுறாங்க :-))\\ நாய் ஒரு கோழியை அப்படியே பிடிச்சு அதோட பல்லாலே கடிச்சு சாப்பிடும் ஜீரணிக்கும் அதனால அதுக்கு நாயக்கன உணவுன்னு சொன்னேன். அதை நெருப்பில் போட்டு, உப்பு மசாலா போட்டு [நத்தம் தெரியக் கூடாதில்ல!!] அதுக்கு மேல சாதம், காய்கரின்னு நிறைய சேர்த்து சாப்பிட்டா அது செயற்கை.

      \\அப்போ ஊருக்கு போகும் வரை கழிக்கவெஎ மாட்டிங்களா?

      கின்னஸ் ரெக்கார்டுல போட வேண்டிய சாதனை :-))\\ எங்க ஊருக்குப் போனான்னுதானே சொன்னேன் பாஸ், போகும் வரை வேற ஊர்தானே!! இதெல்லாம் காமடின்னு நினைக்கிறீங்களா?

      \\என்னை மட்டும் தனியா விருந்து சாப்பிட கூப்பிட்டா எப்பூடி ,நண்பர் நாகூர் மீரானுக்கும் பன்னி லெக் பீஸ் சாப்பிட அழைப்பு வையுங்க,எனக்கு பன்னி லெக் பீஸ் ஓ.கே :-))

      நாகூர் மீரான் மாட்டு கறியே சாப்பிடுவது தப்பில்லை என்பார் அப்படினா அவர் மாமிச பட்சிணி எனவே நீங்கள் அன்போடு கொடுக்கும் பன்னி லெக் பீஸ் வேண்டாம்னா சொல்ல போறார் :-))\\ எல்லோருக்கும் சேர்த்து நல்லது நினைக்கும் உங்க பரந்த மனசு புல்லரிக்க வைக்குது பாஸ்.

      \\அப்போ திறமையை பொறுத்து தான் எல்லாம்னு சொல்லியாச்சு , அப்புறம் ஏன் சம ஊதியம்,இருந்தாலும் சிலரை மட்டும் சூத்திரர் என சொல்லி தள்ளி வைக்கிறாங்க, கோவிலில் மணியாட்ட என்ன திறமை வேண்டும், மணியாட்ட விட மாட்டேங்கிறாள் :-))\\ அவனை நீங்க தள்ளி வையுங்க, கடவுளே இல்லைன்னு சொல்ற ஆளுக்கு கோவில் எதுக்கு மணி எதுக்கு?

      \\சரி வீட்டுக்கு வாடகை 5000 ரூ னு சொல்லிட்டால் அதை கொடுத்தால் வாடகைக்கு விட வேண்டியது தானே ,பின்ன ஏன் விட மாட்டேங்கிறாள் :-))\\ இது வீட்டுக்காரன் சுதந்திரம் பாஸ், நான் என்ன பண்றது?

      \\எழுத படிக்க தெரியாத சிலவாளை குப்பை அள்ள வா ,கவர்ண்மென்ட் வேலை சொன்னாலும் செய்ய வர மாட்டேங்கிறாள், ஆனால் எம்.ஏ இங்லிஷ் படிச்சவன் கோவில் மணியாட்ட போனால் கூட செய்ய கூடாதுன்னு சொல்றாளே,அது ஏன்?\\ கோவிலில் மணியாட்டினால் லட்சக் கணக்கிலா சம்பாதிப்பீர்கள்? மாசத்துக்கு ஐநூறு குடுப்பான், அப்புறம் கோவிலுக்கு வரவங்க குடுக்கும் ரெண்டு தேங்காய் பழம்தான் கிடைக்கும் , இதை வச்சுகிட்டு என்ன பண்ணுவீங்க பாஸ்?

      Delete
    20. ஜெயதேவதாசர்,

      //உங்க அப்பா ஒரு ஜீவன் அப்படின்னு நான் சொல்றேன், இல்லை வெறும் கல்லும் மண்ணும் தான் அப்பான்னு நீங்க சொல்றீங்க. எது சரின்னு யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க.//

      கோழி,ஆடு,மாடுக்கு ஜீவன் இருக்கு ,உங்க அப்பாவுக்கும் ஜீவன் இருக்கு எனவே உங்க அப்பா ஒரு கோழி :-))

      கல்லுக்கு உயிர் இல்லைனு சொல்லிறிங்களே அப்போ கல்லு சிலை எப்படி கடவுளாக முடியும்னு அதுக்கு ஏதேனும் பதில் கொடுத்தீரா இல்லையே ?

      இப்போ நான் எங்க அப்பாவா கண்ணால் பார்க்கிறேன் ,அவருக்கு பேரு இருக்கு, என்னை சின்ன வயசில இருந்து வளர்த்தார் எல்லாம் நான் பார்க்கிறேன், இப்போ உங்க கடவுள் பேரு என்ன கண்ணால பார்த்தீங்களா, உங்களை அவர் வளர்த்தாரா , தாகம் எடுத்தா ஒரு குவளை நீர் கொடுப்பாரா?

      இப்படி எதுவுமே செய்யாத கடவுள் எப்படி உலகை படைத்து இருப்பார்?

      கடவுளை ஊரேல்லாம் போய் தேடாம அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என போய் கும்பிடுங்கய்யா!!!

      சாண்டோக்ய உபனிஷத்தில் "அஹம் பிரம்மாஸ்மி" என சொல்லி இருக்கு, அப்படினா என்ன , உள் மனமே கடவுள் அதை அறிந்தால் நான் கடவுள் என ஒருவன் சொல்லிக்கலாம்.

      இதனை நீங்க இல்லைனு மறுத்தால் நீங்கள் கடவுள் இல்லைனு சொல்லுறிங்க சரியா :-))

      இப்போ நாகூர் மீரான் அவரை கடவுள்னு சொல்லிப்பாரா :-))


      கடவுள் இருக்குன்னு சொல்றவங்க இப்போ என்ன சொல்கிறீர்கள் :-))

      நான் ஊரேல்லாம் கடவுள் எங்கேன்னு தேட மாட்டேன் நானே கடவுள் ...ஹதம் ...ஹதம்!!!

      Delete
    21. \\கோழி,ஆடு,மாடுக்கு ஜீவன் இருக்கு ,உங்க அப்பாவுக்கும் ஜீவன் இருக்கு எனவே உங்க அப்பா ஒரு கோழி :-)) \\ நாயும் நடக்குது நீயும் நடக்கிறாய், எனவே நீ ஒரு நாய். நரியும் தூங்குது நீயும் தூங்குகிறாய், எனவே நீ ஒரு நரி. இப்படி எல்லாம் சொல்லிகிட்டே போகலாம். இத்தோட நிறுத்திகிட்ட பரவாயில்லை, யாரவது பெண்ணிடம் போய் உன் புருஷனும் ஆம்பிளை, நானும் ஆம்பிளை எனவே நான் உன் புருஷன் என்றால் விளக்குமாறு கொண்டு விளாசுவாள். பேத்தலுக்கும் ஒரு அளவு வேண்டாமா?

      \\கல்லுக்கு உயிர் இல்லைனு சொல்லிறிங்களே அப்போ கல்லு சிலை எப்படி கடவுளாக முடியும்னு அதுக்கு ஏதேனும் பதில் கொடுத்தீரா இல்லையே ?\\ இந்தப் பதிவில் நான் இப்படி சொன்னதாகத் தெரியவில்லை. அறிவியல் தளத்தில் இருந்து வாதம் பண்ணும் ஆளு, அதுக்கு வெளியே போயி சொல்லாததை எல்லாம் பொறுக்கிக் கொண்டு வந்து பொத்தலான வாதங்களை வைக்கக் கூடாது. முதலில் இறைவன் இருக்காரா இல்லியா இதை லாஜிக், அறிவியல் படி இல்லைன்னு நிறுவுங்க, இல்லை இருக்குன்னு ஒப்புக் கொள்ளுங்கள். சிலையை வணங்கு, கோவிலுக்கு வந்து பஜனை பண்ணுன்னு உங்களை கூப்பிட்டிருந்தா இந்த வாதம் நிற்கும் எதற்கு முந்திரிகொட்டை மாதிரி நான் சொல்லாததை தூக்கி கொண்டு ஆட வேண்டும்?

      \\இப்போ நான் எங்க அப்பாவா கண்ணால் பார்க்கிறேன் ,அவருக்கு பேரு இருக்கு, என்னை சின்ன வயசில இருந்து வளர்த்தார் எல்லாம் நான் பார்க்கிறேன், இப்போ உங்க கடவுள் பேரு என்ன கண்ணால பார்த்தீங்களா, உங்களை அவர் வளர்த்தாரா , தாகம் எடுத்தா ஒரு குவளை நீர் கொடுப்பாரா? இப்படி எதுவுமே செய்யாத கடவுள் எப்படி உலகை படைத்து இருப்பார்? \\ மழையை எவன் குடுத்தான்? உங்கப்பனா? நீங்க சாப்பிட்ட உணவு, பூமி சூரியன், காற்று இதையெல்லாம் உங்கப்பனே படைச்சு அதிலிருந்து உங்களுக்கு உணவு ஊட்டி விட்டாரா? போங்க பாஸ்.........

      \\கடவுளை ஊரேல்லாம் போய் தேடாம அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என போய் கும்பிடுங்கய்யா!!!\\ இந்த ஈர வெங்காயமெல்லாம் உங்களை விட எங்களுக்கு நட்ராகவே தெரியும் பாஸ். தாய் தந்தையார் தான் கடவுளுக்கு முன்னாடி, அவங்களுக்கு உரிய மரியாதையைத் தரனும் அதே சமயம் இந்த உலகைப் படிச்சவன் யார் என்ற கேள்வி வந்தா அது எங்க அப்பனோ, இல்ல. அந்த வேறுபாட்டை முதலில் புரிஞ்சுக்கோங்க.

      \\சாண்டோக்ய உபனிஷத்தில் "அஹம் பிரம்மாஸ்மி" என சொல்லி இருக்கு, அப்படினா என்ன , உள் மனமே கடவுள் அதை அறிந்தால் நான் கடவுள் என ஒருவன் சொல்லிக்கலாம்.

      இதனை நீங்க இல்லைனு மறுத்தால் நீங்கள் கடவுள் இல்லைனு சொல்லுறிங்க சரியா :-))

      இப்போ நாகூர் மீரான் அவரை கடவுள்னு சொல்லிப்பாரா :-))\\ சாண்டோக்ய உபனிஷதம் அதை நீங்க மேற்கோள் கட்டுவது!! சிரிப்பதா அழுவதா!!


      \\நான் ஊரேல்லாம் கடவுள் எங்கேன்னு தேட மாட்டேன் நானே கடவுள் ...ஹதம் ...ஹதம்!!!\\ அது உங்க சுதந்திரம்.

      Delete
    22. \\நான் ஊரேல்லாம் கடவுள் எங்கேன்னு தேட மாட்டேன் நானே கடவுள் .\\ உங்க தலை முடியை ஒரு மாசத்துக்கு வளராம நிறுத்த முடியுமான்னு பாருங்க பாஸ். அதுக்கப்புறம் நீங்க கடவுளா இல்லையான்னு ரூம் போட்டு யோசிக்கலாம்!!

      Delete
    23. ஜெயதேவ தாஸ்,

      //பேத்தலுக்கும் ஒரு அளவு வேண்டாமா?//

      பேத்துறவங்களுக்கு பேதியாகுதா :-))

      கல்லுக்கு உயிரில்லைனு சொன்னது நீங்கள் தானே ,பாவம் ரொம்ப கொழம்பிட்டார் :-))

      அப்புறம் எதுக்கு கல்லுக்கு மணியாட்டி பூசை செய்யுறிங்க?

      மழையை எவன் கொடுத்தான்? அது கடவுள் கொடுப்பதை கண்ணால் பார்த்தீர்களா?

      இல்லையே? அப்புறம் எப்படி சொல்லுறிங்க எங்கப்பன் மழைய கொடுக்கலைனு?

      நானே ஒரு கடவுள் ,அப்போ எங்கப்பனும் ஒரு கடவுள் எனவே மழை கொடுத்தார், இலைனு சொல்ல ஆதாராம் இருக்கா?

      உங்களுக்கு சாண்டோக்ய உபனிஷத் தெரியாத போது நான் தானே எடுத்து சொல்ல வேண்டி இருக்கு. நீங்களே வந்து இதோ பாரு வவ்வாலு நீயும் ஒரு கடவுள்னு சொல்லி இருந்தா நான் ஏன் சொல்லப்போறேன்.

      சாண்டோக்யா உபனிஷத்தை நம்பவில்லையா, அப்போ நீங்க ஏன் கடவுள் பற்றி பேசிக்கிட்டு ,பேசாம கடவுள் இல்லைனு சொல்லிடுங்க :-))

      ----------

      உங்களுக்கு தெரியாதா என் முடி நான் ஆசைப்பட்ட அளவுக்கு தான் வளருது, வேண்டுமானால் உங்க கடவுள்கிட்டே சொல்லி உங்க மயிரை ஒரு மாசம் வளராம நிறுத்த சொல்லிப்பாருங்க :-))

      Delete
    24. \\பேத்துறவங்களுக்கு பேதியாகுதா :-))\\ அத என்கிட்ட கேட்டா எப்படி, உங்களுக்கு என்ன ஆகுதுன்னு நீங்கதான் சொல்லணும்.

      \\கல்லுக்கு உயிரில்லைனு சொன்னது நீங்கள் தானே ,பாவம் ரொம்ப கொழம்பிட்டார் :-))

      அப்புறம் எதுக்கு கல்லுக்கு மணியாட்டி பூசை செய்யுறிங்க? \\ இந்த பதிவில் சொன்னதுக்கு மட்டும் தான் விவாதம் செய்யணும் சிலைக்கு பூஜை பண்ணலாம்னு பதிவு போட்டா அங்க இந்தக் கேள்வியை எழுப்பலாம். இங்க பதிவிலும் போடலை, பின்னூட்டத்திலும் சொல்லவில்லை, அந்த மாதிரி பாயின்டை எதுக்கு வௌவாலு புடிச்சிகிட்டு தொங்கணும்?

      \\மழையை எவன் கொடுத்தான்? அது கடவுள் கொடுப்பதை கண்ணால் பார்த்தீர்களா?\\ மழை வரும்படியான ஏற்ப்பாட்டை செய்த புத்திசாலி எவனோ அவனுக்கு credit போகும். அது X ஆக இருக்கலாம், Y ஆக இருக்கலாம், that is immaterial.

      \\இல்லையே? அப்புறம் எப்படி சொல்லுறிங்க எங்கப்பன் மழைய கொடுக்கலைனு?\\ நிச்சயம் உங்கப்பன் கொடுக்கலைன்னு தெரியும். அப்படி குடுக்குறா மாதிரி இருந்தா தண்ணீர் பஞ்சம் தமிழகத்தை ஆட்டும் போதெல்லாம் உங்கப்பனை வச்சே மழையை வரவழைசிருக்கலாமே?

      \\நானே ஒரு கடவுள் ,அப்போ எங்கப்பனும் ஒரு கடவுள் எனவே மழை கொடுத்தார், இலைனு சொல்ல ஆதாராம் இருக்கா?\\ இது ஒரு வாதம்!! ஐயோ....ஐயோ......முதலில் God என்ற வார்த்தைக்கு நல்ல dictionary ஐ எடுத்து பாருங்க பாஸ், அதுல உள்ள தகுதிகள் உங்களுக்கும், உங்கப்பனுக்கும் இருக்குன்னு காமிங்க அதுக்கப்புறம் பார்ப்போம். ஆனாலும், நீங்க இவ்வளவு கீழே போவீங்கன்னு நினைக்கவில்லை பாஸ். இந்த மாதிரி நீங்களா நிஜம்னு நம்பாத ஒன்னை சொத்தையா பேசி என்னத்தை சாதிக்கப் போறீங்க? விவாதம் பண்ண இஷ்டம் இல்லன்னா சொல்லிட்டு போங்க பாஸ். அதுக்காக இப்படியெல்லாம் வறட்டு வாதம் செய்யத் தேவையில்லை.

      \\உங்களுக்கு சாண்டோக்ய உபனிஷத் தெரியாத போது நான் தானே எடுத்து சொல்ல வேண்டி இருக்கு. நீங்களே வந்து இதோ பாரு வவ்வாலு நீயும் ஒரு கடவுள்னு சொல்லி இருந்தா நான் ஏன் சொல்லப்போறேன்.

      சாண்டோக்யா உபனிஷத்தை நம்பவில்லையா, அப்போ நீங்க ஏன் கடவுள் பற்றி பேசிக்கிட்டு ,பேசாம கடவுள் இல்லைனு சொல்லிடுங்க :-))\\ அதை நாங்க நம்புவோம், அதுக்கு நீங்க விளக்கம் குடுக்கிறீங்க பாத்தீங்களா, அதைத்தான் ஏத்துக்க மாட்டோம். அந்த தகுதி உமக்கில்லை பாஸ். கசாப்பு கடைக்காரன் ஆட்டை அக்கு வேறு ஆணிவேராக அறுக்கலாம், பிரித்துப் போடலாம் ஆனால் அவனை வைத்து இருதய ஆபரேஷன் எல்லாம் பண்ண முடியாது.

      ----------

      \\உங்களுக்கு தெரியாதா என் முடி நான் ஆசைப்பட்ட அளவுக்கு தான் வளருது, வேண்டுமானால் உங்க கடவுள்கிட்டே சொல்லி உங்க மயிரை ஒரு மாசம் வளராம நிறுத்த சொல்லிப்பாருங்க :-))\\ நீங்க கடவுள் என்று சொல்லிக் கொண்ட நீர் தான் அது மாதிரி செஞ்சு நிரூபிக்கணும். வேணுமின்னா அது மாதிரி செஞ்சு நிரூபிங்க. நாங்க கடவுள் விருப்படி நடக்கட்டும் என்றுதான் நினைப்போம் அவனை அதைச் செய் இதைச் என்று சொல்ல அவன் ஹோட்டல் சர்வர் அல்ல.

      Delete
    25. ஜெயதேவ தாஸ்,

      // மழை வரும்படியான ஏற்ப்பாட்டை செய்த புத்திசாலி எவனோ அவனுக்கு credit போகும். அது X ஆக இருக்கலாம், Y ஆக இருக்கலாம், that is immaterial.//

      அந்த புத்திசாலி நான் தான் ,மழையை வரவேச்சுன்னு சொன்னா உங்களுக்கு ஏன் கசக்குது?

      கடவுள் நம்பிக்கை இல்லாம பேசுறிங்களே :-))

      //நிச்சயம் உங்கப்பன் கொடுக்கலைன்னு தெரியும். அப்படி குடுக்குறா மாதிரி இருந்தா தண்ணீர் பஞ்சம் தமிழகத்தை ஆட்டும் போதெல்லாம் உங்கப்பனை வச்சே மழையை வரவழைசிருக்கலாமே?
      //

      அப்போ நீங்க சொல்லுற கடவுள் ஏன் தண்ணீர் பஞ்சத்தின் போது தண்ணீர் கொடுக்கவில்லை?

      எனவே நீங்க சொல்வதும் தவ௳று தானே :-))

      //முதலில் God என்ற வார்த்தைக்கு நல்ல dictionary ஐ எடுத்து பாருங்க பாஸ், அதுல உள்ள தகுதிகள் உங்களுக்கும், உங்கப்பனுக்கும் இருக்குன்னு காமிங்க //

      இப்போ யாரு டிக்‌ஷனரிய பத்தி பேசினாங்க? கல்லுக்கு உயிரில்லை ஏன் கடவுள் சொல்கிறீர்கள் என பார்த்தால் , சிலையை வணங்க சொன்னா அப்போ பேசலாம்னு சொன்னிங்களே, அதே போல டிக்‌ஷன்ரியில் சொல்லியிருப்பது தான் கடவுளின் தகுதியா என பேசும் போது அதை பேசலாம் ,ஏன் வீணா டிக்‌ஷனரியை புடிச்சு தொங்குறிங்க :-))

      டிக்‌ஷனரியில கடவுளுக்கு போட்டிருக்க தகுதியை எந்த கடவுளிடம் கண்டீர்?

      ஏன் இந்த வறட்டு விவாதாம்? அப்போ அல்லா, ஏசு எல்லாம் கடவுள்னு டிக்‌ஷனரியில் போட்டிருக்கு எனவே நீங்கள் இருவரையுமே வணங்கி பேரை ஜோசப் முகமது என வைத்து கொள்ளாமல் ஏன் ஜெய தேவ தாஸ் என வைத்துள்ளீர்கள் :-))

      //அந்த தகுதி உமக்கில்லை பாஸ்.//

      அப்போ எனக்கு தகுதியில்லைனு சொல்லும் தகுதி உமக்கு எப்படி வந்தது? நீங்க தான் கடவுளுக்கு தகுதி நிர்ணயம் செய்யும் அதிகாரியா?

      நான் செய்தாச்சு ,மயிர் என் விருப்பப்படி வளருது , நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும், கண்ணால் காணாத , வடிவம் ,பெயர் தெரியாத நிலையில் கடவுள் இருக்கு என நம்பினால் ,நான் சொல்வதும் நம்பித்தான் ஆக வேண்டும்.

      உங்களுக்கு மயிர் வளர வைக்க கூட உதவாத கடவுளை நீங்க எப்படி கடவுள்னு சொல்லுறிங்களோ :-))

      ஒன்று என்னை கடவுள்னு ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லை கடவுளே இல்லைனு சொல்லிட்டு போயிடுங்க, உங்களுக்கு ரெண்டே சாய்ஸ் தான் :-))





      Delete
    26. \அந்த புத்திசாலி நான் தான் ,மழையை வரவேச்சுன்னு சொன்னா உங்களுக்கு ஏன் கசக்குது?

      கடவுள் நம்பிக்கை இல்லாம பேசுறிங்களே :-))\\ மொக்கை போடாதீங்க பாஸ்.

      \\அப்போ நீங்க சொல்லுற கடவுள் ஏன் தண்ணீர் பஞ்சத்தின் போது தண்ணீர் கொடுக்கவில்லை?

      எனவே நீங்க சொல்வதும் தவ௳று தானே :-))\\ அந்தாளை நேரில் நான் பார்க்கவில்லை பாஸ். நீங்க உங்கப்பனை நேரில் பார்த்திருக்கீங்க, கேட்டு கொஞ்சம் மழையை பெய்ய வைக்கச் சொல்லி சொல்லியிருக்கலாம். ஆனா அவரே காஞ்சு போனது தான் கொடுமை. அப்புறம் எப்படி பாஸ் கடவுளாக முடியும் [இந்த மொக்கை போதும் பாஸ்.....]

      \\இப்போ யாரு டிக்‌ஷனரிய பத்தி பேசினாங்க? கல்லுக்கு உயிரில்லை ஏன் கடவுள் சொல்கிறீர்கள் என பார்த்தால் , சிலையை வணங்க சொன்னா அப்போ பேசலாம்னு சொன்னிங்களே, அதே போல டிக்‌ஷன்ரியில் சொல்லியிருப்பது தான் கடவுளின் தகுதியா என பேசும் போது அதை பேசலாம் ,ஏன் வீணா டிக்‌ஷனரியை புடிச்சு தொங்குறிங்க :-))\\ இன்னின்ன வார்த்தைக்கு இன்னின்ன அர்த்தம்னு வேற எங்க define பண்ணியிருக்காங்க பாஸ், உங்க இஷ்டத்துக்கு ஒன்நோனுக்கும் அர்த்தம் சொல்வீங்களா?

      \\டிக்‌ஷனரியில கடவுளுக்கு போட்டிருக்க தகுதியை எந்த கடவுளிடம் கண்டீர்?\\ நான் பார்க்க முடியவில்லை என்பதால் அவர் இல்லை என்று அர்த்தமில்லை. உங்களைக் கூட நான் பார்க்கவில்லை, ஆனால் நீங்கள் இல்லையென்று சொல்ல முடியுமா?

      \\ஏன் இந்த வறட்டு விவாதாம்? அப்போ அல்லா, ஏசு எல்லாம் கடவுள்னு டிக்‌ஷனரியில் போட்டிருக்கு எனவே நீங்கள் இருவரையுமே வணங்கி பேரை ஜோசப் முகமது என வைத்து கொள்ளாமல் ஏன் ஜெய தேவ தாஸ் என வைத்துள்ளீர்கள் :-))\\ கடவுளை ஏத்துகிறவங்க என்ன செய்யணும்னு நீங்க ஏன் ஆடு நனையுதே கணக்கா அழுவுறீங்க பாஸ்?

      \\அப்போ எனக்கு தகுதியில்லைனு சொல்லும் தகுதி உமக்கு எப்படி வந்தது? நீங்க தான் கடவுளுக்கு தகுதி நிர்ணயம் செய்யும் அதிகாரியா?\\ இதுகெல்லாம் லண்டன் போயா டிப்ளமோ பண்ணிட்டு வரணும்? முசாப் புடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தா தெரியாதா? நீங்க அதுக்கெல்லாம் லாயக்கு பட மாட்டீங்க பாஸ்.....!!

      \\நான் செய்தாச்சு ,மயிர் என் விருப்பப்படி வளருது , நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும், கண்ணால் காணாத , வடிவம் ,பெயர் தெரியாத நிலையில் கடவுள் இருக்கு என நம்பினால் ,நான் சொல்வதும் நம்பித்தான் ஆக வேண்டும்.\\ இதன் பொருள் உங்களுக்கு விளங்க வில்லை என்பது தான் வேடிக்கை!! உங்க முடி போகப் போக கொட்டும் வழுக்கை விழும், நரைக்கும் கண்ணாடியைப் பார்த்து கவலை தான் படமுடியும் ஒண்ணும் முடியாது. ரெண்டு நாள் ஷேவ் பண்ணாம விட்டா முகத்தில் முடி வளரும் அது வேற ஒரு புடுங்கல். வேண்டிய முடி கொட்டுது, வேண்டாத முடி வளருது. இதுக்கு ஒன்னும் பண்ண வக்கில்ல, நான் கடவுள் என்பதெல்லாம் ஓவர் இல்லையா பாஸ்!!

      \\உங்களுக்கு மயிர் வளர வைக்க கூட உதவாத கடவுளை நீங்க எப்படி கடவுள்னு சொல்லுறிங்களோ :-))\\ அவர் ஏற்கனவே கொடுத்துள்ள மயிர் தேவையான அளவு இருக்கு பாஸ், இன்னும் வேற எங்க வளரனும்?

      \\ஒன்று என்னை கடவுள்னு ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லை கடவுளே இல்லைனு சொல்லிட்டு போயிடுங்க, உங்களுக்கு ரெண்டே சாய்ஸ் தான் :-))\\ இதையேதான் ரன்சிதானந்தாவும் சொன்னான் பாஸ்..... ஒருவேளை நீங்களும் ......அய்யய்யோ வேண்டாம்டா சாமி....

      Delete
    27. ஜெயதேவ தாஸ்,

      //அந்தாளை நேரில் நான் பார்க்கவில்லை பாஸ்//

      நேரில் பார்க்காத ,இருக்காரான்னு தெரியாத ஆளுக்கு ஏன் அய்யா இப்படி மல்லுக்கட்டுறீர்?

      அப்போ நீங்க நினைக்கிற கடவுளே தண்ணி கொடுக்காத போது நான் நினைக்கிற கடவுள் எங்கப்பன் ஏன் ஊருக்கெல்லாம் தண்ணி கொடுக்கணும்?

      எல்லாம் எங்கப்பன் காலில் விழுந்து, கெடா வெட்டி, ஒரு முழு பாட்டில் சாராயம் வாங்கி படைச்சு கேட்டிருந்தா கொடுப்பார் , சும்மா கொடுன்னா எப்பூடி?

      நீங்க வேண்டுதலை செய்தால் தண்னீர் கிடைக்கும் ,செய்றீங்களா?

      வேண்டுதல் செய்தால் தான் கடவுள் கண்ணை தொறப்பார்னு உங்க புத்தகமும் சொல்லுதுதானே :-))

      ---------
      //இன்னின்ன வார்த்தைக்கு இன்னின்ன அர்த்தம்னு வேற எங்க define பண்ணியிருக்காங்க பாஸ், உங்க இஷ்டத்துக்கு ஒன்நோனுக்கும் அர்த்தம் சொல்வீங்களா? //

      அப்போ டிஷ்னரியில சொல்வதை நம்புறிங்க தானே அல்லா வை கடவுள்னு போட்டிருக்கு, ஏசுவை போட்டிருக்கு அதை எல்லாம் ஏன் நம்பாம ஜெயதேவ தாஸ்னு பேரு வச்சி இருக்கீங்க?

      முதலில் ஜோசப் முகமது னு பேரை மாத்திக்கிட்டு வந்து பேசலாமே :-))

      அப்படிலாம் மாத்த மாட்டேன்னு சொன்னா ,டிக்‌ஷனரி மேல நம்பிக்கை இல்லை,ஆனால் அடுத்தவங்களுக்கு மட்டும் அதை பாருன்னு சொல்வீங்களா?


      உங்க இஷ்டத்துக்கு ஒன்னொன்னுக்கும் அர்த்தம் சொல்வீங்களா பாஸ் :-))
      ---------
      //உங்களைக் கூட நான் பார்க்கவில்லை, ஆனால் நீங்கள் இல்லையென்று சொல்ல முடியுமா? //

      என்னை பார்க்க வில்லை அதாவது பார்க்க முடியவில்லை , இதில் இருந்தே தெரியவில்லையா நான் கடவுள் என :-))

      சரி என்னை பார்க்கவில்லை ஆனால் எப்போ முகத்த பார்த்தீங்க இப்படி சொல்லுறிங்க ....

      //முசாப் புடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தா தெரியாதா? நீங்க அதுக்கெல்லாம் லாயக்கு பட மாட்டீங்க பாஸ்.....!!//

      என்னை பார்க்கவில்லைன்னு சொன்னது பொய்யா அல்லது மூஞ்சப்பார்த்தாலே தெரியும்னு மூஞ்ச பார்த்தாப்போல நீங்க சொல்வது பொய்யா?

      கமான் டெல் மீ ... எதோ ஒன்று பொய் என சொன்னாலும் நீங்கள் பொய்யர் என்பது உறுதி ஆகும் :-))

      சாண்டோக்கிய உபனிஷத்தினை பொய் என சொல்கிறீர்களா? அதனை நம்புபவன் பொய்யன் என்கிறீர்களா?

      கடவுளுக்கு என்ன தகுதி இருக்கும், அவர் என்ன செய்ய வல்லவர் என உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்கள் எப்படி என்னை கடவுள் இல்லை என சொல்ல முடியும்? உங்களுக்கு அதற்கான தகுதி இருக்கா?

      என்னை விட அறிவாளியான ஒரு கடவுளை காட்டுங்கள் நான் ஒத்துக்கொள்கிறேன் :-))

      // அவர் ஏற்கனவே கொடுத்துள்ள மயிர் தேவையான அளவு இருக்கு பாஸ், இன்னும் வேற எங்க வளரனும்?//

      உங்களூக்கு மண்டையில மயிர் மட்டுமே இருக்குன்னும் எனக்கு தெரியுது :-))

      கடவுள் இருக்காரு ,அவரை எனக்கு தெரியும்னு காஞ்சிபுரம் செக்ஸ் சாமியார் சொர்ணமால்யா சுப்பிரமணி கூட சொன்னாரு ,அய்யோ அப்போ அவனா நீயீ :-))

      நான் இந்த ஆட்டைக்கு வரலை :-))

      Delete
    28. \\நேரில் பார்க்காத ,இருக்காரான்னு தெரியாத ஆளுக்கு ஏன் அய்யா இப்படி மல்லுக்கட்டுறீர்?\\ மல்லும் கட்ட வில்லை, கொள்ளும் கட்டவில்லை. It is merely a statement of fact. பொம்மை கையை காலை ஆட்டுதுன்னா தானா ஆட்டாது, அதை ஒருத்தர் ஆட்டுவிக்கிறார். It is as simple as that, nothing more nothing less.

      \\அப்போ நீங்க நினைக்கிற கடவுளே தண்ணி கொடுக்காத போது நான் நினைக்கிற கடவுள் எங்கப்பன் ஏன் ஊருக்கெல்லாம் தண்ணி கொடுக்கணும்? \\ நாங்க நினைக்கும் கடவுள் தான் உங்க கணக்குப் படி இல்லவே இல்லையே. நீங்க தான் ஊருக்கெல்லாம் நல்லது நினைக்கிரவராச்சே, கொஞ்சம் எடுத்துச் சொல்லி மக்கள் கஷ்டத்தை தீர்க்கலாமே!! [இந்த மொக்கையை நிறுத்த மாட்டீர்களா ஐயா!!]

      \\எல்லாம் எங்கப்பன் காலில் விழுந்து, கெடா வெட்டி, ஒரு முழு பாட்டில் சாராயம் வாங்கி படைச்சு கேட்டிருந்தா கொடுப்பார் , சும்மா கொடுன்னா எப்பூடி?\\ இது கூட ரொம்ப சீப்பா தான் இருக்கு. இதனைச் செஞ்சாலும் உங்கப்பனால மழையை வரவழைக்க முடியாது.

      \\நீங்க வேண்டுதலை செய்தால் தண்னீர் கிடைக்கும் ,செய்றீங்களா?\\ ஏன் பாஸ் டைம் வேஸ்டு பண்றீங்க. This type of argument will not lead anywhere, you are just degrading yourself.

      \\வேண்டுதல் செய்தால் தான் கடவுள் கண்ணை தொறப்பார்னு உங்க புத்தகமும் சொல்லுதுதானே :-))\\ கடவுள் ஏற்படுத்திய விதிகள் படி எல்லாம் நடக்கும் பாஸ், அதைக் கண்டுபிடிக்கிறது கொஞ்சம் கஷ்டம், எடுத்துச் சொன்னாலும் உங்களை மாதிரி அறிவாளிங்க ஒத்துக்கணுமே.

      \\அப்போ டிஷ்னரியில சொல்வதை நம்புறிங்க தானே அல்லா வை கடவுள்னு போட்டிருக்கு, ஏசுவை போட்டிருக்கு அதை எல்லாம் ஏன் நம்பாம ஜெயதேவ தாஸ்னு பேரு வச்சி இருக்கீங்க?

      முதலில் ஜோசப் முகமது னு பேரை மாத்திக்கிட்டு வந்து பேசலாமே :-))

      அப்படிலாம் மாத்த மாட்டேன்னு சொன்னா ,டிக்‌ஷனரி மேல நம்பிக்கை இல்லை,ஆனால் அடுத்தவங்களுக்கு மட்டும் அதை பாருன்னு சொல்வீங்களா?\\ அல்லா என்று கடவுளைச் சொல்வதில் தப்பேதும் இல்லை.

      The word Allah, according to several Arabic lexicons, means "the Being Who comprises all the attributes of perfection", i.e. the Being Who is perfect in every way (in His knowledge, power etc.), and possesses the best and the noblest qualities imaginable in the highest degree.

      இயேசுவை கடவுள்னு போட்டிருப்பதே உலகிலேயே முதலில் கண்டுபுடிச்சது நீங்களாத்தான் இருக்கும். அவர் கடவுளின் மைந்தன் என்றுதான் சொல்லிக் கொண்டார். இறைவன் பரமப் பிதா பரலோகத்தில் இருப்பதாகத்தான் சொல்லிக் கொண்டார். எது எப்படி இருந்தா என்ன கடவுள்னு ஒருத்தர் இருக்காருன்னுதானே சொல்றாங்க, அதிலென்ன தப்பு? பெயரில் போய் என்ன இருக்கு? வவ்வாலு, சுண்டெலி, ஓணான், நரி, நாய் என்ற பெயர்களை விட என் பெயர் எவ்வளவோ மேல்.


      Delete
  41. ஆகா..ஆகா....
    மகிழ்ச்சி, மட்டற்ற மகிழ்ச்சி...
    எங்கள் அண்ணன், தாவா மன்னன் இப்புர்ராகீம் வாலண்டரி ரிட்டயர்மெண்டு வாங்கிக்கொண்டு போனதில் இருந்து களையிழந்து போன இந்த வலைப்பக்கத்துக்கு ஒளியேற்ற வருகை தந்திருக்கும் அண்ணன் நாகூர் மீரானை வருக வருக என காஃபிர்களின் சார்பில் வரவேற்கிறேன்.(மிகத்தாமதமான வரவேற்புக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.)

    ReplyDelete
  42. வாங்க சகோ வானம்,
    நம்க்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சகோ நாகூர் மீரான், கூட இலவச இணைப்பு
    இஸ்க்(கான்) தாசு. இஸ், கான் பேரில் இருப்பதால் மூமின் மாதிரியே சிந்த்னை!!

    அப்புறம் அதிக விசிரிகளைக் கொட சகோ இப்பூவும் இங்கேதான் இருக்கார்.வருவார்.

    அடிக்கடி வாங்க!!!

    மூமின்களுக்கு பரிணாம தாவா விள்க்கும் பணியில்

    சகோ சார்வாகன்

    ReplyDelete
    Replies
    1. தினமும் வந்துகொண்டுதான் இருக்கிறேன்.
      அலுவலக பொட்டியில் பின்னூட்டம் போடமுடிவதில்லை.
      வீட்டுப்பொட்டியில் பார்க்கும்போது பின்னூட்டம் உண்டு.

      Delete
  43. அண்ணன் நாகூர் மீரான் கேட்காமல் விட்ட கேள்விகளில் சில உங்களுக்காக,

    மனிதனுக்கு இரு கண்களும் முன்பக்கமே இருக்கிறது. ஒன்று முன்பக்கமும் ஒன்று பின்பக்கமும் இருந்திருக்க வேண்டியதுதானே? ஏன் இல்லை?( மனிதன் மல்லாந்து படுக்க வசதியாக அல்லா செய்த ப்பிரீ ப்பிளான் அது.)

    மனிதனுக்கு கால் இரண்டும் கழுத்துக்கு மேல் இருக்கவேண்டியதுதானே, ஏன் இடுப்புக்கு கீழே இருக்கிறது?( அதை வைத்துக்கொண்டு வீட்டுக்கூரையிலா நடக்க முடியும்? தரையில் நடப்பதற்காக அல்லா கொடுத்த அருட்கொடைய்யா அது.)

    டிஸ்கி :காபிர் எவனாவது பக்கத்துல இருக்கானா பாரு, இல்லையா. அப்படின்னா அப்படியே போட்டு அமுக்கு, வெற்றி, வெற்றி... முமீனுக்கே வெற்றி. அப்படியே காசியப்பன் பாத்திரக்கடையில கப்பு ஒண்ணு வாங்கிருங்கடா......

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பரிதவிப்பு தெரிகிறது...எதோ சொல்வதாக நினைத்து சேம் சைட் கோல் அடித்துவிட்டீரே..!!! உங்களை போன்ற ஆட்களால் சார்வகனுக்கு பின்னடைவே..!!!

      நன்றி !!!

      Delete
  44. சரி..சார்..அப்படியே அந்த கேள்விகளுக்கு பதில் என்னவோ..!!!

    செய்ய வேண்டியதை செய்யாமல் தேவை இல்லாததை தேடி தேடி செய்கிறீரே சகோ.

    நன்றி !!!

    ReplyDelete
  45. பரவா இல்லை..இந்த விவாதத்தின் மூலம் எதிரணியில் ஒருவர் நம் சிந்தனைக்கு வந்து விட்டார்..அதுவே நமக்கு இப்போதைக்கு வெற்றிதான்..ஆக படைப்பு வாதிகளின் கைகளே உயர்ந்து இருக்கிறது...

    //மனிதனுக்கு இரு கண்களும் முன்பக்கமே இருக்கிறது. ஒன்று முன்பக்கமும் ஒன்று பின்பக்கமும் இருந்திருக்க வேண்டியதுதானே? ஏன் இல்லை?( மனிதன் மல்லாந்து படுக்க வசதியாக அல்லா செய்த ப்பிரீ ப்பிளான் அது.)

    மனிதனுக்கு கால் இரண்டும் கழுத்துக்கு மேல் இருக்கவேண்டியதுதானே, ஏன் இடுப்புக்கு கீழே இருக்கிறது?( அதை வைத்துக்கொண்டு வீட்டுக்கூரையிலா நடக்க முடியும்? தரையில் நடப்பதற்காக அல்லா கொடுத்த அருட்கொடைய்யா அது.) //

    வானம் என்பவர்க்கு நம் நன்றிகள் ...

    இதுக்கும் ஏதாவது சொல்லி பின்வாங்குவதற்கு முன் நாம் எஸ் ஆகி விடுவோம்...இன்றைய நாள் இதிலே கழிந்தது..நாளைய நாள் எதிலோ.. !!!

    நன்றியுடன்
    நாகூர் மீரான்

    ReplyDelete
    Replies
    1. சகோ மீரான், அனைத்து மதவாதிகளும் இயற்கையின் நிகழ்வுகளை கடவுளின் அற்புத்தம் என்று காட்டுவதைத் தவிர எதுவும் விவாதிக்க முடியாது என்பதை அருமையாக புரிய வைத்ததற்கு நன்றி.
      அடுத்த பதிவு ,ஜெயதேவ்தாஸ் ஸ்பெசல். கிருஷ்ன பக்தி இயக்கம் என்பது கிருஷ்னரே பிரப்ஞ்சத்தின் முழுமுதல் ஓரிறை என்பதும். அவரின் லேட்டஸ்ட் அவதாரம் கிருஷ்ன சைதன்ய மாகாபிரபு (1486–1534) என்றும்,வருக்கு தூதர் என்று சொல்லும் இயக்கம்.

      உங்களுக்கு தாசு ஆதரவு கொடுப்பதால் ,அப்பதிவிலும் வந்து மார்க்க விதிகளை மீறாமல் ஆதரவு கொடுக்க அன்புடன் அழைக்கிறேன்.
      அவதாரம்,தூதர் ,சாமியார் என்றால் அப்படி இப்படி இருப்பார்கள் என என்க்கும் தெரியும்,உங்களுக்கும் தெரியும்.

      காஃபிர் சாமிதானே என்று கைவிட்டு விட்டால், தாசும் இஸ்லாமுக்கு ஆதரவு கொடுக்க மாட்டார்(தாசு ஒரு குழப்ப வாதி.உறுதியாக சொல்ல முடியாது.காம்ராஜரை எதிர்க்க தி.முகவுக்கு இராஜாஜி சொல்படி பூணூலை பிடித்துக் கொண்டு ஓட்டுப் போட்டவர்களும் இருக்கிறார்கள். ஹி ஹி) !!!)

      நன்றி விரைவில் எதிர்பாருங்கள் நமது அடுத்த பதிவு இஸ்க்கான் ஸ்பெசல்!!!
      இஸ்(லாம்) +இஸ்(க்)கான் என்ன ஒரு ஒற்றுமை, ஒருங்கினைந்த பரிணாம‌மா
      ஹா ஹா ஹ‌
      நன்றி நன்றி நன்றி

      Delete
  46. சார்வாகன் இங்கு கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் பதில் சொன்னதுபோல தெரியவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இராபின்,
      எல்லவற்றுக்கும் சொல்லி ஆகிவிட்டது.நீங்களும் கேட்டால் பதில் சொல்கிறேன்.
      அடுத்த பதிவுக்கும் வர பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியின் பெயரால் அழைக்கிறேன்.

      ஓம்,ஆமீன்,ஆமென்

      நாங்க மத சார்பற்றவர் ஆக்கும் க்கூம்

      நன்றி

      Delete
  47. நண்பர் சார்வாகன்!
    இங்கு நடக்கும் விவாதம் சுவாரசியமாகத்தான் இருக்கிறது.
    நீங்களும் நண்பர் மீரானும் சேர்ந்து கொண்டு “பரிணாமம் நடக்கவேயில்லை, எல்லாமே அதாவது இப்பிரபஞ்சம் மட்டுமல்ல இந்த பூவுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் படைக்கப் பட்டவைதான்” என வாதிடுவோரை வாயடைத்துப் போக வைக்கிறீர்கள்.அவர்களும் திரும்ப திரும்ப வந்து நிறைய செய்திகளை இக்கட்டுரையை படிப்பவர்களுக்கு உங்களிடமிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டுப் போகிறார்கள். Darwin's Theory of Evolution ஐ மிகச் சிறப்பாக எடுத்து வைக்கி்றீர்கள்.இருவருக்கும் பாராட்டுக்கள். நன்றி!!
    முன்பு நான் படித்த ஒரு செய்தி நினைவிற்கு வருகிறது.
    கார்ல் சேகன் தனது “காஸ்மாஸ்” நூலில் இவ்வாறு சொல்வார்...
    ”பல கலாச்சாரங்கள் கடவுள் இப்பிரபஞ்சத்தை சூன்யத்திலிருந்து படைத்தார் என சொல்வதை வழக்கமாய் கொண்டுள்ளன,ஆனால் இது முற்றிலும ஒரு temporizing செயல். இந்தக் sensitive ஆன கேள்வியை நாம் துணிச்சலுடன் தொடர விரும்பினால் அடுத்த கேள்வியாக ‘இந்த கடவுள் எங்கிருந்து வந்தார்?’ என்பதை வைக்கலாம். கடவுள் எங்கிருந்து வந்தார் என்ற இந்த கேள்வி விடை அளிக்க முடியாத ஒரு கேள்வி என நாம் தீர்மானித்தால் ,நாம் ஏன் ஒரு படியை (step) சேமித்து இப்பிரபஞ்சம் எப்போதும் இருந்து வந்திருக்கிறது என்ற முடிவிற்கு வரக் கூடாது?”
    அவர் இன்னும் சொல்லும் போது,”Extraordinary claims require extraordinary evidence.” என்பார்.எனவே மிகச் சிறப்பான ’கடவுளின்’ இருப்பை நிரூபணம் செய்ய மிகச் சிறப்பான ’சான்றுகள்’ தேவை எனபதை சிந்திகக வேண்டாமா? என்று தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. சகோ அறிவாளன் வாங்க,
      அவர்கள் வைக்கும் முதல் காரணி வாதமே தத்துவ முரண் உள்ள‌து

      பபைப்புக்கு படைபாளி வேண்டும்.படைப்பாளிக்கு இன்னொரு படைப்பாளி தேவையில்லை என்பது முரண்தானே!!

      ஒரு தொடர் இயக்க்த்தில் மிக சிறிய கால கட்டமே பிரப்ஞ்ச தோற்றம் முதல் முதல் இன்றுவரை என்பதை கொள்கை அள்வில் ஏற்கிறேன்.

      ஆயினும்

      நன்கு அறிந்த விடயங்களைக் கொண்டே அறியா விடய்ங்களை அறிவது சரியா?

      இல்லை அறியா வியங்களின் மீது நம்பிக்கை கொண்டு அறிந்த விடயங்களை குழப்புவது சரியா?

      மதவாதிகள் குழப்பவாதிகளே!!!

      அடிக்கடி வாங்க சகோ

      நன்றி

      Delete
    2. அறிவாளன்,

      //நீங்களும் நண்பர் மீரானும் சேர்ந்து கொண்டு “பரிணாமம் நடக்கவேயில்லை, எல்லாமே அதாவது இப்பிரபஞ்சம் மட்டுமல்ல இந்த பூவுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் படைக்கப் பட்டவைதான்” என வாதிடுவோரை வாயடைத்துப் போக வைக்கிறீர்கள்.அவர்களும் திரும்ப திரும்ப வந்து நிறைய செய்திகளை இக்கட்டுரையை படிப்பவர்களுக்கு உங்களிடமிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டுப் போகிறார்கள். Darwin's Theory of Evolution ஐ மிகச் சிறப்பாக எடுத்து வைக்கி்றீர்கள்.இருவருக்கும் பாராட்டுக்கள். நன்றி!!//

      நாகூர் மீரான் எப்போ டார்வின் தியரியை விளக்கி ,அதை எதிர்ப்பவர்கள் வாயை அடைச்சார், அடைப்பது சார்வாகன் :-)) அடை படுவது நாகூர் மீரானின் வாய் :-))

      நீங்க ரென்டு பேரும் ஒரே கட்சி ஆக்கி,அடுத்தவங்க வாயை அடைப்பதாக சொல்லிட்டிங்களே அவ்வ் :-))

      Delete
  48. சகோ வவ்வால் ,
    மீரான் மட்டும் இல்லை என்றால் விவாதம் நட்ந்து இருக்குமா இல்லை விளக்கம்தான் கொடுக்க முடியுமா?ஆகவேதான் கம்முனு இருக்கிறேன்!!

    எல்லாப் புகழும் சகோ மீரானுக்கே!!

    ஐ லவ் யு மீரான்

    நன்றி!!

    ReplyDelete
  49. //நாகூர் மீரான் எப்போ டார்வின் தியரியை விளக்கி ,அதை எதிர்ப்பவர்கள் வாயை அடைச்சார், அடைப்பது சார்வாகன் :-)) அடை படுவது நாகூர் மீரானின் வாய் :-))//

    அட...ஆள் இல்லை என்றதும் என்னா பேச்சு..!!! இன்னும் நீங்கள் முடிக்கவில்லை போலும்.. சரி ..நம் வவ்வாலுக்கு ஒரு டெஸ்ட் வைப்போம்...அப்படி நாம் வாய் அடைத்து போகிற அளவுக்கு அப்படி என்னா பதிலை சார்வாகன் தந்துவிட்டார் என்று தந்தால் புரிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும்....ஆறு கேள்விகளில் ஐந்து கேள்விகள் இங்கு உண்டு ...வாயடைக்கும் அளவு சொல்லப்பட்ட பதில் எங்கே.???

    ரெடி ஸ்டார்ட் ....

    நன்றி !!!

    ReplyDelete
    Replies
    1. சார்வாகன்,

      அது என்னமோ உண்மை தான் மீரான் தடிய கொடுத்து அடியா வாங்கிக்கிறார் :-))

      ------------

      மீரான் ,

      உங்கள் கேள்விகளுக்கு என்ன பதில் வந்தால் சரி என்பீர்கள் /

      கடவுள்னு சொன்னா அதன் பெயர் என்ன? அதனை ஜெயதேவ தாஸ் ஏற்றுக்கொள்வாரா?

      இதற்கே இன்னும் ரெண்டு பேரும் பதிலே சொல்ல காணோம், என்ன பேருன்னு சொன்னா அந்த கடவுள் சக்தி என்ன அவர் படைத்த படைப்பென்ன என பேசலாம் , இல்லை நான் சொல்லும் சுடலை மாடனை தான் சொல்கிறேன்னு சொல்றீங்களா அதுவும் இல்லை :-))

      சுடலை மாடன் கடவுள் தான் உலகை படைச்சார்னு ஏற்றுக்கொள்ளுங்கள் நானும் ஆமாம் சொல்லிடுறேன்,சகோ.சார்வாகனும் ஆமாம் சொல்லுவார்னு நம்புறேன்!!!

      அப்புறம் நாம எல்லாம் ஒன்னா போயி சுடலை மாடனுக்கு கடா மார்க் சுருட்டும், பட்ட சாராயமும் வச்சு, கெடா வெட்டி பொங்கல் வச்சு வழிப்பட்டுவிட்டு ,சுடலை மாடன் வாழ்க சொல்லி கடவுள் நம்பிக்கைக்கு ஒரு ஓ போடலாமே :-))

      என்ன ஓகே வா?

      Delete
  50. சகோ மீரான்,
    நீங்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்குமே பதில் சூழலுக்கு ஏற்ற மாற்றம்,காரணி இயற்கைத் தேர்வு. அது குறித்த ஆய்விதழ் சுட்டிகளும் அளித்து விட்டோம்.இதுவே அறிவியலின் கருத்து ஆகும். இது எங்களுக்கு போதும்.
    ******
    அல்லாஹ் படைத்தார் என்பதற்கு ஆய்விதழ் கட்டுரை இருக்காது. குரான் வசனம் காட்டுவீர்கள்.

    அல்லா படைபாளிகளில் சிறந்த ஒருவர் என்பதையும் குரானில் காட்டினோம்.

    சிறந்த படைப்புகள் அல்லாஹ் செய்தது, மோசமான் படைப்பு தாசின் கடவுள் கிருஷ்னர் செயதது என போட்டுத் தாக்கி விடலாம்!!
    *********
    அப்புறம் குரானின் வரலாற்றை,அதில் கதைகளை அகழ்வாய்வு சான்றுகளின் மூலம் நிரூபித்து விளக்கி ஒரு கட்டுரை எழுத உங்களையும் ,உலகில் மூமின் பிரச்சாரகர் அனைவரையும் வேண்டுகிறேன்.

    ஆப்படி குரான் நிரூபிக்கப்பட்டதும். உலகின் எல்லா படைப்பாளிக் கடவுள்களின் பெயரையும் சீட்டுக் குழுக்கி போட்டுயார் வருகிறதோ அவரை ஆன்மீக வாதிகள் அனைவரும் ஏற்கலாம்.

    நன்றி!!!!

    ReplyDelete
  51. //நீங்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்குமே பதில் சூழலுக்கு ஏற்ற மாற்றம்,காரணி இயற்கைத் தேர்வு. அது குறித்த ஆய்விதழ் சுட்டிகளும் அளித்து விட்டோம்.இதுவே அறிவியலின் கருத்து ஆகும். இது எங்களுக்கு போதும்.//

    கேட்டுகொள்ளுங்கள் சகோக்களே !!! நாம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் இதுதான்..இன்னும் என்னா கேள்வி கேட்டாலும் இதையே தான் தருவார்கள் என்பதும் உண்மை..

    சூழலுக்கு ஏற்ற மாற்றம் ...சூழலுக்கு ஏற்ற மாற்றம் ...அப்டின்னு சொல்லுறாங்களே அப்டி என்னா சூழல் வந்தது ???

    * என்றோ பிறக்கும் குழந்தைக்கு அதன் உணவின் தன்மை அறிந்த மார்பகம் வருவதற்கு ???

    * மனிதனுக்கு தேவையான ஆக்சிஜன் அளவை லிமிட்டோடு காற்றில் வைப்பதற்கு ???

    * நேர்கொண்ட பார்வை தெரிவதற்காக இமை புருவ முடிகளின் வளர்ச்சி தடை படுவதற்கு ???

    * உணவை அரைத்து உண்ண, தொழில் நுட்பம் அறிந்த அரவை வடிவ பற்கள் அமைந்ததற்கு ???

    * சுவாசிக்க தேவையான நாசி உருவானதற்கு ???

    * மூக்கின் துவாரத்தை விட மிகவும் குறுகிய, ஜலம் கழிக்க உதவும் துவாரம் உருவாவதற்கு ???

    இப்படி இதுவெல்லாம் சூழலுக்கு தகுந்த மாற்றமாம்..அறிந்து கொள்ளுங்கள் இங்கு முடியை தவிர எந்த செயலுமே முதல் முயற்சியிலேயே தோல்வியை சந்தித்தால், முடிவு உலக உயிரிகளின் அழிவே..அடுத்த முயற்சிக்கு ஒன்னும் இருக்காது..சூழலுக்கு ஏற்ற மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவர ஒண்ணுமே இராது..அதனால் இதுவெல்லாம் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றதாகவே இருக்க முடியும்..அது படைப்பினாலே மட்டுமே முடியும்..

    " எல்லா புகழும் இறைவனுக்கே ...படைப்பு வாதிகள் காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம் ....படைப்பு வாதிகள் வெற்றி பெற்று விட்டனர்..."

    வாயடைத்து போனது நிச்சயம் சர்வகன் கூட்டமே..

    நன்றியுடன்
    நாகூர் மீரான்

    ReplyDelete
    Replies
    1. மீரான்,

      சாராயம் என்ற ஒன்றை எப்படி மனிதன் கண்டு பிடித்தான் ஏன் எனில் சுடலை மாடனுக்கு சாராயம் வைத்து படைக்க வேண்டும் என்பதால் எனவே சுடலை மாடன் சாமிக்கு அறிவு அதிகம் என்பதை அறிய மாட்டீர்களா?

      ஆடு,மாடு ,கோழி, பன்றி என எல்லா இறைச்சியும் சுடலை மாடனுக்கு படைக்கலாம் எனவே அவனே இறைவன்.

      பன்றி சாப்பிட்டால் நோய் வரும் என சுடலை மாடன் பயப்படவில்லை.

      சிக்கன் சாப்பிட்டால் சீக்கு வரும் என ஜெயதேவ தாசின் கடவுள் போல அஞ்சவில்லை :-))


      //" எல்லா புகழும் இறைவனுக்கே ...படைப்பு வாதிகள் காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம் ....படைப்பு வாதிகள் வெற்றி பெற்று விட்டனர்..."
      //


      எல்லா புகழும் சுடலை மாடனுக்கே என நீங்களும் சொல்வதாக எடுத்துக்கொள்கிறேன் :-))

      சுடலை மாடன் மீது நம்பிக்கை வைத்து சொல்லும் நாகூர் மீரான் போன்றோருக்கு நன்றி :-))

      Delete
  52. சகோ மீரான்,
    உங்களுக்கு அறிவியல் மட்டும் அல்ல குரானும் தெரியாது என்பதையும் நிரூபித்தோம். வழக்கமான் மூமின் வெற்றிக் கூச்சல்தானே
    படிக்கும் அனைவரும் என்ன என அறிவார்கள்!!

    நான் நல்ல விவாதம் என்று மட்டுமே தன்னடக்கத்தோடு கூறுகிறேன்

    இக்கேள்விகளுக்கு சூழல் சார் மாற்ற‌ம் என்பதும் அதற்கான நான் கொடுத்த ஆய்விதழ் சுட்டிகளை தொட்டுக் கூட பார்க்கவில்லை எனத் தெரிகிறது.

    எப்படி எப்படி _______ வந்தது எப்படி? என்பது நகைச்சுவையான கேள்வியே. எனினும் கொடுத்த விடை சரியா என முயன்றால் அறிவீர்கள்.


    ________ல் நீங்கள் கேட்ட விடயங்களைப் போட்டுக் கொள்ளலாம்

    சரி இன்னும் நிறைய இருக்கு!!!!!

    மனிதன் என்பதும் ஒரு பரிணாம விபத்து போன்ற நிகழ்வே!!. மனிதன் இல்லாத காலம் 99.9%. மனிதன் வாழ்வது 450 கோடி பூமி உயிரின வரலாற்றில் வெறும் 2 இலட்சம் ஆண்டுகள் மட்டுமே
    ஆக்வே மேன்மை பாராட்ட விடயம் ஒன்றுமில்லை.
    வாழ்க வளமுடன்!!

    நன்றி!!


    ReplyDelete
  53. சகோ.சார்வாகன்

    வெற்று கூச்சல் போடுவது நாமல்ல..சரி உங்களின் 450 கோடி ஆண்டுகளையே உண்மை என்று கொள்வோம்.. இதில் என்னுடைய கீழ்காணும் வாதத்துக்கு எத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கும் என கூறுகிறீர்கள்..ஒரு தலைமுறை கூட தாண்டாது சகோ.

    *****இப்படி இதுவெல்லாம் சூழலுக்கு தகுந்த மாற்றமாம்..அறிந்து கொள்ளுங்கள் இங்கு முடியை தவிர எந்த செயலுமே முதல் முயற்சியிலேயே தோல்வியை சந்தித்தால், முடிவு உலக உயிரிகளின் அழிவே..அடுத்த முயற்சிக்கு ஒன்னும் இருக்காது..சூழலுக்கு ஏற்ற மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவர ஒண்ணுமே இராது..அதனால் இதுவெல்லாம் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றதாகவே இருக்க முடியும்..அது படைப்பினாலே மட்டுமே முடியும்..*****

    நீங்கள் பொத்தாம் பொதுவாக எல்லாத்தையும் மறுப்பதால் இங்கு தனியே குறிப்பிட வேண்டி உள்ளது...இன்னும் உங்களுக்கு விளக்குவதற்கு என்ன நான் செய்ய ???

    கண் முன்னால் இருப்பதை நான் கேட்கிறேன்..ரொம்ப ஈசியா ஒரு லட்சம் ரெண்டு லட்சம்னு பணத்தை சொல்லுவது போல் வருசத்தை சொல்லிக்கிட்டு இருக்கீங்களே..!!!

    யாருக்கு அறிவியல் சிந்தனை உள்ளது யாருக்கு இல்லை என்று படிப்பவர்களுக்கு தெரியும் சகோ.இதுமட்டும் அல்ல இன்னும் எண்ணற்ற செயலை நாம் கொண்டு வருவோம்..உலகம் திட்டமிட்ட படைப்புதான் என்று ...அப்பவும் நீங்கள் இந்த ஒற்றை பல்லவியை தான் பாடிக்கொண்டு இருப்பீர்கள் ..சூழலுக்கே ஏற்ற மாற்றம் என்று ...அப்டி என்னதான் அவசியம் வந்தது என்று கேட்டாலும் தெரியாது.!!!

    என்னத்த சொல்ல....!!!

    நன்றி !!!

    ReplyDelete
  54. சகோ மீரான்,
    //இதில் என்னுடைய கீழ்காணும் வாதத்துக்கு எத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கும் என கூறுகிறீர்கள்..ஒரு தலைமுறை கூட தாண்டாது சகோ.//

    இப்போதைய உடல் அமைப்பு என்பது கேம்பிரியன் கால் உயிரிகளிலேயே உருவாகி விட்டது. கேம்பிரியனில்[ 50 கோடி ஆண்டுகள் முன்] இருந்து இன்று வரை படிம வரலாற்றில் ஒழுங்கு உண்டு. கேம்பிரியன் உயிரிகள் கடல் வாழ் உயிரிகள். ஆனால் கேம்பிரியனுக்கு முந்தைய பல் செல் உயிரிகள் படிமங்கள் குறைவே!!.

    இப்போது வாழும் ஒவ்வொரு உயிரிக்கும் கேம்பிரியன் காலம் வரை பரிணாம மர தொடர்பு உண்டு.

    நாம் அறிந்த அறிவியலில் ஒருமித்து ஏற்கப்பட்ட சான்றுகள் விடயங்களை வைத்து மட்டுமே கூறுகிறோம்.

    ஜீனோம் ஆய்வில் பல உருமாற்றங்கள் பரிசோத்னைச்சாலையில் பழ ஈ மீது வெற்றிகரமாக நடத்தப் பட்டு விட்டன. கல்லூரி ஆய்வு சாலைகளில் கூட உண்டு.

    ஆகவே வழி நடத்தப்பட்ட பரிணாமம்,இதுவும் குரானில் சொல்லி இருக்கிறது என மூமின்கள் (பிடி)வாத்ம் செய்யும் காலம் நிச்சயம் விரைவில் வரும்.உலகில் 45% முஸ்லிம்கள் இந்த கருத்தை இப்போதே கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ளவும்.

    இந்த பதிவே ஒரு கல்வி கற்ற அமரிக்க மூமின் பரிணாம் கல்வி போதிப்பது பற்றி என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

    உங்களின் கேள்விகள் ஏற்கென்வே விடை அளிக்கப் பட்டன என்பதே அறிவியலின் கருத்து.

    அப்புறம் ஆஜிக் அகமது ஹோமோசேஃபியனின் தோற்றக் காலம் பற்றி ஏதோ பதிவு போடுகிறேன் சொல்லி இருந்தார். தோன்றியது 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இல்லை என்கிறார். சுமார் 1 கோடி வருடம்என்கிறார்.ஏதோ கால்டித்தடம் பற்றிக் கூட கூறுகிறார்.

    அதை ஏற்பாடு செய்ய வேண்டி விரும்பி கேட்கிறேன்.

    நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. சார்வாகன் ,

      கேம்பியன் ,ஹோமோ சேப்பியன் என்ரெல்லாம் சொன்னால் அதெல்லாம் ஏதோ சாப்பிடும் பொருள் என நினைத்து கொள்வார் மீரான் :-))

      பாபர் மனிதரா ,கடவுளா?

      ராமர் மனிதரா கடவுளா?

      பாபர் மனிதர் என்றால் அந்த இடத்தில் கடவுள் ராமனுக்கு கோவில் கட்டினால் ,கடவுள் நம்பிக்கை உள்ள மீரான் ஏற்க வேண்டாமோ?

      இல்லை பாபரும் மனிதர்,ராமரும் மனிதர் என சொன்னால் கடவுள் நம்பிக்கை உள்ள ஜெய தேவ தாசர் ஏற்க வேண்டாமோ?

      ஆனால் ஏன் சண்டை போட்டுக்கிறாள் :-))

      எனவே கடவுளே இல்லை சண்டை போடாதேள்னு சொன்னால் இவாள் ஏன் கோச்சுக்கணும் , நேக்கு ஒன்னுமே புரியலை சுடலை மாட சுவாமியே :-))

      Delete
    2. ராமரும் மனிதர் என்பதால் அவரை எப்படி கடவுளாக மீரான் ஏற்பார்?
      பாபர் ராமருக்கு கோயில் கட்டினாரா? இல்லை பள்ளிவாசல் கட்டினாரா?
      பரிணாமக் கொள்கையிலும் பலர் சண்டைபோடுவதை நீங்கள் அறியவில்லையா?

      Delete
  55. திட்டமிட்ட படைப்பு என்றால் என்ன ..........?

    இந்த பிரபஞ்சம் மனிதனுக்காக படைக்க பட்டதா .?
    அப்படியென்றால் இந்த சூரியகுடும்பம் மட்டும் போதுமே .?
    சரி அதிகம் போனால் பால்வெளி மண்டலம் போதுமே ....
    இத்தனை மண்டலங்கள் அவசியம் இல்லை . சரி அண்டமாவது ஒன்று மட்டும் இருக்குதா என்றால் அதுவும் எண்ணிக்கை இல்லாமல் நிறைய இருக்காம் ..
    சரி வேறு எங்காவது படைப்பு நடந்திருக்கா என்றால் அதுவும் இல்லை ..
    பின்ன என்ன --------------க்கு இவ்வளவு பெரிய படைப்பு ..
    இவ்வளவு பெரிய வெளியில் ஒரு சின்னஞ்சிறு பகுதியில் விபத்தினால் ஏற்ப்பட்டதுதான் உயிர் என்பது ...
    அது நடப்பதற்கான நிகழ தகவு சாத்தியமே ................இல்லை இல்லை இது எல்லாம் ப்ரீ ப்ளான் ..திட்டமிட்டது என்றால் .
    திட்டம் இட்டவன் கொஞ்சம் லூசாக இருப்பான் போல் இருக்கு ........................

    ReplyDelete
  56. எல்லாமே திட்டமிட்ட பிரீ பிளான் எனில் நாத்திக மூளையில் மட்டும் கடவுள் இல்லை என்ற ப்ரீ பிளான் திட்டமா? நமக்கு அறிவு தலையில் இருக்கு ஜடப் பொருளுக்கு அறிவு இல்ல சரி பிரீ பிளான் போட்ட இன்டலிஜன்ஸி கடவுளுக்கு அறிவு எதில் இருக்கு???ஜடத்துக்கு அறிவு இல்லேன்னா கடவுள் நம்மைப்போல் உயிருள்ளவனா அல்ல ஜடமா??அல்லாசாமிக்கு தற்சமயம் கை,கால்,முகம் எல்லாம் இருக்குன்னு சொல்கிறார்கள் அப்ப அறிவு தலைல தான் இருக்க வேண்டும்,அதனால அல்லாவும் ஒரு மனிதனா? இதை எந்த ஆராய்ச்சியில் நிரூபிக்க முடியும்? குரான்ல இருக்கு நம்ப வேண்டும் என்றால் குரானை எழுதியதும் மனிதனே எப்படி நம்ப முடியும்? கல்லுக்கு அறிவில்லை சரி கற் சிலைக்கு எங்கிருந்து அறிவு வர முடியும்? மந்திரம் சொன்னா அபிசேகம் செய்தால் சக்தி வரும் எனில்,நாமே அபிசேகம் செய்து மந்திரம் சொல்லி சக்தியை வரவழைக்கிறோம் என்பதாகத்தனே அர்த்தமாகிறது? ஆக கடவுளையும் நாம்தான் நம் தேவைக்கு வரவழைத்துக் கொள்கிறோமா?

    ReplyDelete
    Replies
    1. இனியவன்,

      // கல்லுக்கு அறிவில்லை சரி கற் சிலைக்கு எங்கிருந்து அறிவு வர முடியும்? மந்திரம் சொன்னா அபிசேகம் செய்தால் சக்தி வரும் எனில்,நாமே அபிசேகம் செய்து மந்திரம் சொல்லி சக்தியை வரவழைக்கிறோம் என்பதாகத்தனே அர்த்தமாகிறது? ஆக கடவுளையும் நாம்தான் நம் தேவைக்கு வரவழைத்துக் கொள்கிறோமா?//

      இதனை ஜெயதேவ தாசர் வாயல வரவைக்க தான் ,கற்சிலையை கடவுள்னு ஏற்றுக்கொண்டீர்களா? என கேட்டேன், அவர் நைசா நழுவிட்டார், இதான் மதவாதிகளின் சாமார்த்தியம் பதில் சொல்ல முடியலைனா வேற எதையாவது இழுத்து பேசுவாங்க :-))

      ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன் கடவுளை படைத்தவன் மனிதன், கடவுள் மனிதனை படைக்கவில்லை என!!!

      Delete
    2. அதனால அல்லாவும் ஒரு மனிதனா?
      அல்லாஹ் மனிதன் அல்ல .படைப்பினங்களில் உருவத்தில் சிறந்த தன்னைப்போல மனிதனை படைத்தான்

      Delete
  57. //இந்த பிரபஞ்சம் மனிதனுக்காக படைக்க பட்டதா .?//
    என் அறிவுக்கு எட்டியவரை இந்த பிரபஞ்சம் மனிதனுக்காக மட்டும் படைக்கப்படவில்லை.

    //சரி வேறு எங்காவது படைப்பு நடந்திருக்கா என்றால் அதுவும் இல்லை ..// உயிரினங்கள் பூமியில் படைக்கப்பட்டதாகத்தான் பைபிள் சொல்கிறது.

    //இவ்வளவு பெரிய வெளியில் ஒரு சின்னஞ்சிறு பகுதியில் விபத்தினால் ஏற்பட்டதுதான் உயிர் என்பது ...
    அது நடப்பதற்கான நிகழ தகவு சாத்தியமே// இது உங்கள் நம்பிக்கை.

    //திட்டம் இட்டவன் கொஞ்சம் லூசாக இருப்பான் போல் இருக்கு ........................// இருக்கலாம். இல்லை என்றால் மனிதன் என்ற கொடூரமான ஜந்துவை படைத்திருக்கமாட்டார்.

    ReplyDelete
  58. படைப்பு என்ற ஒன்று இருந்தால் படைத்தவன் ஒருவன் இருப்பான் என்பது ஆத்திகர்களின் நம்பிக்கை. கடவுள் தானாக உருவாக முடியும்போது பிரபஞ்சம் ஏன் தானாக உருவாக முடியாது என்பது அறிவியலின் கேள்வி.

    ReplyDelete
    Replies
    1. ////பிரபஞ்சம் ஏன் தானாக உருவாக முடியாது என்பது அறிவியலின் கேள்வி.////

      அறிவியல் கேள்வியோடு நிற்கக்கூடாது தானாக உருவாக முடியும் என்பதற்கான சாத்தியக் கூறுகளை அறிவியல் தரவேண்டும் .நிறுவிக்காட்ட வேண்டும் .முடியவில்லை என்றால் கடவுளை ஏற்க வேண்டும் .

      Delete
    2. சகோ இப்பூ,
      பல் பிரபஞ்ச கொள்கையின் படி வினாடிக்கு பல் பிரபஞ்சங்கள் உருவாகி அழிந்து கொண்டா இருக்கின்றன. நம்து பிரப்ஞ்சத்தில் கூட நொடிக்கு பல் நட்சத்திர மண்டலமே அழிகின்றன்.இதன் பெயர் நட்சத்திர வெடிப்பு அல்லது சூப்பர் நோவா.

      ஆக்வே பிரபஞ்சங்கள் தோன்றுவதை அள்வீடுகள் மூலம் அளவிட முடிந்தால் அசான்றுகள் மீதான விள்க்கத்தில் பிரபஞ்ச இரகசியம் விடுபடும். ஆகவே வரும் கால்த்தில் நடக்கும் வாய்ய்ப்பு உள்ளது.
      **************
      உங்களுக்கும் அதே கதைதான்.
      ஆதம்(அலை) ஹோமோ எரக்டசு 90 அடி உயரம் இருந்தார், அவரே இந்த தேதியில் காபாவைக் கட்டினார் என சரியாக நிரூபிக்க வேண்டும் .இல்லாவிட்டால் வழக்கம் போல் ஒன்னும் செய்ய வேண்டாம் ஹி ஹி.ஏன் என்றால் ஆதம் கதை பொய்!!!!!!!!

      நன்றி

      Delete
  59. வணக்கம் நண்பர்களே,
    நல்ல பதிவு, வாழ்த்துக்கள்
    அன்றைய ஆதி மனிதன் தன்னால் விளக்கம் கூற முடியாத பல வினாக்களுக்கு அவன் பதில் கூற எடுத்துக்கொண்ட ஆயுதமே கடவுள், அப்போது தான் யாரும் எதிர்த்து கேள்வி எழுப்ப மாட்டார்கள், அதன் வழி வந்ததே மதம்.
    ஆரம்பத்தில் பூமி சூரியனை சுற்றி வருவதை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய Nicolaus Copernicus
    இன் கண்டுபிடிப்பும் மத வாதிகளால் ஏற்றுகொள்ளப்பவில்லை. பின்பு தன் மடமையை உணர்ந்துகொண்டார்கள், Charles Darwin இதற்கு விதிவிலக்கல்ல நண்பர்களே. On the Origin of Species க்கு இப்போது தானே 153 வயது ஆகிறது, காலம் மடமையை மாற்றும்.
    நன்றி,

    ReplyDelete
    Replies
    1. ///ஆதி மனிதன் தன்னால் விளக்கம் கூற முடியாத பல வினாக்களுக்கு அவன் பதில் கூற எடுத்துக்கொண்ட ஆயுதமே கடவுள்,////
      யாரும் எதிர்த்து கேள்வி எழுப்பமுடியாத ஒன்று கடவுள் என்று
      அவனுக்கு அந்த ஆயுதத்தை சொல்லி கொடுத்தது யார்?

      Delete
    2. சகோ இப்பூ
      //யாரும் எதிர்த்து கேள்வி எழுப்பமுடியாத ஒன்று கடவுள் என்று
      அவனுக்கு அந்த ஆயுதத்தை சொல்லி கொடுத்தது யார்?//

      எல்லாம் உங்களை மாதிரி மதவாதிகள்தான்!!
      ஆனால் சில விதிவிலக்கும் உண்டு
      சில சம்யம் காஃஃபிர் கூட மத விளம்ப்ரம் செய்வார்கள்

      பாருங்கள் காஃபிர் அண்ணன் மௌரிஸ் புகைல் தானே அல்லாஹ் முக்மது(சல்) மூலம் இறக்கிய குரானில் முக்மது(சல்) அவ்ர்களுக்கே தெரியாத அறிவியல் இருப்பதைக் கண்டறிந்தார்.

      மதவாதி பிழைக்க மத அரசியல்

      அரசியல்வாதி பிழைக்க சாதி அரசியல்

      அவ்வளவுதான் !!!

      நன்றி!!!

      Delete
  60. கடவுள் இல்லை என்றால் உலகம் எங்ஙனம் உருவாகியது என்பதை அதாவது தனது கொள்கைகளை நிலை நிறுத்தவே மனிதனை ஒத்த குரங்கை காட்டி பரிணாம பூச்சாண்டியை அறிமுகப்படுத்துகிறார்கள் 2 லட்சஆண்டுகளாக மனித மிருகம் மட்டும் மொழிகளை கற்றுக் கொண்டது .மற்ற மிருக இனங்கள் ஒன்று கூட ஏன் இன்னும் மனிதனின் பரிணாமத்தில் அணு அளவுகூட மொழி அறிவதில் பரிணாமிக்க வில்லை ?

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ
      குரானுக்கு விரோதமாக் பேசாதீர்கள். குரானின் படி பிற விலங்குகளும் பேசும்.அத்னை சில நபிமார்கள் புரிந்தும் இருக்கிறார்கள். சுலைமான் (அலை) எறும்பு ,பறவைகளின் மொழி யாகவா முனிவருக்கு முன்பே அறிந்து இருக்கிறார்.

      27:16. பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார்; அவர் கூறினார்: “மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது; மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும்.

      27:18. இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று.

      மூமின்களுக்கு பரிணாமம் இல்லாமல் குரானும் கற்றுக் கொடுக்க வேண்டி உள்ளதே!!.

      விள்க்கம் சொல்லியே ஓய்ந்து போனேன்!!.
      இப்ப அவை பேசும் ஆனால் நம்க்கு பிரியாதுன்னு சொல்லனும். ஆனானப் பட்ட அண்ணனுக்கே புரியாது என்றால் நம்ப முடியவில்லை ஹி ஹி
      நன்றி!!!

      Delete
    2. சார்வாகன்,

      //மூமின்களுக்கு பரிணாமம் இல்லாமல் குரானும் கற்றுக் கொடுக்க வேண்டி உள்ளதே!!.//

      முமீன்களுக்கு மட்டுமா வேத மதக்காரார் ஜெயதேவதாசுக்கு சாண்டோக்கிய உபனிஷத் எல்லாம் கற்றுக்கொடுக்க வேண்டியதாக இருக்கே,இவர்களே வேதம் உண்மை என்கிறார்கள் ,ஆனால் அவ்வேதப்படியே நான் கடவுள் என சொன்னாலோ, அனைவரும் பிராமணன் ஆகலாம்னு சொன்னாலோ கசக்கிறதே ஏன்?

      ஒன்று வேதங்கள் சொல்வதை ஏற்கணும் இல்லையா வேதங்கள் பொய்யினு பரிணாமத்தினை ஏற்கணும் :-))


      ரெண்டும் செய்ய மாட்டேன் சொன்னா எப்பூடி?

      உண்மையில இவங்களுக்கு தான் கடவுள் நம்பிக்கையே இல்லை :-))

      Delete
  61. சகோ வவ்வால்
    வேதம் படிகாதவன் மட்டுமே அதை ஏற்பான்,நம்புவான். மதவாதி படித்து நம்பாவிடாலும் தொழிலாக சம்பாதிக்கிறான்.
    இதில் எந்த மதமும் விலக்கில்லை.

    போருக்கு செல்ல் கடல் கடந்து போக வேண்டுன் என சாத்திரம் காட்டியவன்,இரமானுசத்தை ஒதுக்கியவன் சாஃப்ட்வேருக்கா சாத்திரத்தை தாண்டினான் . சாமி சிலை கடல் கடந்து போகுது.

    மிலேச்சர் வெள்ளையர் ஸ்வாமிஜி ஆகிறார்.
    கலிகாலம்!!!
    மத சொத்துக்கள் ,கொலை,பாலியல் கொடுமை குறித்த நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை எத்த்னை??

    நன்றி!!!

    ReplyDelete