Monday, January 28, 2013

சவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்!!!



வணக்கம் சவுதி தொண்டர்களே ,

தமிழ்மணமே அதிரும் வண்ணம் நாளொறு மேனியும் பொழுதொறு வண்ணமாய் அழகாய் தாவா பணி ஆற்றுவதற்கு வாழ்த்துக்கள்.

உங்களின் ஆன்மீக குரு அண்ணன் பி.ஜே அவர்கள் சகோதரி ரிசானா நஃபீக்கின் மரண தண்டனை குறித்து வழக்கம் போல் பொய் சொல்லி இருப்பதை நாம் அம்பலப் படுத்துகிறோம்.


அதாவது ரிசானா நஃபீக் கொல்லப்பட்டதாக சொன்ன குழந்தைக்கு சவுதி அரசு போஸ்ட் மார்ட்டம் செய்யவில்லை. தண்டனை அவள் புரியாமல் கையொப்பமிட்ட ஒப்புதல் வாக்குமூல அடிப்படையில்தான் வழங்கப்பட்டது.



Nafeek was 17 years old when she arrived to work in Saudi Arabia on 4 May 2005. It is alleged by her parents that her passport was forged to adjust the year of birth to 1982,[3] to avoid rules stopping those under the age of 18 being recruited in Sri Lanka for work abroad. She began work as a domestic helper in Dawadamissa, about 400 kilometres from Riyadh.
[edit]Infant's death

On 22 May 2005, her employer's four-month-old child Naif al-Quthaibi died while in Nafeek's care. Nafeek was accused of murdering the child by smothering him following an argument with his mother.[4] Nafeek claimed that she believed the baby had choked on a bottle by accident during feeding.[5][6][7][8] The baby's parents and Saudi police insisted that Nafeek was guilty of murder.[9]
It was revealed that the Dawdami police failed to take the dead infant for a postmortem to determine for certain the cause of its death.[10]



Rizana Nafeek Sentence to Death Without a Postmortem Report ASIAN TRIBUNE






ஆகவே இறந்த குழந்தைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்யப் பட்டது என அண்ணனிடமோ அல்லது சவுதி அரசிடமோ தகவல் வாங்கி அத்னை பதிவிட 
வேண்டுகிறோம்.

இதற்கிடையில் அண்ணன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு சவுதிக்கு ஆதரவாக  எழுதிய கட்டுரையில் குழந்தைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ததாக குறிப்பிடுகிறார்.


டில்லியில் கொலை செய்யப் பட்ட பெண் பற்றி அவதூறு பேசும் பி.ஜே!
போஸ்ட் மார்ட்டம் நடந்ததாக பொய் கூறும் பி.ஜே!!



எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட அறிவுஜீவிகளை மிருக புத்திரன் என்பது,  அவர் மிருகங்கள்  மனிதனைப் பிரசவிக்கும் என நம்புவதைக் காட்டுகிறது. இதற்கு குரான் ஹதிதில் ஆதாரம் உண்டா எனவும் நிரூபிக்க வேண்டுகிறோம்.




மீண்டும் நினைவுறுத்துகிறோம்.

1. குழந்தையின் போஸ்ட் மார்ட்ட அறிக்கை.

2. மிருகங்கள் மனிதனை பெற்று எடுப்பதற்கு குரான்,ச‌ஹீஹ் ஹதித் ஆதாரம் காட்ட வேண்டும்.

அண்ணன் ஏற்கெனெவே கூறிய பொய் ஒன்று!!

பி.ஜே. பொய் சொன்னாரா?


சவாலை ஏற்க தயாரா சவுதி சட்ட ஆதரவாளர்களே??

நன்றி!!

135 comments:

  1. அண்ணாத்தே!

    மத்த விவகாரங்கள் எல்லாம் வெளி நாட்டு மற்றும் வெளி மாநில விவகாரங்கள். அதை சாவகாசமா அப்புறமா பேசி தீர்த்துக்கலாம்.

    நம்ம கோவி கண்ணன் அண்ணாத்தே ஒரு பதிவு போட்டுருக்கார். இந்த சாதி துவேஷத்தை போக்க உங்க இந்துத்வா ஆட்கள் கிட்டே ஏதாவது வழி இருந்தா கேட்டு சொல்லுங்களேன். புண்ணியமாப் பொகும்.

    //'அவ மூஞ்சியப் பார்த்தால் பறச்சி மாதிரி தெரியுது......எப்படி பேசிட்டுப் போறா.......' அதைக் காதில் கேட்டவுடன் எனக்கு 'சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்று கோவம் தலைக்கேறியது, அப்படிக் கேட்டவர் பார்க்க வேலை அனுமதிச் சீட்டில் கட்டிட வேலை அல்லது குறைந்த ஊதிய பணிக்கு வந்தவர் போல் தான் இருந்தார்.

    'மற்றதெல்லாம் ஓகே......இங்க வந்து எதுக்கு சாதியைப் பேசுறிங்க, மனுசங்க எல்லோருக்கும் கையு காலு எல்லாம் ஒண்ணு தான், அவங்க சாதிகாரன் வேறயாராவது இதை காதில் கேட்டு உங்களை செருப்பால் அடித்தால் வாங்கிக் கொள்ள தயாரா ?' என்று திரும்பி முறைத்து சற்று கோபமாகவே கேட்டேன், கேட்ட நபர் உடனேயே அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டான், அங்கே நின்ற மற்றவர்களிடம் 'பொழைக்க வந்த இடத்தில் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டியது தானே, இங்க வந்து ஏன் மற்றவர்களை தாழ்த்திப் பேசனும் ?' நீங்கச் சொல்றது சரிதான் என்றனர், அதற்குள் சாலையைக் கடக்க வழிகிடைக்க நானும் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

    தமிழகத்தில் பறையர்கள் பன்றி சாப்பிடுகிறார்கள் என்று தான் அவர்கள் மீது தீண்டாமையுடன் தாழ்த்தியும் வைத்திருந்தினர் . சாப்பிடுவது விலங்குகள் என்ற வகையில் ஒருத்தன் பன்றியை சாப்பிட்டால் என்ன ? மாட்டை சாப்பிட்டால் என்ன ? ஆடுகோழியை சாப்பிட்டால் என்ன ? கேடுகெட்ட சாதிவெறிப்பிடித்த நாய்கள் இன்றும் சாதியைப் பற்றி பேசினாலும் அதை தாழ்த்தும் பொருளுடன் பேச என்ன தேவை ? சீனன் கழுவதுகிடையாது, பேப்பரில் துடைத்து தான் கொள்கிறான், வேலைக்கு என்று வந்து பன்றியை விரும்பி உண்ணும் சீனனுக்கு சலாம் போட்டு, அவனுக்கு பயந்தபடியே வேலை பார்க்கும் நம்மவர்கள் சீனன் என்றால் கழுவி விடக் கூடத் தயாராக இருக்கும் பொழுது ஒரு சமுகம் எதனால் தள்ளி வைக்க்கப்பட்டது ? என்ற எந்த ஒரு அறியாமையும் இன்றி 'பறையன், பறைச்சி' என்று முகத்தைப் பார்த்து எடைபோட்டு பேசும் அளவுக்கு சாதிவெறியில் மூளை மழுங்கடிக்கப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் ?//

    சார்வாகன் அண்ணாத்தேயின் பதிலை தெரிந்து கொள்ள ஆசை. அப்படியே அவருக்கு வழக்கமாக ஜால்ரா அடிக்கும் கும்பல்களின் பதிலையும் தெரிந்து கொள்ள ஆசை.

    ReplyDelete
    Replies
    1. ஸலாம் சகோ சு.பி,
      நலமா?. காஃபிரான என்னிடம் இரு குணங்கள் உண்டு.
      1. கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பது. தெரியாது என்றாவது சொல்வேன்.

      2.மதம்,சாதி,இன,மொழி பாரபட்சம் இல்லாமல் செயல்களை சான்றுகள் அடிப்படையில் மட்டுமே விமர்சிப்பேன்.

      முதலில் உங்களின் கேள்விக்கே வருகிறேன். நண்பர் கோவியின் தளத்தில் பின்னூட்டம் போட்டு விட்டேன். எனினும் இங்கும் சொல்கிறேன்.
      அ) இந்தியாவில்,தமிழகத்தில் இந்துமதத்தில் சாதி உயர்வு தாழ்வு இன்னும் தொடர்கிறது. தலித் மக்கள் கல்வி,வேலை வாய்ப்பில் முன்னேறினாலும், பிற சாதியினர் இழிவாக நினைக்கின்றனர். சந்தர்ப்பம் கிடைக்கும் போது கோவி பதிவு போலவே, தருமபுரி கலவரம் போலவே செய்கின்றனர்.

      எனினும் இத்னை வெளிப்படையாக மத்புத்த்கம் சொல்கிறது என யாரும் சொல்வது இல்லை. கலப்புத் திருமணங்கள் நடக்க ஆரம்பித்து இருப்பதும், ஆதிக்க சாதிகள் கலங்குவதும் கூட எதார்த்த உண்மையே!!.

      சுதந்திரம் அடைந்து 50+ வருடங்களில் சாதி உயர்வுதாழ்வில் பல் முன்னேறம் நிகழ்ந்துள்ளன. தலித் மக்களிலும் நன்கு படித்தவர்,செல்வந்தர்கள் தோன்றி விட்டார். இன்னும் சில த்லைமுறைகளில் தலித் சமூகம் அதிக முன்னேற்றம் அடைந்தால் நிலை இன்னும் முன்னேறும் என்வே கூறுகிறோம்.
      **
      தலித்கள் இஸ்லாமுக்கு மாறினால் சமத்துவம் என்பது கருப்பாயி என்ற நூர்ஜஹான் மூலம் பொய்த்துவிட்டது.
      **

      அண்ணன் பி.ஜே பைத்தியம் போல் உளருவது மிகவும் பரிதாபமாக இருக்கிறது. சவுதி எஜமான்கள் மிரட்டுகிறார்கள் என நினைக்கிறேன்.அய்யோ பாவம்.பி.ஜே பத்தி அனைவருக்கும் தெரிந்ததும் இப்படி ஆளை பின்பற்றும் கோமாளிகள் என்றே நினைப்பார்கள்!!

      நம் சவாலுக்கு பதில் சொல்லுங்கள்!!

      வாழக வளமுடன்
      நலம் நாடும்
      சார்வாகன்


      Delete
    2. http://www.maattru.com/2011/12/blog-post_6584.html
      கருப்பாயி என்கிற நூர்ஜஹான்
      சகோ சு.பி உங்களின் இஸ்லாமில் சாதி பற்றிய மாற்று பதிவில் பின்னூட்டம் ஹி ஹி

      /சுவனப்பிரியன்
      December 9, 2011 at 7:03 PM
      சிறந்த பதிவு! பெண் எடுப்பதில் முஸ்லிம் சமூகம் சற்று பின் தங்கிதான் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். ஒரு தலைமுறையை கடந்து விட்டால் பிறகு பரம்பரை முஸ்லிம்களின் பட்டியலில் வந்து விடுவார்கள். இந்த தலைமுறையிலேயே அவர்களை பெண் எடுத்து பெண் கொடுக்கும் பழக்கத்தை கொண்டு வர முயற்ச்சிக்க வேண்டும். தற்போது நிலைமை மாறி வருகிறது.//

      Delete
  2. சுவனப்பிரியன் அண்ணாத்தே.
    இந்து சமூகத்தில இருக்கிற சாதிக்கொடுமையை ஒழிக்க நிறைய பேர் வேலை செய்கிறார்கள். ஆனால் உங்களது அரபிய புனிதபூமியில ஆதிகாலத்தில இஸ்லாமை தழுவின கருப்பர்களை ஏன் இன்னமும் தூய அரபு இஸ்லாமியர்கள் நாய் மாதிரி நடத்துகிறார்கள் என்று விளக்கலாமே?
    Yemen's 'untouchables'
    http://www.youtube.com/watch?v=75xDwQrPCM4


    அப்படி ஆயிரக்கணக்கான வருசத்துக்கு முன்னாடி மதம் மாறின கருப்பர்களோட நிலையே கண்ராவியா இருக்கும்போது அந்த யூஸ்லெஸ் இஸ்லாமை இங்க கடை விரிக்க ஏன் ஆசைப்படுகிறீர்கள்?

    முதலில் உங்கள் முதுகு அழுக்கை சுரண்டுங்கள். பிறகு காபிர்களின் அழுக்கை பற்றி பேசலாம்.

    ReplyDelete
    Replies
    1. சகோ நிலவன் வணக்கம் வாங்க,
      நம் இஸ்லாமிய சகோக்கள் நம்மை,காஃபிர்களை விமர்சிப்பதில் த்வறு இல்லை. நாம் நம்து த்வறுகளை ஒத்துக் கொண்டு சரி செய்யப் பார்க்கிறோம். அவர்கள் பொய் சொல்வதே சிக்கல்.

      பாருங்கள் அவர்களின் தலைவர் எவ்வளவு கேவலமாக பொய் சொல்கிறார்!!

      இவர்கள் கடவுளை உண்மையாய் பின்பற்றுகிறார்களாம்!!

      கோமாளிக் கூட்டம்!!!

      கூலா இருங்க சகோ, எல்லா சவுதி அடியார்களுக்கும் சுளுக்கெடுப்போம்!!

      நன்றி!!

      Delete
  3. தூய தமிழ் நாட்காட்டி வாங்க
    அணுகும் முகவரி :
    சின்னப்ப தமிழர்
    தமிழம்மா பதிப்பகம் ,
    59, முதல் தெரு விநாயகபுரம்,
    அரும்பாக்கம் , சென்னை- 600106 .
    அலைபேசி - 99411 41894.
    surendra

    ReplyDelete
  4. சார்வாகனின் பரிணாம வளர்ச்சி :

    சங்கர் என்றவர் சார்வகனாக பரிணாமித்து பின்பு சாமுராய் என்று வினவு தளத்தில் பரிணாமித்து உள்ளார் என்பதை ஆன்றோர்களுக்கும் சான்றோர்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம்..! இன்னும் வெளியில் தெரியாமல் என்னனவோ பெயரில் உள்ளார் போலும்..! இவர் சொல்கிறார் பிஜே பொய்யன் என்று..! கலி முத்திடுதோ..!!!

    ReplyDelete
    Replies
    1. ஸலாம் வாங்க சகோ நாகூர் மீரான்,

      எந்தக் கேள்விகளுக்கும் நேரடியாக பதில் அளிப்பது நம் வழக்கம்!

      நான் என் அடையாளத்தை உயிர் பாதுகாப்பு கருதி மறைக்கிறேன் ஏன் எனில் எதிர் குழுவினர் அப்படி!!. அந்நியன்2 என்னும் மார்க்க பந்து தமிழன் என்னும் இஸ்லாமிய விமர்சகரின் த்லைக்கு 1 இலட்சம் ரூபாய் விலை வைத்தார் என்பதை நினைவு கூட்டுகிறென்.

      மேலும் சவுதி,அப்கொய்த,தலிபானை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் கோமாளிகளிடம் நான் என் கழுத்தினால் உங்கள் கத்தியில் தாக்கினேன் என நீங்கள் சொன்னாலும் நம்ப ஆள் இருக்கிறது. எல்லாம் ஹூரி செய்யும் மந்திரம்.
      **
      நான் யார் என்பதை விட இங்கே
      1.பி.ஜே சொன்ன குழந்தையின் போஸ்ட் மார்ட்டம் என்பது செய்யப் படவில்லை,
      2.மிருக புத்திரன் என்பதை நம்பும் பி.ஜே குரான் ஹதிதில் ஆதாரம் காட்ட வேண்டும்.

      முடியாது என்றால் கண்டபடி உளரும் அண்ணனுக்கு மன் நல சிகிச்சை தேவைப்படுகிறது என்பதை மிக்க பணிவோடு சொல்லிக் கொள்கிறேன்!!

      அண்ணனைக் காப்பாத்த யாருமே இல்லையா!!

      நன்றி!!!


      Delete
  5. பொய்யன் சார்வாகனின் அடுத்த பரிணாமம் :

    சங்கர் = சார்வாகன் = சாமுராய் = கல்நெஞ்சம்

    ****************************************************

    கல்நெஞ்சம்
    January 26, 2013 at 10:10 am
    Permalink 51
    இஸ்லாம் தோழர்களே… மும்பையில் தாக்குதல் நடத்தி இறந்த தீவிரவாதிகள் சொர்ககபுரிக்கு செல்வார்களா அல்லது நரகத்திற்கு செல்வார்களா.. நீங்கள் நம்பும் இறைவன் மீது ஆணையாக கூற முடியுமா?

    பின்குறிப்பு..இக்கருத்துக்கு [ஆம்] சொர்ககம் செல்வார் அல்லது [இல்லை] நரகத்திற்கு போவர் என்று மட்டும் கூறவும்… வழக்கம் போல essay மாதிரி பதில் அளித்து வெறுப்போத்த வேண்டாம். ஆம் அல்லது இல்லை என்று மட்டும் பதில் அளிக்கவும்.

    ****************************************************

    இப்பதான்ய கரெக்டா பேரு வச்சிருக்காரு "கல்நெஞ்சம்"னு

    ReplyDelete
    Replies
    1. சகோ மீரான்,
      அனைத்துமே நான் என்பது பரிணாம அடிப்படையிலா அல்லது ஆதமின் மக்கள் என்ற அடிப்படையிலா!!

      வினவே நான்தான் கூட சொல்லுங்கோ

      பி.ஜே அண்ணனை காப்பாத்துங்க!!!

      காஃபிரை அட்டாக் பண்ணினால் ஹூரி கிடைக்கும்[ குரான் 9.5] என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவனா நான்!!

      நன்றி!!

      Delete
  6. //வினவே நான்தான் கூட சொல்லுங்கோ//

    அல்ல..அல்ல..முழுவதும் சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே நாம் பேசுகிறோம்..முன்பு நீங்கள் கூறியது போல தலைக்கு விலை வைத்ததால்தான் நீங்க மாற்று பெயரில் வந்தீர்கள் என்பதை நிச்சயம் உங்கள் சகாக்கள் கூட ஏற்றுக்கொள்ள மறுப்பர்..!

    ஏன் என்று நாம் கூறுகிறோம்..சார்வாகன் என்னும் பெயரில் நாகரிக பின்னூட்டங்களும் , ஏக வசனத்தில் பேசுவதற்கு போலி பெயர்களும் வைத்துள்ளீர்கள்..இதுவும் சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே பேசுகிறேன்..இன்னும் எத்தனை என்பதை பற்றி எமக்கு கவலை இல்லை.! படு மோசமான இந்த குணத்தை (ஆள் மாறாட்டம் )பற்றி மேல சொன்ன இரண்டு குணங்களில் சொல்லவில்லையே.!! :-))

    இந்த பதிவு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை..சுவனப்பிரியனின் முந்தைய பதிவிலேயே சார்வகனை இனி சட்டை செய்ய விரும்பவில்லை என்பதை தெரிவித்து விட்டேன்..(என்னா பதில் சொல்லமுடியாமல் ஓடுகிறார் என்று கூறக்கூடாது அல்லவா..!!!)

    நன்றி !!!

    ReplyDelete
    Replies
    1. ஸலாம் சகோ நாகூர் மீரான்,
      நான் நாகரிகமாக இங்கு எழுதுகிறேன் என ஒத்துக் கொண்டமைக்கு நன்றி!!

      சரி என்ன சான்றுகளின் அடிப்படையில் நான் வேறு பெயர்களில் உலவுவதாக கூறுகின்றீர்?

      என்ன வசனம் கெட்ட வார்த்தையில் உள்ள பின்னூட்டமா!!! வெட்டி ஒட்டுங்களேன்!! அண்ணன் பேசை விடவா யாரும் கெட்ட வார்த்தை பேச முடியும்!!!

      வினவில் கிடைத்த பின்னூட்டம் சில்வறை சரிபார்க்க அண்ணன் பதிவுக்கு சென்றால் கிடைத்தது அண்ணன் உளரல். முத்தி விட்டது!!!

      அவ்வளவுதான்!!!

      உங்களைக் கூட சுவனப் பிரியன்னு சொல்ராக, எனக்கு அவ்சியம் இல்லை.

      நாம் உங்களின் கருத்துக்கு பதில் நழுவுவது இல்லை,

      கருத்துக்கு கருத்தைப் பார்க்கனும்

      கருத்துக்கு கழுத்தை குறி பார்க்க கூடாது!!!

      ஆகவே அண்ணன் உளரலுக்கு உங்களிடம் பதில் இல்லை!!

      செய்தி கூடப் படிக்காமல் ஒரு மனிதன் இந்த அளவுக்கு உளரக் கூடாது.அண்ணன் பேச்சை பதிவாக்குகிறேன் என சொன்னீர்கள்
      அதில்தானே கேள்வி விள்க்கம் அளிக்க முடியா உளரல்தானே அது!!!

      பைத்தியக்காரன் பின்னால் 10 பேர் என்ற பழமொழி மெய்யாகி விட்டது!!

      நன்றி!!!

      Delete
  7. Tamilmanam has some of the most dangerous Muslim bloggers.

    Some of them definitely has links to SIMI . If properly investigated, we may even find them belonging to Al Qauedda or Taliban. That is why they are scared when they are exposed. That is why they are opposing the Vishwaroopam , which is about Afghan muslims.

    ReplyDelete
    Replies
    1. Dear Mr N,
      I am not sure about their links. But these wahabists are a united team of addicted to religion.I dont know where it will stop.
      Thank you

      Delete
  8. //பி.ஜே ஒரு டுபாக்கூர் ஹி ஹி//

    அதை அண்ணன் சார்வாகன் சொல்லுகிறார்.! ஹி ஹி ஹி..!

    இனி அண்ணன் சார்வாகன் யாரையும் பொய்யன், டுபாகூர் என்று சொல்ல தகுதி உடையவரா என்பதை பார்வையாளர்களின் கவனதிற்க்கே விட்டு விடுகிறேன் !!!

    ReplyDelete
    Replies
    1. சகோ மீரான்,

      1. ரிசானா போஸ்மார்ட்ட அறிக்கை எங்கே?

      2. மிருக புத்திரன் என்பதற்கு குரான்,ஹதித் நிரூபணம்

      கருத்தைப் பருங்க கழுத்தை கடிப்பதிலேயே குறியாக இருக்கிறீர்

      கஞ்சா கருப்பா!!

      Delete
  9. //உங்களைக் கூட சுவனப் பிரியன்னு சொல்ராக, எனக்கு அவ்சியம் இல்லை. //

    அவரு கேட்டா வைய போறாரு...!!! :-))

    இருந்தாலும் சுவனப்பிரியன் அளவுக்கு என்னை நினைப்பது உள்ளூர கொஞ்சம் மகிழ்ச்சியே..! [அல்ப ஆசை ] :-))

    ReplyDelete
    Replies

    1. சகோ மீரான்,
      மூமின்கள் எல்லாரும் ஹூரிப் பிரியந்தானே இதில் என்ன உயர்வு தாழ்வு!!
      ஆகவே நீங்கள் யர் என்பது எனக்கு அவசியம் இல்லை!!

      உங்களுக்கு ஆம்/இல்லைனு கேள்வி கேட்பவன் எல்லாம் சார்வாகன் என்றால் இருந்துட்டு போறேன்!!

      சகோ மீரான் அந்த போஸ்ட் மார்ட அறிக்கை ப்ளீஸ்

      மிருக புத்திரன் குரான் ஹதித் ஆதாரம்!!

      யாராவது ஒரு மார்க்கபந்து அண்ணனை காப்பாத்துங்க‌

      நன்றி!!!

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. @சார்வாகன்,

    கேள்விக்கு பதில் சொல்ல முடியாவிட்டால் வஹாபிகள் 'கையப் பிடிச்சு இழுத்தியா' வடிவேலு பாணியில் சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆரம்பித்திலேயே சுவனப்பிரியன் தந்திரமாக பதிவுக்கு சம்பந்தமில்லாமல் பின்னூட்டமிட்டு திசை திருப்புகிறார் பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நாகூர் நாகப்பா,

      //1. (நபியே!) நிச்சயமாக, நாம் உமக்கு கவ்ஸரை கொடுத்திருக்கின்றோம்

      2. எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக//

      அல்லா சாமி எதுக்கு முகமதுவை அவர் இவர் என்று மரியாதையாக பேசுகிறார்?

      Delete
    3. நீர் என்னுடைய் டார்கெட் அல்ல..! அதனால் எமது விசயத்தில் அமைதி காக்கவும் !

      Delete
    4. இது உமது தனிப்பட்ட விஷயம் அல்ல.

      Delete
    5. //அல்லா சாமி எதுக்கு முகமதுவை அவர் இவர் என்று மரியாதையாக பேசுகிறார்? //

      ராபின், போகிற இடமெல்லாம் இதே கேள்வியா? ராபினுக்கு இதுவரை "தெரியாத" தகவல். பதில் ஏற்கனவே சொல்லியாச்சு ராபின், சொல்லியாச்சு. படிச்சு பாருங்க.

      http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/iraivanai_avan_enbathu_en/

      Delete
    6. கேட்கிற இடமெல்லாம் இதே பதிலா? உங்க ஆள் அல்லா ஏன் முகமதுவிடம் மரியாதையாக பேசுகிறார் என்பதற்கு பதில் சொல்லவில்லை.

      Delete
    7. ஒரே காமெடி போங்க, ராபின்.

      மரியாதையாக விளிப்பது ஒரு தவறா? உதாரணத்திற்கு, 60 வயதாகும் உங்கள் தந்தை, 35 வயதுடைய உங்களை பற்றி பொது இடத்தில் வைத்து "அவன் எங்கயோ ஊர்சுத்த போயிருக்கான்" என்று சொல்லுவது பண்பா, அல்லது மரிதையாக "அவர் வெளில போயிருக்கார்" என்று சொல்லுவது பண்பா என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

      Delete
    8. நான் என்ன கேட்டேன் என்பதை புரிந்து கொள்ளாமலேயே உதார் விடுகிறீரே. நான் கேட்டது அல்லா எதற்கு ஒரு மனிதனுக்கு மரியாதை கொடுத்து பேசவேண்டும் என்று. நீர் ஒரு மனிதன் எதற்கு இன்னொரு மனிதனுக்கு மரியாதை கொடுப்பாது பற்றி பேசுகிறீர் இதற்கு மேல் உம்மைப்போல புத்திசாலிக்கு எப்படி விளக்கவேண்டும் என்று தெரியவில்லை. பதில் தெரியவில்லை என்றால் சும்மா இருக்கலாம், அதைவிடுத்து காமெடி செய்துகொண்டிருக்கிறீர்.

      Delete
    9. // நான் கேட்டது அல்லா எதற்கு ஒரு மனிதனுக்கு மரியாதை கொடுத்து பேசவேண்டும் என்று. நீர் ஒரு மனிதன் எதற்கு இன்னொரு மனிதனுக்கு மரியாதை கொடுப்பாது பற்றி பேசுகிறீர்//

      மனிதனுக்கே இப்படிப்பட்ட பண்புகள், குணங்கள் தேவைப்படும்போது, மனிதனையும் இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் படைத்து காக்கும் இறைவனுக்கு எவ்வளவு உயரிய பண்புகள் இருக்ககூடும்? ஆமா, எனக்கு ஒரு டவுட்டு ராபின், உங்க "இது"ல எல்லாரையும் மரியாதை குறைவாகத்தான் பேசுவார்களா?

      Delete
  12. சக இஸ்லாமியர்களே பி.ஜெ-க்கு 'பொய்யாமணிப் புலவர்' பட்டம் வழங்கியிருகிறார்கள்.

    http://onlinepoiyanpj.blogspot.in/2011/06/blog-post.html

    ReplyDelete
  13. வருங்கால முஸ்லிம் சார்வாகன்..

    உங்கள் மீது (நம்) இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...

    1. மனுஷ்யபுத்திரனை அநாகரிகமாக பேசியது தவறு. எத்துனை காரணங்கள் சொன்னாலும் நியாயப்படுத்த முடியாது. இஸ்லாத்தில் அடுத்தவரை கண்ணியக்குறைவாக பேசவோ, எண்ணவோ அனுமதி இல்லை. நீங்க ரொம்ப லேட் பாஸ். இது குறித்து எங்கள் டீக்கடை பேஸ்புக் குழுமத்தில் காரசாரமான விவாதம் நடந்தது. அதன் இறுதியாக டீக்கடை பேஸ்புக் குழுமம் ததஜா வுக்கு எதிராக செயல்படுகிறது. அதை ஒழிப்பதே எங்கள் குறிக்கோள் என்று பேஸ்புக்கில் ததஜா சகோதரர்கள் பகிரங்க அழைப்பு விடுக்கும் அளவுக்கு விஷயம் போனதை உங்களுக்கு அறியத் தருகிறோம். சோ, அண்ணன் பிஜே சொன்னால் எல்லாத்தையும் கண்மூடி பின்பற்றுபவர்கள் நாங்கள் அல்ல.

    2. ரிசானா விவகாரத்தில் நான் கருத்து சொல்ல மாட்டேன். நடந்து உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. ஆனால் தலை வெட்டி மரண தண்டனை கொடுப்பதை நான் இப்பொழுதும் ஆதரிக்கிறேன். தூக்கு போடுவதையோ அல்லது கரண்ட் ஷாக் கொடுப்பதையோ விட தலை வெட்டு மச் பெட்டர். அப்புறம் அதை பொது மக்கள் முன்னிலையில் கொடுப்பதையும் கைதட்டி ஆர்பரித்து வரவேற்கிறேன். குற்றவாலிக்கு தண்டனை, பொது மக்களுக்கு பயம் என்ற இரண்டு மாங்காய் அடிக்கலாம்.

    நன்றி இன்றைய மாற்று மத சகோதரனும், நாளைய முஸ்லிமுமாகிய சார்வாகன்.
    சலாம்.

    ReplyDelete
    Replies
    1. இந்த "தலை முடி தண்டனை" தான் 500 வருஷமா அங்க இருக்கே ...அப்புறம் என்ன "தலை முடிக்கு" இன்னும் அங்க குற்றம் நடக்குது ???

      இந்திய பின்னணியில் வந்த நாம் வெளிப்படையில் மாமிசம் அறுப்பதை கூட யாரும் அனுமதிக்க மாட்டோம் ...முட்டா சவுதிகள் எல்லோர் முன்னிலையில் மனித கழுத்து அறுக்க படுறதை சந்தோசமா பார்த்து ரசிக்கிறாங்க...

      கழுத்து ஒரே அடில விழுமா ??ரெண்டு அடில விழுமானு? பந்தயம் கூட வச்சுக்குறதா கேள்வி ..

      அப்புறம் இதை பார்த்தா பயம் வரும்னு சொல்றாங்க..ஆனா வீடியோக்களில் அப்படி தெரியலையே...அதை யாருமே கணக்கெடுக்காம போறாப்ல இருக்கே .........ஒரு வேளை கும்கில வர மாதிரி 52 வயசுக்கு மேலே..... அதுவே பழகிடுமோ????

      மனித கழுத்து அறுப்பதை பார்த்து ரசிக்கும் மக்களும் ,அறியாமையால் ஏற்பட்ட தவறுக்கு இஸ்லாமிய சிறுமிக்கே மன்னிப்பு வழங்க மறுக்கும் அன்புமிகு தாயும் வாழும் நாட்டில் .......................................................................................................................................................................................................................

      அட போங்கப்பா ....

      Delete
  14. ரிசானா விவகாரம் சில தகவல்கள் :

    ரிசானவுடன் உரையாடிய ,அவருக்காக கடைசி வரை போராடிய மொவ்லவி மக்தூம் அவர்களின் கடிதத்திலிருந்து ,....


    ****உண்மையை விளங்கப் படுத்தும் நோக்கிலேயே இதனை எழுதினேன். நான் ஏற்கனவே றிசானாவின் வழக்கை மொழிப் பெயர்த்த இருவரையும் சந்தித்து இது பற்றி வினவினேன். முதலாம் மொழிப்பெயர்ப்பாளர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரிடம் கேட்டபோது றிசானா தன்மீது சுமத்தப் பட்ட கொலைக் குற்றத்தை ஏற்றுக் கொண்டார் என்று கூறினார். இரண்டாவது மொழிப்பெயர்ப்பாளர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் அவரிடம் கேட்ட போது அவர் அக்கொலைக் குற்றத்தை மறுத்தார் என்று கூறினார்.

    நான் இது பற்றி அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி மொழிப்பெயர்ப்பில் உள்ள சிக்கல்கள் பற்றி அவர்களிடம் விவரித்தேன். அதற்கு அவர்கள் அப்படி அவர் அநீதி இழைக்கப்பட வாய்ப்பில்லை, ஏனெனில் மருத்துவ அறிக்கை அவர் கழுத்தை நசுக்கி கொலை செய்துள்ளதை உறுதி செய்துள்ளது என்று பதில் கூறினார்கள்.*****

    இங்கு முதலில் கவனிக்க வேண்டியது மொழிபெயர்ப்பாளர்கள் என்பவர்கள் யார்.? சம்பந்தப்பட்ட மொழியும் தெரிந்திருக்க வேண்டும் சாட்சி மொழியும் தெரிந்திருக்க வேண்டும்..இப்படி பட்டவர்களைதான் மொழி பெயர்ப்பாளர்கள் என்று அமர்த்துவார்கள்..தமிழ்நாட்டில் கர்நாடகாவிலிருந்து வந்து நிறைய பேரு தமிழ் பேசுவது இல்லையா..? அதுபோலத்தான், மொழி பெயர்ப்பு பிரச்சனை என்பது எப்போது வரும் என்றால் இதையே சவூதி வழக்கறின்கர்கள் செய்திருந்தால் அதில் ஒரு நீதி உண்டு.. முதலில் ஒருவரிடம் ஒத்துக்கொண்டு உள்ளார்.பின்பு மரண தண்டனைக்கு பயந்து அடுத்தவரிடம் மறுத்து உள்ளார்..!

    பின்பு அதிலும் திருப்தி அடையாத மக்தூம் அவர்கள் அதிர்காரிகளிடம் வினவவே அவர்கள் மருத்துவ அறிக்கை பற்றி கூறி உள்ளது இங்கு கவனிக்க படவேண்டியது..!

    ***"என்னை மன்னித்து விட்டுட சொல்லுங்க நானா?"- என்று கெஞ்சிய குரலில் அவர் கூறியது எனது உள்ளத்தை உருக்கி விட்டது.***

    இரண்டாவதாக குற்றத்தை ஒப்புக்கொள்பவர்தான் மன்னிக்க சொல்லி கேட்பார்கள்..இல்லை என்றால் கடைசிவரை சொன்னதையே சொல்லி கொண்டுதான் இருக்கலாமே..! எந்த ஒரு மனிதரும் மரணத்திற்கு அஞ்சவே செய்வர் அதனடிப்படையில்தான் அவர் மறுத்திருக்கிறார்..இது ஒன்றும் வியப்பு இல்லை..இங்கு கடைசிவரை சவூதி அரசும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து கோடி பணம் தருகிறோம் அவரை மன்னிக்கமாட்டீர்களா..? என்று கோரியும் அப்பெற்றோர் நிராகரித்து விட்டனர்..அதனால் மருத்துவ அறிக்கை செய்யாமல் இருந்தால் அதன் மூலமாவது ஏதேனும் செய்ய முடியுமா என்பதை முயற்சி செய்து நிச்சயம் பார்த்தே இருப்பார்கள்..! எல்லாமே முடிந்து மருத்துவ அறிக்கையும் ரிசானாவுக்கு எதிராக இருப்பதால்தான் சவூதி அரசால் கடைசிவரை ஒன்றும் செய்ய இயலவில்லை.அதை மக்தூம அவர்களின் கடிதத்திலேயே காணலாம்..!

    இங்கு ஒரு முஸ்லிமுடைய இழப்பு இஸ்லாத்தையே எதிர்க்கும் உங்களிடமிருந்து வரும் இந்த நீலிக்கண்ணீர் பொருந்தவில்லை.. ! அதனால் இதே கூப்பாட்டை இனியும் போட்டு இஸ்லாத்திற்கு பங்கம் கொண்டு வந்து விடலாம் என்று யாரும் நினைக்க தேவை இல்லை..! வேற ஏதாவது புதுசா முயற்சி பண்ணுங்க ! :-))

    நன்றி !!!

    ReplyDelete
    Replies
    1. //நான் இது பற்றி அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி மொழிப்பெயர்ப்பில் உள்ள சிக்கல்கள் பற்றி அவர்களிடம் விவரித்தேன். அதற்கு அவர்கள் அப்படி அவர் அநீதி இழைக்கப்பட வாய்ப்பில்லை, ஏனெனில் மருத்துவ அறிக்கை அவர் கழுத்தை நசுக்கி கொலை செய்துள்ளதை உறுதி செய்துள்ளது என்று பதில் கூறினார்கள்.//


      அடடா ....ஏழை ஆயினும் மார்க்கத்தின் படி வளர்க்கப்பட்ட ரிசானா மேல் தான் குற்றம் உள்ளதா ????

      அந்த முதலாளி அம்மா பச்ச புள்ளைய சின்னபொண்ணு கிட்ட கொடுத்துட்டு போச்சே ...
      இதைதான் அரபிகளின் முட்டாள்தனம் னு சொல்றோம் ...முதல் தவறை அவர் செய்து விட்டு ஒட்டு மொத்த பழியும் எங்க நாட்டு பொண்ணு மேல போடுறாங்களே ??நியாயமா ????

      நடந்தவற்றை இனி மாற்ற முடியாது ...மத்திய கிழக்கு *******களை நம்பி வேலைக்கு சென்று உடலில் ஆணி ஏற்றுதல் ,கழுத்து வெட்டு படுதல் போன்ற இன்னல்களை தவிர்க்க முடியுமான வழிகளை உருவாக்குவோம்

      Delete
  15. டில்லியில் கொலை செய்யப் பட்ட பெண் பற்றி பி.ஜே என்கின்ற சவூதி அரேபிய அடியாள் அவதூறு பேசுகிறார் என்றால் அவர் எவ்வளவு கொடூமானவராக இருக்க வேண்டும். ரிசானா நபீக்கை படு கொலை செய்ததினால் இஸ்லாமும்,ஷரியாவும் உலகம் பூராகவும் நாற்றம் எடுக்க தொடங்கியுள்ளது. அதனால் தான் கட்டுரையின் ஆரம்பத்திலேயே சவூதி அரேபிய சுவனப்பிரியன் திசைதிருப்பலை தொடங்கியுள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. சகோ நரி,

      பி.ஜே மட்டுமல்ல பெரும்பான்மை முஸ்லிம் மதகுருக்களின் பெண்கள் மீதான பார்வை இதுதான்!!!

      பி.ஜே முஸ்லிம்களை நல்ல எதிர்காலம் நோக்கி அழைத்து செல்வது நம்க்கு தெரிகிறது!!

      நன்றி!!

      Delete
    2. சாருவாகன் அப்படியெனில் குற்றவாளிக்கு வாதாடிய வக்கீல் அந்த மாணவியை அழைத்து சென்றவனுக்குத்தாம் முதல் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொன்னாரே !
      டில்லியில் கற்பழிப்பு அதிகமாக நடக்கிறதா செய்திகள் அடிக்கடி வருகின்றன.இது உள்ளூர் மக்களுக்கு நன்கு தெரியும் அப்படியிருந்தும் காம இச்சையில் தனது பாதுகாப்பை பொருட்படுத்தாதது அந்த மாணவியின் தவறு இல்லையா?

      Delete
  16. நாகூர் மீரான்...

    /இங்கு கடைசிவரை சவூதி அரசும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து கோடி பணம் தருகிறோம் அவரை மன்னிக்கமாட்டீர்களா..? என்று கோரியும் அப்பெற்றோர் நிராகரித்து விட்டனர்..அதனால் மருத்துவ அறிக்கை செய்யாமல் இருந்தால் அதன் மூலமாவது ஏதேனும் செய்ய முடியுமா என்பதை முயற்சி செய்து நிச்சயம் பார்த்தே இருப்பார்கள்..! //

    இது புதுத் தகவல்.. நன்றி.. உண்மையில் சவுதி அரசின் மீது மரியாதை கூடுகிறது. அந்நிய நாட்டுப் பெண் எக்கேடோ கெட்டுப்போகட்டும் என்று நினைக்காமல், 5 கோடி கொடுத்து அந்த பெண்ணை காப்பாற்ற நினைத்து உள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ். ரொம்ப மன திருப்தியா இருக்கு சகோ..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ...அப்படியே செஞ்ச தப்புக்கு ரிசானாவின் குடும்பத்துக்கு சவுதி அரசு 10 லட்சம் லஞ்சம் வழங்குச்சு......மானம் ,ரோஷம் உள்ள இலங்கையில் பிறந்த அந்த பெற்றோர் அந்த காசை தூதுவர் முகத்திலேயே விட்டெறிஞ்ச அசிங்கமும் நடந்துச்சு ...யாரும் உங்க கிட்ட சொல்லலையா???

      Delete
    2. அப்போ குஜராத் முஸ்லிம்களை 2002 கோதரா பிறகு எந்த பிரச்சினையும் இன்றி, நாட்டில் பிற பகுதி முஸ்லிம்களை விட முன்னேற்றி வாழ வைக்கும் திரு மோடி அவர்களையும் பாராட்டுங்கள்!!.

      அவரும் 2002 கலவ்ரம் நடைபெறாமல் இருக்க பல முயற்சி செய்தும் முடியவில்லை.தான் எந்த விதத்திலும் காரணம் இல்லை என்றாலும் பிராயச்சித்தம் செய்துவரும் மோடி உயர்ந்தவர் அல்லவா!!!
      நன்றி!!

      Delete
    3. //அவரும் 2002 கலவ்ரம் நடைபெறாமல் இருக்க பல முயற்சி செய்தும் முடியவில்லை//

      சந்தர்ப்ப சாக்குல அடிச்சு விடரிங்க

      Delete
  17. அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களுக்கு..

    மனுஷ்யபுத்திரனை தவறாக பேசிய விஷயத்தில் தயவுசெய்து யாரும் பிஜே அண்ணனுக்கோ ததஜா வுக்கோ வக்காலத்து வாங்காதீர்கள். அது தவறு என்று நம் மனசாட்சிக்கு தெரியும். எதிரிகளிடம் பேசினாலும் நாம் நீதியில் நிலைத்துத் தான் இருக்க வேண்டும். சோ, ப்ளீஸ் டோன்ட் சப்போர்ட்.

    சமாளித்து இந்த விவாதத்தில் ஜெயிப்பதை விட, உண்மைய கூறி தோற்பதையே இறைவன் விரும்புவான் என்பதை மறந்து விடவேண்டாம்.

    "நீதி செலுத்துங்கள்! அது உங்களுக்கு, உங்கள் பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே...."(அல் குரான்)

    ReplyDelete
    Replies
    1. சகோ சிராஜ் எதுக்கு நாகரிகம் என அண்ணன் பி.ஜேவுக்கு தொடர்பில்லா விடயம் பேசுகிறீர்? ஆதி முதலே பி.ஜே இப்படித்தான் பேசுகிறார்.

      மிருக புத்திரன் இருக்க குரான் ஹதித் ஆதாரம்!! கொடுக்க முடியுமா இல்லையா?

      மார்க்கரீதியாக சிந்திக்க மாட்டீர்களா

      நன்றி!!

      Delete
  18. சவுதி அரசாங்கம் காட்டுமிராண்டிகள் நாகூர் மீரான்..

    ஒரு கொலை கேஸில் போஸ்ட் மார்டம் என்பது பேசிக்கான விஷயம்... ஆனாலும் சவுதில அதெல்லாம் செய்ய மாட்டார்கள், ஏனென்றால் அது ஒரு கஷ்டமான காரியம்... மேலும் அவர்கள் காட்டுமிராண்டிகள்.. ஒரு கொலை கேஸில் போஸ்ட் மார்டம் கூட செய்யாமல் தலையை கொய்யும் கயவர்கள்...

    இது தானே இந்த புத்திசாலிகள் சொல்ல வருவது??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
    இதுக்கு நீங்க பதில் சொல்லிகிட்டு இருக்கீங்க... சாரி சகோ, உங்களை பார்த்து நான் பரிதாபப் படுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. //ஒரு கொலை கேஸில் போஸ்ட் மார்டம் என்பது பேசிக்கான விஷயம்... ஆனாலும் சவுதில அதெல்லாம் செய்ய மாட்டார்கள், ஏனென்றால் அது ஒரு கஷ்டமான காரியம்... மேலும் அவர்கள் காட்டுமிராண்டிகள்.. ஒரு கொலை கேஸில் போஸ்ட் மார்டம் கூட செய்யாமல் தலையை கொய்யும் கயவர்கள்...

      இது தானே இந்த புத்திசாலிகள் சொல்ல வருவது??? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
      இதுக்கு நீங்க பதில் சொல்லிகிட்டு இருக்கீங்க... சாரி சகோ, உங்களை பார்த்து நான் பரிதாபப் படுகிறேன்...//

      அப்புறம் எதுக்கு பி.ஜே சவுதியை ஆத‌ரிக்கிறார். இதுதான் உண்மையான ஏக இறைவனின் சட்டம் என அறியாமல் ஆதரிக்க பி.ஜே என்ன லூஸா!

      அண்னனை அவதூறு பேசும் சிராஜை தவுகீத் தோன்டர்களிடம் இருந்து காஃபிர்கள் பாதுகாக்க வேண்டும்.

      பி.ஜே ஆதரிக்கும் எதுவுமே அல்லாஹ்வின் ஆதரபூர்வ நடைமுறை ஆகும்.

      போஸ்ட்மார்ட்டம் இல்லாமல் ,மிரட்டி,உதைத்து ஒப்புதல் வாங்கி தலை வெட்டுவதே ஷரியா!!

      நன்றி!!

      Delete
  19. அப்புறம் அந்த பொண்ணு சவுதில சம்பாரித்து அதை இலங்கைக்கு அனுப்புவதை நெடுநாட்களாகவே சவுதி உளவுத் துறை கண்காணித்து வந்தது.. மாதம் மாதம் இந்த பெண் 20 அல்லது 30 ஆயிரம் அனுப்புகிறாளே?? இப்படியே போனால் சவுதி கஜானா காலி ஆகிடுமே என்று நெடுநாட்களாக திட்டம் போட்டு, அந்த பெண்ணை தண்டிக்க தக்க தருணம் பார்த்தார்கள்...

    இந்த கேஸில் மாட்டியதும் இது தான் சமயம் என்று பார்த்து அந்த பெண்ணை வசமாக சிக்க வைத்து விட்டார்கள்... எந்த அளவுக்கு என்றால் போஸ்ட் மார்டம் கூட பண்ணாமல்... அப்புறம் 5 கோடி தருவேன் என்று சொன்னது பம்மாத்து வேலை... இங்க அறிவிக்கிறமாதிரி அறிவிச்சிட்டு அந்த குழந்தையின் பெற்றோர்களை மிரட்டி விட்டது சவுதி அரசாங்கம்.. வாங்கினால் உங்களையும் தலை துண்டிப்பு செய்துவிடுவேன் என்று... ஏனென்றால் என்ன விலை கொடுத்தாவது ரிசானாவை தூக்கியே ஆக வேண்டிய கட்டாயம் சவுதி அரசுக்கு இருந்தது....

    இதெல்லாம் ஒன்னும் புரியாம நீங்க பாட்டுக்கு எதையும் யோசிக்காம சவுதிக்கு சப்போர்ட் பண்றீங்க... காட்டுமிராண்டிகளுக்கு சப்போர்ட் செய்யாதீர்கள் நாகூர் மீரான்.. அதான் அண்ணன் சார்வாகன் பார்த்துட்டு வந்து சொல்றார்ல?? அவர் சொல்றத கேளுங்க.... ஏன்னா அண்ணன் அறிவுக்கு பொருந்தாம ஒரு போதும் பேச மாட்டார்....

    போங்கப்பா நீங்களும் உங்க வியாக்கியானமும்...

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் ,சிராஜ் ,நகூர் மீரான்,

      நான் மிகத் தெளிவாக கேட்கிறேன்.

      சகோதரி ரிசானா ஷேக் கொன்றதாக சொல்லப்படும் குழந்தைக்கு போஸ்ட் மாட்ர்டம் செய்யப்படவில்லை எனவே அனைத்து செய்திகளும் கூறும் போது அண்ணன் பி.ஜே செய்யப்பட்டதாக் கூறுவது ஏன்?

      ஆகவே ரிசானா விடயத்தில் சவுதி செய்தது த்வறே!! அதனை ஆதரிக்கும் திரு பி.ஜே பொய் சொல்கிறார்.

      சவுதியை இப்படி பொய் சொல்லியாவது கண்மூடித்த்னமாக ஆதரிக்க அவசியம் என்ன? காரணம் இல்லாமல் யாரும் இப்படி முழுப் பொய் சொல்ல மாட்டார்கள்.


      பி.ஜே எதுக்கும் குரான் ,ஹதித் ஆதாரம் என்பதால் மிருக புத்திரன் என்பது ஏக இறைவன் வழங்கிய குரானிலோ, நபி(சல்) மொழிகளிலோ இல்லை. ஒரு மார்க்க விளக்க்கம் தருபவர் இப்படி பேசலாம் என்றாவது குரான்,ஹதித் ஆதாரம் தாருங்கல்.ஆகவே பி.ஜே பேசியது மார்க்க விரோதம்!!

      இப்படிப்பட்ட ஆள் குரான்,ஹதிதை சரியாக விளக்குவார் என் பின்னால் திரியும், விசிலடிச்சான் குஞ்சுகளை என்ன சொல்வது?

      ஒரு சாதாரண நியாயம்,மனித நேயம் கூட இல்லாததால் பி.ஜே ஒரு போலிச்சாமியார் போன்ற ஆள்தான்!!

      சிராஜ் நீங்கள் பரவாயில்லை,உங்களுக்கு மன்சாட்சி இருக்கிறது!!ஏன் எனில் இதுவரை சவுதிக் காரனுக்கு அடிமையாக இருக்க தெரியவில்லை!!.ஆயினும் பி.ஜே பத்தி பேசினால் தவுகீத் தொ(?)ண்டனுங்க ஏதாவது ப்ண்ணி விடப் போறாங்க!!


      பி.ஜே சொன்ன முக்மது(சல்) சிலை விவகாரமும் இன்னொரு பொய்யே!!

      நாகூர் மீரான்,சுவனப்பிரியன், பி.ஜே .... அடிப்பொடிகள் அனைவரையும்
      தமிழ் ப‌திவுலகம் புரிந்து கொள்ளட்டடும்!!

      நன்றி!!!

      Delete
  20. சார்வாகன், என் இடுகைக்கு வந்து கைபரபரத்து ஒருவரி எழுதிய சுவனர், அதுக்கு மேல் வாயைப் பிளந்தால் புண்ணாகிவிடும் என்று எஸ்கேப ஆகிவிட்டார், சுவனிரிடம் தலித் இமாம் அலி, ஹைதர் அலி தமிழ் நாட்டில் ஏன் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள் எனறு கேளுங்க, விக்ரமாதித்தான் வேதாளம் மாதிரி மவுனம் களைய காத்திருக்காமல் ஓடிவிடுவார். தலித் இஸ்லாமியர்கள் பற்றியும் அகமதியாக்களின் பிணம் ஏன் அனுமதிக்கப்படவில்லை என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள், அண்ணன் ஹதிச புரட்டிப்பார்த்து ஓய்ந்துவிட்டார்.

    ReplyDelete
  21. கோவி கண்ணன்..

    தலித் இஸ்லாமியரா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... புதிய சொல்லாடலை உருவாக்குகிறீர்களா????

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை அவர் ஒரு தலித் பார்ப்பனராக இருப்பாரோ..?

      Delete
  22. சார்வாகன்,

    இந்த பிஜெ மாதிரி ஆளுங்க பேசறத கேட்டாலே எரிச்சல் தான் வருது. நீங்க சொன்னது சரி தான். பைத்தியம் மாதிரி தான் உளறி இருக்கார். விமரிசனம் பன்றார்நுரதுகாக ஒருத்தரை இவ்வளவு கீழ்த்தரமாகவா பேசுவார்?

    அவர் எப்போ வந்தாரோ, அப்ப இருந்து தமிழ் முஸ்லிம்களிடம் குழப்பம் தான். அவர் ஆதரவு ஆளுங்களிடம்லாம் எப்படி பேசினாலும் புரிய வக்க முடியாது. என்ன கைய புடிச்சி இழுத்தியா கதை தான்.

    சௌதில அந்த பொண்ணுக்கு நடந்தது ஒரு கொலை. ஒரு வேலை அந்த பொண்ணு மேல தான் தப்பு இருக்குன்னு வசிகிடா குட இதுவே அந்த பொண்ணு ஒரு வெள்ளைக்காரியாகவோ இல்லை இன்னொரு gcc நாடுகாரியாகவோ இருந்த கண்டிப்பா தலை எல்லாம் எடுத்து இருக்க மாட்டாங்க. இலங்கை தானே என்ன பண்ண முடியும்ன்ற எண்ணம்.

    இதை கேட்க வக்கில்லை, ஒரு படத்துக்கு நீட்டி முழக்கி வந்துட்டாங்கன்னு இணையத்துல பண்ற விமரிசனத்துக்கு பதில் கண்டிப்பா நம்ம கிட்ட இல்லை.

    ReplyDelete
  23. நாகூர் மீரான்..

    அதாவது இவங்க சொல்ல வர்றது... சவுதி குழந்தை என்பதால் சவுதி அரசு விசாரிக்காமலே ரிசானாவிற்கு தண்டனை கொடுத்துவிட்டது என்பது தான்...

    இதுக்கு நீங்க என்ன பேசினாலும் சரி வராது.. ஒரே ஒரு ஆதாரம், அதாவது சவுதி வெளிநாட்டுகாரன் யாருக்கும் கெடுதல் செய்து அதனால் தண்டனை வழங்கப்பட்ட சம்பவம்(தலை வெட்டு) இருந்தால் அந்த ஆதாரத்தை தூக்கி இவர்கள் முன் போட்டுவிட்டு போய்கிட்டே இருங்க... இந்த எல்லா கேள்விக்கும் அந்த ஒரு ஆதாரம் பதில் சொல்லும்....

    ReplyDelete
  24. //அவரும் 2002 கலவ்ரம் நடைபெறாமல் இருக்க பல
    முயற்சி செய்தும் முடியவில்லை.//

    சந்தர்ப்ப சாக்குல அடிச்சு விடரிங்க

    ReplyDelete
    Replies
    1. சகோ இரகுமான்,

      வஹாபிகள் வரம்பு மீறும் போதும் நாமும் வர்ம்பு மீறுகிறோம்.

      நான் குரானைப் பின்பற்றும் காஃபிர் !!

      பாருங்கள் ஏக இறைவனின் வாக்கை

      2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

      இறைவன் மிகப் பெரியவன்!!

      நன்றி!!

      Delete
  25. திரு கோவி கண்ணன்!

    //சார்வாகன், என் இடுகைக்கு வந்து கைபரபரத்து ஒருவரி எழுதிய சுவனர், அதுக்கு மேல் வாயைப் பிளந்தால் புண்ணாகிவிடும் என்று எஸ்கேப ஆகிவிட்டார், சுவனிரிடம் தலித் இமாம் அலி, ஹைதர் அலி தமிழ் நாட்டில் ஏன் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள் எனறு கேளுங்க, விக்ரமாதித்தான் வேதாளம் மாதிரி மவுனம் களைய காத்திருக்காமல் ஓடிவிடுவார். தலித் இஸ்லாமியர்கள் பற்றியும் அகமதியாக்களின் பிணம் ஏன் அனுமதிக்கப்படவில்லை என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள், அண்ணன் ஹதிச புரட்டிப்பார்த்து ஓய்ந்துவிட்டார்.//

    பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

    மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

    தலமைக்குக் கீழ்ப்படிவீர்!

    ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

    மேலே வரும் இரண்டு ஹதீகளுமே தீண்டாமைக்கு எதிராக பேசினாலும் மேலதிக விபரமாக பிபிசி தமிழோசையில் சில மாதங்களுக்கு முன்பு வந்த பேட்டியை பதிவாக போட்டேன். அதை பார்த்து தெளிவு பெறுங்கள்.

    'மதம் மாறியதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?'

    'நீங்க சொல்லித்தான் நாங்க மதம் மாறின ஞாபகமே வருது. அந்த அளவு இஸ்லாத்தில் தற்போது ஐக்கியமாகி உள்ளோம். எனது பிள்ளைகள் இந்த கேள்விக்கே இடமில்லாமல் இஸ்லாமிய சமூகத்தில் இரண்டற கலந்து விட்டனர். நாயக்கர் சாதி, ஆசாரி போன்ற சாதியினர் கூட எங்களை மாமன், மச்சான் என்று உரிமையோடு தற்போது கூப்பிடுகிறார்கள். மதம் மாறுவதற்கு முன்பு இந்த நிலை இல்லை.'.

    'மதம் மாறியதாலே சமூக அந்தஸ்து உங்களுக்கு கிடைச்சிடுச்சா?'

    'நிறையவே நாங்கள் மாற்றங்களை உணருகிறோம். முன்பெல்லாம் 8 வயசு 10 வயசு பசங்களெல்லாம் 'டேய் சுப்பையா! டேய் மாடா! இங்க வாடா' என்று தான் ஏளனமாக கூப்பிட்டனர். இன்று அந்த நிலை முற்றாக மாறி எங்களை மரியாதையாக நடத்துகின்றனர்.'

    'வெளியூர்களில் உங்களின் நிலைமை தற்போது என்ன?'

    'எந்த பிரச்னையும் இல்லாமல் தற்போது இருக்கிறோம். உள்ளூரில்தான் சிலருக்கு நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து மதம் மாறியதாக தெரியும். வெளியூர்களில் எங்களின் பெயரை கேட்டவுடனேயே தானாக சமூக அந்தஸ்து கிடைத்து விடுகிறது. எந்த ஹோட்டலுக்கு போனாலும் சரி சமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம். யாரும் எங்களை ஏளனமாக பார்ப்பதில்லை. பிரச்னையும் கொடுப்பதில்லை. முருகேஷனை 'முருகேஷா இங்க வாடா' என்று கூப்பிடுபவர்கள் மதம் மாறிய அன்வர் அலியை 'வாங்க அன்வர் அலி' என்று கூப்பிடுகின்றனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?'

    நாம் பல இடங்களில் பார்த்த வகையில் இஸ்லாத்துக்கு மாறியதால் இந்த மக்களின் வாழ்வில் சமூக அந்தஸ்து கூடியிருப்பதாகவே தெரிகிறது.

    பிபிசி யிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள

    http://downloads.bbc.co.uk/podcasts/worldservice/tnmuslims/tnmuslims_20121106-1746a.mp3
    http://suvanappiriyan.blogspot.com/2012/12/blog-post_29.html

    ReplyDelete
  26. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த ஒரு சம்பவம், நபித்தோழர்களில் ஒருவரான பிலால் (ரழி) அவர்கள் ஒரு நீக்ரோ இனத்து அடிமையாக மக்காவில் பல்லாண்டுகள் வாழ்ந்தவராவார். அவர் இஸ்லாமைத் தழுவிய பிறகு ஒரு நாள் அபூதர் (ரழி) என்ற நபித் தோழர் அவரை கருப்பியின் மகனே! என்று ஏசிவிடுகிறார். இந்த வார்த்தைகளால் வேதனை அடைந்த பிலால் (ரழி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று முறையிட்டார். பெருமானார் (ஸல்) அவர்கள் அபூதர் (ரழி) அவர்களை அழைத்து உங்களிடம் அறியாமைக் காலத்து பழக்கம் இருக்கிறது என்று கடுமையாக கடிந்து கொண்டார்கள். (புகாரி:30)
    பிலால் (ரழி) அவர்களின் தாயார் கருப்பான தோற்றத்தைக் கொண்டிருந்திருந்தாலும் கருப்பியின் மகனே என்று அழைத்தது அவர்களுக்கு வேதனை அளித்துவிட்டபடியால், அதற்காக நபி (ஸல்) அவர்களும் தன்னை கடிந்து கொண்டபடியால் தன் தவறை உணர்ந்த அபூதர் (ரழி) அவர்கள் பிலால் (ரழி) அவர்களிடம் சென்று தன்னை மன்னிக்க வேண்டும் என்று மன்றாடினார்கள். இதற்குப் பகரமாக பிலால் தன்னுடைய காலை தன் கலுத்தில் மிதித்தாலும் அதற்கு பகரமாக தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்கள் அபூதர் (ரழி) அவர்கள். இப்படி அவர்களுக்கிடையில் தவறுகள் தெரியாமல் நடந்திருந்தும் அச்சமூகத்தில் நபியவர்கள் எடுத்துவைத்த சுமூகமான அறிவுரைகள் தான் இறைவனே வியந்து பாராட்டக்கூடிய ஒரு சமூதாயத்தை உருவாக்க முடிந்தது.
    'மிகவும் தாழ்ந்தோர் உம்மைப் பின்பற்றியுள்ள நிலையில் உம்மை நம்புவோமா?' என்று அவர்கள் கூறினர்.'அவர்கள் செய்து கொண்டிருப்பது (பற்றிய முடிவு என்ன என்பது) எனக்குத் தெரியாது' என்று அவர் கூறினார். அவர்களை விசாரிப்பது எனது இறைவனின் பொறுப்பாகும். விளங்க மாட்டீர்களா?'நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாக இல்லை' 'நான் தெளிவாக எச்சரிப்பவன் தவிர வேறில்லை' (என்றும் கூறினார்.) 'நூஹே! நீர் விலகிக் கொள்ளவில்லையானால் கல்லால் எறிந்து கொல்லப்படுவீர்!' என்று அவர்கள் கூறினர். 'என் இறைவா! என் சமுதாயத்தினர் என்னைப் பொய்யரெனக் கருதுகின்றனர்' என்று அவர் கூறினார். 'எனக்கும், அவர்களுக்கும் இடையே தெளிவான தீர்ப்புக் கூறுவாயாக! என்னையும், என்னுடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றுவாயாக!' (என்றும் கூறினார்). திருக்குர்ஆன் 26 111 118

    மேற்காணும் இறைவசனத்தின் மூலம் நாம் அறிந்து கொள்வது நூஹ்(அலை) அவர்களின் சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் என்று கருதப்பட்டவர்கள் நூஹ்(அலை) அவர்களிடம் வந்து உம்மிடம் உள்ள தாழ்ந்தவர்களை விரட்டிவிட்டால் நாங்கள் உன்கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்கிறார்கள் (நபி(ஸல்) அவர்களிடம் மக்கா குரைஷிகள் சொன்னது போல்) அதற்க்குத்தான் நூஹ்(அலை) அவர்கள் நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாக இல்லை என்பதுடன் என்னையும் என்னுடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றுவாயாக என்று பிரார்த்தித்தும் உள்ளார்கள்

    ReplyDelete
  27. சுவனர், ஏற்கனவே உங்களை நார்நாராக கிழித்தாகிவிட்டது, செலக்டிவ் அம்னீசியா , ஓட்டை ரெக்காரர்ட் போல திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் படிக்கிற எங்களுக்கு போர் அடிக்கிறது.

    இனங்களை தாமே உருவாக்கியதாக உங்க அல்லா குரானில் கூவுகிறார், அப்படிப்பார்த்தாலல்் பல்வேறு இனத்தினரும் அவர்கள் தம் வேறுபாடுகளும் அதற்குகாரண கருத்தாவகாவும் அல்லாவே இருக்கிறார். அரேபியில் இன வேறுபாடு என்று சொல்லப்படுவதைத்தான் இந்தியாவில் சாதிவேறுபாடாகக் காணப்படுகிறது,

    ஒண்ணு சவ்வாதுன்னும் மற்றது பீ என்றும் சொல்வது என்ன ஞாயம். போய் வேற எதாவது ஆ(ரா)ய்ச்சி நடத்துங்க, எனக்கு போர் அடிக்கிறது.

    அடிமை என்ற சொல்லுக்கும் தற்காலத்திற்கும் என்ன தொடர்பு ?, குரான் எந்த காலத்திற்கககும் ஏற்றது என்றும் சொல்லும் உங்களைப் போன்றோர்களை மறுக்கும் அடிமை குறித்த வசனங்கள் ஏராளமாக குரானில் உண்டு. ஒருவேளை ரிஷானவின் கொலை கூட உங்களுக்கு ஒரு அடிமையின் கொலையாக தெரிந்து தற்காலத்திற்கும் ஏற்றது குரான் என்ற எண்ணத்தை ஏற்படுத்துமோ ?

    கொல்லர்த் தெரு ஊசி அதுவும் துருப்பிடித்த ஊசி விற்க வேற இடமே கிடைக்க வில்லையா ?

    ReplyDelete
  28. சவுதியின் நேர்மை காண வாரீர் வாரீர் :

    1) சமீபத்தில் ஒரு மலையாளியைக்கொன்ற மூன்று சவூதி இளைங்கர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதாம் !

    2) 15 ஜூலை 1977 ஆண்டு சவூதி இளவரசி (கவனிக்க) படிக்க சென்ற இடத்தில லெபனானில் நடந்த விபசார குற்றத்திற்காக ஜித்தாவில் வைத்து அவரது 19 வயதில் தலை வெட்டப்பட்டார்..

    3) 25 மார்ச் 1975 மன்னர் பைசல் பின் அப்துல் அஜீஸ் ஆலே சவுத் அவர்களை சுட்டுக்கொன்ற மன்னருடைய தம்பி மகன் இளவரசர் பைசல் பின் முஸைத் ரியாஸ் சதுக்கத்தில் பொதுமக்கள் முன்னிலையில் 18 ஜூன் 1975 தலை வெட்டப்பட்டார்..

    பாருங்கள் சகோ.சிராஜ் ,எந்த நாட்டில் இந்தமாதிரி எல்லாம் நடந்திருக்கிறது.

    " சவூதி ஐ லவ் யூ..!!! "

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே,
      இந்தப் பதிவின் சாரமான பி.ஜே சவுதிக்காக பொய் சொல்கிறார் என்பது மிருக புத்திரன் என்பது மார்க்க விரோத பேச்சு என்பதை ஏக இறைவன் அல்லாஹ் நாடிய படி நபி(சல்) அவர்களின் அழகிய வழியில் நிரூபித்தோம்.

      உண்மை பேசிய சகோ சிராஜ்க்கு நம் பணிவான நன்றிகள்
      சவுதி புகழ்பாடும் முனாஃபிக்குகளிடம் எச்சரிக்கையாக இருக்க இஸ்லாமிய சொந்தங்களை வேண்டுகிறோம்!!
      **
      பதிவுலகின் சவுதி புகழ் பாடிகள் இருவர் அண்ணன் சு.பி,தம்பி நாகூர் மீரான் பிரச்சினையை தொடாமல் ஏதோ பேசியதும் அனைவரும் அறிவோம்.
      சகோ சு.பியின் இஸ்லாமில் சாதி ,இன உயர்வு தாழ்வு பற்றி நண்பர் கோவி பதில் சொல்லி விட்டார். வரும் காலத்தில் அதற்காகவே ஒரு இடுகை உண்டு. அபோஒது திறமை காட்ட அழக்கிறேன்.

      தம்பி அரபிக் குழந்தை நகூர் மீரான் என்ன்மோ சவுதிக்கு ஐ லவ் யு சொல்கிறார். இது மார்க்கப்படி அனுமதிக்கப்பட்ட ஒன்றா?


      ஏக இறைவன் அல்லாவிற்கோ, உலகின் அருட்கொடை இறுதி தூதர் நபி(சல்)க்கோ சொல்ல முடியாத ஒன்றை சவுதிக்கு சொல்வது இணை வைப்பது ஆகாதா!!

      அது விடுவோம்!!

      சவுதியின் நேர்மைக்கான 3 விடயங்களுக்கும் இணைப்பு தர வேண்டுகிறேன்
      நாம் சொன்னால் பம்மி விடுவீர்கள் ஆகவே நீங்க சொல்ல நான் மறுக்க என்பது மட்டுமே மார்க்க ரீதியாக சரியான விடயம் ஆகும்.

      ரெடி ஸ்டர்ட்!!!
      நன்றி!!

      Delete
    2. @ மீரான்,

      நீங்க யாருக்காக வேலை செய்யிரிங்க?

      அல்காய்தாவ? இல்ல லஷ்கர்-இ-தொய்பாவா?

      Delete
    3. @நாகூர் மீரான்
      நீங்க சவூதிக்கே போயிருங்க. ரொம்ப நல்லா இருப்பீங்க.

      Delete
  29. அண்ணன் எவ்வளவு கீழ்த்தரமாகவும் இறங்குவார் என அறிவித்துக்கொள்ளப்படுகிறது
    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=nC2i8-pSNd4

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ,

      இந்த பி.ஜே வால் உருவாக்கப்படும் பைத்தியக்கார கும்ப்லை சரியான முறையில் அரசு கண்டுகொள்ளா விட்டால் நம் நாடும் பாகிஸ்தான்,ஆஃப்கானிஸ்தான் போல் ஆகும்!!
      ஆகவே மதவாதிகளை ஒதுக்குவோம்!!
      நன்றி!!

      Delete
    2. அப்படியெனில் டா வெண்சி கோட் ,மருதநாயகம் ,பால்தாக்ரேயின் அட்டூழியங்கள் குமுதம் அலுவலகம் உடைப்பு ,அழகிரியின் 3 பேர் கொலை ,டேம் 999 தடை எல்லாம் நியாயம் .முஸ்லிம்கள் செய்தால் எங்கு கொண்டுவிடப்போகிறதோ

      Delete
  30. சார்வாகன் ,அவர்களுக்கு பீஜே அவர்கள் ரிசானா விவாகாரம் குறித்து அது பற்றி கட்டுரைகள் எழுதியவர்களுக்கு நேரடி விவாதத்திற்கு அழைப்பு விட்டுள்ளார் .அவர்கள் உங்களைப்போல முகமூடி கள் அல்ல .இருப்பினும் அந்த அழைப்புக்கு அவர்கள் இதுவரை பதில் கொடுக்கவில்லை .பதில் கொடுக்காவிட்டாலும் அதற்கான பீஜேயின் வாதங்களுக்கு மறுப்பும் வைக்கவில்லை .என்னை பொறுத்தவரை நீங்கள் அவர்களைவிட மாமேதை .எனவே அந்த சவாலை ஏற்று தாங்கள் நேரடி விவாதத்திற்கு வந்தால் உங்களது அப்பட்டமான பொய்களையும் நிருபிப்பார். அவர் சொன்ன மிருக புத்திர விசயத்தையும் போஸ்ட்மார்ட்டம் பண்ணியதற்கான ஆதாரத்தையும் உங்கள் மத்தியில் வைப்பார் .வழக்கம் போல தலையை காக்க நேரடிவிவாதத்திற்கு மறுப்பது போன்று இப்போதும் உங்களது ஹி ,,,ஹி வேண்டாம் .உங்களது தலையை யாரும் சீவமாட்டார்கள் என்பதற்கு நான் பொறுப்பேற்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க இப்பூ,
      எங்க போனீங்க!!

      நாம் சொல்வது சவுதி அரசு செய்த குழந்தையின் பிரேத பரிசோத்னை அறிக்கை எங்கே என்பதுதான்!!.

      அது செய்யப்படவில்லை என்பதே உண்மை. இதுக்கு அண்ணன் பொய் சொல்வது ஏன்?

      அண்ணன் பொய்யர் என்பதை இரு விடயத்தில் நிரூபித்து இருக்கிறோம்!!

      இதில் நேரடி விவாதம் என்னை அண்ணன் ஆபாசமாக் திட்டவா!!.
      இன்னும் திருந்தவே இல்லையா!!

      திரு கமல்ஹாசன் மகள் மீது ஆபாச பேச்சு!!

      தமிழகத்தில் இந்து முஸ்லிம்கள் பிரச்சினை ஏற்பட அண்ணன் ஒரு காரணம் என முகமது அலி ஜின்னா போல் வரலாற்றில் நிற்பார்!!

      இணையத்திலும் விவாதம்தானே செய்கிறோம். வெட்டி ஒட்டுங்கள்!!

      அண்ணன் வரவர படு கேவலமாகி வருகிறார். எங்கே போய் முடியுமா!!!


      நன்றி!!

      Delete
  31. சார்வாகன் , நாம் முன்பு தெரிவித்ததை பார்க்கவில்லையோ..!!!

    பிரச்சனையை நேரில் அறிந்த மொவ்லவி மக்தூம் அவர்களின் கடிதத்தில்

    ****** அதற்கு அவர்கள் அப்படி அவர் அநீதி இழைக்கப்பட வாய்ப்பில்லை, ஏனெனில் மருத்துவ அறிக்கை அவர் கழுத்தை நசுக்கி கொலை செய்துள்ளதை உறுதி செய்துள்ளது என்று பதில் கூறினார்கள் ********

    //ஏனெனில் மருத்துவ அறிக்கை // Note this point

    மறுபடி மறுபடி சொன்னதையே சொல்லி கொண்டு இருந்தால் ...ஐயாம் சாரி , போர் அடிக்குது..! வேற ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை..

    ReplyDelete
    Replies
    1. சகோ மீரான்

      இஸ்லாமிய மத குருக்கள் பொய் சொல்வதுதானே உண்மை!!

      மருத்துவ பரிசோதனை செய்யப்படவில்லை என்பதே பல் செய்திகளின் அடிப்படை!!
      அந்த மவுலவி சொல்லை ஆதாரமாக‌ எடுக்க முடியாது!!!

      அந்த பிரேத பரிசோதனை அறிக்கை சவுதியிடம் இருந்து பெற்றி ஸ்கான் செய்து விக்கிபிடியாவில் த்கவலை மாற்றினால் மடுமே ஏற்பேன்.

      பிரேத பரிசோத்னை செய்யப்படவில்லை என சொல்லும் ஏசியன் ட்டிபுயுன் பத்திரிக்கை மீது சவுதி அரசு வழக்கு தொடருட்டும்!!


      நன்றி!!

      Delete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. சார்வாகன் ,சவுதியில் மதத்தின் பேரால் ஒரு இளம் பெண் அநியாயமாக கொல்லப்பட்டாள் என்றே வைத்துக் கொள்வோம் .தங்களது சட்டத்தில் என்ன உள்ளதோ அதை அப்படியே பின்பற்றினார்கள் .ரிசானாவின் பக்கம் நியாயங்கள் நிருபிக்க வழியில்லை என்பதால் ஒரு நிரபராதி கொல்லப்பட்டாள் .சவூதி தந்து சட்டத்தின் அடிப்படையில் அந்த குழந்தையின் பெற்றோரிடம் அதற்குரிய தொகையைவிட பல மடங்கு அதிகம் தருவதாகவும் வேண்டுகிறது.அந்த பெற்றோர்களின் மன்னிப்புக்கு மாறாக அந்த பெண் விடுதலை செய்யப்பாட்டால் அதை முன்மாதிரியாக வைத்து அடுத்து அடுத்து பல் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படும் நிலை ஏற்படும் .இதை கருத்தில் கொண்டே சவூதி அரசு செயல்பட்டது.ஒரு நிரபராதி கொல்லப்பட்டாலும் பரவாயில்லை .பல குற்றவாளிகள் தப்பித்தால் ,அந்த குற்றவாளிகளால் பல நிரபராதிகள் கொல்லப்படுவார்கள் என்பதால் அரசு உறுதியாக இருக்க காரணம்..
    நமது நாட்டை போல ஐந்து கொலை செய்தவர் மீண்டும் இருவரை கொலை செய்தார் என்ற செய்திகள் ,தினசரியில் பக்கத்திற்கு பக்கம் கொலை செய்திகள் அங்கு இல்லை
    நமது ஊரில் குற்றம் இழைத்த கவுன்சிலர் மகனை கூட காவல்துறையால் குற்றச்சாட்டுகளை நிருபித்து தண்டனை வாங்கி கொடுக்க முடியாது.
    ஆனால் சவூதி இளவரசி செய்த விபச்சார குற்றத்திற்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. நாம் இதை காவியத்தில் மட்டுமே காணமுடியும் .
    நாட்டில் பரபரப்பான டெல்லி மாணவி கற்பழிப்பு கொலைக்கு பிறகு எத்தனை கற்பழிப்பு கொலைகள் நடந்துள்ளன என்று உங்கள்ளல் என்னிடமுடியாது.
    ஆனால் இதேபோன்று அங்கே குற்றங்கள் நடக்கிறதா என்று சொல்லுங்கள்

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      ஒரு பதிவில் சொன்ன விடயத்தை மட்டும் பேச வேண்டும்.

      1. குழந்தைக்கு மருத்துவ பரிசோத்னை செய்யப்படவில்லை என்பதே முண்ணனி பத்திரிக்கைகளின் செய்தி. அப்படி செய்யப்பட்டதன் ஆதாரம் உங்களிடம் இருந்தால் குறைந்த பட்சம் விக்கிபிடியாவில் த்கவலை மாற்றுங்கள். மவுலவி கடிதம்,மண்ணங்கட்டி கடிதம் எல்லாம் சான்று ஆகாது!!.
      அபோது பி.ஜே அந்த மவுலவி கடித அடிப்படையில் கூறுகிறார். அந்த மவுலவி கூட அதிகாரிகள் சொன்னதாக சொல்கிறார்!!

      பிரேதப் பரிசோத்னை செய்யவில்லை,அதன் அடிப்படையில் தீர்ப்பு இல்லை அவ்வளவுதான் பிரச்சினை!!


      2. ஏற்கெனவே அமெரிக்காஅவில் உள்ள முகம்து(சல்) அவர்களின் சிலைக்கு ஒரு பொய்!!

      3. நாகரிகமின்றிஆபாசமாக இன்னொருவரைப் பேசுபவ்ர்களுக்கு தங்களின் உணர்வைப் பத்தி பேச தகுதி இல்லை!!

      **
      சரி சவுதி இளவரசி விபசாரத்திற்கு மரண தண்டனை என்றால் ஷ்ரிஆ ந் படி இது சரியா?

      சரி இந்த விடயத்திற்கான சுட்டி,

      அந்த திருமணம் ஆகாத இளவரசி காதல் செய்ததற்காக கொடூரமாக கொல்லப் பட்டு இருக்கிறார்!!

      படியுங்கள்!!

      http://en.wikipedia.org/wiki/Misha'al_bint_Fahd_al_Saud

      Her family sent Misha'al bint Fahd, at her own request, to Lebanon to attend school. While there, she fell in love with a man, Abbas Ibrahim Molhalhel, the nephew of Ali Hassan al-Shaer the Saudi ambassador in Lebanon and they began an affair. When, upon their return to Saudi Arabia, it emerged that they had conspired to meet alone on several occasions, a charge of adultery was brought against them. After attempting to fake her own drowning[2] and being caught trying to escape from Saudi Arabia with Abbas, disguised as a man but being recognized by the passport examiner at Jeddah airport,[3] she was returned to her family.[4] Under Sharia law, a person can only be convicted of adultery by the testimony of four adult male witnesses to the actual sexual penetration, or by their own admission of guilt, stating three times in court "I have committed adultery." There were no witnesses. Her family urged her not to confess, but instead to merely promise never to see her lover again. On her return to the courtroom, she allegedly repeated her confession: "I have committed adultery. I have committed adultery. I have committed adultery."

      காட்டு மிராண்டிகள் இதையும் போற்றுகிறீர்களே!!

      Delete
    2. படியுங்கள் நண்பர்களே,
      அந்த இளவரசி திருமணம் ஆகாதவர், லெபனான் படிக்க சென்ற போது ஒரு சவுதியையே காதலித்து இருக்கிறார். சவுதி திரும்பி சில முறை காதலனை தனியாக சந்தித்து இருக்கிறார்.
      ஆண் வேடம் பூண்டு காதலனுடன் சவுதியை விட்டு வெளியேற முயன்று ஜெத்தாவில் பிடிபட்டார்.

      அவருக்கு எதிராக 4 ஆண் சாட்சிகளோ, உறவு கொண்டதை பார்த்தவர்களோ இல்லை. நான் குற்ற வாளி இல்லை என‌ சொல்லி காதலனை மறந்தால் விட்டுவிடுவோம் கூறியதை ஏற்காமல் காதலித்தேன் என ஒத்துக் கொண்டு உயிர்த்தியாகம் செய்த காதல் இளவரசி!!

      சவுதி ஒரு காட்டு மிராண்டி நாடே!!

      நன்றி!!

      Delete

    3. On 15 July 1977, both were publicly executed in Jeddah by the side of the Queen's Building in the park. Despite her royal status, she was blindfolded, made to kneel, and executed on the explicit instructions of her grandfather,[5][6] a senior member of the royal family, for the alleged dishonour she brought on her clan and defying a royal order calling for her to marry a man selected by the family.[5][7]

      Abbas, after being forced to watch her execution, was beheaded with a sword by, it is believed, one of the princess's male relatives. It took five blows to sever his head, which was not the work of a professional executioner.[3][8] Both executions were conducted near the palace in Jeddah, not in the public execution square in Jeddah.

      Following the execution, segregation of women became more severe[9] and the religious police also began patrolling bazaars, shopping malls, and any other place where men and women might happen to meet.[8] When Prince Muhammad was later asked if the two deaths were necessary, he said, "It was enough for me that they were in the same room together".[8]

      Delete
  34. சாறு ///திரு கமல்ஹாசன் மகள் மீது ஆபாச பேச்சு!!////
    கமலகாசன் மகளுடன் கிஸ் அடிக்கும் போட்டோவை பார்த்தீர்களா? அதைவிடவா ஆபாசம் பீஜே பேசியது ஆபாசம் .
    வீட்டில் குழந்தை குட்டிகளுடன் சினிமா பார்க்கையில் படுக்கையறை காட்சிகளை காட்டுகிறார்களே ,அதைவிடவா ஆபாசம் ?
    இரட்டை அர்த்தங்களுடன் பேசி அறியாத புள்ளைகளுக்கும் கலவியை கற்றுக் கொடுத்து பல வீடுகளில் முறைகேடான் உறவுகள் நாடகக் காரணமாக இருக்கிறதே அதைவிடவா ஆபாசமாக பேசிவிட்டார்?

    ஒரு மகளிடம் தகப்பன் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கூட தெரியாதா இந்த கலாச்சார புரட்சிவாதிக்கு?
    அடுக்கடுக்கான நிகழ்வுடன் நடக்கும் அற்புதமான் தமிழ் திருமண கலாச்சாரத்தை மதிக்காது லிவ்விங் டுகெதர் வாழ்ந்த கமலின் ஆபாசத்தின் மீது தாங்கள் வைத்த ஆ!பாசம் ,ஏற்கனவே நீவிர் கிளுகிளு பார்ட்டி ,,

    ReplyDelete
    Replies
    1. முகம்து மருமகளுடன் குடும்பம் நடத்தியதை விட. 54 வயது கிழவன் 9 வயது குழந்தையுடன் உடல் உறவுகொள்வதை விட மோசம் இல்லை!!

      Delete
    2. http://www.ign.com/boards/threads/egypt-passes-law-allowing-husbands-to-have-sex-with-wifes-corpse-up-to-6-hours-after-her-death.452450767/

      Egypt passes law allowing husbands to have sex with wife's corpse up to 6 hours after her death.

      Delete

    3. தந்தை மகளுக்கு முத்தம் கொடுக்க்லாமா மார்க்க விளக்கம்!!
      http://islamqa.info/en/ref/10142

      Is it permissible for a man to kiss his daughter when she has grown up and has passed the age of puberty, whether she is married or not and whether the kissing is on her cheek or mouth etc.? If he kisses her, what is the ruling?

      Praise be to Allaah.
      There is nothing wrong with a man kissing his daughter, whether she is big or small, without desire, so long as that is on her cheek, if she is grown up, because of the report that Abu Bakr al-Siddeeq (may Allaah be pleased with him) kissed his daughter ‘Aa’ishah (may Allaah be pleased with her) on the cheek.

      And because kissing on the mouth may lead to provocation of sexual desire, so it is better and safer not to do that. Similarly the daughter may kiss her father on the nose or head without desire. But if there is any feeling of desire then it is haraam for either of them to do that, so as to avoid fitnah (temptation) and ward off the means that may lead to evil actions. And Allaah is the source of strength.


      Shaykh Ibn Baaz in Fataawa al-Mar’ah al-Muslimah, 2, p. 547.

      Delete
    4. 3918. பராஉ(ரலி) அறிவித்தார்.
      நான் அபூ பக்ர்(ரலி) அவர்களுடன் அவர்களின் வீட்டாரிடம் சென்றேன். அப்போது அவர்களின் மகளான ஆயிஷா(ரலி), காய்ச்சல் கண்டு (படுக்கையில்) படுத்திருந்தார்கள். அவரின் தந்தை(யான அபூ பக்ர் - ரலி அவர்கள்) அவரின் கன்னத்தில் (பாசத்தோடு) முத்தமிட்டு, 'எப்படியிருக்கிறாய்? அருமை மகளே!" என்று கேட்டதை கண்டேன்.
      Volume :4 Book :63

      Delete
    5. 6824. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
      மாஇஸ் இப்னு மாலிக் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்(து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக வாக்குமூலம் அளித்)தபோது, அவரிடம் நபி(ஸல்) அவர்கள், '(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோ கையாலோ) சைகை செய்திரக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!' என்றார்கள். அவர், '(அவ்வாறெல்லாம்) இல்லை; இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், சாடைமாடையாகக் கேட்காமல் 'அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?' என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர், 'ஆம்' என்று கூறினார். அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
      Volume :7 Book :86

      Delete
    6. சார்வாகன் மகளுக்கு தந்தை முத்தம் கொடுப்பதை நான் மறுக்கவில்லை முஹம்மது நபி [ஸல்] அவர்கள் பாத்திமா[ரலி] அவர்களின் திருமணத்திற்கு பிறகு தனது மகளுக்கு முத்தம் கொடுத்துள்ளார்கள் .
      ஆனால் கமலின் மகளின் அரைகுறை ஆடையில் அவர் சினிமா கதாநாயகிகளுக்கு முத்தம் கொடுக்கும் அதே அருவருக்கத்தக்க அணைப்பில் முத்தம் கொடுப்பது ஏற்புடையதா? என்பது கேள்வி அந்த போட்டோ காட்சியை அவரது மகள் என்பது தெரியாதவர்களிடம் காட்டினால் அதை அவரது படத்திலுள்ள லவ் சீனஸ்டில்லாக த்தான் கருதுவார்கள்

      Delete
  35. நல்லவேளை உங்கள் மீது சவூதி வழக்கு தொடரட்டுமே என்று கூறிவிடாதீர்கள்

    ReplyDelete
    Replies
    1. சவுதி பருப்பு சவுதிக்குள் மட்டுமே. வெளியில் செல்லாது!!

      இன்று மாலியில் மத தீவிரவாதிகளை ஒழிக்கும் மேலை நாடுகள் நாளை சவுதியை அடிப்பார்கள் என்பதையே கூறுகிறேன்!!

      நன்றி!!

      Delete
    2. My comment on siraj post

      சகோ சிராஜ் அஸ்ஸலாமு அலைக்கும்

      மார்க்க அறிஞர் பி.ஜே குரான் ,ஹதித் அடிப்படை இல்லாமல் பேசி இருப்பார் என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட பதிவுக்கு கடும் கண்டனம்.

      ஆபாசமாக பேசுவதே அண்ணனுக்கு அழகு!

      ரஷாதியுடன் நடக்கும் விவாத தலைப்புகளை அனைத்து முஸ்லிம் ஆண் பெண் கேட்டு மகிழ வேண்டும்!!

      மத்ஹபுகளில் ஆபாசம் உண்டா ??

      அதை நீங்கள் பதிவிட வேண்டும்!!!.

      அண்ணன் பைபிளை ஆபாச புத்த்கம் என அல்லாஹ் பாதுகாகக் முடியாமல் போன முந்தைய வேதங்களை கூறினார் என்பதை மறக்கலாமா!!

      அண்ணன் செய்வது மார்க்க ரீதியாக சரியான ஒன்று!!

      இழிபிறவிகள் ஆன காஃபிர்களை திட்டுவது சரியே!!

      நபி(சல்) அவர்கள் த்ன்னை திட்டிய குரேசிகளின் கவிதைக்கு ஆள் அம்ர்த்தியாவது எசப்பாட்டு பாடித்திட்டினார் என்பதை மறக்க்லாமா!!
      ஆதாரம் வேண்டுமா?

      3213. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
      நபி(ஸல்) அவர்கள் ஹஸ்ஸான்(ரலி) அவர்களிடம், 'எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக் கவிதை பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்" என்று கூறினார்கள்.
      Volume :3 Book :59

      ஆகவே இமாம் பி.ஜே சொல்லியது சரியாகவே இருக்கும். தைரியம் இருந்தால் ஒண்ன்டிக்கு ஒண்டி,நேருக்கு நேர் விவாதத்துக்கு வர்ரியா என தவுகீத் தொ(?)ண்டர்கள் பொங்கி எழுவார்கள்!!

      அவர்களிடம் இருந்து ஏக இறைவன் முடிந்தால் உங்களை காப்பாற்றட்டும்!!

      மார்க்கப்போராளி சகோ அரபிக் குழந்தை நாகூர் மீரானுக்கு பாராட்டுக்கள்.இப்ப்டித்தான் முஸ்லிம் பெயர்தாங்கிகளை போட்டுத் தாக்கனும்.

      நாகூர் மிரான்,பி.ஜே மாதிரியே அனைவரும் பேசினால் எங்களுக்கு சினிமாவை விட இந்த கோமாளிக் கூத்துகளை பார்த்து இரசிப்போம் என கூறுகிறேன்.

      அண்ணனின் விசுவரூபம் மிக அருமை!!!

      வருங்கால முகம்து அலி ஜின்னா ஆவாரா அண்ணன் எனபதே கேள்வி!!

      நன்றி!!

      Delete
  36. சகோ சார்வாகன்,
    நமது தளத்தில் விவாதத்தில் பங்கு கொண்டதற்கு நன்றி.
    சகோ, இவர்கள் அறியாமையில் உள்ளார்களா இல்லை அப்படி நடிக்கிறார்களா?
    மணி இரண்டரை ஆகப்போகிறது ....நாளை உங்களை சந்திக்கிறேன்...
    நன்றி

    ReplyDelete
  37. //சவுதி தொண்டர்களுக்கு ஒரு சவால்!!!//----அடடா, சவாலு எனக்கில்லையே..! வடை போச்சே.

    ReplyDelete
    Replies
    1. ஸலாம் சகோ முகம்மது ஆஸிக்
      சவுதியை மார்க்கத் தலைமையாக ஏற்காத‌ நீங்கள் ஒரு பெயர்தாங்கி முஸ்லிம் என‌த் தெரிகிறது.சுவனத்தை விட வடையை பெரிதாக நினைக்கலாமா!!. ஆகவே உங்களுக்கு அமைதி உண்ண்டாவதாக.

      ஏக இறைவனின் மார்க்கம் அழகாக விளக்கும் ஒரே தளம் ஆஃப்லைன் ஜே.பி வேறு எங்கும் கிளைகள் இல்லை டொட்டய்ங்!!!

      டிஸ்கி நம்ம சகோ இப்பூவைப் பார்த்து திருந்துங்க!!

      சிந்திக்க மாட்டீர்களா!!
      நன்றி!!!

      Delete
  38. இளவரசிக்கு சவூதி அரோபியாவில் நடந்த கொடுமை மனதை தொட்டது.காட்டுமிராண்டி நாடான சவூதி அரோபியாவில் இப்படி ஒரு இளவரசியா.
    ----------------
    vijay lankan
    ஆமாம் ...அப்படியே செஞ்ச தப்புக்கு ரிசானாவின் குடும்பத்துக்கு சவுதி அரசு 10 லட்சம் லஞ்சம் வழங்குச்சு......மானம் ,ரோஷம் உள்ள இலங்கையில் பிறந்த அந்த பெற்றோர் அந்த காசை தூதுவர் முகத்திலேயே விட்டெறிஞ்ச அசிங்கமும் நடந்துச்சு ...யாரும் உங்க கிட்ட சொல்லலையா???//
    அந்த பெற்றோர் சவூதி அரோபியாவுக்கு மட்டுமல்ல சவூதி அடியாட்களுக்கும் சேர்த்தே செருப்படி கொடுத்துள்ளார்கள். இலங்கை காபிர் அரசு கொடுத்த நிதி உதவியை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.இதன் மூலம் காபிர்களே நல்லவர்கள், பாதுகாப்பானவர்கள் என்பதை உணர்த்தியுள்ளார்கள். காபிர்கள் பெரும்பான்மை நாடுகளில் தான் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக வாழ முடியும்.

    ReplyDelete
    Replies
    1. சகோ நரி,

      நம்ம சகோக்கள் எதையாவது பெருமையாக பேசி இணைப்புக் கொடுக்காமல் இருந்தால் வில்லங்கம் எனப் புரிய வேண்டும்!!

      அந்த காதலுக்காக உயிர் விட்ட இள்வரசி கதை அவளை வெட்டியவர்களை விட அதையும் சவுதிப் பெருமை எனப் பிதற்றி திரியும் கேனயன்கள் மீதே கோபம் வருகிறது!!

      நன்றி!!

      Delete
  39. சார்வாகன் ////Egypt passes law allowing husbands to have sex with wife's corpse up to 6 hours after her death.///
    இப்படியெல்லாம் உங்களது வெறித்தனத்தை காட்டாதீர்கள. இப்பொழுதான் சினிமாவை முதன் முதலாக தடை செய்வது நடந்துள்ளதா? இதற்கு முன் நடந்துள்ளதை எடுத்துக் காட்டியுள்ளேன் அதற்கு பதில் சொல்லுவதை மறைத்து விட்டு ஹிஹி த்தனமாக உளறுவது தான் பரிணாம அறிவோ?

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      அல் கொய்தா விமர்சன‌ திரைப்படம் மூமின்களால் இந்தியாவில் எதிர்க்கப் படுவது இதுவே முதல் முறை!!

      அதுதான் விடயம்!!

      சரி மை நேம் இஸ் கான் பற்றி மூமின்கள் புல்லரித்தாலும்,அது மார்க்க விரோதப் படம் என அறிந்தாலும் பம்மியது ஏன்? அதற்கு ஏன் போராடவில்லை?

      http://en.wikipedia.org/wiki/My_Name_Is_Khan

      அதில் ஷாருக் கான் ஒரு காஃபிர் பெண்ணை முஸ்லிமாக மாற்றாமல் திருமணம் செய்கிறார். அந்தப் பெண் ஒரு விதவை அவளின் மகனை தனது [ வளர்ப்பு] மகனாக ஏற்கிறார்.அதுவும் ஷாருக் அதில் லூசு போல் காட்டுகிறார்கள் !!!!

      இதனை மூமின்கள் செய்ய அண்ணன் அனுமதிப்பாரா!!!

      பாருங்க பாகிஸ்தான் மார்கப் போராளி ஷாருக் கானை பாகிஸ்தானுக்கு வர சொல்கிறார்.
      நம் அண்ணனை விட ஒரு பெயர் தாங்கி கூத்தாடி மூமினை உயர்வாக நினைக்கும் மார்க்கப் போராளி ஹஃபீஸ் சையதினை என்ன சொல்வது?


      http://news.oneindia.in/2013/01/29/shahrukh-khan-row-better-die-than-live-with-pak-aide-1138979.html


      நன்றி!!

      Delete
  40. சார்வாகன் ///முகம்து மருமகளுடன் குடும்பம் நடத்தியதை விட. 54 வயது கிழவன் 9 வயது குழந்தையுடன் உடல் உறவுகொள்வதை விட மோசம் இல்லை!!///
    அவர்கள் தம் சமகாலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் உம்மைப்போன்றவர்கள் ,கமலைப் போன்றவர்கள் 5 வயது பெண்களையும் 80 வயதில் திருமணம் செய்தும் செய்யாமலும் உடலுறவு செய்து வந்தார்கள் .அதுமட்டுமாளால் பல திருமணங்கள் செய்து வந்தார்கள் .
    மேலும் முகம்மது நபி[ஸல்] அவர்களிடம் ,முதன்முதலில் இஸ்லாமிய பிரச்சாரம் தனி நபராக பண்ணிய சமயத்தில் ,ஏராளமான செல்வமும் விரும்பிய பெண்களை பரிசாகவும் தருகிறோம் ,உங்கள் இறைவனை நான்கள் ஏற்றுக் கொள்கிறோம் ,எங்கள் இறைவனை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைக்கபப்ட்டபோளுது அந்த கோரிக்கையை தூக்கி எறிந்தவர் என்பதை ஞாபகம் வைத்துக் கொண்டு ஒரு பொருக்கி நடிகனுக்காக உலகத்தில் 200 கோடி மக்கள் உயர்வாக நினைக்கும் தலைவரை இழிவு படுத்த நினைக்கும் உங்களது பாங்கு மிருகபுத்திரனை விட கேவலமான செயல்

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      ஒரு மனிதன் வாழும் கால சூழலை பிரதிபலிப்பது இயல்பே .ஆனால்
      நீங்கள் சொன்ன விளக்கம் இறைத்தூதர், உலகின் அருட்கொடை,ஒழுக்க முன்மாதிரி என்பவருக்கு பொருந்தாது!!

      அல்லாஹ் முகம்து(சல்) ஆசைப்படுவதை நிறைவேற்றுகிறார் என ஆயிஷா கிண்டல் அடிக்கும் ஹதித் தெரியும் அல்லவா!!!

      The preceding factors present Allah as a deity who had nothing better to do than to please Muhammad’s desires. Allah’s primary focus, it seems, was to grant Muhammad his desires and wishes, an observation which even Muhammad’s child bride made. Aisha said by way of mocking:

      Narrated Aisha:
      I used to look down upon those ladies who had given themselves to Allah’s Apostle and I used to say, "Can a lady give herself (to a man)?" But when Allah revealed: "You (O Muhammad) can postpone (the turn of) whom you will of them (your wives), and you may receive any of them whom you will; and there is no blame on you if you invite one whose turn you have set aside (temporarily)." (33.51) I said (to the Prophet), "I feel that your Lord hastens in fulfilling your wishes and desires." (Sahih al-Bukhari, Volume 6, Book 60, Number 311)

      இன்னும் ஒரு சவால்!

      நான் கமல் ஹாசன் செய்வது போல் மகளை முத்த‌மிடுதல், இணைந்து வாழ்தல் கூட சூழல் ஏற்பட்டால் செய்வேன் என்கிறேன்.

      அண்ணன் பி.ஜேவால் முகம்து(சல்) போல் 9 வயது பெண்ணை மணமுடிக்க தவறு இல்லை எனக் கூற முடியுமா?

      சவுதி போல் 4 திருமணம் + பாலியல் அடிமைகள் வைக்க முடியுமா?

      சவுதியில் 1960 வரை சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அடிமைமுறை இருந்தது.

      சவுதியில் நடப்பது போல் இங்கும் மிஸ்யார் தற்காலிகத் திருமணம் செய்ய முடியுமா?

      நன்றி!!

      Delete
    2. @இப்ராகிம்
      //அவர்கள் தம் சமகாலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் உம்மைப்போன்றவர்கள் ,கமலைப் போன்றவர்கள் 5 வயது பெண்களையும் 80 வயதில் திருமணம் செய்தும் செய்யாமலும் உடலுறவு செய்து வந்தார்கள்//
      இது ஒரு சப்பைக்கட்டு சமாளிப்பே. இயேசு அதே மத்திய கிழக்கு பகுதியை சேர்ந்தவர்தான். அவர், முகமது செய்த அசிங்கங்களை செய்யவில்லையே. இத்தனைக்கும், முகமதுக்கு சுமார் 600 ஆண்டுகள் முன் வாழ்ந்தவர். ஒழுக்கமாய் தான் வாழ்ந்துள்ளார். அவருக்கு ஒரு மனைவி இருந்தாரா என்று தான் சர்ச்சை கிளப்ப முடிகிறது, மருமகள், 9 வயது குழந்தை போன்ற கன்றாவி சர்ச்சை எல்லாம் இல்லை. சரி இயேசு போகட்டும். எத்தனையோ தூதர் மத்திய கிழக்கு பகுதியில் வந்துள்ளனர்,முகமதுக்கு முன் வந்த எந்த ஒரு தூதராவது இவ்வளவு மோசமாய் நடத்தனர் என்று காட்ட முடியுமா?

      @சார்வாகன்.
      உங்களுக்கு பொறுமை ஜாஸ்தி சார், எப்படித்தான் இத்தனை பேரோட மல்லுகட்டி, உண்மைகளை வேறு வெளி கொண்டுவருகிரீர்களோ? அந்த இளவரசி விஷயம் ரொம்ப பாவம். நான் கூட எதற்காக ஒரு இளவரசி போய் காசுக்கு வழியின்றி விபச்சாரம் செய்ய வேண்டி வந்தது என்று குழம்பினேன். உங்கள் பின்னூட்டம், நடந்தது ஒரு கௌரவ கொலை (Honor Killing) என புரிய வைத்தது. ஹரியனாவில் நடக்கும் கௌரவ கொலைகளாவது ஜாதி வெறி பிடித்த அதிகம் படிக்காத மக்கள் என்று நினைத்திருந்தேன். இங்கே பார்த்தால் அரச குடம்பமே இப்படி. இந்த மிருகத்தனமான அரசகுடும்பத்துக்கு போய் முஸ்லிம்களிடம் இவ்வளவு ஆதரவு. இந்த காதலுக்காக கழுத்தை வெட்டிய விஷயத்தை கூட சவுதியின் நீதி, பெருமை என்று விளம்பரம் வேறு. . என்ன சொல்ல :(.

      Delete
    3. சகோ கணேசன்,
      உங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி!!. வஹாபியம் பற்றி தமிழர்களிடம் சரியான புரிதல் இல்லை என்பதும்,அது புகுந்த அனைத்து நாடுகளுமே வன்முறை ஏற்பட்டு அழிகின்றன என்பதை புரிந்தால் நான் ஏன் இவ்வளவு சிரமம் எடுத்து, ரிஸ்க் எடுத்து எழுதுகிறோம் எனப் புரியும்.
      எகிப்து,சிரியா, பாகிஸ்தான்,இராக்,மாலி ,ஆஃப்கானிஸ்தான் என பல் நாடுகளில் சிக்கல். உலகையே ஆளும் ஷரியா மீதான கிலாஃபா உருவாக்குவேன் என்பதே அதன் நோக்கம். இதில் உயிர் நீத்தால் சுவனம் என்பது எடுபடுகிறது என்பதும் சவுதியில் இருந்து இப்பிரச்சாரம் செய்யப்படுகிறது.

      ஆனாலும் இது ஒரு மோசடி சவுதி அரச குடும்பம் மேலை நாடுகளின் கையாள், உள்நாட்டில் செய்யும் மோசடியை மறைக்க இப்படி புகழ்பாடும் மத்வாதிகளை நன்கு கவனிக்கிறது. ஆகவேதான் சவுதிக்கக் எந்த பொய்யும் சொல்ல தயாராகவும், யாரையும் எந்த அவதூறும் பேச துணிகிறான் மத்வாதி!!.

      அமீரக்த்தில் கூட நேற்று ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற 94 வஹாபிகளை கைது செய்த்னர். அமீரகத்தில் வஹாபியம் கிடையாது!!

      தமிழ்நாட்டில் வஹாபிகள் குறைந்த சதவீதம் என்றாலும் போடும் கூச்சல் அதிகம்!!

      இது குறித்து அரசும், பொதுமக்களும் விழிப்படைவது நல்லது!!

      அந்த இளவரசி கதை விக்கிபிடியாவில் படித்து வந்த சோகம், வஹாபிகள் மேல் எரிச்சல் ஆகி விட்டது!

      நன்றி!!

      Delete
  41. இங்கு போட வேண்டி பின்னூட்டத்தை அடுத்த பதிவில் போட்டு ஒரு குயப்பம் பண்ணிவிட்டேன்.Fastfox கைங்கர்யத்தால் ஸ்கோர்ல் பண்ணும் போது அடுத்த பதிவின் பின்னூட்டப் பொட்டிக்கு போய்விட்டது. ஒரே குஷ்டமப்பா!

    இங்கு பிஜே வின் அநாகரிகத்தை ஆதரிக்கும் முமின்களை கண்டு அதிர்ச்சியாத்தான் இருக்கிறது. பிறரை குறை சொல்லவதை விட இசுலாத்தை இவர்களே முனைந்து அசிங்கப்படுத்தி வருகிறார்கள். மதபிரச்சாகரே இவ்வளவு அசிங்கம் பிடித்தவர் என்றால் மதம் எந்த லட்சணத்தில் இருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. சகோ நந்தவனத்தான்

      மார்க்க மேதை குரான் ஹதித் அடிப்படையில் பேசும் ஒரு மாமேதை. அவரை விமர்சிக்க‌ கண்டனம்.

      பிரச்சினை பி.ஜே விடம் இல்லை, மார்க்க்மே பிரச்சினை!!

      காஃபிர்களிடம் நட்பு சூழலுக்கு ஏற்ப மட்டுமே!! ஹி ஹி சிறுபான்மை என்றால்
      ...
      1).3:28. முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை; இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.

      2)காஃபிர்களுடன் சமாதானம் கிடையாது!!
      9:73. நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக; மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக; (மறுமையில்) அவர்களுடைய புகலிடம் நரகமே - தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும் கெட்டது.

      ஹி ஹி இங்கே அடைப்புக் குறி எப்படி போடுரான் பாருங்க!!

      9:123. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் (தொல்லை விளைவிக்கும்) காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

      3) இது எப்படி?
      15:2. தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள் (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள்.


      19:83. காஃபிர்களை (வழி கேட்டில் செல்லும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே நிச்சயமாக ஷைத்தான்களை நாம் அனுப்பியிருக்கிறோம் என்பதை நீர் பார்க்க வில்லையா?

      4) இஸ்லாமை எதிர்த்தல் இழிவு படுத்தலாம்!!

      58:5. எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, நிச்சயமாக அவர்கள், அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் இழிவாக்கப்பட்டதைப் போல் இழிவாக்கப்படுவார்கள் - திட்டமாக நாம் தெளிவான வசனங்களை இறக்கியுள்ளோம். காஃபிர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.

      5) கஃபிர்களுக்கு புரியமல் இருக்க்வே அல்லாஹ் நாடுகிறான்

      63:3. இது நிச்சயமாக இவர்கள் ஈமான் கொண்டு பின் காஃபிர் ஆகி விட்டதனாலேயாகும்; ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது; எனவே, அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.

      சில வசனங்கள் எ.கா இதன் படி
      மூமின்கள் நம்பிக்கை கொள்வதே அல்லாஹ் நாடிவிட்டதால். காஃபிர்கள்(நாம்) நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதும் அல்லாவின் நாட்டம்.

      நாம் இவ்வுலகிலும்,மறுமையிலும் இழிவு படுவோம் என மூமின்கள் நம்புவதால் பெரும்பானமை நாடுகளில் மதிப்பது இல்லை. ஹி ஹி சிறுபானமை நாடுகளில் மெலே சொன்ன பாதுகாப்பு கருதி நட்பாக நடிக்க்லாம்!!

      ஆகவே பி.ஜே செய்வது சொல்வது மார்க்கப்படி மிகச்சரியானது!!

      Muslims accept every single word of quran is to be followed [ as per the situation]!!

      நன்றி!!

      Delete
  42. கணேசன்
    ////ஓட்டை ரெக்காரர்ட் போல திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் படிக்கிற எங்களுக்கு போர் அடிக்கிறது.///
    கணேசன் ,நீங்களும் தேய்ந்த ரிகார்டு போல திரும்ப திரும்ப அதே கேள்விகளித்தானே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் ,நீங்கள் மட்டும் அதே கேள்விகளை கேட்டுக் கொண்டே இருப்பீர்கள் ,நாங்கள் புது புது பதிலாக சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா?

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,

      விடுங்க இந்த நரகவாசி காஃபிர்களே இப்படித்தான் சரியான மார்க்கப் புரிதல் இல்லாமல் இருப்பார்கள்!!

      கேரளா போய் பல் தமிழ் காஃபிர்கள்/முஸ்லிம்கள் விசுவருபம் படம் பார்பதாக செய்திகள் வருகின்றன.

      இதுக்கு அண்ணனை விட்டு ஆபாசமாக படம் பார்ப்பவர்களை, குடும்பத்தை திட்டி ஒரு காணொளி வெளியிட வேண்டுகிறோம்!!

      பி.ஜே ஆபாச பேச்சு காணொளி இரசிகர் மன்றம்!!

      நன்றி!!

      Delete
    2. இப்ராகிம், இது நான் சொல்லியது இல்லை. யாருக்கொவான பதிலை, எனக்கு சொல்லியுள்ளீர்கள்.

      Delete
  43. கணேசன்
    ////இது ஒரு சப்பைக்கட்டு சமாளிப்பே. இயேசு அதே மத்திய கிழக்கு பகுதியை சேர்ந்தவர்தான். அவர், முகமது செய்த அசிங்கங்களை செய்யவில்லையே. இத்தனைக்கும், முகமதுக்கு சுமார் 600 ஆண்டுகள் முன் வாழ்ந்தவர். ஒழுக்கமாய் தான் வாழ்ந்துள்ளார். அவருக்கு ஒரு மனைவி இருந்தாரா ///
    முஹம்மது நபி[ஸல்] அவர்களுடைய வாழ்க்கை போல உலகில் எந்த மனிதனின் வாழ்க்கையும் இத்தனை வெளிப்படையாகவும் ஒரு நாளின் நிமிடம் கூட விடப்படாமல் வைக்கப்படவில்லை .மற்றவர்களின் வாழ்க்கையில் அவர்களுடைய பொது வாழ்க்கையும் சாதனைகளையும் பலத்தையும் பற்றியே முழுமையாக விவரித்திருப்பார்கள் .அவர்களுடைய சொந்த வாலககியை பற்றியும் பலவீனங்களையும் மறைத்துவிடுவார்கள் முகமது நபி[ஸல்] அவர்களின் வாழ்க்கையை போல மற்றவர்களின் வாழ்க்கை ரகசியங்கள் ,வெளிவராத சமாச்சாரங்கள் பற்றி எழுதினால் உண்மைகள் தெரிந்திருக்கும் .மேலும் முகமமது நபி[ஸல்] அவர்கள் வாழும் காலத்தில் அவரை எதிர்க்க முடியாமல் போனவர்கள் பின்னர் இஸ்லாத்தில் இணைந்து அவர்களை பற்றி அவதூறு பரப்பும் நோக்கில் பல பொய்களை புனைந்துள்ளனர் .பின்னர் வந்த அறிஞர்கள் பொய்யர்கள் பற்றி ஆய்வு செய்து அந்த செய்திகளை நீக்காமல் ஆனால் அவை பொய்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர் .
    இளவரசி விஷயம் பற்றி கூறுவது உண்மை அல்ல .விக்கிபீடியா வேதம் அல்ல .பொறாமை குணம் படைத்த சிலர் சவுதியின் தரத்தை குறைக்க அது போன்ற செய்திகளை கொடுத்திருக்கலாம் .அந்த சமயங்களில் வந்த செய்திகள் இவ்வாறு கூறவில்லை எந்த வகையிலும் இஸ்லாத்தின் பால் உள்ள நல்ல விசயங்களை மட்ட தட்டி அதன் வளர்ச்சியை தடுத்துவிட முனைந்து விக்கி பீடியாவிலும் தவறான தகவல்களை இடம்பெற செய்து வருகின்றனர் .அதில் அவர்கள் வெற்றிபெறமுடியாது

    ReplyDelete
    Replies
    1. இப்ராகிம், முகமதின் திருமண விஷயங்கள் ஒன்றும் நுணுக்கி பார்த்து எழுதப்பட்டதால் மட்டுமே புலப்படும் விஷயங்கள் அல்ல. ஒருவரின் வாழ்கையை நாள் தவறாமல் ஆவணப்படுத்தினால் தான் அவரின் திருமண விவகாரங்கள் தெரிய வரும் என்பது வேடிக்கையான வாதம்.. பல தூதரின் திருமண விஷயங்கள் முதலாம் ஏற்பாட்டில் ஆவனபடுத்தப்பட்டுள்ளது. எதுவும், உங்கள் ஆள் செய்த காரியம் போல் மோசமில்லை. முகமது விஷயத்தில் உங்கள் பதில் ஒரு சமாளிப்பே. முகமதின் நடத்தையை நியாயப்படுத்தவேண்டிய கட்டாயம் உங்களுக்கு. பாவம். வேறு என்ன செய்யமுடியும்.

      அடுத்து, விக்கிபீடியா பற்றி. அது ஒன்றும் நீங்கள் நினைக்கும் அளவுக்கு, யார் எதை வேண்டுமானாலும் எழுதிவைக்கும் தளமில்லை. சொல்லி உள்ள தகவல் தவறென்றால் உண்மைக்கான ஆவணங்களை பட்டியிலிட்டு பாதிக்கப்பட்டவரே அத்தகவலை எளிதில் மாற்றிவிடலாம். இளவரசி விவகாரம், பொய் என்றால் என்றைக்கோ சவுதி அரச குடும்பம் இதை மாற்றி இருக்கலாம். ஏன், ஆதாரம் இருப்பின் நீங்களோ, சக இஸ்லாமியரோ கூட இதை மாற்றிவிட முடியும். மாற்றப்படாமல் இந்த செய்தி உள்ளதெனில் விக்கியில் உள்ள இளவரசி செய்தி உண்மை என்ற காரணம் மட்டும் தான் இருக்க முடியும். அது மட்டுமின்றி பணத்துக்கு ஒரு குறையும் இல்லாத பெண் காரணமின்றி விபச்சாரம் செய்திருப்பார் என்பது நம்ப கூடியதாய் இல்லை. மத வெறியால், பாவம் இந்த பெண் மேல் நீங்களும் உங்கள் சக நம்பிக்கையாளர்களும் அபாண்டமாய் பழி போடுகிறீர்கள்.

      Delete
    2. சகோ கணேசன்
      மூமின்கள் சவுதிக்காகவே தெவையில்லாமல் பல பொய் சொல்பவர்கள், மதத்திற்காக என்ன செய்வார்கள் என யோசியுங்கள்!!.
      இஸ்லாம்,சவுதி வரலாற்றில் 1400 வருடமாக நடக்கும் அயோக்கியத் தனங்களை மறைக்க ,விமர்சனங்களை வன்முறை கொண்டு மட்டுமே ஒடுக்குவார்!!

      இதுவே இஸ்லாமின் வரலாறு!!

      நன்றி!!

      Delete
  44. சாறு ///அண்ணன் பி.ஜேவால் முகம்து(சல்) போல் 9 வயது பெண்ணை மணமுடிக்க தவறு இல்லை எனக் கூற முடியுமா?////

    இது என்ன கேள்வி .முகமமது நபி[ஸல்]கடைசிகாலத்திலே பெண்ணின் சம்மதம் இன்றி திருமணம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் .தனது சம்மதம் இன்றி நடந்த திருமணத்தை அந்த பெண் முறையீட்டின் பேரில் ரத்து செய்துவிட்டார்கள் .மேலும் இப்போது திருமண பதிவு புத்தகத்தில் பெண்கள் தனது சம்மதத்தை வாயாலும் கைஎளுத்தாலும் பதிவு செய்யபப்ட்ட வேண்டும் .இப்படி இஸ்லாம் நடைமுரைபடுத்தியிருக்கையில் இதென்ன கேள்வி?அமெரிக்காவில் 9வயது குழந்தைக்ள் முதல் பள்ளி குழந்தைகள் கருவுருவதும் வன்புணர்வதும் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளுவதும் சகஜம் எனபதை உலகம் அறியும்

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      எத்த‌னை முறை பொய் சொல்வீர்கள்? பருவம் அடையா பெண்ணை திருமணம் செய்ய குரானில் அனுமதி உண்டு. குராஅன் 65.4 பருவம் அடையா பெண்ணை விவாக இரத்து செய்வது பற்றிக் கூறுகிறது என்றால் என்ன பொருள்?

      பருவம் அடையாப் பெண்ணுக்கு மூமின் பெற்றார் சம்மதம்,பருவம் அடைந்த பெண்ணுக்கு அவள் சம்மதம் என்பதே குரான் சொல்கிறது.

      9 வயது பருவம் அடைந்த பெண் 54 வயது கிழவன் பெற்றோர் சம்மதத்துடன் செய்ய குரான் அனுமதிப்பதை பி.ஜே அனுமதி தருவரா?

      அரபுகள் இங்கு வந்து இந்திய மூமின் பெண்க‌களுடந்தற்காலிகத் திருமணம், 1 மாதம் குடும்பம் நடத்தி ,ரத்து செய்து விடுப் போவதை என்றாவது எதிர்ட்து இருப்பாரா அண்ணன்? அரபிகளை ஆதரிப்பதால் இதற்கும் ஏற்பாடு கூட செய்து தர சொல்லுவாரா அண்ணன்?

      நன்றி!

      Delete
    2. http://articles.timesofindia.indiatimes.com/2005-09-04/india/27865977_1_minor-girl-arabs-prospective-brides

      One minor girl, many Arabs
      Mohammed Wajihuddin, TNN Sep 4, 2005, 11.41am IST

      They are old predators with new vigour. Often bearded, invariably in flowing robes and expensive turbans. The rich, middle-aged Arabs increasingly stalk the deprived streets of Hyderabad like medieval monarchs would stalk their harems in days that we wrongly think are history. These Viagra enabled Arabs are perpetrating a blatant crime under the veneer of nikaah, the Islamic rules of marriage. Misusing the sanctioned provision which allows a Muslim man to have four wives at a time, many old Arabs are not just marrying minors in Hyderabad, but marrying more than one minor in a single sitting.

      "The Arabs prefer teenage, virgin brides," says Jameela Nishat, who counsels and sensitises young women against the malaise. Two of her volunteers, Shahida Yasmeen and Tasneem Sultana, in their early twenties experienced the trauma of being scanned by an old Arab. A few months ago, they accompanied an undercover television reporter who was following these sham marriages. They reached a home where half a dozen other prospective brides were gathered. "It resembled a brothel.

      Delete
  45. கேரளா வி.ப அரங்குகளில் கூட்டம் இல்லை என்று எனக்கு செய்திகள் வருகின்றன

    ReplyDelete
    Replies
    1. http://www.metromasti.com/kollywood/news/Viswaroopam-4-days-total-collection-Vishwaroopam-day-4-box-office/24372
      4 day viswaroopam bos office collectin 32 crores!!

      ஆகவே இன்னும் தமிழ்நாடு தவிர்த்தே 10 நாள் ஓடினால் இலாபம் பார்த்து விடுவார் கமல்.

      அல்லாஹ் வினால் அல்கொய்தாவிற்கு எதிரான படங்களை தடுக்க முடியவில்லை!! ஆகவே!!!

      நன்றி!!

      Delete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. காபிர் சார்வா கான்,

    நம்ம இப்ராஹிம் நானா, பிஜேவின் எதிரிகள் அவரை குறிப்பிட உபயோகிக்கும் பீஜேவை உபயோகிக்கிறார்.
    //கமலகாசன் மகளுடன் கிஸ் அடிக்கும் போட்டோவை பார்த்தீர்களா? அதைவிடவா ஆபாசம் பீஜே பேசியது ஆபாசம் .//
    என்ன பிரச்னை என்று தெரியவில்லை. போகட்டும் போட்டி தாவாக்காரராக இருந்தாலும் உங்களை மாதிரி காபிர்கள் சகவாச தோஷம் அவரை மன்னிக்க வைத்துவிட்டது.

    கமலா காசன் கிஸ் அடித்தால் உங்களுக்கு அபுபக்ர்(ரலி)யும், அவரது மகள் ஆயீஷா(ரலி)யும்தான் கிடைத்தார்களா? உங்களுக்கு எங்க கண்ணுமணி பொன்னுமணி கண்ணில் படவில்லையா? எந்த ஆபாசமாக இருந்தாலும் உடனே அணுக வேண்டியது நேரா நமது கண்ணுமணியைத்தானே?
    பாத்திமா(றலி)யின் உதட்டிலும் நாக்கிலும் முத்தம் கொடுக்கும் கண்ணுமணி பொன்னுமணி அதீஸ்கள்.
    http://www.yazahra.net/eng/html/3/life-fatima(a.)/fatimah.html
    During the childhood of Holy Fatimah (SWT) the Holy Prophet (SAWS) used to make Our Lady sit on his lap and used to kiss her lips. Commenting on this action.Hazrat Ayesha said that the Prophet SAWS kisses the lips of Fatimah (SWT) and puts His tongue in the Holy mouth of our Lady. The Prophet SAWS to her comment replied.
    "You dont know, when I went on `Miraj' Gaberial (A.S) gave me an apple in heaven. I eat that apple and though that the point being of Fatimah (SWT) was established. Oh Ayesha! when I long for heaven then I smell the scent of Fatimah (SWT) and from the mouth of Fatimah (SWT) enjoy the taste of the fruit of heaven".

    தூங்குவதற்கு முன்னால், பாத்திமாவின் நெஞ்சில் முகத்தை வைத்துவிட்டு தூங்கும் கண்ணுமணி
    http://www.ahl-ul-bayt.org/en.php/page,28266A61953.html
    Question
    It has been narrated that [Imam] Ja`far Ibn Muhamad said: “Prophet Muhammad (p.b.u.h) used to put his face between the breasts of [his daughter] Fatimah (as) before going to sleep." (Bihaar al-Anwar, vol. 43, p. 78). Is this hadith valid?

    எனி கொச்சின்ஸ்?

    மாஷா (காககககே கண்டுபுடிச்ச) அல்லாஹ்
    (நாமளும் பிராக்கெட் போடுவமில்ல)

    ReplyDelete
    Replies
    1. ஸலாம் மார்க்க மேதை இ.சா,
      இது வேறயா, இப்படி வைத்துக் கொண்டு ஊருக்கு உபதேசம் பண்ண கிளம்பும் மூமின்களை என்ன செய்வது. நம்க்கு குரான், புஹாடி,முஸ்லிம் மடும் ஒரு அள்வுக்கு படித்து இருப்பதால் இவர்கள் சொல்லும் பொய்களை அதில் இருந்து மறுப்பேன்.ஆனால் காஃபிர் காஃபிர்தான்,மூமின் மூமின்தான் என மார்க்க ரீதியாக நெத்தி அடி, செருப்படி மரண அடி கொடுத்து நிரூபித்தீர்கள்!!

      எனக்கு இன்னொரு விடயம் தெரியும் தெரிந்த அனைத்தையும் சொல்வது நம் நோக்கம் அல்ல!!

      இறைவன் மிக பெரியவன்!!

      நன்றி!!

      Delete
    2. ஐயா மார்க்க மேதைகளே, இந்த திராவிட குஞ்சுகள் உளறுவதை கேட்டு நானும் அண்ணல் நபிகள் நாயகமும் அவரது மார்க்கம் பற்றியெல்லாம் என்னவோ ஏதோ நினைத்திருந்தேன். ஆனா என்னோட சேர்த்து பலபேரோட அறிவுக் கண்ணுகளை ஓபன் பண்ணிவிட்ட காபிர் மேதை சார்வாளுக்கு முமின் மேதை இ.சா க்கும் உண்மையிலேயே இந்த தமிழ் கூறும் நல்லுலகம் கடன் பட்டிருக்கின்றது!

      Delete
  48. பி.ஜெ. நடிகர்களைப் பார்த்து அடிக்கடி சொல்லும் வார்த்தை கூத்தாடி. ஆம் திரைக்கதை வசனத்தை படித்துவிட்டு திரையில் பேசுவதால் அவர்கள் திரைக் கூத்தாடிகள்.திருகுரான் வசனத்தைப் படித்துவிட்டு தெருவுக்குத் தெரு பேசுவதால் இவர்களை தெருக்கூத்தாடிகள் என்றழைக்கலாமா???

    ReplyDelete
    Replies
    1. சகோ இனியவன்,
      இது நல்லா இருக்கே!!
      நன்றி!!

      Delete
  49. சகோ. சார்வாகன்,

    சார்வாகனின் பரிணாம வளர்ச்சி....

    கணேசன்...சாமுராய்...சார்வாகன்..ஆற்றலரசு...கல்நெஞன்...இப்போது ”சவுக்கு”.

    http://savukku.net/index.php?option=com_content&view=article&id=1749:2013-01-29-04-01-16&catid=1:2010-07-12-16-58-06&Itemid=19

    பிற்பாடு அலிசினா, ராபர்ட் ஸ்பெண்சர் என்று பரிணாமித்தாலும் பரிணாமிக்கும்.

    சார்வாகன் சவுக்கு ரூபத்தில், ஏதோ ”ஜெயிலு கியிலுன்னு” அல்லாவின் ஆடையை கொச்சைபடுத்துறார் பாருங்க. சகோக்களின் பின்னூட்டங்களை பார்த்து சவுக்கு ஓடிடபோகுது பாருங்க....

    நம்ம சகோக்களின் தாவாபணியை வேலைப் பளு காரணமாக முழுவதுமாக ரசிக்காமல் போய்விட்டது. அடுத்த வாரம்தான் முழுமையான நேரம் கிடைக்கும்.

    நன்றி.

    ReplyDelete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. அதைவிடவும் மேலாக, கற்பழிப்புக் குற்றங்கள் தண்டனைகளைச் சரியாகப் பெறுவதில்லை எனும் குற்றச்சாட்டும் உண்டு. உதாரணமாக, 2011-ஆம் ஆண்டில் நம் நாட்டில் 15,420 வழக்குகள் விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டன. அவற்றில் 4,070 வழக்குகளில் கற்பழிப்புக் குற்றவாளிகள் தண்டனை பெற்றனர்; மீதம் 11,350 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். அதாவது 26 சதவிகிதமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.dinamai 29/01/2013

    ReplyDelete
  52. 7ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர் பணியிடை நீக்கம்
    By சங்கர், நாகப்பட்டினம்
    First Published : 29 January 2013 01:14 PM ISTdinamani
    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் - ஆதலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 7ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர் பால்மோகன் தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    மாணவியின் நோட்டுப் புத்தகத்தில் டிரான்ஸ்லிட்ரேஷன் முறையில் ஆங்கில எழுத்துகளில் அவர் எழுதிய காதல் கடிதத்தை வகுப்பு ஆசிரியர் கண்டறிந்து, தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து அவரது பரிந்துரையின் பேரில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பழனிவேலு ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

    ReplyDelete
  53. 15 வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது
    By பேட்ரிக், ஊட்டி
    First Published : 29 January 2013 07:12 PM IST
    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அம்பலமூழா பகுதியில் 15 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அதே பகுதில் உள்ள பந்தக்காப்பைச் சேர்ந்த சேத்தன் (40) கைது செய்யப்பட்டார்.

    குறும்பர் இனத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி நேற்று இரவு வனப் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, சேத்தன் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், சேத்தனைக் கைது செய்தனர்.

    பாதிக்கப்பட்ட சிறுமி ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுபப்பட்டார்.dinamani

    ReplyDelete
  54. ஒருநாளில் வெளியான பெண்கள் மீதான குற்ற செயல்கள் .தகவல் தினமணி .தினத்தந்தியில் இதைவிட கூடுதலாக செய்திகள்இறுகக் வேண்டும்
    நோயாளியை பலாத்காரம் செய்த மருத்துவருக்கு ஆயுள் சிறை (29/01/2013)

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை தீவைத்து எரித்து கொலை செய்த வழக்கு: ஒருவருக்கு ஆயுள் தண்டனை (29/01/2013)

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை (29/01/2013)

    பலாத்கார சம்பவம்: இளம்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி (29/01/2013)

    நோயாளியை பலாத்காரம் செய்த மருத்துவருக்கு ஆயுள் சிறை (29/01/2013)

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம் பெண்ணை தீவைத்து எரித்து கொலை செய்த வழக்கு: ஒருவருக்கு ஆயுள் தண்டனை (29/01/2013)

    புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை (29/01/2013)
    பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு (29/01/2013)
    ..7ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர் பணியிடை நீக்கம்
    By சங்கர், நாகப்பட்டினம்
    First Published : 29 January 2013 01:14 PM ISTdinamani
    15 வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது
    By பேட்ரிக், ஊட்டி
    First Published : 29 January 2013 07:12 PM IST

    ReplyDelete
    Replies
    1. அல்லாவைவிட கேவலமான , கீழ்தரமான, கொடிய, முட்டா.., கடவுளை பார்க்கமுடியுமா??? -- இந்த கற்பழிப்புகள் அனைத்தும் முன்பே அல்லாவினால் தீர்மானிக்கப்பட்டது என்று என்னும் போது..... பாவ்ம் காஃபீர்கள்...
      "லவ்ஹூல் மஹ்ஃபுள்" ---------
      \மூது.கள் இதுக்கு மேலே என்ன சொல்வது

      Delete
    2. சகோ தமிழன் வாங்க நலமா!!!.
      இன்னும் நிறைய இருக்கு ,அதுக்குள்ளே கோபப் பட்ட எப்புடீ!!!

      நலம் நாடும்
      உங்கள் சகோதரன்

      Delete
    3. சகோ இப்பூ,

      கலக்கல் சகோ!!

      அகில இந்திய கற்பழிப்பு தகவல் துறை என ஒன்று அமைத்து அதில் நீங்கள் தலைமைப் பணியாற்ற பரிந்துரை செய்கிறேன்.

      சகோ இப்பூவின் பணிக்கு நம் மன்மார்ந்த நன்றிகள்!!

      இந்த கற்பழிப்பவர்களுக்கு காயடிக்க நான் ரெடி!! நீங்க ரெடியா!

      இதில் நாம ஒரே கட்சி சகோ!!

      வாழ்க வளர்க!!!

      Delete
  55. சைபர் கிரைமுக்கு புகார் அனுப்பி கள்ளத் தொடர்புகளை ஒப்புக் கொண்டுள்ள பி.ஜே. அவர்களே உங்களுக்கு நன்றி.

    நீங்கள் ஒருமையில் எழுதி எனக்கு அனுப்பிய கடிதத்திற்கு தவ்ஹீது எங்களுக்கு கொள்கை! உங்களுக்கு
    தொழில்! என்ற தலைப்பில் அனுப்பினேன். அது http://www.intjonline.in/2487.do என்ற சைட்டில் உள்ளது. இதைப் பார்த்து கொதித்துப் போன பி.ஜைனுல் ஆபிதீனாகிய தாங்கள் சைபர் கிரைமுக்கு புகார் அனுப்பியுள்ளீர்கள். நீங்கள் அறிவித்துள்ளபடி குபுரா-ஸாயிரா- ஆற்காடு டீச்சர் போன்ற விஷயங்களுக்காகத்தான் வீரம் வந்து சைபர் கிரைமுக்கு புகார் அனுப்பியுள்ளீர்கள் என்று எண்ணினேன்.

    புகாரை படித்துப் பார்த்தால் பழுலுல் இலாஹியாகிய நான் உங்களுக்கு மெயில் அனுப்பக் கூடாது என்றுதான் புகார் அனுப்பியுள்ளீர்கள். எனது மெயில் விஷயமாக சைபர் கிரைம் அதிகாரி சுதாகர் அவர்களை சந்திக்க த.த.ஜ. செயலாளர் சாதிக்கை அனுப்பி வைக்க அணுமதி கோரியுள்ளீர்கள்.

    பி.ஜைனுல் ஆபிதீனாகிய உங்களின் இந்த செயல்பாடு குபுரா விஷயத்தில் நீங்கள் யார் என்று தெளிவாக அடையாளம் காட்டி விட்டது.

    ஆற்காடு டீச்சரோடு கள்ளத் தொடர்பு என்று எழுதினார்கள்.

    அண்ணன் லேப்டாப்பில் 1 0 GBஅளவிற்கு ஆபாசப் படங்கள்! என்று எழுதினார்கள்.
    வழக்கமாக ஜமாத்தின் காரில் வரும் பி.ஜே. யாருக்கும் சொல்லாமல் பஸ்ஸில் வந்து கடலூர் புதுநகரில் உள்ள துரை லாட்ஜில் அந்நிய பெண்ணோடு தங்கியதற்கான சாத்தியங்களை எழுதினார்கள்.http://poyyanpj.blogspot.com/2012/01/blog-post_12.html

    குபுரா பி.ஜே.க்கு
    அசிங்கமாக எழுதிய மெயில் என வெளியிட்டார்கள்.http://www.onlinesengiskhan.com/2011/11/blog-post_8943.html

    பி.ஜே.யின் கள்ளக் காதலி குபுராவுக்கு பி.ஜே. தனது மனைவி போட்டோவை அனுப்பியதை வெளியிட்டார்கள். பி.ஜைனுல் ஆபிதீனாகிய உங்கள் மனைவியின் அந்த





















    போட்டோதான் http://www.onlinesengiskhan.com/ சைட்டின் ஆரம்பத்தில் இன்றும் உள்ளது.

    இப்படியெல்லாம் பி.ஜைனுல் ஆபிதீனாகிய உங்களை கேவலப்படுத்தினார்கள். இன்றும் கேவலப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

    அசிங்கப்படுத்தினார்கள். அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். தாங்கள் மானத்தோடு விளையாடினார்கள். விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எதிராக சைபர் கிரைமுக்கு தாங்கள் போகவில்லை. வசூல் செய்து அனுப்பும் அப்பாவி தவ்ஹீதுவாதிகளை தக்க வைப்பதற்காகவும் ஏமாற்றுவதற்காகவும் சைபர் கிரைமுக்கு போவதாக படம் காட்டினீர்கள். ஆனால் போகவில்லை. ஏன் போகவில்லை. கள்ளத் தொடர்புகள் உண்மை என்பதால் போகவில்லை. கள்ளத் தொடர்புகள் பொய் என்றால் இதற்கல்லவா முதலில் சைபர் கிரைமுக்கு போய் இருப்பீர்கள்.

    சட்ட நடவடிக்கை என்றீர்கள் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. துரை லாட்ஜ் மேட்டர் உட்பட அனைத்தும் அம்பலத்துக்கு வந்து விடும் என்று பயந்துதானே சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. நீங்கள் நிரபராதி என்றால் சட்ட நடவடிக்கை எடுத்திருப்பீர்கள்.

    அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுக்கச் சொன்னார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஏன் மறுக்கவில்லை. உங்கள் மீதான செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் உண்மை என்பதால்தானே அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுக்கவில்லை.

    உங்கள் மீது செக்ஸ் புகார் கூறியவர்களில் லுஹாவும் ஒருவர். நட்பு ரீதியாக என்னிடம் கூறியதாக ரசூல் மைதீனிடமும் கூறி இருக்கிறார். உங்கள் மீது லுஹா பல புகார்களும் பலான புகார்களும் கூறியதற்கு இன்னொரு சாட்சி கிடைத்து விட்டார். மாநாட்டுக்கு வந்த மதரஸா மாணவிகளோடு தொடர்புபடுத்தி லுஹா உங்கள் மீது புகார் கூறவில்லை எனில் என்ன செய்திருக்க வேண்டும்.

    ஹஜ்ஜுக்கு போகாத விஷயத்தில் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று பிரார்த்திக்க கூறினீர்கள். இதே மாதிரி குபுராவுடனான செக்ஸ் புகாருக்கும் லுஹா கூறியுள்ள பலான புகார்களுக்கும் ஏன் பிரார்த்திக்க கூறவில்லை. நீங்கள் குற்றவாளி என்பதால்தானே பிரார்த்திக்க கூறவில்லை.

    பழுலுல் இலாஹியாகிய நான் உங்களுக்கு மெயில் அனுப்பக் கூடாது என்பதற்காக மட்டும் சைபர் கிரைமுக்கு சென்றுள்ளீர்கள். இதன் மூலம் செங்கிஸ்கான் தளத்தில் உள்ளவை பொய்யாக இருக்குமோ என்ற சந்தேகத்தை நீக்கி விட்டீர்கள். அனைத்து செக்ஸ் குற்றச்சாட்டுக்களும் உண்மை எனவும் ஒப்புக் கொண்டு விட்டீர்கள். நன்றி

    http://mdfazlulilahi.blogspot.ca/2012/02/blog-post.html

    ReplyDelete
  56. சும்மா மறுத்து விட்டு போவது பொய்யா்களின் செயல்.

    நான் இப்பொழுது எந்த அமைப்பிலும் இல்லை. அதே நேரம். த.த.ஜ.வைச் சார்ந்த முத்துப்பேட்டை அன்சாரி ஜவாஹிருல்லாஹ் அவா்கள் முபாஹலாவுக்கு அழைத்தார் என்று குற்றம் சாட்டியதை எப்படி மறுத்தேன்.

    நான் அனுப்பிய பீ.ஜை. கடிதத்தையே எனக்கு எதிரான ஆதாரம் என்று வாதிட்டார். அதை மறுத்து விளக்கம் கூறி ஜவாஹிருல்லாஹ் அவா்கள் முபாஹலாவுக்கு அழைக்கவில்லை என்று மறுத்தேன். எந்த அமைப்பிலும் இல்லாத நான் எப்படி மறுத்தேன். அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்தேன்.

    ஆனால் பீ.ஜை. கடிதத்தில் உள்ள பீ.ஜை.யின் கூற்றை உண்மைபடுத்திட த.த.ஜ.வைச் சார்ந்த அன்சாரி அவா்களால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய முடியவில்லை.

    சுனாமி பணத்தில் இயக்க பெயர் எழுதப்பட்ட தொப்பி சட்டை வாங்கி தொண்டர்களுக்கு அணிவித்த இயக்கம் த.த.ஜ.

    குபுரா மேட்டரில் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் என்று எழுதாத பீ.ஜை. குற்றவாளிதான்.

    குபுரா என்பது என்னுடைய இ.மெயில் ஐ.டி.தான் என்று பீ.ஜை. கூறினார்

    நான்தான் மாற்று இ.மெயில் ஐ.டி.க்களை பெண்களின் பெயரால் வைத்துள்ளேன் என்று பொதுக்குழுவில் பீ.ஜை. கூறியுள்ளார்.

    முஸ்லிம் பெண்களை கண்காணிக்க பல ஜமாஅத்களில் தெருவுக்கு இரண்டு கேமரா வைத்துள்ளார்கள் என்று பீ.ஜை. பேசியுள்ளது இட்டுக்கட்டிய பொய்.

    இப்படியாக பட்டியலிட்டு பீ.ஜை. கூற்று மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுங்கள் என்றேன்.

    பீ.ஜை.யின் கூற்றை உண்மைபடுத்திட த.த.ஜ.வைச் சார்ந்த அன்சாரி அவா்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யவில்லை. பதில் சொல்லப்பட்ட கேள்விகளையே திரும்பவும் எழுதி திசை திருப்பினார்.

    உன்மையை பேசுவோம் என்று ஜவாகிருல்லாஹ் அவர்கள் பேசி வெளியிட்ட சிடியில் பீ.ஜை. யை முபாஹலா செய்ய அழைக்கிறாரே என்று எழுதிய அன்சாரி அவா்களே உங்கள் கூற்று உண்மையானால் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுங்கள் என்றோம். அன்சாரி அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யவில்லை.

    இதன் மூலம் த.த.ஜ. தலைவா் பீ.ஜை.யும் பொய்யா் அவரது தொண்டா்களும் பொய்யா்களே என்று நிரூபித்துள்ளார்.

    அதுபோல்தான் கீழக்கரை நசீருத்தீன் அவா்களும் அவரது கூற்றுக்கும் பீ.ஜை.யின் கூற்றுக்கும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யவில்லை.

    த.த.ஜ.வினருக்கு த.த.ஜ.வின் தலைமை மீது நம்பிக்கை இருந்தால் தாங்கள் உண்மையாளா்கள் என்றால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து இருப்பார்கள்.

    நீங்களும் உண்மையாளா் என்றால் த.த.ஜ.வின் தலைமை மீதும் நம்பிக்கை இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யுங்கள்.

    2 மாதத்திற்கு முன்னாடி கேட்ட கேள்விக்கு இப்ப பதில் கேட்கிறீங்க அதற்கு பதில் கண்டிப்பாக நான் தருவேன். என்ற இழுவல் நழுவல் வழுவல் வேண்டாம்.
    2 மாதத்திற்கு முன்னாடி நீங்கள் சும்மா மறுத்ததை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுங்கள். சும்மா மறுத்து விட்டு போவது பொய்யா்களின் செயல். நீங்கள் உண்மையாளா் என்றால்.

    மீண்டும் வலியுறுத்துகிறேன், உங்கள் தலைமை மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அல்லாஹ்வின் மீது ஆணையாக ரசூல் மைதீனாகிய நான் கூறுகிறேன்.

    1.அற்பமான டிகட் செலவிற்காக லுஹா தனது மனைவியை சென்னையில் இருந்து திருநெல்வெலிக்கு மகரம் இல்லாத ஆணுடன் அனுப்பி வைக்கவில்லை.

    2. PJ யும் லுஹாவும் பழுலுல் இலாஹியுடனான முபாகலா விலிருந்து பின் வாங்கி விட்டு பொய் செய்தியை பரப்பவில்லை. இது பொய் என்றால் ரசூல் மைதீனாகிய என்மீது அல்லாவின் சாபம் இறங்கட்டும். இவ்வாறு இந்த இரு விஷயத்தில் சத்தியம் செய்து மறுங்கள்.

    2 மாதங்களுக்கு முன் சும்மா மறுத்ததை இனியும் சத்தியம் இட்டு மறுக்காவிட்டால் இந்த விஷயத்தில் ரசூல் மைதீனாகிய நீங்கள் பொய்யா்தான் என்பது உறுதியாகி விடும்.

    பள்ளிவாசலுக்கு என வந்த நிதியை லுஹா பள்ளிவாசல் அல்லாத பணிகளுக்குப் பயன்படுத்தியுள்ளார். பீஜை. கையெழுத்துடன் கூடிய கடிதத்தை பார்க்க http://www.onlinesengiskhan.com/2012/01/pj.html

    http://mdfazlulilahi.blogspot.ca/2012/02/blog-post_13.html

    ReplyDelete
  57. பீ.ஜை. மீது லுஹா கூறியுள்ள செக்ஸ் குற்றச்சாட்டுக்களே வலுவானது

    Rasool Mohideen mohideenrasool@rocketmail.com அவர்களே மக்கள் அறிய வேண்டுமே என்ற தலைப்பில் மெயில் அனுப்பி உள்ளீர்கள். அதில், பாக்கர் உங்களுக்கு நல்லவரு, சட்ட சபையில் இந்த புயல் எங்க பகுதியில் வராத என ஏங்கும் தமிழ் மக்கள் என பேசிய, ஜெயலலிதாவிற்கு வசை பாடிய ஜவாஹிருல்லா உங்களுக்கு நல்லவர். யாரெல்லாம் tntjவிற்கு எதிரியோ அவர்கள் எல்லாம் உங்களுக்கு நல்லவர்.

    மறுபடியும்tmmk - tntj ஒரு விவாதம் வையுங்கள். அல்லாஹ் அழகிய முறையில் விவாதம் செய்ய சொல்கிறான் என நான் பலமுறை உங்களிடம் கூறிவந்தேன். அதை தாங்கள் ஏற்கவில்லை. மக்கள் அறிய வேண்டுமே என்ற நல்ல எண்ணத்தில் தான் சொன்னேன். உங்களிடம் சத்தியம் இருந்தால் ஏன் பயப்படவேண்டும். இப்படிக்கு ரசூல்என்று எழுதியுள்ளீர்கள்.

    முன்பு நீங்கள் பல மெயில்கள் அனுப்பியுள்ளீர்கள். அதற்கெல்லாம் மக்கள் அறிய நாம் பதில் தரவில்லை. முதலில் இதற்கு மக்கள் அறிய பதில் தருகிறோம். பிறகு ஏற்கனவே தந்த பதில்களை மக்கள் அறிய வெளியிடுவோம் இன்ஷாஅல்லாஹ்.

    சுடு தண்ணி நஸீர் என்றழைக்கப்படும் கீழக்கரை நஸீருத்தீன் பாக்கர் மீதான குற்றச்சாட்டை என்னிடம் கூறினார். அதற்கு சம்பந்தப்பட்ட பெண் கருத்து வேறுபாடில்லாத லிஆன் அழைப்பு விடுத்திருக்கிறார். திண்டுக்கல் உமரை அழைத்து வராமல் செத்த பிணமாக குற்றச்சாட்டைப் பரப்பிpய த.த.ஜ.வினர் உள்ளனர். எனவே பாக்கர் எங்களுக்கு மட்டுமல்லஉங்களுக்கும் நல்லவருதான்.

    50 வருடங்களுக்கு முன்னால் அமைக்கப்பட்ட பழைய மின்சார கம்பங்களால் மின் கம்பிகளெல்லாம் கைக்கெட்டும் தொலைவில் உள்ளன. பலு இழந்த, வலு இழந்த மின் கம்பிகள், மின் கம்பங்கள், டிரான்ஸ்பாரம்கள் உள்ளன. இதனால் இந்த புயல் எங்க பகுதியில் வராதா என்று நானும்தான் நினைத்தேன். இது மனித இயல்பு. எனவே உண்மையைச் சொன்ன ஜவாஹிருல்லாஹ் எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நல்லவருதான். அதனால்தான் பத்திரிக்கைகள் ஜவாஹிருல்லாஹ்வை பாராட்டுகின்றன.

    ஜவாஹிருல்லாஹ், பாக்கர், ஹைதர் அலி,செங்கிஸ்கான் மீதெல்லாம் அவர்களை எதிரிகளாகக் கருதும் த.த.ஜ.வினர்தான் குற்றச்சாட்டுக் கூறுகிறீர்கள். எதிரிகள் மீது எதிரிகள் குற்றச்சாட்டுக்கள் கூறுவது என்பது சாதாரணமான ஒன்றுதான். அதற்கு வலு கிடையாது. ஒன்றாகவும் நற்பாகவும் இருக்கும்போது கூறும் குற்றச்சாட்டுக்களே என்றும் வலுவானது.

    த.த.ஜ. தலைவர் பீ.ஜை. மீது ஒன்றாகவும் நற்பாகவும் இருக்கும் த.த.ஜ.வின் மேல் ஆண்மை(?)க்குழு தலைவர் லுஹா அல்லவா செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் கூறியுள்ளார். பீ.ஜை. மீது லுஹா கூறியுள்ள குற்றச்சாட்டுக்களே வலுவானது.

    த.த.ஜ.வின் மேல் ஆண்மை(?)க்குழு தலைவர் லுஹா பள்ளிவாசலுக்கு என வந்த பணத்தை பள்ளி அல்லாத வகைக்கு பயன்படுத்தினார் என்று ஒன்றாகவும் நற்பாகவும் இருக்கும் த.த.ஜ. தலைவர் பீ.ஜை. அல்லவா குற்றச்சாட்டுக் கூறியுள்ளார்.இது வலுவானது.

    இந்த வலுவான குற்றச்சாட்டுகளை ஒட்டி உங்களிடம் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை பதிலைக் காணோமே.குபுரா (kubraa2010@gmail.com ) ஐ.டி. புகழ் பீ.ஜை.க்கு தவ்ஹீது எங்களுக்கு கொள்கை! உங்களுக்கு தொழில்! என்ற தலைப்பில் கடிதம் அனுப்பினோம். அதில் ரசூல் மைதீனாகிய நீங்கள், " நட்பாக இருந்த காலத்தில் கூறியது" என ஒப்புக் கொண்டிருந்த கேள்வியையும் குறிப்பிட்டிருந்தோம்.

    ReplyDelete
  58. அதாவது, நண்பராக பழகின காலத்தில் லுஹா பீ.ஜை. மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்களில் எதுவெல்லாம் பேச்சுக்கு சொன்னது. அவரிடம் கேட்டு பதில் எழுதுங்கள். சிரமம் என்றால் ஒவ்வொன்றாக கேட்டு எழுதுங்கள்.

    இவ்வாறு எழுதிய நாம் லுஹா பி.ஜெ. மீது கூறிய செக்ஸ் குற்றச்சாட்டுக்களில் 5 கேள்விகளை பட்டியலிட்டிருந்தோம். அதற்கு இது வரை பதிலே இல்லை. ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா என்று மட்டுமே மெயில் அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். அன்று 2004இல் பீ.ஜை.யை அறியாத சகோதரர் தொண்டியப்பா அவர்களிடம் கூறிய பதிலையே மீண்டும் பதிகிறோம். அதுவே உங்களுக்கும் உரிய பதிலாகும்.

    விவாத மன்னர் பி.ஜே. வார்த்தை விளையாட்டை பயன்படுத்தி அதற்கு என்று ஆட்களை செட் பண்ணி ரகசிய பேரம் பேசி 10 லட்சம் கேட்க தயங்க மாட்டார் என்பதால் வார்த்தைகளை முழுமையாக அமைத்து உள்ளோம்.

    இங்கே நாம் விவாதத்திற்கு அழைக்கவில்லை. அவர் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவே கூறுகிறோம்.தனது சுய நலத்திற்காக ஒருவர் மீதோ ஒரு ஜமாஅத்தினர் - அமைப்பினர் மீதோ அநியாயமாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதும். அது சம்பந்தமாக ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? என சவடால் விட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவதும் அவரது வாடிக்கை.

    அல்லாஹ் அழகிய முறையில் விவாதம் செய்ய சொல்லும் விவாதம் எதற்கு? ஒரு மஸாயில் பிரச்சனையில் இரண்டுவித கருத்து ஏற்பட்டால் விவாதிக்கலாம்.

    ஒருவர் மீது குற்றச்சாட்டு கூறினால் குற்றச்சாட்டுக் கூறுபவர் ஆதாரத்தை தர வேண்டும். குற்றம் சாட்டப்படுபவர் அதை மறுக்க வேண்டும். இதுதான் மார்க்கம்.

    இதைவிட்டு விட்டு, ஒருவர் மீது குற்றச்சாட்டு கூறிவிட்டு ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? என்றால் என்ன அர்த்தம்? தனது வாதத் திறமையையும் மற்றவர்களின் மறதியையும் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி விடலாம் என்ற நம்பிக்கைதானே.

    பி.ஜே. விவாதத்தில் மன்னர் என்பதில் நமக்கு மாற்று கருத்து இல்லை. நாம் அவரை விவாதத்திற்கு அழைக்கவில்லை. குற்றச்சாட்டுகள் பற்றி விவாதம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அது மார்க்கமும் இல்லை.குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்கத்தான் வேண்டும். என்பதை மிகத்தெளிவாகக் கூறிக்கொள்கிறோம்.

    ரசூல் மைதீன் அவர்களே!பீ.ஜை. பேசச் சென்றால் அவரது ஸ்டேஜுக்கு அருகிலேயே பெண்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. இவர் இரவு நேரங்களிலும் கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டுதான் பேசுகிறார். இவர் எதை பார்க்கிறார் யாரைப் பார்க்கிறார் --- என்று த.த.ஜ. மேல் ஆண்மை(?)க்குழு தலைவர் லுஹா கூறியதை தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமா ரைட்டாக எடுத்துக் கொள்ள வேண்டுமா?

    "நானும் இந்த வழியாக பல தடவை போகிறேன் எந்த தேவடியாளும் என்னை கூப்பிட மாட்டேன்கிறாளே" என்று வெட்கத்தை விட்டு சொன்ன த.த.ஜ. மேல் ஆண்மை(?)க்குழு தலைவர் லுஹாவின் இந்த கூற்றை தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டுமா ரைட்டாக எடுத்துக் கொள்ள வேண்டுமா?

    பள்ளிவாசலுக்கு என வந்த பணத்தை பள்ளி அல்லாத வகைக்கு பயன்படுத்த்துகிறீர்கள் என்று கூறி கணக்கு கேட்டால் கணக்கு காட்டாமல் (தாயாரம்மா தாயாரே போல்) நெஞ்சில் அடித்து லுஹா அழுதார் என்று பீ.ஜை. கூறியதை எப்படி எடுத்துக் கொள்வது பதில் தரவும்.

    http://mdfazlulilahi.blogspot.ca/2012/02/blog-post_13.html

    ReplyDelete
  59. ஒரு லட்சம் பெற்றுக்கொண்டு தான் பீஜே திர்மிதியை கொடுத்தார்.

    அபூதாவூத் மொழிபெயர்த்து தருவதற்காக முன்பணமாக ஒரு லட்சம் வாங்கிய லுஹா அல்வா கொடுத்தார். [அவர் மாவட்டத்தில் அதுதானே பிரபலம்]

    பின்பு இந்த வாய்ப்பை பயன்படுத்திய பீஜே, ஹாமித்பரியிடம் தனது திர்மிதி நூலை வெளியிட ஒரு லட்சம் பெற்றுக் கொண்டார். முதலில் 3000பிரதிகள் அச்சடிப்பது என்ற அடிப்படையில் அதற்காக 60,000 வாங்கிக் கொண்ட பீஜே, பிறகு தனது பணத்தேவையை முன்னிட்டு 5000 பிரதிகள் அச்சடித்துக் கொள்ளுங்கள் என்று ஹாமித்பரியிடம் சொல்லி மீண்டும் 40,000 பெற்றுக் கொண்டார்.


    ஆக 5000 பிரதிகளுக்கு ஒரு நூலுக்கு 20 ரூபாய் வீதம் ஒரு லட்சம் பெற்றுக்கொண்டு தான் பீஜே திர்மிதியை கொடுத்தார். [திர்மிதியின் சில்லறை விலை 230 ரூபாய்; மொத்தவிலை 180மட்டுமே. இதில் விற்பனையாளருக்கு கழிவு வேறு. அந்தவகையில் நூலின் அசல் விலையில் சுமார் ஆறில் ஒரு பங்கை பீஜே ராயல்டி பெற்றுள்ளார்]

    விரிவாக அறிய
    அயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 6]
    ஆளாய் பரந்த அந்த ஒரு லட்சம்.
    அபூதாவூத் மொழிபெயர்ப்ப்புப் பணிக்காக லுஹாவுக்கு ஒரு லட்ச ரூபாய் இஸ்லாமிய கல்விச்சங்கம் வழங்கியது. உண்மை இவ்வாறிருக்க மக்கள் புகார் வந்த பின் தான் லுஹாவை அணுகியதாக பீஜே சொல்வது அப்பட்டமான பொய்யல்லவா? பிரச்சினை வந்த பின்பு கூட என்னால் முடியாது; இன்னும் ஆறு மாதம் ஆகும் என்று கூறிய லுஹா, இந்த பணிக்காக என்று ஒப்புகொண்டுஒரு லட்சம் வாங்கியது எதற்காக என்று கூறுவரா? நான் ஒரு லட்சம் வாங்கவில்லை என்று லுஹா அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மறுப்பாரா?
    விரிவாக அறியஅயல்நாட்டு நிதியும் பீஜேயின் அப்பட்டமான பொய்யும் [part 5]
    திர்மிதி வெளியீடு; பீஜேயின் தியாகமா? திரைமறைவு பணப் பரிமாற்றங்கள்.
    திர்மிதி விசயத்தில் பீஜெயிடம் நாம் வைக்கும் கேள்விகள்;
    திர்மிதிக்காக இஸ்லாமிய கல்விச் சங்கத்திடம் ஒரு லட்சரூபாய் ராயல்டி வாங்கியது உண்மையா? இல்லையா?
    ஜக்கரியாவிடம் 5 ,47 ,085 [ ஐந்து லட்சத்து நாற்ப்பத்தி ஏழு ஆயிரத்து என்பத்தி ஐந்து] வாங்கியது உண்மையா? இல்லையா?
    இந்த தொகை யார் யாருக்கு எவ்வளவு விநியோகிக்கப்பட்டது என்ற வெள்ளையறிக்கை வெளியிடத் தயாரா?
    ஹாமித் பக்ரி வழங்கிய ஷேர் ஹோல்டர்கள் பட்டியலை வெளியிட்டு, இன்னினாருக்கு நாங்கள் பணத்தை வழங்கிவிட்டோம்; இன்னின்னாரை ஹாமித்பக்ரி ஏமாற்றி விட்டார் என்று வெளியிடவேண்டும்.
    திர்மிதி வெளியான சில நாட்களில் ஹாமித்பக்ரி நீக்கப்பட்டார் என்பதற்கு திர்மிதி வெளியான நாளையும், ஹாமித்பக்ரி நீக்கப்பட்ட ஆதாரத்தையும் வைத்து நிரூபிக்கத் தயாரா?
    ஹாமித் பக்ரியிடம் அபூதாவூதுக்காக லுஹாவும், திர்மிதிக்காக பீஜேயும் வாங்கிய தொகையையும், திர்மிதி விற்று ஜக்கரியா தந்த தொகையையும் மறைத்த நோக்கம் என்ன?

    ReplyDelete
  60. A 15-year-old Saudi girl who was forced to marry an octogenarian has been granted a divorce after a local human rights group intervened, the watchdog said on Wednesday.

    The Saudi Human Rights Commission (SHRC) raised the case “after learning of the marriage of a minor girl to an 90-year-old man in Jizan” in southeast Saudi Arabia, the group’s head Bandar al-Ayban said in a statement.

    Al-Hayat daily had reported that the teenager locked herself inside the bedroom on her wedding night before fleeing the man’s home and returning to her parents.

    She had been married off to the man in exchange for a dowry worth around $17,300, the daily reported.

    ReplyDelete
  61. The Indonesian Council of Ulema (MUI) is in favour of female circumcision (and men) that, although it can not be considered mandatory, it is still "morally recommended." This is shown by the words of the leader of the largest Islamic organization in the most populous Muslim country in the world. He warns, however, to avoid "excesses", coming to the removal or cutting of the clitoris. In the meantime, has come under investigation and will be prosecuted by a court "ethical" the judge who, in recent days, he "joked" about sexual violence to women, causing a veritable wave of outrage (see AsiaNews 15/01 / 2013 Ordinary Indonesians against judges and politicians who "justify" sexual violence).

    ReplyDelete
  62. a Pakistani Muslim cleric said that polio vaccinations were un-Islamic. More recently, the Taliban was murdering people who were administering the polio vaccine in Pakistan. And the quest for Islamic purity continues.

    "Policeman killed in attack on polio vaccination team in Swabi," from Dawn, January 29:

    ReplyDelete
  63. In pursuit of their jihad, Boko Haram has murdered "at least 3,000 people in the past three years." Yet to investigate the murderous belief system that leads them to this orgy of blood and gore, and to formulate ways to resist it, would be "Islamophobic."

    "Gunmen kill eight in northeastern Nigeria," from AGI, January 28 (thanks to C. Cantoni):

    ReplyDelete
  64. An act of Islamic piety. As the caliph Umar is supposed to have said when ordering the library of Alexandria to be burned: "If the books agree with the Qur'an, they are superfluous. If they disagree with it, they are heretical."

    "Islamist rebels torch Timbuktu manuscript library: mayor," from Reuters, January 28 (thanks to all who sent this in):

    ReplyDelete
  65. German sociologists warn about the growing animosity for Islam on the part of Germany’s local population. They say that hostility for Muslims penetrates all social classes from the elite to those on the dole.
    In most cases, contemporary German Muslims are sometimes the second, more often the first generation of Turks. They have done their best, sometimes defiantly, to distance themselves from the social and cultural traditions of their new motherland. Expert Vladislav Belov from the Institute of Europe is speaking:

    ReplyDelete
  66. சகோ நிரஞ்சன்

    தங்களின் சில பின்னூட்டங்களை நிறுத்தி வைத்ட்மைக்கு வருந்துகிறேன். நம்க்கு பி.ஜே என்ற தனிமனிதர் மேல் எந்த கோபம் கிடையாது. நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு அவர் எத்னையும் செய்யும் உரிமையை ஆதரிக்கிறேன்.

    அவர் சவுதிய அடிப்படைவாத வஹாபியத்தை தமிழகத்தில் வளர்ப்பதை விமர்சிக்கிறோம், திரு கமல்காசன் ,திரைப்படத் துறையினரை ஆபாசமாக விமர்சிப்பதை எதிர்க்கிறோம்.

    ஆனாலும் திரு பி.ஜே யின் தனிப்பட்ட வாழ்க்கை எனக்கு அவசியம் இல்லாதது.

    கருத்து மீது சான்றின் அடிப்படையின் மட்டுமே விவாதிக்க வேண்டுகிறேன்.

    மீண்டும் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன் சகோ
    அடிக்கடி வாங்க!!

    நன்றி!!

    ReplyDelete
  67. இப்பதிவுக்கு பின்னூட்டங்கள் நிறுத்தப் படுகின்றன. விவாதத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நம் நன்றிகள்!!

    வாழ்க வளமுடன்!!

    நன்றி!!

    ReplyDelete