Wednesday, December 19, 2012

கலைத்துறையினர் என்றால் கேவலமா?



வணக்கம் நண்பர்களே,


டில்லி பேருந்தில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பல விதங்களில் விவாதிக்கப்படுகிறது. இது குறித்து திருமதி ஜெயாபச்சன் உணர்ச்சிவசப்பட்டு இராஜ்யசபாவில் பேசினார்.

சட்டம் என்பது அனைவருக்கும் பாரபட்சமின்றி கிடைக்க வேண்டும் அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. 120 கோடி பல இன ,மொழி மக்கள் வாழும் நாட்டில், அதுவும் பாரிய பொருளாதார,சாதி ஏற்றத் தாழ்வு கொண்ட நாட்டில் சட்டம் பாரட்சமின்றி அனைவருக்கும் கடமையாற்றுவது கடினமே. தில் அரசியல் தலைவர்கள்,காவல்துறை,நீதித்துறை  ,ஊடகங்கள் , குற்றம் சாட்டப்பட்டோர்,சாட்டுவோர், சாட்சிகள் என பலரின் பங்களிப்பும் இதில் உண்டு.


ஒவ்வொரு குற்ற நிகழ்விலும் பலர் அதனைக் கண்டு கொள்ளாமல் நம்மைப் பாதிக்காமல் இருக்கவே ,ஒதுங்கிச் செல்லவே விரும்புகிறோம். நமது பதிவுலக்மே ஒரு .கா. பெரும்பானமை பதிவர்கள் பட்டும் படாமல் பிடித்ததில்  ஏதோ எழுதி , எவருடனும் முரண்படாமல் செல்வதையே விரும்புவதை சொல்லலாம்.

பலரும்  தன்னைப் பாதிக்காத விடயங்களில் கருத்து சொல்ல விரும்புவது இல்லை. பதிவுலகம் என்பது சமூகத்தின் மாதிரி ஆகும்.


ஒவ்வொரு மனிதனின்  ஒரு குற்ற நிகழ்வு குறித்த பார்வை வித்தியாசப்படும்.


ஆனால் வாழும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ட்பட்டே அந்நிகழ்வு தண்டனைக்கு உரியதா என முடிவு செய்யப்படும்.


நம் பதிவுலகில் மதவாத கருத்து திணிப்பாளர்கள் எந்த ஒரு பரபரப்பு நிகழ்வையும் தங்களின் மத பரப்புரைக்கு சாதகமாக காட்ட முயல்வது அனைவரும் அறிவோம்.


அந்த வகையில் திருமதி ஜெயாபச்சனின் பேச்சை விமர்சிக்கும் வகையில் எழுதப்பட்ட இந்த பதிவு படித்தேன். இப்படியும் எழுதுவார்களா எனவே தோன்றியது.


 பாருங்கள்!!!




//ஆஹா...ஓஹோ...பேஷ்...பேஷ்...

வாங்கம்மா...வாங்க...வாங்க...ஜெயா பச்சன்...

கலைத்துறையை சேர்ந்த நீங்கள் ஒரு அப்பாவி

பெண்ணுக்காக கண்ணீர் வடித்துள்ளீர்கள்...

அடிப்படையில் கலைத்துறையை சேர்ந்த நீங்கள்
வருத்தப்படுவது நிறைய ஆச்சரியத்தை தருகிறது...
சினிமா மக்களிடையே பரவலான பின் தான் இந்த கோரங்களும்,சம்பவங்களும் அதிகரித்துள்ளது....//

சான்றுகள் அற்ற வாதம்.மனிதனின் நாகரிக வரலாறு வெறும் 20,000 ஆண்டுகள் மட்டுமே, அதில் சட்ட திட்டங்கள், அனைவரும் சமம் என்னும் கொள்கைகள் எல்லாம் இந்த சில நூற்றாண்டுகள் மட்டுமே. பெண்கள் அடிமைகளாக கடந்த நூற்றாண்டில் கூட விற்கப்பட்டனர். இது எல்லாவற்றுக்கும் சினிமாதான் காரணமா??

நடப்பது ஊடகங்களினால் வெளியில் இப்போது தெரிகிறது. மத்தியக் கிழக்கு நாடுகளில் வேலை செய்யப்போகும் பெண்களின் மீது செய்யப்படும் பாலியல் கொடுமைகளுக்கும் அரபுக்கள் சினிமா பார்ப்பது காரணமா ? இல்லை வேறா??

//ஒவ்வொரு நாளும் எத்தனையோ பெண்கள் தங்கள் தந்தையாலும்,சகோதரராலும்,உறவினராலும்
மானபங்கப்படுத்துவதை எண்ணி வேதனைப்பட்டீர்களே....
24 மணிநேரமும் பெண்களை போகப்பொருளாக காட்டி 
சதை வியாபாரிகளாக சித்தரிக்கும்  கலைத்துறையும்
இதற்கு முழு முக்கிய ஒரு காரணமென்று தெரியுமா...???

மனிதர்களின் மூளைகளிலும்,எண்ணங்களிலும்
ஆபாசத்தையும்,வக்கிர எண்ணங்களையும்
வலுக்கட்டாயமாக விதைப்பதில் தாங்கள் இருக்கும்
கலைத்துறையும் ஒரு காரணமென்று தெரியுமா...????//

போர்களில் தோற்ற இனத்தவரின் பெண்களை பாலியல் அடிமைகளாக விற்பது பல நாடுகளில் வழக்கமாக் இருந்து இருக்கிறது. இதற்கு கடவுளின் ஆமோதிப்பும் உண்டு. இதனையும் தவறு என கூற முடியுமா??


//சிகரெட்டையும்,மதுபானத்தையும் ஹீரோயிஷமாக நினைத்து
தன் உடலையும்,மனதையும்,குடும்பத்தையும் கெடுத்து குட்டிச்சுவராக்கி நடுத்தெருவில் விட்ட ஒவ்வொரு குடிமகனுடைய குடும்பத்தாரின் பாவத்திலும்,வயிற்றெரிச்சலிலும் உங்களில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு தெரியுமா...???//

பதிவுலகில் ஒரு முகமூடி போட்டுக் கொண்டு யாருக்கு எதை வேண்டுமானாலும் அறிவுரை செய்யலாம்.புகை பிடித்தலும்,மதுபானமும் அளவு மீறினால் மட்டுமே பாதிக்கும். மத ஆட்சி நாடுகளிலும் ஹலால் மது அருந்தலாம் ,மத ஆட்சி நாடுகளிலும் சிகரெட்டுக்கு தடை இல்லை!!.

ஆகவே அளவோடு  பயன்படுத்துவதே பிரச்சினை தவிர்க்கும்!!

கோத்ரா கலவரத்திலும் பெண்கள் பாலியல் கொடுமை செய்யப் பட்டதற்கு எது காரணம் மதவாதமா?சினிமாவா? அதற்கு மட்டும் பெரும்பானமை மதவாதம் காட்டும் நீங்கள். உங்கள் மத ஆட்சி நாடுகளில் சிறுபானமைப் பெண்களின் மீது நடைபெறும் வன்கொடுமைகளை பொதுவெளியில் பேச மாட்டீர்கள். நல்லவன் வேடம் கலைந்து விடும்.

எப்படியோ இப்படி மக்களை மத ரீதியாக பிரிப்பதில் வெற்றி பெற்றதுதான் மத்வாதிகளின் ஒரே சாதனை. சிறுபானமை மதவாதம் பெரும்பானமை மதவாதத்தையே ளர்க்கும்!!!

உங்களைப் போன்ற மத வாத கருத்துரையாளர்களால் இந்தியா பெரும்பான்மை மத நாடாகும் வாய்ப்பு வலுக்கிறது எனவே கணிக்கிறேன்!!!.நாளைய குஜராத் தேர்தலின் முடிவும் அதன் ஒரு முன்னோட்டமே!! 

//உங்க மருமகள் தங்களுடைய கணவருடன் மேடையில் ஒன்றாக நடனம் 
ஆடியபோது கலாச்சாரமீறலாக இருக்கிறதே என்று கண்ணீர் சிந்தி அழுதிருக்க வேண்டும்.//

இப்படி ஒரு பெண்ணால் சிந்திக்க முயல்வதே நமக்கு கலாச்சார மீறலாக தெரிகிறது. அவர்கள் நடிகர்கள் ஆடியது வெளிப்படையாக தெரிந்த்து .ஆகவே விமர்சிக்க முடிகிறது. சில வீடுகளில் நடப்பது வெளியில் தெரியாது. அயோக்கியன் என தெரிந்தால் அவன் மதம் சரியாக பின்பற்றவிலை என்பீர்கள். உங்கள் கோமாளித்த்னங்களுக்கு எல்லையே இல்லையா??

திருமதி ஐஸ்வர்யா , திரு அமிதப் பச்சனுடன் ஆடியது எந்த விதத்திலும் தவறு இல்லை!! த்வறாக் தெரிந்தால் உங்களின் பார்வையில் தவறு!!!
மத புத்தகக்த்தில் இப்படி விடயம் காட்டினால் அவர் ஏன் செய்தார் என விள்க்கம் கொடுப்பீர்கள்!!ஆகவே கண்ணாடி வீட்டில் உள் இருந்து கல் எரியாதீர்கள்!!

இப்படி எவரையும் மனம் போனபடி விமர்சிப்பதுதான் உங்கள் மதம் சொல்லும் ஒழுக்கம் என்றால் ஏன் இப்படி என புரிகிறது!!தவறு எங்கே இருக்கிறது??

நாம் சொல்வது இதுதான்.

1. மதக் கண்ணாடி கொண்டு பார்த்து எதையும் விமர்சிக்காதீர்கள்.
அதே விடயம் மதபுத்தகத்தில் இருக்கும் போது ஆமோதிக்கும் இரட்டைவேடம் வெளிப்படும்.உங்கள் மதம் உங்களுக்கு மட்டுமே புனிதம்!! எங்களுக்கு அல்ல!!

2. சினிமா இப்போதைய கலாச்சார ஊடகம், நாடகம் அழிந்து சினிமா வந்தது, சினிமா போய் வேறு ஏதேனும் வரும்.இன்னும் எவ்வளவு நாள் நீடிக்குமோ!!

3. உங்கள் மதமும் பிற மதங்கள் போல்தான், நல்லது கெட்டது உண்டு. உங்கள்  மதத்தினரும் பிறர் போல்தான், நல்லவர் ,கெட்டவர் உண்டு.
உங்கள் மதத்தை கடைச்சரக்கு ஆக்கினால்  விமர்சனம் தவிர்க்க இயலாது.

திருமதி ஜெயா பச்சனின் குடும்பத்தினர் மீதான உங்களின் ஆபாச விமர்சனத்திற்கு ஒரு தமிழனாய் தலை குனிகிறேன்.

தமிழர்கள் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன்.மன்னியுங்கள் தாயே!!

இவர்கள் செய்வது இன்னதென்று அறியாது செய்கிறார்கள்!!

நன்றி!!




97 comments:

  1. சாறு ,நீதித்துறையினர் என்றால் கேவலமா?
    தமிழச்சி
    https://plus.google.com/u/0/106341662855918746617/posts
    சாறு ,இந்த அம்மா கருத்தை படித்து ஒரு பதிவு எழுதுவீர்களா?
    தமிழச்சி --18:54 (edited) - Public
    செய்தி: //"இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆண் நண்பனுடன் ஊர் சுற்றிக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாடம் கற்பிக்கவே அவளை வன்புணர்வு செய்தோம்" - மாணவியை தன் தம்பி மற்றும் இன்னும் மூவருடன் சேர்ந்து வன்புணர்வு செய்த டெல்லி பேருந்து ஓட்டுனர் ராம்சிங் வாக்குமூலம். //

    # ஆகா! இந்த வழக்கை விசாரித்துவிட்டு டெல்லி நீதிபதி, 'பெண்ணை குறித்து அக்கறை கொண்ட ராம்சிங் 'குற்றவாளி அல்ல', அவருடைய பொறுப்புணர்வை பாராட்டி விடுதலை செய்கிறேன்' என்று தீர்ப்பு கொடுத்தாலும் கொடுப்பான்.

    போன வாரம்தான் 'மனைவி அனுமதி இல்லாமல் கணவன் உடலுறவு கொள்வது தவறல்ல' என்று ஒரு நீதிபதி தீர்ப்பு கொடுத்திருந்தான்.

    ஏலேய்! ஆர்.எஸ்.எஸ் ஆளுங்களெல்லாம் எல்லா இடத்திலும் புந்துட்டீங்களேடா. பொம்பளைங்க பாடு இனி என்னாகுமோ?

    More photos from தமிழச்சி --

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      கடவுள் என்கிட்ட பேசினாருனு சொல்ர ஆளுங்களே அயோக்கியத்தனம் செய்யும் போது மனிதர்கள் எம்மாத்திரம்?

      தோழர் தமிழச்சி பாரபட்சமின்றி த்னது கருத்துக்களை சொல்பவர். நமது நாட்டில் நீதித்துறை பாரபட்சமாக செயல் படுவதையும் ஒத்துக் கொள்வேன்.

      இதனை சரி செய்ய பலரும் ஒத்துழைக்க வேண்டும்.கண் முன்னே ஒரு அயோக்கியத்த்னம் நடந்தால் எத்த‌னை பேர் தட்டிக் கேட்போம். ஒரு சாட்சியாக ஏன் கருத்து கூட சொல்ல மாட்டோம்.சும்மா ஒரு வாரம் விமர்சித்து வேறு வேலை பார்ப்போம்!!!
      ***
      உங்களையே எ.கா காட்டுரேனே

      அப்புறம் உங்கள் சகோதரி ஆஷா பர்வீன் அமிதாப் பச்சன் குடும்பத்தினரை ஆபாசமாக விமர்சிப்பது பத்தி ஏதாவது சொல்லுங்க!!

      இன்னொருவரை விமர்சித்தால் மட்டும் யோக்கியன் ஆக முடியாது!!

      முகமது(சல்) வளர்ப்பு மகன் ஜைதுவின் மனைவி ஜைனஃபை திருமணம் செய்தது அல்லாவின் ஆணை என நம்புபவர்கள் எப்படி பிறருக்கு அறிவுரை வழங்க முடிகிறது?

      நம்ம ஆள் செய்தால் கண்டுக்க மாட்டேன் என்பதுதான் மூமின்களின் 1400 வருட தாக்கியா?

      நன்றி!!

      Delete
  2. சார்வாகன்...உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி! எந்த ஔ மனிதனும் தனது அராஜகத்தை பெண்ணின் மீது நடத்தும் போது...தந்து, தாய், மனைவி, சகோதரி, மகள் இவர்களை அந்த இடத்தில் பொருத்திப் பார்க்கணும்.

    ஆங்கிலத்தில்...Put yourself in your client's shoes என்று ஒரு பழமொழி உண்டு. இதை எல்லா இடத்திலும் எந்த வேலை செய்தாலும் பொருத்திப் பார்க்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பர் நம்பள்கி,

      ஒரு பெண்ணின் மீது பாலியல் வன்முறை நடக்க , நடத்தும் ஆணின் பார்வையே காரணம். இதிலும் அப்பெண் ஏன் இரவு நேரத்தில் சென்றாள், என்ன உடை அணிந்தாள் என விவாதிப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

      பெண்ணின் விருப்பம் இன்றி தொட்டால் தண்டனை அவ்வளவுதான்.அவள் யாராக இருந்தாலும் சரி!!!இதுதானே அமெரிக்காவில் சட்டம்!!!

      நம் நாட்டில் சட்டம் பாரபட்சம் ஒழிக்க விழிப்புணர்வு வரவேண்டும்.அதன் மேல் ஏதேனும் மாற்றம் வரணும்.எது நடந்தாலும் ஒரு வாரம் மட்டும் கதைப்பவர்களை என்ன செய்வது??

      இதில் மத விளம்பரதாரிகள் இம்சை வேறு!!!

      நன்றி!!

      Delete
  3. //திருமதி ஜெயா பச்சனின் குடும்பத்தினர் மீதான உங்களின் ஆபாச விமர்சன‌த்திற்கு ஒரு தமிழனாய் தலை குனிகிறேன்.

    தமிழர்கள் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன்.மன்னியுங்கள் தாயே!!

    இவர்கள் செய்வது இன்னதென்று அறியாது செய்கிறார்கள்!!////

    சாறு ,முஸ்லிம் பெண் என்றது இத்தனை ஆவேசம் வேண்டுமா?

    சகோதரி தமிழச்சியும் இந்த சம்பவம் பற்றி தனது கருத்துக்களை எழுதியிருக்கிறார் .அவரது

    கொள்கை அடிப்படையில் தமிழச்சி பேசுகிறார் .அதைப் போலவே ஆசா பர்வினும் அவரது

    சார்ந்த மத அடிப்படையில் பேசுகிறார் .இதில் உங்களுக்கு இத்தனை கோரமாகா ஆவேசம் வர

    வேண்டிய அவசியம் என்ன?

    ஜெயா பச்சன் என்ற பழைய சினிமாக்காரியிடம் மன்னிப்பு கேட்டிருக்கும் நீங்கள் அந்த

    மாணவிகளை பலாத்காரம் பண்ணிய அயோக்கியர்கள் இந்தியன் என்பதால் இந்தியர்கள்

    சார்பில் அந்த மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டீர்களா ?

    சினிமா துறையினரால் எத்தனை அபலை பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் .

    வஞ்சிக்கப்பட்டிருக்கிரார்கள் என்பதை ஜெயா பச்சன் அறிய மாட்டாரா?பாராளுமன்றத்திலே

    கண்ணீர் சிந்துவதை விட அந்த சினிமா துறையில் பலரின் கண்ணீரை துடைத்திருக்கலாமே .

    தீப்பொறி ஆறுமுகம் சொன்னது போல அடுத்தவன் பொண்டாட்டியை முதலிரவு காட்சியில்

    கட்டி பிடுத்து புரளுவதை குடும்பத்தோடு பார்க்கிறார்கள் அதுவெல்லாம் ஆபாசமில்லையாம் ,

    நான் ஏதாவது வாய் தவறி உளறி விட்டால் ஆபாசம் என்றுவிடுவார்கள் ,என்பது போல

    ஜெயா பச்சனும் ஐஸ்வர்யாவும் செய்யாத ஆபசத்தை விடவா ஆசாபர்வினின் விமர்சனம்

    ஆபாசமாக தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      விமர்சனம் என்று வந்துவிட்டால் அனைவரும் ஒன்றுதான். எனக்கு ஆஷா பர்வீன் பேச்சு ஆபாசமாக ,மனித உரிமை மீறலாக தெரிகிறது.

      அவருக்கு ஐஸ்வர்யா ஆபாசமாக தெரிவது போல. என்ன ஐஸ்வர்யா ஒரு பிரபல நடிகை என்பதால் அவரின் செயல்கள் வெளியே தெரிகிறது.ஒவ்வொருவரும் எப்படி என அவர்களின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்!!

      அண்ணன் குப்ரா மேட்டரை , பாக்கர் விடயம் போல் விவாதித்து காணொளி போடுவாரா?போட சொல்லுங்கள். இந்த மூமின்களுக்கு செல்ஃபோன் வந்து ஒரே காமெயாகி விட்டது!!!

      அண்ணனின் ஆபாச விவாதங்களை மூமின் பெண்கள் கேட்டால் கலாச்சாரம் என்ன ஆகும்??

      ஆகவே அண்ணனின் ஆபாச பேச்சுக்களை விட சினிமா மோசம் இல்லை.

      மத புத்தக ஒழுக்கத்தை விடவே சினிமா பரவாயில்லை!!

      நன்றி!!!

      Delete
    2. //மத புத்தக ஒழுக்கத்தை விடவே சினிமா பரவாயில்லை!!//
      Super :)

      Delete
  4. சகோ இப்பூ ,
    இது உங்களுக்கு சரியாக தெரியும் ஹி ஹி

    2229. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
    நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!" என்று கூறினார்கள். (பார்க்க: பின்குறிப்பு)
    Volume :2 Book :34

    இதில் ஆபாசமே கிடையாது!!!

    நன்றி!!

    ReplyDelete
  5. சாறு ////முகமது(சல்) வளர்ப்பு மகன் ஜைதுவின் மனைவி ஜைனஃபை திருமணம் செய்தது அல்லாவின் ஆணை என நம்புபவர்கள் எப்படி பிறருக்கு அறிவுரை வழங்க முடிகிறது?/////

    ஆத்திர கோலத்தில் வசை மாறி பொழியாதீர்கள் .ஜைது விவாகரத்து செய்த பிறகு ஜைனப் எப்படி அவர் மனைவியாக இருக்க முடியும்?
    முஹம்மது நபி[ ஸல் ]அவர்களின் மனைவியாக வாழ எத்தனையோ அழகான் பெண்கள் விருப்பம் தெரிவித்து முன்வந்தபோதும் அவர்களை திருமணம் செய்ய முகம்மது நபி[ஸல்] அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையே .
    ஜைதுக்கும் ஜைனபுக்கும் அடிக்கடி சண்டை நடந்ததால் அவர்களுடைய பிரச்னைகளை தீர்க்க விவாக ரத்து செய்வதே முடிவு என்று தீர்மானித்ததை எங்ஙனம் குறைகாண முடியும்?

    முகம்மது நபி[ஸல்] அவர்களின் நோக்கம் தவாறாக இருந்து இருந்தால் அவர்கள் மீது உயிரையே வைத்திருந்த நபிதோழர்கள்நபி[ஸல்] அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் இச்செய்தியை மறைத்திருக்க முடியாதா?
    ஜைனப் மீது ஆசை இருந்தால் அவரது மாமி மகளான அவரை ஜைதுக்கு திருமணம் செய்து வைக்கும் முன்பே அவரே திருமணம் செய்தால் யாரால் தடுக்க முடியும்?
    மக்காவில் உள்ள குறைசிகள் உங்களுக்கு செல்வத்தை தருகிறோம் ,அழகிய பெண்களைதருகிறோம் ஆனால் எங்களது தெய்வங்களை வணங்குவதை மறுத்து பிரச்சாரம் செய்யாதீர்கள் என்று வேண்டினார்களே ,அவர் காமுகராக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளமாட்டாரா?
    முஹம்மது நபி[ஸல்] அவர்களை மிக கடுமையாக எதிர்த்த குறைசிகள் ,யூதர்கள் அவர் மீது பைத்தியக் காரர் ,சூனியக்காரர் என்று பல வகையான கடும் குற்றச்சாட்டுகளை கூறினார்களே ,ஆனால் ஒருவர் கூட முகம்மது நபி[ஸல்] அவர்கள் மீது காமம் சார்ந்த குற்றச்சாட்டுகளை வைக்கவில்லையே ,குர்ஆனை பற்றியே சிந்திக்கும் நீங்கள் இதையும் சிந்திக்க வேண்டாமா?

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      நீங்கள் சோலும் இந்த விள்க்கங்களை ஒரு முஸ்லிம் பெண்ணை பதிவிட சொல்லுங்கள் பார்ப்போம். கணவனின் வளர்ப்புத் தந்தை மணம் செய்ய தயார் என சொல்ல்பவர்கள் யாரேனும் இருப்பாரா??


      இஸ்லாமின் படி தத்து எடுக்க கூடாது. வளர்த்து திருமணமும் செய்யலாம் ஹி ஹி.

      இப்படி நடந்த விடயங்களை பெருமையாக எழுதுவீர்களா!!!

      இது எனக்கு ஆபாசம், ஆனால் மூமின் ஆணுக்கு சரி, மூமின் பெண் இதுபற்றி பேச மாட்டார்??

      இப்படி இருப்பவர்கள் நிர்வாணம்,ஆபாசம் என விமர்சிக்க முடியுமா?????

      பாலியல் அடிமைகளை நியாயப் படுத்தும் ஒரு மதம் என்ன கொள்கை??

      //ஆனால் ஒருவர் கூட முகம்மது நபி[ஸல்] அவர்கள் மீது காமம் சார்ந்த குற்றச்சாட்டுகளை வைக்கவில்லையே//
      ஹதிதுகளை எழுதியவர்கள் மூமின்கள். அவர்களும் அக்கால்த்தில் அதே வழி!! ஹி ஹி

      99% ஹதிதுகள் நிராகரிக்கப்பட்டது கவனத்தில் கொள்ளவும்.

      நன்றி!!!

      Delete
  6. //எது நடந்தாலும் ஒரு வாரம் மட்டும் கதைப்பவர்களை என்ன செய்வது??////
    ஆனால் ஜெயா பச்சன் இதற்கு ஒரு தீர்ப்பு வராமல் தனது கண்ணீரை நிறுத்த மாட்டார் .

    ReplyDelete
    Replies
    1. ஜெயா பச்சன் ஒரு அரசியல்வாதி .அவ்வளவுதான்

      Delete
  7. ///அண்ணன் குப்ரா மேட்டரை , பாக்கர் விடயம் போல் விவாதித்து காணொளி போடுவாரா?போட சொல்லுங்கள். இந்த மூமின்களுக்கு செல்ஃபோன் வந்து ஒரே காமெயாகி விட்டது!!!////
    குப்ரா மேட்டர் என்ன நடந்தது ? சொல்லுங்கள் விவாதித்து காணொளி வெளியிட முயற்சிப்போம்

    ReplyDelete
    Replies
    1. //குப்ரா மேட்டர் என்ன நடந்தது ? சொல்லுங்கள் விவாதித்து காணொளி வெளியிட முயற்சிப்போம்//

      http://poyyanpj.blogspot.com/

      Delete
  8. ///அண்ணனின் ஆபாச விவாதங்களை மூமின் பெண்கள் கேட்டால் கலாச்சாரம் என்ன ஆகும்??///

    மத்ஹப் நூலகள் ,பைபிள் களில் இருக்கும் ஆபாசங்களை சொல்லி நியாயம் கேட்டது தப்பா?அப்படியெனில் பெரியார் கேட்டார் ,மனிதன் தோளில் பிறந்தான் என்கிறான் ,கையில் பிறந்தான் என்கிறான் ,இடுப்பில் ,காலில் பிறந்தான் என்கிறான் ,எண்டா இதெல்லாம் பிள்ளை பிறக்கிற இடமா என்று கேட்டார் .இது ஆபாசமா?

    ReplyDelete
    Replies
    1. இதனை ஏன் முஸ்லிமாக்கள் வந்து கேட்பது இல்லை?? இதுகுறித்து பதிவு எழுதக் கூடாது?
      சினிமாவில்வரும் ஆபாசம் எழுதுவோர், மத்ஹபு ஆபாசம் பற்றி எழுதினால் காஃபிர்களுக்கு குஷியாக இருக்குமே!!!

      http://www.onlinepj.com/PDF/101_thalaippu_2.pdf

      Delete
  9. நடிகர் மற்றும் இயக்குனர் ஆன திரு ஃபர்கான் அக்தார் டெல்லியில் சம்பவம் குறித்த த்னது உள்ளக் குமுறல்களை கவிதையாக்கி கொட்டி விட்டார்.அதே உணர்வினை தமிழாக்க செய்ய இயலாது!!!.
    திரைப்படத்துறையினரின் சேவை நம் நாட்டில் பல துறைகளில் உண்டு.ஒரு நடிகை,நடிகை எப்படி நடிக்கவேண்டும் என்பது நாட்டின் சட்டம் மட்டுமே கேட்க வேண்டிய கேள்வி. இதில் மதம்,சாதி,இனம் ஆகியவற்றுக்கு இடமில்லை.


    Farhan Akhtar's poem on Delhi gang-rape
    Written by Chandni Prashar | Wednesday, December 19, 2012 (New Delhi)



    Farhan Akhtar has written a poem, lamenting that "we've demeaned our goddesses,"
    An emotional Farhan Akhtar added his voice to Amitabh Bachchan's to express his shock and angst over the gang-rape of a 23-year-old girl in the national capital.

    Amitabh Bachchan wrote extensively on social networking sites, condemning the rape as "atrocious and unforgivable," and calling for "every Indian to become a vigilante."

    Actor and director Farhan tweeted on 17th December, the day news of the brutal rape broke:

    Yes we can stoop lower as a people. The Delhi bus gang rape is proof of that. Is justice asleep?

    I believe swift and severe punishment is the only deterrent. These deviants are not afraid of consequence as it comes too little too late.

    Farhan has now written a poem, lamenting that "we've demeaned our goddesses," and asking "what is this country that I live in."

    Farhan also tweeted today: The guilty should be treated as terrorists. Just because they target one woman and not a nation, doesn't mean that's not their crime.

    Everything has a tipping point and r nation just crossed it with the Delhi gangrape case. we demand a new, faster system of justice 4 Rape.

    Read Farhan's poem:

    What is this country that I live in?
    With no equality
    And the quality of life
    Differs from husband to wife
    Boy to girl, brother to sister
    Hey Mister, are you the same?
    Contributing to the national shame
    Replacing your mothers
    With the bent ideology of another's
    perception that women have a particular role in society
    Fills my heart with anxiety
    Where is all of this going?
    What will emerge from these seeds that we're sowing?
    It makes my head spin
    But I'm not giving in
    Will keep asking the question
    What is this country that I live in?

    What is this country that I live in?
    That takes away her right to love
    Brutalises her with an iron glove
    Rapes her without fear
    of there being justice for her tear
    We've demeaned our goddesses
    Gone back on all our promises
    Become a gender distorted nation
    Given our conscience a permanent vacation
    what do I tell my daughter?
    That she's growing up to be lamb for the slaughter
    we've got to make a change
    Reboot, reformat, rearrange,
    and never give in
    no matter how much our head may spin
    Just keep asking the question
    What is this country that I live in?
    Here to help. Love. Farhan.

    ReplyDelete
  10. தேவையான பதிவு. பல பெண்களை தனது ஆசைக்கு உட்படுத்திய முகமதுவை தலைவராக கொண்டவர்கள் ஐஸ்வர்யா ராய் தனது மாமனாரோடு ஆடியது பற்றி கதைக்க எந்த தகுதியும் இல்லை.
    //உங்கள் மதமும் பிற மதங்கள் போல்தான் நல்லது கெட்டது உண்டு//
    சகோவின் நல்ல காமெடி.
    இஸ்லாம் என்பது அரபு ஆக்கிரமிப்புக்கான,மற்றவர்களை அரபு அடிமைகளாக்கும் வழி முறை.

    ReplyDelete
    Replies
    1. நாமும் நம் சகோக்களுடன்சமாதானமாகவே போக விரும்புகிறோம். ஏதோ சாதி ஒதுக்குதலில் மதம் மாறியவர்கள் என்பதால் அவர்களுக்காகவும் குரல் கொடுக்கவும் விரும்புகிறோம்.ஆனால் அவர்கள் ஒரு மதத்திற்கு மாறியதால் உலகே தங்கள் காலடி போல் பேசுவதும், மதமே சர்வ ரோஹ நிவாரணி என்பது
      எரிச்சலே தருகிறது.

      மதம் என்பது தனிப்பட்ட விடயம் அரசியலில் இருந்து தொடர்பற்று இருக்க வேண்டும் என்றால், சிறுபானமையாக இருக்கும் வரை ஓகே. பெரும்பானமை ஆனால் அனைவருக்கும் மதச்சட்டம் என சொல்ப்வர்களை விமர்சிக்காமல் என்ன செய்ய முடியும்?உலக முழுதும் ஒரே கிலாஃபா என்பவர்களை என்ன சொல்வது??

      பாருங்கள் எகிப்தில் அரசியல் அமைப்பு சட்டம் மீது மதவாதிகள் பிரச்சினை. சினாய் பகுதி புது நாடாக கிறித்தவர்களுக்காக உருவாகும் என்வே கணிக்கிறேன்.இஸ்ரேலுக்கு இன்னொரு ஆதரவு நாடு வரும்.

      சீக்கிரம் எண்ணெய் தீர்ந்தால் ,சவுதியில் இருக்கும் ஆட்கள் அனைவரும் திரும்பிவிட்டால் இவை அடங்கி விடும்.
      ம்ம்ம்ம்ம்ம்ம்

      நன்றி!!!

      Delete
  11. சகோ, ஜெயாபச்சனை எதற்கு ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதி என குறைவாக மதிப்பிட வேண்டும்? இதுவரை பல ரேப்புகள் நடைபெற்று இருந்தாலும் இந்த பெண்ணுக்கு நடந்திருப்பது மிகவும் கொடூரமானது. அவரது குடல் வெட்டி எடுக்கப்பட்டது, இதுவரை 5 அறுவை சிகிச்சை நடந்திருப்பதை படித்த போது எனக்கே கதி கலங்கியது. அப்பெண்ணின் நிலை குறித்து தனிப்பட்ட முறையில் ஜெயாபச்சனிடம் யாராவது தெரிவித்து இருக்கலாம் அல்லவா?

    கனெக்டிகட்டில் நடைபெற்ற படுகொலை சம்பவத்தை ரேடியோவில் கேட்டு காரை ஒரங்கட்டி நிறுத்தி அழுததாக சொன்னார் எனக்கு தெரிந்த பெண்மணி ஒருவர். அவரை ஏதோ ஒரு வகையில் அச்சம்பவம் பாதித்து உள்ளது. அவ்வளவுதான்.

    இப்படி அழும் நபரிடம் முன்பு தாழ்ந்த சாதிப்பெண் ரேப் செய்யப்பட்ட போது ஏன் அழவில்லை? குஜராத் சம்பவங்களின் போது ஏன் அழவில்லை? விவசாயி செத்த போது ஏன் அழவில்லை? பிரச்சனை தீரும் வரை அழுவாயா? எனவெல்லாம் கேட்பது முட்டாள்தனம். ஏதோ இப்போதாவது அழுகிறாரே என திருப்திபட வேண்டியதுதான். வீட்டல பெத்தா ஆத்தா செத்தாலே மீறுனா ஒரு வருசம்தான் அழுவானுக... சாகுற வரைக்குமா அழுவானுக?

    உணர்ச்சி வசப்பட்டது போல் நடிக்காதே என்றும், அவரது நடத்தை போன்ற விடயங்கள் குறித்தும் குறை சொன்னால் இழப்பு நமக்குத்தான். ஜெயாபச்சன் ராஜ்ய சபா உறுப்பினர், அவர் போதும் ஓட்டு கேட்டு வரப்போவதில்லை. அவர் அழுத்து நடித்தாலும் அவருக்கு ஒரு நன்மையுமில்லை. அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் போகுமிடமெல்லாம் போலிஸ் பாதுகாப்பு உண்டு. அவர் அழுகை நமக்காத்தான். அவர் அழுகையில் ஏதாவது ஒரு பெண்ணுக்கு நன்மை விளைந்தாலும் நன்மைதான் என்பது எனது கருத்து.

    அதைவிடுத்து எல்லாவற்றையும் குறை சொல்வது எனும் நமது தேசிய வியாதி பிடித்து அலைந்தால் நமக்கு விமேசனமில்லை!

    ReplyDelete
    Replies
    1. சகோ நந்தவனம்,
      வாங்க, பாருங்க அரசியல்வாதி என்றாலே கெட்ட வார்த்தை போல் ஆக்கி விட்டார்கள். திருமதி ஜெயாபச்சன் இதனைப் பற்றி பேசியது பாராட்டுக்கு உரியதே.அவரை விமர்சித்தவ்ர்களை கண்டித்துதானே பதிவே இட்டு இருக்கிறோம். அரசியல்வாதி எனக் கூறியது அப்போதைய நிலவரத்தை பேசி பிறகு மறப்பவர்கள் என்பதைக் குறிக்கவே.எனினும் த்வறான பொருள் வந்தால் வருந்துகிறேன்.

      பெண்கள் யாரேனும் ஒன்றே.இதில் சாதி,இனம்,மதம் வேறுபாடு இல்லை.அவர்களுக்கு எதிராக குற்றங்களுக்கு விரைவாக தண்டனை கிடைக்க வேண்டும். இதற்கு ஆவண செய்தால் மட்டுமே திருமதி ஜெயாபச்சனின் கண்ணீருக்கு பொருள் உண்டு.

      நம் நீதித்துறை,தேர்தல் துறை,சட்டத்துறை அதிக சீர்திருத்த‌ம் தேவை.ஆனால் எதுவும் செய்ய முடியாது.

      நீதி அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் செய்ய அதிக வழக்குரைஞர்கள்,நீதிமன்றம் தேவை. இது அதிக வேலை வாய்ய்புகளையும் உருவாக்கும்.

      இப்படி எல்லாம் யோசிப்பார்களா??

      இந்த வழக்கில் உடனடித்தீர்வு தேவை!! அதுபோல் அனைத்துக்கும் செய்யட்டும்.

      தாமதப்படும் நீதி வழங்கப் படாததே!!

      நன்றி

      Delete
  12. விளக்கத்திற்கு நன்றி சகோ. இந்த பதிவிற்கு உமக்கு பெரிய நன்றிகள்.

    இந்த பிரச்சனையில் எவனாவது ஏதாவது சொன்னாலே கொலவெறிதான் வருகிறது. நீதிபதி கட்ஜூ வேறு ஏதோ உளறி கொட்டி இருக்கிறார். இந்தியாவில் பட்டினியால் சாவதுகூட ஒரு பிரச்சனை இல்லை. ஒரேயடியாக செத்து போய்விடலாம். பாலியல் பாலாத்காரம் செய்பட்ட இந்திய பொண்ணுக்கு தினமும் செத்து பிழைக்கும் பிழைப்புதான். அதெல்லாம் அனுபவித்தவருக்குதான் புரியும். சாதாரண பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான எமது தெரிந்த பெண் ஒருவர் ஆரம்பத்தில் தீயில் தனது தோலையே பொசுக்க போனாராம்.பின்பு அந்த நினைப்பு வரும்போதெல்லாம் பல வருடங்கள் சோப்பு போட்டு கழுவியதாக சொன்னார்.

    ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் ஆண்கள் பொதுவிடத்தில் துன்புறுத்தினால் தைரியமாக எதிர்த்து போரடுவது சிறந்தது என அறிவுஜீவிகள் வலியுறுத்தினார்கள். ஆனால் எதிர்த்து போராடிய பெண்ணின் நிலை பார்த்தீர்களா? பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாது மட்டுமல்லாது அந்த பெண்ணின் முழு குடலும் போய்விட்டது. இனி வாழ்நாள் முழுவதும் அவள் திட உணவு சாப்பிட முடியாது.இரத்தத்தில் திரவ உணவு ஊசிமூலம் ஏற்றியே வாழவேண்டுமாம். நினைவு வரும்போதெல்லாம் என்னை காப்பாற்றுங்கள் என கெஞ்சுகிறாளாம். அட பாவிகளா?

    இந்த இடத்தில் நம் சகோதரியையோ அல்லது குழந்தையையோ நிறுத்தினால் குலை நடுங்கவில்லையா? இதை கேட்கும் எந்த அம்மாவுக்கும் அழுகை வரத்தான் செய்யும்.

    நீங்கள் மரணதண்டனை எதிர்ப்பாளர் என தெரியும் ஆனாலும் சொல்கிறேன். இந்த மாதிரி குற்றம் புரிவோரை மனிதராக கருதாமல் தூக்கில் ஏற்றவேண்டும். மற்ற கற்பழிப்பாளர்களுக்கு காயடி தண்டனை வழங்கவேண்டும். அப்போதுதான் ஜெயாபச்சன் மட்டுமல்ல பல இந்திய தாய்மார்களின் கண்ணீருக்கு விடைகிடைக்கும்.

    ReplyDelete
  13. நல்ல பதிவு.. ஆக்கப்பூர்வமான சிந்தனை. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. வணக்கம் சகோ.
    அவசியமான பதிவு. கண்டிக்கத்தக்க விடயம்,ஒரு சுதந்திர‌ நாட்டில் பொண்கள் சுதந்திரமாக வெளியில் செல்ல முடிவதில்லை என்பது வேதனைக்குறிய விடயம். வன்கொடுமையாளர்களை தண்டித்து பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே விருப்பம்.

    ReplyDelete
  15. வணக்கம் சகோ.
    அவசியமான பதிவு. கண்டிக்கத்தக்க விடயம்,ஒரு சுதந்திர‌ நாட்டில் பொண்கள் சுதந்திரமாக வெளியில் செல்ல முடிவதில்லை என்பது வேதனைக்குறிய விடயம். வன்கொடுமையாளர்களை தண்டித்து பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே விருப்பம்.

    ReplyDelete
  16. தினமணியின் தலையங்கம் , தில்லியில் நடந்த சம்பவம் அப்படியல்ல. பாதிக்கப்பட்ட துணை மருத்துவ மாணவி ஒரு வளர்இளம் பெண். ஆனால், தனது அறிவீனத்தால் இத்தகைய நேர்வில் சிக்கினார். தனது அறியாமையால் தனக்குத் துன்பத்தைத் தேடிக்கொண்டார். குற்றவாளிகளைத் தண்டிக்கச் சொல்லும் அதேவேளையில், இந்த மாணவியின் செயலை யாரும் பேசக்கூடவில்லை.

    துணை மருத்துவப் படிப்பு தொடர்பான பயிற்சிக்காக தில்லி வந்துள்ள, டேராடூன் கல்லூரியின் மாணவி, கணினி நிறுவனத்தில் பணிபுரியும் தனது ஆண் நண்பரான பொறியியல் பட்டதாரியுடன் ஒரு ஞாயிற்றுக்கிழமையை இனிமையாகக் கழிப்பது அவரது விருப்பம். ஆண் நண்பர்களுடன் ஷாப்பிங் மால் செல்வதும், இரவு விருந்துக்குச் செல்வதும் அவரது உரிமை. ஆனால், இரவு 9.30 மணிக்கு, ஒரு தனியார் சொகுசுப் பேருந்தில், அதுவும் பெண்களே இல்லாமல் முரட்டு வாலிபர்கள் மட்டுமே இருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்யும் அளவுக்கு அறியாமையில் இருந்திருக்கிறார். அந்த இரவு வேளையில் அதைப்போன்ற ஆபத்தை அழைக்கும் செயல் வேறேதுமில்லை என்பதை அந்த மாணவியோ, அல்லது அவரது ஆண்-நண்பரோ ஏன் உணர்ந்திருக்கவில்லை?.

    காதலுக்குத் தனிமை எத்தனை இனிமை சேர்க்குமோ அதே அளவுக்குத் துன்பத்தையும் கொண்டுவந்து சேர்க்கும் என்ற எச்சரிக்கை உணர்வு இருந்திருந்தால், இந்த ஜோடிகள் இந்த சொகுசு தனியார் பேருந்தைத் தவிர்த்திருப்பார்கள். இதை இந்த சந்தர்பத்தில் "அசட்டு தைரியம்' என்று நாம் குறிப்பிட்டால், அதை நாம் சம்பவத்தை நியாயப்படுத்துவதாகக் கருதலாகாது. குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக விரைவு நீதிமன்றங்கள் தேவை. இருப்பினும், இத்தகைய நேர்வுகள் பலவற்றைப் பெண்கள் தமது உள்ளுணர்வு மற்றும் விழிப்பினால் தவிர்த்துவிட முடியும்.

    ஆண்-நண்பர் தன்னுடன் இருக்கும் தைரியத்தில், பயணிகள் குறைவாக இருக்கும் ரயில்பெட்டியைத் தேடி ஏறுவதையும், பேருந்தில் பின்இருக்கையைத் தேடிப்பிடித்து சிரித்துக் கொஞ்சிப்பேசுவதையும் பெருநகரங்களில் காண முடிகிறது. இது அவர்களது தனிப்பட்ட விருப்பம். ஆனால், அச்செயல் சகபயணிகளின் கவனத்தை மட்டுமின்றி சமூகவிரோதிகளின் கவனத்தையும் ஈர்க்கின்றது. தேவையற்ற ஆபத்துக்கு ரகசிய அழைப்பாக அமைந்துவிடுகிறது. ஆண்கள் கண்மூடிகளாக இருந்தாலும் பெண்கள் விழிப்பாக இருந்தால் ஆபத்துகள் பலவற்றிலிருந்து பாதுகாப்பாக வெளியேறிவிட முடியும்.

    உடலை அதிகம் வெளிப்படுத்தும் ஆடைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், பெண்கள் மதுக்கூடங்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், நேரத்தோடு வீடு திரும்ப வேண்டும் என்பதும் ஆணாதிக்க உலகத்தால் பெண்களுக்கு விதிக்கப்படும் தடைகள், கட்டுப்பாடுகள் என்று பெண்ணியவாதிகள் விமர்சனம் செய்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்துகொண்டிருக்கும்போது வெளியுலகில் எத்தனை எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும்? என்ற அறிவுறுத்தல் என்பதைப் புரிந்துகொள்வதில்லை.

    "எங்கள் உடல் எங்கள் சுதந்திரம்' என்று பதாகையுடன் ஊர்வலம் வருகிறார்கள். "நாங்கள் ஒழுங்காக ஆடை உடுத்தினால் பாலியல் வன்முறை நின்றுவிடுமா?' என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.

    "புகைப் பிடிக்காதீர், புற்றுநோய்க்கு ஆளாகாதீர்' என்பது நோய்த்தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மட்டுமே. சிகரெட் பிடிக்காதவருக்கும் நுரையீரல் புற்றுநோய் வருகிறது என்பதால் புகைப்பிடிப்பது ஆரோக்கியமானதாக ஆகிவிடுமா?

    "முள் பட்டாலும் முள்ளில் இட்டாலும் முதலில் கிழிவது துணிதான். துணியாய் இருந்து கிழிவதை விடவும் முள்ளாய் இருப்பேன் இனிநான்! கல் பட்டாலும் கல்லில் இட்டாலும் சிதைந்துபோவது கனிதான். கனியாய் இருந்து சிதைவதை விடவும் கல்லாய் இருப்பேன் இனிநான்!' (கவிஞர் வைரமுத்துவின் கவிதை) என்ற மனத்துணிவு கொண்ட பெண்கள் மிகச் சிலர்தான்.

    சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லாதது. ஆனால், பெண்கள் சில சுயக்கட்டுப்பாடுகளால் பெறும் விழிப்பு நிலையும், உள்ளுணர்வும் அவர்களைப் பல்வேறு பாலியல் வன்முறைச் சூழலில் சிக்காதபடி பாதுகாக்கும். தீதும் நன்றும் பிறர்தர வாரா.

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      நபி(சல்) அவர்களின் வழியை சரியாக புரிந்த மார்க்க மேதை நீங்கள்தான். மற்றவர்கள் போல் முகமூடி அணிவதில்லை.உங்களின் மத ஆட்சி நாடுகளில் பெண்கள் தனியே செல்லக் கூடாது, என்ன ஆடை அணிய வேண்டும் போன்றவைகளை நடைமுறைப்படுத்த முடியுமா எனப் பாருங்கள்.காஃபிராகிய எனக்கு அது தவறுதான்.இந்தியாவில் இப்படி சட்டங்கள் வர அனுமதியோம்!!

      எனினும் இந்த பாலியல் வன்முறையில் பெண் மீது குற்றம் சொல்வது தவறு, ஒரு பெண் தனியாக எந்த ஆடை அணிந்து சென்றாலும் பாலியல் வன்முறை செய்யும் ஆணின் மனதே பிரச்சினை!!.

      தண்டனை பாரபடசமின்றி விரைவில் கிடைத்தால் மட்டுமே இது குறையும்!!

      இந்த நிகழ்வில் இருந்து நம்து நீதித்துறை விழிக்க வேண்டும் என்பதே நம் அவா!!
      நன்றி!!!

      Delete
  17. "உடலை அதிகம் வெளிப்படுத்தும் ஆடைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், பெண்கள் மதுக்கூடங்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், நேரத்தோடு வீடு திரும்ப வேண்டும் என்பதும் ஆணாதிக்க உலகத்தால் பெண்களுக்கு விதிக்கப்படும் தடைகள், கட்டுப்பாடுகள் என்று பெண்ணியவாதிகள் விமர்சனம் செய்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்துகொண்டிருக்கும்போது வெளியுலகில் எத்தனை எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும்? என்ற அறிவுறுத்தல் என்பதைப் புரிந்துகொள்வதில்லை."

    வாங்க. உங்க கருத்தை ஏன் இஸ்லாமிய நாடான மலேசியாவில் சொல்ல கூடாது. இந்தியா இஸ்லாமிய நாடு அல்ல மறக்க வேண்டாம்.

    பிரபல மதவெறி பதிவர் சுவனபிரியர் "மலேசியாவில் மலாய் இன பெண்கள் ஒழுக்கமாகவும் கட்டுபாடுடன் வாழ்வதாகவும் ஆனால் இந்து தமிழ் பெண்கள் ஒழுக்கமில்லாது வாழ்வதாக" தனது மதவெறி நஞ்சை கக்கியிருந்தார்.

    ஆனால் நடப்பது வேறு.
    மலேசியாவில் திருமணத்துக்கு கர்ப்பமாகும் பெண்களின் விகிதம் மலாய் இன பெண்களில் அதிகமாக உள்ளதாக மலாய் அரச புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. அதிலும் மைனர் பெண்கள் கர்ப்பம் தரிப்பதும் மலாய் சிறுமிகளில் அதிகமாக உள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

    இந்த விடயம் இஸ்லாமில் அனுமதிக்கப்பட்ட விடயமா? மதவெறியர் சுவன பிரியன் சொன்ன பொய்க்கும் இந்த அறிக்கைக்கும் எவ்வளவு வித்தியாசம்.

    மலேசியாவில் சட்டப்படி மது அருந்த முடியாது, மனைவி அல்லாத பெண்ணுடன் உடலுறவு வைக்க முடியாது ( ஹோட்டல் ல் தங்க முடியாது) ஆனால் மலாயா ஆண்கள் பொது உணவங்களில் மது அருந்துவதை சாதாரணமாக காண முடியும். பெண்கள் பப் களில் மது இன்றும் அருந்துவதை காணமுடியும். அதுக்கு ஹலால் பியர் என்று பெயர். அது சமீபத்தில் தான் வந்தது. ஆனால் அதற்க்கு முன் மலாய் பெண்கள் எதை குடித்தனர்.

    மலாய் இளம் ஜோடிகள் மிக சாதரணமாக ஹோட்டல்களில் தங்கி உல்லாசமாக இருந்து வருகின்றனர். போலீஸ் ஒன்றும் செய்வதில்லை. எப்போதாவது ரெயிட் பண்ணும். வேறு பிரச்சினை இல்லை.

    2மணித்தியாலத்துக்கு 50ரிங்கட் என்று சாதாரணமாக ரூம் கிடைக்கும்.

    உங்கள் மத ஒழுக்க கோவைகள் இஸ்லாமிய நாடுகளுக்கு போய் பிரச்சாரம் செய்யும். அதை விட்டு விட்டு இங்கே வந்து உங்கள் புலம்பலை சொல்லாதீர்கள்.

    மலேசியாவில் நடக்கின்ற இந்த கூத்துகளுக்கு யார் காரணம்? சினிமாவா?

    "ஒரு பெண்ணின் மீது பாலியல் வன்முறை நடக்க , நடத்தும் ஆணின் பார்வையே காரணம். இதிலும் அப்பெண் ஏன் இரவு நேரத்தில் சென்றாள், என்ன உடை அணிந்தாள் என விவாதிப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது."

    இத்தனைக்கும் மலேசியாவில் பாலியல் வல்லுறவுக்கு குறைச்சல் இல்லை.


    "சாறு ,முஸ்லிம் பெண் என்றது இத்தனை ஆவேசம் வேண்டுமா?"

    இந்த விடயத்தில் எந்த இந்துவாவது ஜெய பச்சனை விமர்சித்தானா?

    கொள்கை அடிப்படையில் தமிழச்சி பேசுகிறார் .அதைப் போலவே ஆசா பர்வினும் அவரது

    சார்ந்த மத அடிப்படையில் பேசுகிறார் .இதில் உங்களுக்கு இத்தனை கோரமாகா ஆவேசம் வர

    வேண்டிய அவசியம் என்ன?"

    ஆஷா பர்வீன் தனது மத வெறி கருத்துகளை ஒரு இஸ்லாமிய நாட்டில் கக்கட்டும். இந்தியா இஸ்லாமிய நாடு அல்ல.

    "சினிமா துறையினரால் எத்தனை அபலை பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் ." வேலைக்கு போன பணிப்பெண்களை மத்திய கிழக்கில் அரபு காம வெறியர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியுமா? முதல் அதை போய் கண்டியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சகோ எதிகலிஸ்ட்,
      நம் சகோ இப்பூ மனதில் இருப்பதை மறைப்பது இல்லை.இந்த மனநிலை வெளியில் பாலியல் வன்முறை தவிர்க்கும் எனக் கொண்டாலும், பெண்ணை வேறுவிதமான அடக்குமுறைகளுக்கு ஆளாக்குகிறது.வீட்டில் சொந்தங்களினால் இப்படி நடக்காது எனக் கூற முடியுமா?

      இரவு 9 மணிக்கு த்லைநகரில் ஒரு பேருந்தில் ஏறிய பெண்+ அவள் காதலனுக்கு பாதுகாப்பில்லை. அந்த பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் வெளியில் இருந்து பார்க்க முடியாதது போல் இருக்கிறது. இதுவும் ஒரு சட்ட மீறலே.
      நம் நாட்டில் அரசு ஊழியர்களின் சிறு த்வறுகள் பெரும் த்வறுகளுக்கு வித்திடுகின்றன.

      இத்னைக் கண்டு கொள்ளாமல் மண்ணுக்குள் த்லையை மறைக்கும் தீக்கோழி போல் பெண் அப்படி இருக்கனும்,இப்படி இருக்கனும் என்பார்கள்.

      பெண் மீதான பாலியல்+வன்முறை குற்றங்களுக்கு உடனடி தண்டனை இப்பிரச்சினையை தீர்க்கும்.

      நன்றி!!!

      Delete
  18. //திருமதி ஜெயா பச்சனின் குடும்பத்தினர் மீதான உங்களின் ஆபாச விமர்சன‌த்திற்கு ஒரு தமிழனாய் தலை குனிகிறேன்.


    தமிழர்கள் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன்.மன்னியுங்கள் தாயே!!
    //

    பதிவில் பதிவாளர்கள் எதையும் எழுதட்டும். ஆனால் அப்பதிவின் கருத்துக்கள் அனைத்தையும் 8 கோடித்தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொண்டார்கள் என்ற பாவ்லா ஏன்?

    தமிழகம், இந்தியா மட்டுமல்ல; உலக முழுவதிலும் தமிழர்கள் இருக்கின்றார்கள் - அவர்களனைவர் சார்பாகவும் இப்பதிவாளர் மன்னிப்பு கேட்கிறாராம். அவர்களைனைவரும் இவர் கருத்துக்களை ஏற்றுக்கொண்டார்கள் என்று எப்படி அறிந்து கொண்டார்?

    தமிழர்களுக்குத் தலைமை பண்ண இவருக்கு எப்படி அதிகாரம் வழங்கப்பட்டது என்று தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. சகோ குலசேகரன் ,
      நீங்கள் நம் சகோ இப்பூவின் காஃபிர் பதிப்பு.மன்னிப்பு கேட்க தலைவனாக இருக்க வேண்டியது இல்லை.

      சின்மயி விவகாரத்தில் ஒரு சொல் மீறுவந்ததால் பிரச்சினை ஆனது. இங்கே அப்ப்டித்தான் ஒரு நடிகை என்பதால் விமர்சிப்பதை சரி என சொல்ல முடியாது!!

      திரு அமிதாப், ஐஸ்வர்யாவுடன் நடனம் ஆடுவது ஆபாசமாக தெரிகிறது ஒரு பெண்ணுக்கு. அதை இப்படிக் கண்ணோட்டத்துடன் பார்ப்பது நமக்கு ஆபாசமாக தெரிகிறது.

      ஆனால் சட்டப்படி இது சரியா எனப் பார்த்தால் ஜெயா பச்சன் மீதான விமர்சனம் என்ன ஆகும்?

      நன்றி!!!

      Delete
  19. பிரச்சினை பாலியல் வன்கொடுமை பற்றி; இன்னொரு பதிவர் அதை கலைத்துறையச்சேர்ந்த ஒரு அரசியல்வாதி இக்கொடுமை பற்றிப் பேசி அழுததை இதைப்போல வன்கொடுமைகள் பலவற்றுக்கும் அழவில்லை; எனவே முதலைக்கண்ணீரென்றும் இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு கலைத்துறையினரும் ஒருவகையில் காரணம் என்ற கருத்தை முன்வைக்கிறார்.

    அஃதொரு வெறும் கருத்து மட்டுமே. அதற்கு எதிர் பதிவைப்போட்டு அப்பதிவாளரின் மதத்தை இழிவுபடுத்த ஒரு வாய்ப்பாக தன் வலைபதிவை மாற்றுகிறார் என்பது என் ஐயம். இதுதான் சரியான வாய்ப்பென்று கருதி ஓடி வந்து பின்னூட்டமிட்டு இசுலாத்தை இழிவுபடுத்துகிறார்கள் சிலர். அவர்களையும் இங்கு காணலாம்.

    உங்கள் வலைபதிவை இப்படியாக்கலாமா சார்வாகன்?

    ReplyDelete
    Replies
    1. சகோ குலசேகரன்,
      சினிமா பார்த்து பாலியல் வன்முறை என்பதை நாம் ஏற்பது இல்லை. செய்த்துவிட்டு தப்பித்து விடலாம் என்ற மனநிலை மட்டுமே!!

      அப்பதிவு மாமனார் மருமகள் உறவு பற்றி ஆபாசமாக பேசியதால் மட்டுமே சிக்கல்.

      மத புத்தகத்தில் உள்ள இன்னோரு மாமா,மருமகள் விடயம் அவரால் எதுவும் சொல்ல முடியாது!
      //உங்கள் வலைபதிவை இப்படியாக்கலாமா சார்வாகன்?//

      நீங்கள் என்னை எப்படி வைக்கவும் உரிமை உண்டு. நான் விமர்சிக்கப்பட வேண்டியவனே!!

      நன்றி!!

      Delete
    2. அப்பெண் பதிவாளர் ஜெயபச்சனையும் அமிதாப்பச்சனையும் கலைத்துறையில் சேர்ந்தவர்களாகத்தான் எடுத்துப் பேசுகிறார். அவர்களின் மதத்தை (இந்துமதத்தை) அல்லவே அல்ல. ஆனால் நீங்களோ பதிவாளரின் மதத்தை எடுத்துப் பேசுகிறீர்கள்.

      இதைத்தான் குறிப்பிட்டேன். எதையுமே நியாயப்படுத்தும் சார்வாகன் இதையும் நியாயப்படுத்துவார் என்பதில் வியப்பேதுமில்லை.

      மதத்தையும் தாண்டித் தில்லியில் நடந்த கொடுமை பேசப்பட வேண்டும். ஊடக‌ங்கள், பொதுமக்கள் விமர்சிக்கிறார்கள். எவருமே மதத்தை இதனோடு சேர்த்துவைத்துப் பேசவில்லை. அப்ப‌டி ஒரு இந்தும‌த‌ எதிர்ப்பாள‌ர் நினைத்திருந்தால் கொடுமை செய்த‌ ஐவ‌ருமே இந்துக்க‌ள். முத‌ற்குற்ற‌வாளியின் பெய‌ர் ராம்சிங். என்றெல்லாம் எழுதியிருக்க‌லாம். மதத்தை இலகுவாக இணைத்து நீங்கள் செய்த அதே தவறைச் செய்திருக்கலாம். செய்யவில்லை. அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். நாம் தாழ்ந்து விட்டோம்.

      நாளை எது நடந்தாலும் அதை ஒரு இசுலாமியப்பதிவாளர எழுதினார் என்றால் நீங்கள் கண்டிப்பாக அவர்கள் மதத்தை இணைத்துத்தான் பேசுவீர்கள். இல்லையா?இதன் இன்றைய பெயர் இசுலாமோஃபோபியா.

      இந்த ஃபோபியா தமிழர்கள் அனைவருக்குமே இருப்பதாக அல்லவா அவர்கள் சார்பில் மன்னிப்புக்கேட்கிறீர்கள் !

      Delete
    3. சகோ கொல சேகரன்,
      //அப்பெண் பதிவாளர் ஜெயபச்சனையும் அமிதாப்பச்சனையும் கலைத்துறையில் சேர்ந்தவர்களாகத்தான் எடுத்துப் பேசுகிறார். அவர்களின் மதத்தை (இந்துமதத்தை) அல்லவே அல்ல. ஆனால் நீங்களோ பதிவாளரின் மதத்தை எடுத்துப் பேசுகிறீர்கள். //
      கலைத்துறையில் உள்ள முஸ்லிம்களை குறிப்பிட்டு பேசினாலும் தவறுதான்.
      நீங்க கொஞ்சம் தாவாப் பதிவுகள் படிக்கோணும். நம்ம அன்புக்குரிய அண்ணன் சுவனப் பிரியன் பதிவுகளை பரிந்து உரைக்கிறேன்.
      அவர் பதிவுகள் இப்படி இருக்கும்.

      காஞ்சிபுரத்தில் கள்ளக் காதலனுடன் பெண் ஓட்டம், அரேபியாவில் அறிவியல் அறிஞர் ஆனார் அரபிப் பெண். அப்புறம் அரபியில் மானே தேனே என்று போட்டு முடித்து விடுவார்.

      ஆகவே காஃபிர்களை குறிப்பிடாமல் விமர்சிப்பது தாவாவின் அடிப்படைக் கொள்கை ஆகும்.
      திரு ஹஸன் என்பவர் எழுத்திய " சிந்து நதிக் கரையினிலே " என்னும் புத்த்கம் படியுங்கள்.

      இங்கே முக்மது பின் காசிமின் வருகைக்கு முன் வாழ்ந்த்வர்கள் நாகரிகம் அற்றவர்கள் போல் எழுதி இருப்பார். ஆகவே தாவாவாதிகள் எழுத்துவது தொடர்ந்து படித்தால் மட்டுமே புரியும்.

      மூமின்களுக்கு எதுவுமே குரான்,ஹதித் ல் காட்டினால் மட்டுமே ஏற்பர் என்பதால் வேறு வழி இல்லை!!
      **
      //ஒரு இந்தும‌த‌ எதிர்ப்பாள‌ர் நினைத்திருந்தால் கொடுமை செய்த‌ ஐவ‌ருமே இந்துக்க‌ள். முத‌ற்குற்ற‌வாளியின் பெய‌ர் ராம்சிங். என்றெல்லாம் எழுதியிருக்க‌லாம். மதத்தை இலகுவாக இணைத்து நீங்கள் செய்த அதே தவறைச் செய்திருக்கலாம். செய்யவில்லை. அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். நாம் தாழ்ந்து விட்டோம். //
      அப்பதிவில் இராம்சிங்கை விமர்சிக்கவில்லை. ஜெயாபச்சனை & குடும்பத்தை ஆபாசமாக விமர்சித்ததுதான் பிரச்சினை.

      ஜெயாபச்சன் குரல் கொடுத்தத்தை விமர்சித்ததே சிக்கல்!!

      //நாளை எது நடந்தாலும் அதை ஒரு இசுலாமியப்பதிவாளர எழுதினார் என்றால் நீங்கள் கண்டிப்பாக அவர்கள் மதத்தை இணைத்துத்தான் பேசுவீர்கள். இல்லையா?இதன் இன்றைய பெயர் இசுலாமோஃபோபியா.//

      இசுலாமியப் பதிவாளர் ஒரு கலைத் துறையை சேர்ந்தவரை,அரசியல் தலைவரை நான் யோக்கியன் என்ற பாணியில் விமர்சிக்கலாமா??

      அதுவும் குடும்ப உறவுகளை வக்கிரப் பார்வையுடன்!!. இதை யார் எழுதினாலும் மறுத்து இருப்பேன்!!

      அப்பதிவு எழுதியவரின் குடுமப விடயங்களை யாரேனும் பதிவில் எழுதினால் சும்மா விடுவாரா??

      //இந்த ஃபோபியா தமிழர்கள் அனைவருக்குமே இருப்பதாக அல்லவா அவர்கள் சார்பில் மன்னிப்புக்கேட்கிறீர்கள் !//

      கொல சேகரனுக்கு ஜெயா பச்சனின் குடும்பத்தில் நடப்பதை "மாமனாரின் இன்ப வெறி "போல் சித்தரிக்கும் பெண்மணியின் கிளுகிளு விமர்சனம் உமக்கு பிடித்து இருக்கிறது என்றால் நாம் ஒன்றும் சொல்ல முடியாது!!!.ஒவ்வொருவருக்கும் ஒரு இரசனை!!

      ஒருவரின் குடும்பத்தை தரக்குறைவாக விமர்சிப்பது தவறு என நினைப்பவர்கள் உண்டு எனில் அவர்களின் சார்பாக மன்னிப்பு என வைத்துக் கொள்ளும்!!

      இப்படி எழுதுவதுதான் இசுலாம் என்றால் அத்னை விமர்சிக்கும் எனக்கு இசுலாமியஃபோபியாதான்

      நன்றி!!

      Delete
    4. என் பெயர் குலசேகரன். கொல சேகரன் என்றெழுதுவதேன்?

      உங்கள் பதிவில் கருத்துக்களிடுவோர் பெயர்களையும் இப்படிக் கொச்சப்படுத்துவதேன்?

      எல்லாருக்கும் ஒரு டிக்னிடி உண்டு சார்வாகன்.
      உங்கள் பதிவில் நுழைந்தால் அது பறிபோகும்போலிருக்கிறது!

      கருத்துக்களைப் பறிமாறிக்கொள்வதுதான் அழகு.
      கருத்தைச்சொல்வோரின் பெயர்களை இழிவுபடுத்துவது நாகரிமன்று.

      Delete
    5. \\என் பெயர் குலசேகரன். கொல சேகரன் என்றெழுதுவதேன்?

      உங்கள் பதிவில் கருத்துக்களிடுவோர் பெயர்களையும் இப்படிக் கொச்சப்படுத்துவதேன்?\\

      சார்கோல் மாமு, மரண அடி, நீ செத்தேய்யா இன்னிக்கு!!

      Delete
    6. நண்பர் கொல சேகரன்,
      //எல்லாருக்கும் ஒரு டிக்னிடி உண்டு சார்வாகன்.
      உங்கள் பதிவில் நுழைந்தால் அது பறிபோகும்போலிருக்கிறது!//

      குல=சாதி
      கொல= கொலை என்பதன் திரிபு

      நீர் போடும் காமெடி பின்னூட்டத்திற்கு ,கிண்டல்தான் பண்ண முடியும்!!

      மாப்ளே தாசு,
      //சார்கோல் மாமு, மரண அடி, நீ செத்தேய்யா இன்னிக்கு!!//
      நான் அடி வாங்கினால் உமக்கு மகிழ்ச்சியா!!.
      எப்படியோ சந்தோஷமாக இருந்தால் சரி!!

      Thank you

      Delete
    7. சார்வாகனின் பின்னூட்டங்களை இக்பால் பதிவில் படித்து வாதித்திருக்கிறேன். நன்றாகத்தான் இருந்தன‌. இங்கே என்ன ஆயிற்று? தன் பதிவென்றபடியால் அப்படியோ?

      என் கேள்விகளுக்குப் நீங்க‌ள் ப‌தில் சொல்ல‌வில்லை. மாறாக அவற்றைக் காமெடி பின்னூட்ட‌மெனச் சொல்லிச் ச‌மாளிக்கிறீர்க‌ள்.

      முதல் கேள்வி: பதிவு ஒரு சோகமான சம்பவத்தைப்பற்றியது. பதிவாளர் கருத்தில் அதைவிடச்சோகமான சம்பவங்கள் குஜராத்தில் நடந்த போது வாய் திறக்காமலிருந்து வேடிக்கைபார்த்த பச்சன இப்போது பாராளுமன்றத்தில் அழும் காரணம்?

      இரண்டாவது கேள்வி: திரைப்படங்களில் காட்டப்படும் காட்சிகளும் திரைக்கலைஞர்கள் வாழ்க்கையும் வரும் தலைமுறைக்குச் சரியான பாதையைக் காட்டவில்லை. அவர்களைப் பார்த்துத்தான் இன்றைய தலைமுறை வாழ்கின்றது. அவர்கள் இளங்குற்றவாளிகளாகின்றனர் என்பது பரவலான குற்றச்சாட்டு. அதாவது எல்லாவிடங்களிலும் சொல்லப்படுவதுதான். அதைத்தான் எழுதுகிறார் பதிவாளர். இதிலென்ன குற்றம்?

      மூன்றாவது கேள்வி: அப்பதிவாளர் மதத்தை இழுக்கவேயில்லை. இங்கே மதம் இழுக்கப்பட்டதன் நோக்கமென்ன?

      வேறு புதினம் இல்லை.

      நன்றி. வணக்கம்.

      Delete
  20. \\அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?' என்று கேட்டேன்.\\

    உங்களுக்கு ஒரு மேட்டர் தெரியுமா? விந்து வெளியாவதற்கு முன்னர் ஒரு நிறமற்ற திரவம் ஆன் குறியில் இருந்து வருமல்லவா, அதுவே போதும் ஒரு பெண் கர்ப்பமாவதர்க்கு. Charcoal Wagon உங்களுக்கு, முன் கோழி முட்டை என்றால் என்ன என்று சொல்லிக் கொடுத்தேன், இப்போ இது என்று பல அடிப்படை மேட்டர்களை நான் சொல்லித் தர வேண்டியிருக்கே. எப்படி நீங்க பரிணாமம் என்று எல்லோர் நெத்தியிலும் நாமத்தைப் போட்டுக்கிட்டு இருக்கீங்களோ தெரியலை. என்னமோ போங்க.

    ReplyDelete
    Replies
    1. யோவ் மாப்பிளே தாசு,
      ரோம் நகரம் பத்தி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். முட்டை என்பது மாதவிலக்கு அழுக்குதான்.நீர் சொன்னது சரியே. ஆனாலும் நான் முட்டை சாப்பிடுவதை நிறுத்த மாட்டேன். ஆமாம் அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன தொடர்பு??!

      நன்றி!!!
      !

      Delete
    2. நான் ரெண்டு மேட்டரைச் சொல்லியிருக்கேன், ஒன்னை மட்டும் எடுத்துகிட்டு இன்னொன்னை சவுகரியமா டீல்ல விட்டுட்டீரா? செலக்டிவ் அம்னீஷியா மாதிரி, உம்மை எது எதெல்லாம் இடிக்கிதோ அதை படிச்சும் படிக்காத மாதிரி ஆக்ட் குடுத்துகிட்டு எஸ்கேப் ஆயிடுறது....... ஆஹா நல்ல ஐடியா உம்மது!!

      Delete
    3. மாப்பிள்ளை,
      அந்த ஹதிது பற்றிய விவாதம் வேண்டாமே எனப் பார்த்தேன். இது இஸ்லாமிய மத நூல்களில் நபி (சல்) மொழித்தொகுப்பில் புஹாரி என்பவர் தொகுத்த புத்தகம். அக்காலத்தில் போரில் தோற்ற இனத்தவரின் வீட்டுப் பெண்களை பாலியல் அடிமைகளாக வெற்றி பெற்றவர் வைத்துக் கொள்ளலாம்[வலக்கரம் சொந்தமாக்கப்பட்ட பெண்கள்]. கொஞ்ச நாள் பயன்படுத்தி விட்டு விற்கலாம். இது மதத்தில் அனுமதிக்கப்பட்ட விடயமாக இருந்தது. அடிமை முறை உலக முழுதும் இல்லாமல் போனதால் , வேறு வழியில்லாமல் மத ஆட்சி நாடுகளும் கைவிட்டன.

      அப்பெண்கள் கர்ப்பம் ஆனால், நாளாகுமே,நல்ல விலைக்கு விற்க முடியாமல் போகும் என்பதால் அக்கால நம்பிக்கையாளர்கள் ஐடியா கேட்க ,அதற்கு விளக்கமே இந்த ஹதிது!!. கடவுள் பேரைச் சொல்லி மன வக்கிரங்களை தீர்க்கும் வழியே!!

      இதில் என்ன சொல்ல வருகிறீர்??. 'அஸல்' இதை நுட்பமாக விவாதித்தால் பாலியல் கல்வித் தளம் போல் ஆகி விடும்!!

      இதை ஞாபகம் வைக்கிறேன். இன்னொரு சமயம் விவாதிப்போம்.!!

      நன்றி!!!

      Delete
  21. \\ஒரு பெண் தனியாக எந்த ஆடை அணிந்து சென்றாலும் பாலியல் வன்முறை செய்யும் ஆணின் மனதே பிரச்சினை!!.\\பெண்கள் உடை சில சமயம் சும்மா இருக்கிறவனையும் தூண்டி விடும்படியா இருக்கும், அதை தவிர்க்கணும். நைட்ல தனியா போனா இது கேசுன்னு முடிவு பண்ணும் நிலை தான் இப்ப இருக்கு, இது மாறனும்.

    ReplyDelete
    Replies
    1. மாப்பிள்ளை,
      //பெண்கள் உடை சில சமயம் சும்மா இருக்கிறவனையும் தூண்டி விடும்படியா இருக்கும், அதை தவிர்க்கணும். நைட்ல தனியா போனா இது கேசுன்னு முடிவு பண்ணும் நிலை தான் இப்ப இருக்கு, இது மாறனும்.//

      உம்மை நல்ல ஒழுக்க பக்த சிரோமணி என நினைத்தால் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!
      எனினும் ஆன்மீகமும் , காமமும் நெருங்கிய தொடர்பு உடையது என நம்க்குத் தெரியும்!!!ஆகவே வியப்பு இல்லை

      பெண் எப்படி இருந்தாலும் தொடக்கூடாது. தொட்டால் காயடிக்கப்படும் உடனே என்றால் எவனாவது தொடுவானா!!!

      பெண் தனியாகப் போனாலும்,எந்த ஆடை அணிந்தாலும் தொட்டால் காயடிக்கப்படும்.

      ஒரு சேம்பிலுக்கு ஒரு 10 நாள் காவல் துறை ஆட்களை விட்டு கேன் டிட் காமிரா போல் செய்த்து 100 காமக் கொடூரன்களுக்கு காயடித்து விட்டால் அப்புறம் பெண்ணைக் கண்டால் ஒதுங்கி போவான்!!!

      மாடுகளுக்கு எங்க கிராமத்தில் காயடிப்பு செய்வதைப் பார்த்து இருக்கிறேன்.கொட்டையை கிடுக்கி மாதிரி அமைப்பில் வைத்து ஒரே அமுக்கு!! .மேட்டர் ஓவர். இந்த காமக் கொடூரன்களுக்கு பெண்ணை பார்த்தால் காயடிக்கும் நினைப்பு வர வேண்டும். அப்புறம் பாருங்க!!!

      நன்றி!!!

      Delete
    2. ஆண்களுக்கு வாசடமிதான் பண்ண முடியும், காயடிச்சா செத்துடுவான். அரேபியாவில் இருக்கும்படி இங்கேயும் கடுமையான சட்டங்கள் வரணும் என்பதில் இரு வேறு கருத்தே இல்லை. ஆனாலும் பெண்களும் கொஞ்சம் மறைக்க வேண்டியதை மறைக்கணும் ஆண்களை தூண்டும்படி வேணும்னே ஆடை உடுத்துறாங்க அதெல்லாம் டேஞ்சர்தான்...........

      Delete
    3. மாப்பிள்ளை,
      காயடித்தால் சாக மாட்டான்.இப்போ பேருந்து பிரச்சினையில் சிக்கினவர்களுக்கு காயடித்து அவன் சாக மாட்டான் எனக் காட்டுகிறேன்.
      அக்கால அந்தப் புரங்களில் உள்ள காவல் பணி அடிமைகளுக்கு காயடித்தே ,சாமானை வெட்டி விடுவார்கள்.

      மாட்டுக்கு காயடிப்பவர்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். இதுக்கு ஒரு ஆய்வுத் துறையே ஏற்படுத்தப் பட வேண்டும்.
      http://en.wikipedia.org/wiki/Castration
      The practice of castration has its roots before recorded human history.[1] Castration was frequently used for religious or social reasons in certain cultures in Europe, the Middle East, South Asia, Africa, and East Asia. After battles in some cases, winners castrated their captives or the corpses of the defeated to symbolize their victory and seize their "power". Castrated men — eunuchs – were often admitted to special social classes and were used particularly to staff bureaucracies and palace households: in particular, the harem. Castration also figured in a number of religious castration cults. Other religions, for example Judaism, were strongly opposed to the practice. The Leviticus Holiness code, for example, specifically excludes eunuchs or any males with defective genitals from the priesthood, just as castrated animals are excluded from sacrifice.

      அதிகப் பேரை காயடிப்பது மக்கள் தொகையையும் குறைக்கும். எப்புடீ!!!.

      காமக் கொடூரன்களுக்கு காயடிப்பது எப்படின்னு ஒரு புத்த்கம், அதுக்கு ஒரு மெசின் கண்டுபிடிக்கனும்!!

      பெண்ணை பார்த்தால் பாலியல் எண்ணம் வரக்கூடாது, காயடிக்கும் மெசின்தான் ஞாபகம் வரணும்.

      நன்றி!!

      Delete
    4. பெண்ணை பார்த்தால் பாலியல் எண்ணம் வரக்கூடாது, காயடிக்கும் மெசின்தான் ஞாபகம் வரணும்.//

      சூப்பரு

      Delete
  22. \\அக்கால அந்தப் புரங்களில் உள்ள காவல் பணி அடிமைகளுக்கு காயடித்தே ,சாமானை வெட்டி விடுவார்கள்.\\அடிச்சு விடறீங்களே சார்கோல் மாமு, அந்தப் புறத்தில் திருநங்கையரைத்தான் பணியமர்த்துவார்கள். ஆண்களுக்கு காயடிக்கும் அளவுக்கு அக்காலத்தில் மருத்துவம் முன்னேறியிருந்ததா என்ன? மேலும், தற்காலத்திலும் பெண்ணாக மாறும் அறுவை சிகிச்சையை மும்பையில் சில ஆண்கள் செய்து கொள்கின்றனர், ஆனாலும் அவர்களால் பெண்ணாக முடியுமா? ஒரு ஆணை என்ன செய்தாலும் அவன் அடிப்படை புத்தி போகாது, நீங்க சொன்ன மாதிரி ஆட்களை அந்தப் புறத்தில் வைத்தால் பெண்ணைக் கர்ப்பமாக்கமாட்டான் என்பதென்னவோ நிஜம்தான், ஆனால் சும்மாயிருக்கவும் மாட்டான். ஆனாலும் அக்காலத்தில் ஆண்களுக்கு காயடிக்க முடிந்திருக்குமான்னு சந்தேகமாவே இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. அடிச்சு விடறீங்களே சார்கோல் மாமு, அந்தப் புறத்தில் திருநங்கையரைத்தான் பணியமர்த்துவார்கள். ஆண்களுக்கு காயடிக்கும் அளவுக்கு அக்காலத்தில் மருத்துவம் முன்னேறியிருந்ததா என்ன?\\

      Das, very disappointing! இது கூட தெரியமத்தான் முமின்களோடு போய் கூட்டு சேர்ந்தீரா? உங்க கிருஷ்ண பகவான் தான் உம்மை காத்து ரட்சிக்க வேணும் போலிருக்கிறதே...

      In India, we have noted of large-scale castration of male captives from the beginning to the end of the Islamic rule. Even top generals, namely Malik Kafur and Khusrau Khan, were castrated, which suggest that the castration of male captives was widespread in India, too.

      இதை எழுதியவரே ஒரு முசுலிம்தான் http://goo.gl/s20vM

      அரபு காட்டுமிரண்டிகள் ஆப்பரிக்கா ஐரோப்பா இந்தியா என பல நாட்டு காபிர்களை பிடித்து காயடித்து அடிமையாக்கி உள்ளார்கள். உமக்கு இந்திய வரலாறே தெரியவில்லை என்பது வருத்திற்குரியது.

      Delete
    2. \\உமக்கு இந்திய வரலாறே தெரியவில்லை என்பது வருத்திற்குரியது.\\

      தெரியாததைச் சொன்னால் ஏற்றுக்கொள்கிறேன் நண்பரே, அவ்வாறு ஏற்காமல் மறுத்தால் நீங்கள் வருத்தப் படலாம். எல்லோருக்கும் எல்லாமும் தெரிஞ்சிருக்கும்னு நீங்க எதிர்பார்க்கிறது தான் உண்மையில் வருத்திற்குரியது.

      Anyway, thanks for your info & clarification.

      Delete
    3. மன்னிக்கவும் தாஸ், காபிரான நீங்கள் சேராத இடஞ்சேர்ந்து வீழ்ந்திடக்கூடாது என்கிற ஆதங்கம்தான்.

      Delete
    4. சகோ நந்தவனம்,
      தாசு நம்ம மாப்ளேதான். என்ன கொஞ்சம் ஆர்வக் கோளாறு.மற்றபடி நல்லவர்தான்!!

      நன்றி!!!

      Delete
  23. சாறு ,ஆனால் உலகிலே சவூதி அரேபியாவில் தான் பாலியல் குற்றங்கள் மிக குறைவு .
    கற்பழித்தவனுக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அது இஸ்லாத்தை ஆதரித்தது போல் ஆகிவிடும் இல்லையா அதனால் காயடிக்க வேண்டும் .
    இருக்கிறது இருக்கிறது ,என்கவுண்டரில் போட்ட்டுத் தள்ளாமல் ,டான்ஸ்காரி அழுத்தத்தையும் மாமாவுடன் மருமகள் டான்ஸ் ஆடினதையும் ஒரு அப்பாவி பொண்ணு கண்டித்தவுடன் சாறு ஆட ஆரம்பித்துவிட்டார்
    ஒரு பெண் மனுசியாக வந்தால் அவளை சீண்ட அஞ்சுவார்கள் .ஆனால் காமப் பொருளாக வந்தால் ,தக்க பாதுகாப்புடன்தான் வரவேண்டும் .இது ஆணாதிக்கம் என்று கற்பனை உலகில் கண்மூடி பேசினால் இதையும் எதிர்கொள்ளும் திறன் இருக்கவேண்டும்.
    சினிமா பிரமுகர்களை பாருங்கள் .கருணாநிதி ,சிவாஜி,ரஜினிகாந்த்,அமிதாப் போன்றோர் தங்களது மகள்களை நடிக்க அனுமதிக்க வில்லை .ஏன் ?அங்கெ என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும்.
    அமிதாப்பை திருமணம் செய்யும் முன் ஜெயா பார்க்காத .கேட்காத ஆபாசத்தையா ஆசாபர்வின் சொல்லிவிட்டார்? முலாயம்சிங்கின் பழைய நண்பர் அமர்சிங் வுக்கும் ஒரு ஜெயாவுக்கும் நெருங்கிய நட்பு உண்டே ,அது எந்த ஜெயா?
    சாறு நீங்க அவரை மாப்பிள்ளை என்று சொல்ல அவர் உங்களை மாமு என்று சொல்லிவிட்டாரே தேவையா இது?
    பரிணாமம் என்று அறிவியல் பேசிவிட்டு இப்போது என்னன்னா காய்,கொட்டை ,சாமான் ,அது இதுன்னு
    பெரியார் ,எவ்வளவு அழ்காக சொன்னார் ,தலயிலே பிறந்தான் தோளில் பிறந்தான்,தொடையில்,காலில் பிறந்தான் என்று ,ஏண்டா ,இதெல்லாம் பிள்ளை பிறக்கும் இடமா? எத்தனை நாசுக்காக சொல்லியுள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      [அமிதாப்பை திருமணம் செய்யும் முன் ஜெயா பார்க்காத .கேட்காத ஆபாசத்தையா ஆசாபர்வின் சொல்லிவிட்டார்]

      நீங்கள் மிக சரியாக மார்க்க ரீதியாக இப்பிரச்சினையை அணுகுகிறிர்கள்.அல்லாஹ் குரானில் கூறுகிறான்
      //33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.//
      அதாகப்பட்டது உடலை மறைக்காத பெண்களுக்கு மூமின்கள் நோவு செய்தால் தவறு இல்லை போல் ஏக இறைவன் கூறுகிறான் பாருங்கள்!!!

      மாமனாருக்கு அனுமதி அளிக்கிறான்!!!

      //33:37. (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.//

      மூமின்கள் வளர்ப்பு மகன்களின் மனைவியை மணம் முடிப்பதில் தடை இருக்க கூடாது!!

      இது உங்களுக்கு தவறாக தெரியாது!!. காஃபிர்களுக்கு தெரியும்.

      இப்படி நம்ம தாவாதிகள் வீட்டில் நட்ந்து வெளிப்படையாக பெருமையாக பதிவிட்டால் நன்றாக இருக்குமே

      ஆனால் அமிதாப் என்னும் நடிகர் ஐஸ்வர்யா என்னும் நடிகையோடு ஆடியது உங்களுக்கு தவறாக தெரிகிறது. நடிப்பு என்பது ஒரு தொழில் மட்டுமே!!

      ஆகவே கலைத்துறையினரை விமர்சித்ததாலும், ஒருவரின் தனிப்பட்ட குடும்ப விடயத்தை பொது தளத்தில் விவாதிப்பது தேவையற்றது.

      பாலியல் வன்முறை குறித்து நமது சட்டத்தில் உள்ள மரண தண்டனை வழங்கு என சொன்னால் அதில் நியாயம் உண்டு.
      நான் கூட நம்து சட்டத்தில் இல்லாத காயடிட்த்ஹல் என்னும் விவரத்தை கூறினேன்.

      இப்போது உள்ள சட்டத்திலேயே சீக்கிரம் நியாயம் கிடைத்தால் திருமதி ஜெயா பச்சன் கண்ணீருக்கு பொருள் உண்டு.

      தவறு செய்து தப்பிக்க்லாம் என்பதே குற்றம் செய்யத் தூண்டுகிறது.

      ஆகவே நீதித்துறை சீரமைக்கப் படவேண்டும். இணையத் தொழில் நுட்பம் சார்ந்து காவல்துறை குற்ரங்களை பதிவு செய்து உடனே விசாரணை,நீதி கிடைத்தால் எவனும் த்வறு செய்ய யோசிப்பான்!!

      அதை விட்டு குரல் கொடுக்கும் ஜெயா பச்சனிடம் நீ யோக்கியமா ,நான் யோக்கியன் என மார்க்க புராணம் பாடுவது தவறு!!!

      நன்றி!!!

      Delete
    2. சாறு ////இது உங்களுக்கு தவறாக தெரியாது!!. காஃபிர்களுக்கு தெரியும்.

      இப்படி நம்ம தாவாதிகள் வீட்டில் நட்ந்து வெளிப்படையாக பெருமையாக பதிவிட்டால் நன்றாக இருக்குமே///

      சகோதரி மகளை அதாவது மருமகளை ,அதாவது மகனின் முறை பொண்ணை திருமணம் செய்வது ,எங்களுக்கு தவறாக தெரிகிறது

      வளர்ப்பு மகன் ஆயிரத்தில் ஒன்று கூட இருக்காது .அப்படி இருந்தாலும் அவர்களுக்கு தனது அத்தை மகளை திருமணம் செய்து வைத்தவர்கள் இருக்க மாட்டார்கள்.அப்படியே நடந்தாலும் அவர்களுக்குள் பிரச்சனைகள் நடந்திருக்காது .ஒருவேளை நடந்தாலும் அது விவாகரத்து வரை போயிருக்காது .அப்படியே விவாகரத்தானாலும் அந்த பெண்ணின் கணவரின் guardian திருமணம் செய்ய அவருக்கு அவசியம் இருக்காது .இப்போது 50 வயதுக்கு மேல் திருமணம் செய்பவர்களை பிள்ளைகளே ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள் .இப்போது 40 வயதிலே பெரும்பாலோனோருக்கு அதன் வீரியம் குறைந்து விடுவதாக செய்திகள் வருகின்றன.என்பதை கவனத்திற் கொள்ளுங்கள் ஆதலால் 50 வயதுக்கு மேல் இப்போது திருமணம் செய்தால் பக்கத்துக்கு வீட்டு இளசுகளுக்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால் ,50 வயதுக்கு மேற்பட்டோர் அவர்களுக்கு ஒருவேளை அது ஆவேசமானாலும் ஆத்திரத்துக்கு வீட்டு வேலைக்காரிடமோ ,அல்லது பாஜாரில் காசு கொடுத்து பெற்றுக் கொள்கிறார்கள் .ஆகவே இது மாதிரிநடக்க இப்போது வாய்ப்புகள் இல்லை .சும்மா அதையே பிடித்து தொங்க வேண்டாம். ஆனால் சினிமாவில் மாமன் மருமகள் ,அண்ணா ,தங்கை என்று கூட வேற்றுமை கிடையாது .சமிபத்தில் விபச்சார வழக்கில் பிடிபட்ட ஒரு நடிகையின் தம்பி தான் காசு வாங்கியதாக செய்தி அப்புறம் மஞ்சுளாவின் மகள் வனிதா பேட்டியை பார்த்திருப்பீர்கள் தனது அப்பாதான் விபச்சாரத்துக்கு அனுப்பினார் என்றெல்லாம் செய்தி வந்தது .மக்கள பலர் மத்தியில மார்புகள் வெளியே எட்டி பார்க்கும் அரை குறை ஆடையில் மருமகளுடன் ஆட்டம் போடுபவர்கள் ,ரகசிய அறைகளில் என்னெவெல்லாமோ ,,,,,,.முதலில் ஐஸ்வரியா சிலரை காதலித்தார் .தினசரி அவர் வீட்டுக்கு சென்ற சல்மான் கான் ,ஒருநாள் கதவு திறக்கப் படாததால் ,கதவை உடைத்து பகிரங்கமாகி வழக்கு பதிவான கதை முதல் இன்னும் சில நடிகர் காதலில் உண்டு.டெல்லி காதலே இப்படி என்றால் சினிமா காதல் எப்படி இருக்கும்.அமிதாப் ஒரு நடிகர் .ஐஸ்வர்யா ஒரு நடிகை .அதற்கப்புறமே 35 வயதுக்கு பிறகே ஐஸ்வர்யாவுக்கு கல்யாணம்.இப்படிப்பட்ட ஆள்களுக்காக கோபப்படலாம?

      Delete
    3. சகோ இப்பூ,

      ஒரு பெண்,ஒரு ஆண் விரும்பி உறவு கொண்டால் நம் நாட்டு சட்டப்படி தவறு இல்லை. விருப்பம் இன்றி சொல்.செயல் தவறு.

      உங்களின் மதம் சார்ந்த பார்வை உங்கள் தனிப்பட்ட வாழ்வுக்கு மட்டுமே!!. அதிலும் எனக்கு ஏதேனும் பிடிக்காவிட்டால் என்னைப் பாதிக்காத வரையில் நான் ஒதுங்கியே செல்ல வேண்டும்.

      ஜெயா பச்சன் குடும்பத்தை ஆபாசமாக விமர்சித்தது சட்டப்படியே தவறு!!. இதே விடயம் டில்லியில் ,இந்தி மொழியில் எழுதி இருந்தால் மதம் சார் பிரச்சினை ஆகி இருக்கும்!!!

      தமிழ்நாட்டில் வாழ்பவர்களுக்கு இதர இந்திய சூழல் புரிவது இல்லை!!!

      ஆகவே யாரையும் தனிப்பட்ட முறையில் ஆபாசமாக விமர்சிப்பது தவறு!!

      இந்த கண்ணோட்டத்தில் உங்களின் பின்னூட்டத்தை படியுங்கள்!!!

      Delete
    4. //ஆனால் சினிமாவில் மாமன் மருமகள் ,அண்ணா ,தங்கை என்று கூட வேற்றுமை கிடையாது .சமிபத்தில் விபச்சார வழக்கில் பிடிபட்ட ஒரு நடிகையின் தம்பி தான் காசு வாங்கியதாக செய்தி அப்புறம் மஞ்சுளாவின் மகள் வனிதா பேட்டியை பார்த்திருப்பீர்கள் தனது அப்பாதான் விபச்சாரத்துக்கு அனுப்பினார் என்றெல்லாம் செய்தி வந்தது //
      இது எப்போது நிகழ்ந்தாலும் தவறு.

      //வளர்ப்பு மகன் ஆயிரத்தில் ஒன்று கூட இருக்காது .அப்படி இருந்தாலும் அவர்களுக்கு தனது அத்தை மகளை திருமணம் செய்து வைத்தவர்கள்........... அந்த பெண்ணின் கணவரின் guardian திருமணம் செய்ய அவருக்கு அவசியம் இருக்காது//
      இது சரியா? தவறா? எப்போது நிகழ்ந்திருந்தாலும் / நிகழ்ந்தாலும்.

      //.............அவர்களுக்கு ஒருவேளை அது ஆவேசமானாலும் ஆத்திரத்துக்கு வீட்டு வேலைக்காரிடமோ ,அல்லது பாஜாரில் காசு கொடுத்து பெற்றுக் கொள்கிறார்கள்.....//
      ????!!!! என்ன சொல்கிறீர்கள்???!!!

      Delete
  24. நன்றி குலசேகரன் ,சாறு இஸ்லாத்தை விமர்சிக்க மட்டுமே பிறந்தவர் .

    ReplyDelete
    Replies
    1. சகோ ரொம்ப புக‌ழாதீர்கள். நமக்கு புகழ்ச்சி பிடிக்காது!!.
      எனினும் இயேசு என்பவர் வரலாற்றில் இல்லை, நித்தி&இஸ்காகன் பற்றியும் விமர்சித்து பதிவுகள் இட்டு இருக்கிறேன் என தாழ்மையாக சொல்லிக் கொள்ளும் அதே வேளையில் இணயத்தில் சாதிமத பெருமிதங்களை விரட்டுவோம் என உறுதி கூறுகிறேன்.
      நண்பர் கொல சேகரன் ஒரு சாதி பிரி(வெறி)யர் . நீங்கள் மத பிரி(வெறி)யர்
      ஆகவே கூட்டணி வியப்பு இல்லை!!

      Delete
    2. ஏனெனில் நல்லவர்கள் இஸ்லாத்தை விமர்சிக்க மாட்டார்கள் .
      அம்பேத்கர் காந்திஜி ,பெரியார் ,பெர்னாட்சா என்று கணக்கில் அடங்காதவர்கள் உள்ளனர்

      Delete
    3. //ஏனெனில் நல்லவர்கள் இஸ்லாத்தை விமர்சிக்க மாட்டார்கள் .
      அம்பேத்கர் காந்திஜி ,பெரியார் ,பெர்னாட்சா என்று கணக்கில் அடங்காதவர்கள் உள்ளனர் //
      ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு சுத்தி வளைத்து சொல்லிக்கொண்டு, விமர்சிக்காதவர்கள் மட்டுமே நல்லவர்கள் என யூனிவர்சலாக சொல்லிவிட்டுட்டா எளிதாக இருக்கும் அல்லவா?

      //அம்பேத்கர் காந்திஜி ,பெரியார் ,பெர்னாட்சா என்று கணக்கில் அடங்காதவர்கள்//
      இவர்கள் எல்லாம் சினிமாவில் நடிப்பவர்களை மட்டமானவர்கள் என்று சொன்னார்களா?

      Delete
  25. \\கருணாநிதி ,சிவாஜி,ரஜினிகாந்த்,அமிதாப் போன்றோர் தங்களது மகள்களை நடிக்க அனுமதிக்க வில்லை .ஏன் ?\\ கமலஹாசனை இப்புடி கேவலப் படுத்திபுட்டீங்களே பாஸ்!!

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே நீ ஒரு நவரச நாயகன்பா,
      கோபம்,வியப்பு,கிளுகிளுப்பு,ஆர்வம் என பின்னூட்டத்திலேயே காட்டுகிறீர்!!

      நன்றி!!

      Delete
  26. உங்கள் கோபம் எனக்குப் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அய்யா,
      நீங்க வேற தமிழ் பதிவுலகில் மத்வாத வாட்ச் டாக் நானோ என சந்தேகம் வருகிறது!!

      மத இம்சை அரசன்களோடு இம்சை அரசிகளும் கிளம்பிட்டாங்க!!!

      நன்றி!!!

      Delete
  27. உங்கள் கருத்துக்களை நான் ஏற்கிறேன் சார்வாகன்.
    மதங்களில் உள்ள ஆபாசத்தை நினைத்தால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதை மட்டும் எப்படி மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என தெரியவில்லை.
    சினிமாவில் ஆபாசம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
    கற்பழிப்பில் ஈடுபட்ட கயவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும். கற்பழிப்பில் ஈடுபட்ட இறைவன் களுக்கும், இறைதூதர்களுக்கும் யார் தண்டனை வழங்குவார்?
    மதங்களையும் சீர்திருத்தவேண்டும், கலையையும்(சினிமாவையும்)சீர்திருத்த வேண்டும்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ மணி,
      நீங்க சொல்வது நியாயம். அவர்களும் இப்படி சொன்னால் நாம் ஏன் கேட்க போகிறோம்.
      ஜெயா பச்சன் ஒரு நல்ல விடயத்திற்காக உணர்ச்சி வசப்பட்டு அழுது பேசினார்.

      சரி என்று சொல்லி, பாலியல் வன்முறைப்பிரச்சினைக்கு சீக்கிரம் சட்டம்&தீர்வு வர அனைவரும் குரல் கொடுத்தால் பரவாயில்லை.

      குரல் கொடுத்த ஜெயா பச்சன் குடும்பத்தை இழுத்து....

      ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      நன்றி சகோ!!!

      Delete
  28. //(Jayadev Das) உம்மை நல்ல ஒழுக்க பக்த சிரோமணி என நினைத்தால் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!//
    நானும் இவரை நல்ல ஒழுக்க பக்த சிரோமணி காபிர் என்றல்லவா நினைத்திருந்தேன். இப்போ பார்த்தா சுத்தமான அரபிய இஸ்லாமிய சிந்தனையில் இருக்கிறாரே.
    சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற இலங்கை பெண்களில் 2012 மட்டும் இதுவரை 400 பேர் இஸ்லாமிய அரபிகளால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கபட்டுள்ளனர்.
    ஆசிய பெண்கள் இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த பெண்கள் உட்பட இஸ்லாமிய அரபிகளால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கபட்டோரின் கணக்கு தனி

    //நீங்கள் நம் சகோ இப்பூவின் காஃபிர் பதிப்பு//
    குலசேகரன் காபிர் என்பது சரியா சகோ?

    //உலகிலே சவூதி அரேபியாவில் தான் பாலியல் குற்றங்கள் மிக குறைவு//
    எப்படியிருக்கு அரபு பிரைன்வாஷ்?

    ReplyDelete
    Replies
    1. சகோ நரி,
      நம்க்கு பதிவுலகில் யார் ஆண் பெண் என்பதும்,யார் காஃபிர் என்பதும் மிகப்பெரிய தத்துவ சிக்கல்கள்!!

      நன்றி!!!

      Delete
    2. //சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற இலங்கை பெண்களில் 2012 மட்டும் இதுவரை 400 பேர் இஸ்லாமிய அரபிகளால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கபட்டுள்ளனர்.//

      They are all name sake Muslims athavathu (PEYAR THANGI MUSLIM HAL).. IPPO YENNA PANNUVEENGA ... IPPO YENNA PANNUVEENGA ...

      Delete
    3. சகோ ஜெனில்,
      இதற்கு நாம் ஏற்கெனவே பதில் சொல்லிவிட்டோம்.நம் நாட்டில் யார்யார் பெயர்தாங்கிகளோ அவர்களின் பட்டியல் தயாரித்து உடனே சிறை,அல்லது நாடு கடத்திவிடுவோம். ஒவ்வொரு நல்ல மதவாதியும் 10 பெயர்தாங்கிகளின் பெயர் கொடுக்க வேண்டும்!!

      இப்ப என்ன செய்வீங்க!!!

      நன்றி!!

      Delete
  29. சகோ.சார்வாகன்,

    இப்பாலியல் வன்முறை மிக கொடூரமானது, குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

    ஆனால் நம் அரசியல்வாதிகள் ஏதேனும் ஒரு சம்பவத்திற்கு அதிதீதமாக முக்கியத்துவம் கொடுக்கும் ரகசியம் தான் தெரியவில்லை. இது போல பல சம்பவங்கள் நடைப்பெற்று வருகின்றன, நடந்தும் இருக்கிறது.

    தில்லி சம்பவம் நடந்த அன்றே,பீகாரில் 8 வயது பெண்ணை கூட்டாக பாலியல் வன்முறை செய்து கொன்றுள்ளார்கள், ஆனால் அது குறித்து பெரிதாக செய்தியோ, இல்லை இத்தனை குரல்களோ கிளம்பவில்லை,இந்துஸ்தான் டைம்சில் தில்லி சம்பவத்தினை போட்டுள்ள பக்கத்திலேயே ஒரு லின்க் இருந்தது ,அதன் மூலம் படித்தேன் நான்கே வரியில் சுருக்கி செய்தியாக்கிவிட்டு கடந்துவிட்டார்கள், 8 வயது கிராம பெண்குழந்தை,அதுவும் தலித் குழந்தையாக கூட இருக்கலாம்,அக்குழந்தையின் மரணம் , உலகில் யாரையும் அசைக்கவில்லை என்பது நம் சமூகத்தின் நிலைப்பாடைத்தான் காட்டுகிறது.

    http://articles.timesofindia.indiatimes.com/2012-12-19/patna/35911594_1_minor-girl-gang-injury-marks

    "Dec 19, 2012, 11.35AM IST


    Tags:
    Saharsa|Gang rape|Bihar
    SAHARSA: A minor girl was allegedly gang-raped and murdered in Bihar's Saharsa district.

    The eight-year-old, bearing several injury marks on her body, was found floating dead in a canal today in Belbara village under Simri Bhakhtiarpur police station area, about 20 kms from the district headquarters.


    Based on the marks, police suspect that the girl was killed after being gang-raped. She was last seen playing outside her home yesterday."

    அவ்வளவு தான் செய்தியே ,உலகம் அத்தோடு மறந்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. சகோ வவ்வால்,

      இந்த சம்பவம் டில்லியில் நடைபெற்றது.அப்பெண் மிகவும் கொடூரமாக சிதைக்கப்பட்டு இருப்பதாலும், ஊடகங்களில் இடம் பெற்று முக்கிய செய்திகள் ஆனதால் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

      நமக்கும் இந்த பிரச்சினை நீர்த்துப் போகக்கூடாது. இதில் தொடங்கி ,கடந்த கால, எதிர்கால பாலியல் கொடுமைகளுக்கு தீர்வு வராதா என்னும் நப்பாசைதான்!!

      நன்றி!!

      Delete
  30. திரு.சார்வாகன்,

    உங்கள் பார்வையில் போர்னோகிராபி கூட கலைச்சேவைதான். அதில் 'நடிப்பவர்கள்' கூட கலைத்துறையினர்தான். தமிழ் சினிமாவில் சென்சார் போர்ட் என்று ஒன்று இல்லாவிட்டால்... அதுதான் இன்றைய கலைத்துறை என்றாகி இருக்கும். இந்திய கோலி-பாலி-மாலி-தேலி -கட்டை வுட்ஸ் கலை விட ... சற்று தாராள சென்சார் கொண்ட கலைத்துறை ஹாலிவுட். அங்கே கலை எப்படி உள்ளது..?

    நல்ல உதாரணம்... சென்சார் என்ற அப்படி ஒன்று இல்லாத இணையம்.. எப்படி இருக்கு என்பதை எண்ணிப்பார்க்கவும். அப்படித்தான் சினிமாவும் இருக்கும்.

    விளக்குமாத்து கட்டைகளின் முகர கட்டைகளை பெயர்த்து விளாசித்தள்ளும் படியான விளக்கமான காட்டமான கட்டுறுதியுடன் கூடிய சிறந்த சாட்டையடி கேள்விப்பதிவுதான் சகோ.ஆஷா பர்வின் பதிவு. அதற்கு எதிர்பதிவு எழுதுகிறேன் பேர்வழி என்று தேவையில்லாமல் அசிங்கப்பட்டுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பர் ஆஸிக்,
      //உங்கள் பார்வையில் போர்னோகிராபி கூட கலைச்சேவைதான். அதில் 'நடிப்பவர்கள்' கூட கலைத்துறையினர்தான். தமிழ் சினிமாவில் சென்சார் போர்ட் என்று ஒன்று இல்லாவிட்டால்... அதுதான் இன்றைய கலைத்துறை என்றாகி இருக்கும். இந்திய கோலி-பாலி-மாலி-தேலி -கட்டை வுட்ஸ் கலை விட ... சற்று தாராள சென்சார் கொண்ட கலைத்துறை ஹாலிவுட். அங்கே கலை எப்படி உள்ளது..? //
      சென்சார் போர்ட் இருக்கிறது அல்லவா. அப்புறம் எதுக்கு மூமின் சென்சார் போர்ட்???

      ஒரு பெண் விருப்பம் இன்றி பகடியோ,பாலியல் தொடர்பாக எந்த செயலுமோ செய்வது தவறு.
      ல்லி சம்பவத்தில் குரல் கொடுத்த திருமதி ஜெயாபச்சன் குடும்பத்தை "மாமனாரின் இன்ப வெறி" போல் சித்தரித்த திருமதி(அல்லது குமாரி யாருக்குத் தெரியும்?)பெண்ணின் பதிவுக்கு மறுப்பே நமது பதிவு. நம்க்கு அசிங்கம் எல்லம் கிடையாது.

      அப்பெண் எந்த மதம் சார்ந்தவராக இருந்தாலும் கேள்வி கேட்போம்.

      ஆனால் மதம் சார்ந்த பதிவர் என்பதால் அதே போன்ற மாமனாரின் இன்ப வெறி சம்பவம் மத புத்த்கத்தில் காட்டினோம். நடனம் ஆடியது ஆபாசம் எனில் மத புத்த்க விவகாரமும் ஆபாசம்தான்.

      சினிமா பிடிக்காதவர்கள் பார்க்காமல் இருக்கலாம். விமர்சிக்க அவசியம் இல்லை!!

      அண்ணைன் மத புத்த்க ஆபாச விவாதம் குறித்து விள்க்கி மூமின் பெண்கள் பதிவிடுவார்களா??அதற்கு யாரும் செல்வது இல்லை என்பதும் நினைவு கொள்ளுங்கள்.
      மாட்டார்கள் அல்லவா?
      அதுபோல்தான் பிடிக்காத விடயத்தை விட்டு விட வேண்டும்.
      அண்ணன் ,சைஃபுதீன் ராஷாதி விவாத தலைப்புகள் உங்களுக்கு தருகிறேன். இது ஃபோர்னோகிராஃபியா என சொல்லுங்கள்!!!

      http://www.onlinepj.com/PDF/101_thalaippu_2.pdf

      இந்த த்லைப்புகள் ஒவ்வொன்றும் எங்கே இருக்கிறது என அறிவேன். ஏன் விளக்காமல் இருக்கிறோம்.

      நம் சகோக்கள் சாதிக் கொடுமையினால் மதம் மாறியவர்கள்.நம்மவர்களே. அவர்களும் நன்றாக இருக்கட்டும், ஏதோ சொல்லி விட்டுப் போகட்டும் என்பதே பெரும்பானமை பதிவர்களின் கருத்து. ஆனால் அதை வைத்துக் கொண்டு யாரை வேண்டுமானாலும் குடும்ப விவரத்தை வைத்து ,தொழிலை வைத்து விமர்சிப்பது தவறு!!.
      திருமதி ஜெயா பச்சன் குடும்பத்தை ஆபாசமாக விமர்சித்ததே பிரச்சினை தவிர வேறொன்றும் இல்லை!!

      நன்றி!!
      நன்றி!!!

      Delete
  31. @வவ்வால்

    தில்லி பெண்ணின் சாதி சர்டிபிகேட்டை பார்த்து விட்டீர்களா? அவர் உயர்சாதிதானா?

    பலர் இணைத்தில் மாணவி, மருத்துவ மாணவி என்றதும் அவர் உயர்குடி என்ற முடிவுக்கு வந்து எழுதி வருகிறார்கள். ஆனால் அவரது தந்தை விமானநிலையம் அருகே சரக்கு ஏற்றும் கூலி தொழிலாளிதான்.குடும்பம் பலநாள் ரொட்டிக்கு உப்பு தொட்டு சாப்பிடுமாம்.இதுதான் அவுங்க குடும்ப நிலை. மாணவி குறைந்தபட்சம் பிற்பட்ட வகுப்பினராக இருப்பார் என நினைக்கிறேன்.

    சாதி பிரச்சனை, தில்லியில் நடந்த அதனால்தான் கவனிக்கறானுக என திசை திருப்பல் தேவையா? தில்லியில் கடந்த சில நாட்களில் 8 பாலியல் வன்முறை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.ராஜஸ்தானில் 12 வயது குழந்தை கற்பழிப்பு, போலிஸ் ஆபீசர் லீவாம், நடவடிக்கை இல்லையாம். இப்படி பல சம்பவங்கள் நடைபெற்றுதான் உள்ளன.

    நிச்சயமாக மற்ற பாலியல் பிரச்சனைகளையும் கவனிக்க வேண்டும். ஆனால் இங்கு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதுதான் அனைவரையும் பாதித்துள்ளது.மேலும் பல பிரச்சனைக்கு உச்சகட்ட நிலை உண்டு. இதனை உச்சகட்டம் மக்கள் பொறுமையின் எல்லையை கடந்துவிட்டார்கள் எனவும் கொள்ளலாம்.

    ஆனால் இந்த ஒரு பிரச்சனை இப்படி மக்களிடமும் அரசியல்வாதிகளிடமும் பெரிதாவதால் குறைந்த பட்சம் சட்ட சீர்திருத்தம் போன்ற சிறு நன்மையாவது விளைவும் இதையும் நொட்டை சொன்னால் மற்ற கேசுகளைப் போல் இதையும் தூக்கி வீசிவிட்டு போய்விடுவார்கள். இதைத்தான் வித்தியாசமாக சிந்திப்பதாக கருதிக்கொள்ளும் தமிழ் இணைய அறிவுஜீவிகள் விரும்புகிறார்களா?

    தில்லி கைதிகளே முதன்மை குற்றவாளியை அடித்து மலம் உண்ண வைத்துள்ளார்கள், இதுவரைக்கும் அவர்கள் மற்ற பாலியல் பலாத்கார குற்றவாளிகளை அடித்தாக செய்தி இல்லை.... இதற்கும் ஏதாவது உள் நோக்கம் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. சகோ நந்தவனம்,
      பெண்கள் எனவரும் போது சாதி,இனம்,மதம் பார்த்தல் தவறு. நமது நாட்டில் இப்படி பார்த்து பல வன்முறைகள் தண்டிக்கப் படாமல் இருந்து இருக்க்லாம்.

      இதில் தொடங்கியாவது சில சட்ட நடைமுறைகள் விரைவில் அமல்படுத்தப் ப்டட்டும்.
      டில்லியில் பாலியல் கொடுமைகள் மிக அதிகம்,நீண்ட நாட்களாக நடக்கிறது.

      எப்படியாவது டில்லிக்கு தீர்வு வந்து, முழுநாட்டுக்கும் பலன் அளிக்காதா என்வே எதிர்பார்க்கிறோம்.

      நம் பொதுமக்கள் அறிவு சீவிகளை விட சிறந்தவர்கள். அவனுக்கு ஒரு விடயம் புரிந்து விட்டால்,புத்தியில் உரைத்தால் மாற்றிவிடுவான்!!

      என்ன அவனை ஏமாற்றியே ஊடகங்களும், அரசியலும் காலம் ஓட்டுகின்றார். மாற்றம் வந்தே தீரும்!!

      நீதித்துறை விரைந்து செயல்பட சீர்திருத்தம் தேவை!!!

      நன்றி!!!

      Delete
    2. நந்தவனம்,

      நீங்களும் சரியாக புரிந்துகொள்ளாமல் பேசுவது ஏமாற்றமளிக்கிறது.

      தில்லி சம்பவத்திற்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறேன்.

      மேலும் நான் என்றோ நடந்த ஒன்றைக்குறிப்பிடவில்லை, தில்லி சம்பவம் நடந்த அன்றே நடைப்பெற்ற சம்பவத்தினை தான் குறிப்பிட்டுள்ளேன், ஒரு சம்பவத்தினை பார்லிமென்டில் விவாதிக்கிறார்கள், இன்னொன்றோ நான்கு வரிக்குள் முடிக்கப்படுகிறது.

      8 வயது பெண்குழந்தை , உடல்,மன ரீதியில் என்ன வளர்ச்சி இருக்கும், ஆனால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார், அப்போது வன்முறை கட்டவிழ்க்கப்படாமல் தான் சம்பவம் நடந்திருக்குமா?

      நீங்கள் பேசுவது தான் அறிவுஜீவித்தனமாக இருக்கிறது, ஒரே மாதிரியான பாலியல் வன்முறை,சம காலத்தில் நடக்கிறது, கொலையும் நடந்துவிட்டது, ஆனால் குற்றவாளிகள் கூட கைது செய்யப்படவில்லை, ஜஸ்ட் ஒரு நான்கு வரி செய்தியாக தான் பத்திரிக்கையில் இடம் பிடிக்க முடிகிறது, சட்டம் செயல்படுவதிலும்,நீதி வழங்குவதிலும், முன்னுரிமை குடுப்பதிலும் சமச்சீரற்ற தன்மை நிலவுவதையே நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்பினேன்.

      பிகாரில் 8 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை பற்றி சுஷ்மா சுவராஜிக்கு தெரியவே போவதில்லை,தெரிந்தாலும் அலட்டிக்கொள்ளப்போவதில்லை என்றே செயல்படுவார் என தெரியும்.

      ஒரு தலித்ப்பெண் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டால், அதனை புகாராக காவல்நிலையத்தில் கொடுத்தாலும், காவல்துறை வழக்குப்போடாத நிலையே நாட்டில் உள்ளது, சட்டம் தண்டிப்பது எல்லாம் அடுத்தக்கட்டம், புகார் கூட பதிவு செய்ய மறுக்கும் சட்ட ஒழுங்கு அமைப்பினை , ஏனிந்த அரசியல்வாதிகள் அறிந்தும் அறியாதது போல இருக்கிறார்கள்?


      ஏதேனும் ஒரு சம்பவத்துக்கு மிக அதிக முக்கியத்துவம் , பலவற்றுக்கு குறைந்த பட்ச நடவடிக்கை என்பது கூட இல்லாத சட்ட அமைப்பு நிலவுவதையே நான் கேள்விக்குள்ளாக்குகிறேன்.

      இன்று தில்லியில் ஆள் ஆளுக்கு போராடுகிறார்கள், ஆனால் சாலையில் உயிருக்கு போராடிக்கொண்டு சில மணிநேரங்கள் கிடந்தப்போதும்,அவ்வழியே சென்ற யாரும் ,கண்டுக்கொள்ளவேயில்லை, அவ்வளவு தான் தில்லி மக்களின் மனிதாபிமானம.

      இந்நிலை சென்னைப்போன்ற மாநகரங்களிலும் நடப்பதுண்டு, அவ்வளவு சீக்கிரம் ஆபத்தில் உதவி கிடைத்திடாது, நம் மக்கள் நமக்கேன் வம்பு என்று நினைக்கும் நிலையிலே இருக்கிறார்கள், இதற்கு மிக முக்கியமான காரணம், நமது சட்ட அமைப்பும்,காவல்துறையும், உதவி செய்யப்போனவர்களையும் விசாரணை என்றப்பெயரில் வாட்டி எடுத்துவிடுகிறதேயாகும்.

      Delete
    3. @வவ்வால்

      இதே சமயத்தில் கர்நாடகாவில் 3 வயது குழந்தையை மற்றும் நேற்று தில்லியில் ஒரு 3 வயது குழந்தையை பலாத்காரம் செய்து உள்ளார்கள். புரிகிறது. ஆனால் தில்லி மாணவிக்கு ஏன் இவ்வளவு விளம்பரம் என்றால் இதில் தில்லி மாணவர்கள் போராடுகிறார்கள். கூட்டம் சேருகிறது.

      நீங்கள் குறிப்பிட்ட பாரபட்சத்திற்கு பொது மக்கள் என்னும் மனித மிருகங்களே காரணம். தில்லியில் பல்வேறு கற்பழிப்பு சம்பவங்கள் நடந்தும் யாரும் போராடவில்லை. இப்போது மாணவர்கள் இளைஞர்கள் போராடுவதால் ஏதோ நடக்கிறது. தலித் பெண் வன்கொடுமைக்கு உள்ளானால் தலித் அமைப்புக்கள் கடுமையாக போராடவேண்டும் இல்லாவிடில் வேலை நடக்காது.

      ஒரு பெண் தனது உடலை காப்பாற்ற போராட வேணும் எனும் அக்கிரமம் நம்ம பாரத திருநாட்டில் தான் நடக்கும்.என்னிடம் இந்திய சுற்றுலா குறித்து விசாரித்த சில வெள்ளைக்கார அம்மணிகளிடம் தயவு செய்து இந்தியாவிற்கு போகாதீர்கள், அப்படியே போனாலும் ஆண் துணையுடன் போங்கள் என்று சொல்லி இருக்கிறேன். அப்படி சொல்லும் போது எவ்வளவு வெட்கக்கேடாக இருக்கும் என யோசித்து பாருங்கள். தெரிந்த இந்திய பெண்கள் சிலர் இனிமே இந்தியாவிற்கு திரும்ப போவதே இல்லை என முடிவெடுத்து விட்டார்கள்.

      இது மாறாதா என்பதே எமது ஆதங்கமும்!

      Delete
  32. /////குப்ரா மேட்டர் என்ன நடந்தது ? சொல்லுங்கள் விவாதித்து காணொளி வெளியிட முயற்சிப்போம்//

    http://poyyanpj.blogspot.com/////

    இலாஹி என்பவர் ஒரு நாலாந்தர பேர்வழி .அவர் நேரடியாக அவர் சொன்ன குற்றச்சாட்டை நிருபிக்க வராமல் ஓடிப்போன அயோக்கியர் .ஒரு நல்லவர் என்றால் பீஜே வை கடுமையாக ஆதரித்துவிட்டு இங்ஙனம் கீழ்த்தரமாக் எழுதமாட்டார்.அவரது சுயரூபத்தை மக்கள் தெரிந்து கொண்டு அவரைவிட்டு விலகி விட்டனர் .இவர் அழைத்ததின் பேரில் பிரச்சாரத்திற்கு வந்த பீஜேவை கொலை முயச்சி செய்கையில் பயங்கர வெட்டு காயத்துடன் இறையருளால் தப்பித்தார்.மருத்துமனையில் உயிருக்கு பீஜே போராடிக் கொண்டிருக்கையில் வெட்டுப்பட்ட ஒரு மணிநேரத்தில் துபாய்க்கு ஓடிவிட்டார் .வெட்டியவர் பெரிய தாத்தாவின் ஆள் என்பதால் இவர் ஓடியதற்கு காரணமாக் இருக்க வேண்டும் .
    இலாகியின் மோசடிகள் அம்பலத்திற்கு வந்த பிறகும் பீஜே தன்னை ஆதரிக்கவில்லை என்பதால் ஆத்திரத்தில் பொய்களை அள்ளிவீசுகிறார் .
    குப்ரா மேட்டர் வெறும் கட்டுக்கதை என்று நிருபிக்கப்பட்டது.குப்ரா என்ற பெயரில் பீஜே அவர்கள் வைத்திருந்த ஐடியை ஹேக் செய்து அதில் காதல்வார்த்தைகளை எழுதி பீஜேவின் ஐடிக்கு அனுப்பி மாட்டிக் கொண்டனர் .
    அளிசினா என்ற அயோக்கியரி வலைதளத்தை படித்து மார்க்கம் தெரிந்து கொண்டு எழுதுவது போல இலாகியின் கிறுக்குத்தன வலைப்பதிவை வைத்துக் கொண்டுஉளற வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      //குப்ரா என்ற பெயரில் பீஜே அவர்கள் வைத்திருந்த ஐடியை ஹேக் செய்து அதில் காதல்வார்த்தைகளை எழுதி பீஜேவின் ஐடிக்கு அனுப்பி மாட்டிக் கொண்டனர் .//

      பெண் பெயரில் அண்ணன் ஏன் ஐ.டி வைக்க வேண்டும்? அண்ணனுக்கு இப்படி ஒரு பழக்கமா!!

      சரி ஒவ்வொருவருக்கும் ஒரு இரசனை!!!

      ஹாக் செய்தால் ஏன் புகார் கொடுக்கவில்லை??!!
      நன்றி!!!

      Delete
  33. ///http://www.onlinepj.com/PDF/101_thalaippu_2.pdf///
    இதில் உள்ள தலைப்புகளுக்கு எதிராக விவாதிப்பதற்கும் இந்த பதிவுக்கும் என்ன தொடர்பு. இந்த ஆபாசங்களை கண்டிக்கும் வண்ணம் நடத்தப்படும் விவாதம் இது..இந்த ஆபாசபுத்தகங்க்ள எல்லாம் தூக்கி எறியப்பட்டு மக்கள் குர் ஆன் மற்றும் நபி வழி செய்திகளை பின்பற்றி வருகின்றனர் .இந்த ஆபாச புத்தகங்கள் அனைத்தும் இந்தியாவில் எழுதப்பட்டவைகள் .இதற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பு இல்லை என்பதை நிருபிக்கும் பட்சமாகவே இந்த விவாதம் நடைபெற உள்ளது .ஆக ஆபாசத்தை மதத்தின் பெயரில் அங்கீகரிக்க முடியாது என்று விவாதிக்க உள்ள பீஜே பற்றி இந்த சுட்டியை காட்ட முயற்சிப்பது ஏனோ? கலை கூத்தாடி ஜெயாபாதுரிக்கும் அமர்சிங்குக்கும் செலவு இல்லாத எம்பி சீட் வாங்கி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?கட்சிக்காக உழைத்தத் அஎத்தனையோ தொண்டர்கள் இல்லையா?பழைய கிளிசரின் பார்ட்டி கண்ணீர் சிந்திவிட்டார் அதர்க்கா நியாயம் கிடைத்தே தீர வேண்டும் என்று அடம் பிடிக்கும் சாறு அந்த மாணவி சிந்திய ரத்தத்தை விட கிளிசரின் கண்ணீர் உயர்வாக போய் விட்டது.அமிதா பச்சன் வீட்டுக்குள் மருமகளுடன் என்னவேணுமானாலும் செய்துவிட்டு போகட்டும் இப்படி எட்டிபார்க்கும் அரைகுறைஆடையுடன் கணவரின் புருசனுடன் ஆடியது இந்தியர்களின் கலாச்சாரத்திற்கு ஒன்றிப் போகக்கூடிய ஒன்றா ?

    ReplyDelete
    Replies
    1. \\இப்படி எட்டிபார்க்கும் அரைகுறைஆடையுடன் கணவரின் புருசனுடன் ஆடியது இந்தியர்களின் கலாச்சாரத்திற்கு ஒன்றிப் போகக்கூடிய ஒன்றா ? \\ மாமனார் என்று எளிதாகச் சொல்லலாமே, எதற்கு கணவனின் புருசன் என்கிறீர்கள்?

      Delete
    2. சகோ இப்பூ,

      உங்களுக்கு அல்லாஹ்,முகமது(சல்) ஆகியோரோடு அண்ணனையும் காப்பாற்றுவதே முழு நேரச் செயல் ஆகிவிட்டது.

      காஃபிர்கள் நாகரிகம் ஆனவர்கள். திருமதி ஆஷா பர்வீன் தெரிவித்த கருத்துக‌ள் ஆபாசம் கொண்டவை. எனினும் அவர் ஒரு பெண் என்பதால் பட்டும் படாமலேயே விமர்சிக்கிறேன். நீங்கள் அவரின் செயலுக்கு வக்காலத்து வாங்குவதாக கூறி அவரை விமர்சிக்க தூண்டுகிறீர்.


      ஐஸ்வர்யா அமிதாப் ஆடியது நம் நாட்டு சட்டப்படி குற்ற‌ம் அல்ல.அதனை யாரேனும் வற்புறுத்தி பார்க்க சொன்னார்களா??. ஆனால் இதனை ஆபாசமாக விமர்சிப்பது சட்டப்படி தவறு!!

      ஆஷா பர்வீனின் கருத்து எனக்கு தவறாக‌ படுகிறது!!.

      சினிமா நடிகை என்றால் எது வேண்டுமானாலும் பேசுவீரா???!!

      மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும்!!

      மதபோர்வையில் ஒளிவது மட்டும் யோக்கியன் ஆக்கிவிடாது!!



      நன்றி!!

      Delete
    3. //அமிதா பச்சன் வீட்டுக்குள் மருமகளுடன் என்னவேணுமானாலும் செய்துவிட்டு போகட்டும் //

      ?????!!!!!?????

      Delete
  34. தாஸ் .தவறுதான் கணவரின் தகப்பனுடன் என்றிருக்க வேண்டும்

    ReplyDelete
  35. ஜெனில்//சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற இலங்கை பெண்களில் 2012 மட்டும் இதுவரை 400 பேர் இஸ்லாமிய அரபிகளால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கபட்டுள்ளனர்.//
    இது செய்திகளில் வாத கணக்கா?அல்லது குத்து மதிப்பா?

    பெயர் தாங்கிகளா?விரை வீங்கிகளா ?என்பதல்ல .அரபு இஸ்லாமியர்களாகவே இருக்கட்டும் .மற்ற நாடுகளில் வேலைக்கு சென்ற இலங்கை பெண்களின் பாலியல் கொடுமைகளை கணக்கு பார்த்துவிட்டேர்களா?
    அதையெல்லாம் சரிபார்த்துவிட்டு முடிவு பன்னுவதைத்தானே ஜெனில் ஏற்பார்? அவனவன் சொன்னதையெல்லாம் ஏற்க எப்படி முன்வந்தார் ஜெனில் ?
    இப்போ என்ன பதில் சொல்லப் போறீங்கோ !

    ReplyDelete
    Replies
    1. மறுபடி மறுபடி இதே கேள்வி எனக்கு. போயும் போயும் காஃபிர் களுடனா போட்டி போட வேண்டும் இதில்.

      Delete
  36. மருத்துவ மாணவி வன்கொடுமைக்கு ஆளான போது சில புறம்போக்குகள்-இதில் திணமணி பத்திரிக்கையில் தலையங்கம் எழுதுபவரும் அடக்கம்- அந்த பெண் 10 மணிக்கு எதுக்கு வெளியில் போனார், பொண்ணுக டிரஸ் ஒழுங்கா போடனும் எனவெல்லாம் குற்றம் சாட்டின.


    நேற்று சில மிருகங்கள் டில்லியில் வீடு புகுந்து 40 வயது பெண்ணை வன்கொடுமைக்கு உள்ளாக்கிவிட்டன. இதுக்கு இன்ன சொல்லுவானுகளோ தெரியால. தில்லியிலேயே இந்த லட்சணம் எனில் கிராமங்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது. பெண்கள் வீட்டில் கூட நிம்மதியாக இருக்க முடியாத நாடு இருந்தா என்ன? நாசமாப் போனால் என்ன?

    எதுக்கெடுத்தாலும் தங்களும் இட ஒதுக்கீடு கேட்கும் முமின்கள், காபிர்கள் பஸ்ஸில் அட்டுழியம் செய்தால் நாங்க வூடு புகுந்து செய்வோம் என இறங்கிவிட்டார்கள். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டோர் பெயர் காஃபர் மற்றும் ஆலம். மூன்றாவது சொறிநாய் இன்னும் பிடிபட வில்லையாம்.

    தில்லியில் காயடிக்க ஆரம்பித்தால் பாதிப்பேருக்கு மேல அடிக்கனும் போல. இதுக்கு சகோ சொன்னா மாதிரி மிசின் கண்டுபிடித்தால்தான் உண்டு! :(

    ReplyDelete
    Replies
    1. http://daily.bhaskar.com/article/DEL-another-delhi-shocker-woman-gang-raped-by-three-men-in-welcome-area-4121563-NOR.html

      New Delhi: The police have arrested two persons for allegedly gang-raping a 40-year old woman at knife point on Wednesday. The arrested men are identified as Gaffar and Alam while another accused is absconding.

      The shocking incident comes within a week after a 23-year old girl was gang-raped in a moving bus on Sunday. The victim is still battling with her life in Safdarjung Hospital in the national capital. The police lodged a complaint after the medical examination confirmed rape.

      In Wednesday’s gang-rape case, the 40-year old woman alleged that she was gang-raped by three men when she was alone at her home in Delhi’s Welcome area.

      "The incident was reported from Delhi's Welcome area. The woman, who lives with her family, alleged that three of her neighbours raped her when she was alone at home Wednesday evening," said a police officer.

      In the meanwhile, taking cognizance of Sunday gang-rape, the Delhi Government on Friday announced a slew of measures aimed at strengthening the policing system to prevent recurrences of shameful incidents in the national capital.

      Delete
    2. சகோ நந்தவனம்
      குற்றவாளிகள் எல்லா இன மதத்திலும் இருப்பது வியப்பில்லை.பாலியல் வன்முறை நிகழ்த்தும் குற்றவாளியின் பெண்மீதான பார்வை த்வறு என்பதே அனைத்துக்கும் மூலம். இதில் டில்லியில் அதிகம் நிகழ்வது ஏன் எனில் நிச்சயம் ஏதோ த்வறு இருக்கிறது.

      இதில் பெண்மீது குற்றம் சொல்பவர்களின் பார்வையும் குற்றவாளியின் பார்வை போன்றதே!!

      நன்றி!!!

      Delete
  37. //நந்தவனத்தான்December 22, 2012 12:05 AM
    மருத்துவ மாணவி வன்கொடுமைக்கு ஆளான போது சில புறம்போக்குகள்-இதில் திணமணி பத்திரிக்கையில் தலையங்கம் எழுதுபவரும் அடக்கம்- அந்த பெண் 10 மணிக்கு எதுக்கு வெளியில் போனார், பொண்ணுக டிரஸ் ஒழுங்கா போடனும் எனவெல்லாம் குற்றம் சாட்டின//
    ஒரு பெண்ணுக்கு நடந்த கொடூரத்தில் உயர் சாதி குறைந்த சாதி என்று சாதி தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் தினமணி பத்திரிக்கையில் தலையங்கம் எழுதியவரும் புறம்போக்குகளே சகோ நந்தவனத்தானுக்கு நன்றி.

    ReplyDelete
  38. இதில் சட்ட ஒழுங்கை மட்டும் குறை சொல்வது எந்த வகையில் சரி என்று தெரியவில்லை. ஒரு மூன்று வயது குழந்தையை பள்ளியில் வைத்து பலாத்காரம் செய்பவனை எந்த சட்டம் கட்டுபடுத்தும்?

    பிள்ளைகளை வளர்க்கும் முறையும் ஒரு காரணம்.

    ReplyDelete
  39. //k.rahman December 22, 2012 6:37 PM
    பிள்ளைகளை வளர்க்கும் முறையும் ஒரு காரணம்//

    உண்மை ரஹ்மான்.மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

    ReplyDelete