Thursday, September 13, 2012

பரிணாம எதிர்ப்பாளரின் பகீர் கண்டுபிடிப்பு!: முதல் மனிதர் ஆதம் ஒரு ஹோமோ எரெக்டஸ்!!!!!!




 

 
மீண்டும் ஒரு பரிணாம‌ எதிர்ப்பு பதிவு தமிழில் வந்ததற்கு மிக்க மன மகிழ்ச்சி கொள்கிறோம்.ஒரு கருத்து, அதன் மாற்றுக் கருத்துகள் அறிவதும் அதில் சான்றுகளுக்கு அதிகம் பொருந்துவதை தேர்ந்தெடுப்பதே அறிவு.

பரிணாம எதிர்ப்பு பதிவு தமிழில் கண்டதும் ஆஹா வந்தது நமக்கு வேலை என்றே ஆவலுடன் சென்று பார்த்தால் நமக்கு வந்தது அதிர்ச்சியோ அதிர்சி.

பரிணாம எதிர்ப்பு சகோ ஹோமோ எரக்டசை ஆதி மனிதன் என்று ஒத்துக் கொண்டு அதனை பதிவில் கூறிவிட்டார்!!!!!!!!!!!!!!!

முதலில் பதிவின் சாரத்தை எடுத்துக் கொள்வோம்.

*************

இவை பரிணாம் எதிர்ப்பு சகோவின் கருத்துகள்!!


1.மனித பரிணாம படத்தில் காணப்படும் வரிசையில் எந்த உண்மையும் கிடையாது. இனியும் யாராவது அந்த படத்தை காட்டினால், ஹென்றி ஜீ கூறியது போல "முட்டாள்தனமானது" என்று நீங்கள் கூறலாம்.

2. மனிதனின் மூதாதையர் என்று கருதப்படும் (பிரபல) குரங்கு போன்ற படிமங்கள் எவையும் மனிதனின் மூதாதையர் அல்ல. அல்லது அட்லீஸ்ட் ஒருமித்த கருத்துக்கு பரிணாம உலகம் இன்னும் வரவில்லை.

3. மனித இனம் திடீரென்றே படிமங்களில் தோன்றியுள்ளது. குரங்கு போன்ற ஒன்றிலிருந்து படிப்படியாக மனிதன் தோன்றியதற்கு ஆதாரங்கள் இல்லை.


4. மனிதன் தான் தோன்றியதிலிருந்தே அறிவில் சிறந்தவனாகத் தான் இருந்திருக்கின்றான்
.


***************
சரி வழக்கம் போன்ற பரிணாம எதிர்ப்பு படிம அடிப்படை வாதங்களே வைத்தார்.

நாம் இன்னும் எளிமை ஆக்குகிறோம் .

1..மனித பரிணாமம் குறித்த ஒரு வரைபடம் தவறு.

2.. படிமங்கள் முழுமையாக கிடைத்தது குறைவு. அதனை ஒட்டு போட்டு விளக்கம் அளிக்கிறர்கள்.சில மோசடிகளும் நடைபெற்றது உண்டு.

3.. படிம வரலாற்று மனித பரிணாமம் குறித்து அறிவியலாளர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டு.

4. ம‌னிதன் தோன்றிய‌ கால‌த்தில் இருந்தே அறிவுட‌ன் இருக்கிறான்.

மூன்று விட‌ய‌ங்க‌ளும் வ‌ழக்க‌மான புல‌ம‌ப‌ல் என்பதா‌ல் ம‌றுப்பு கூட‌ எழுத‌ வேண்டாம் என்றே நினைத்தேன்.நான்காம் கருத்தான ஆதி மனிதன் ஹோமோ எரக்டஸ் என்னும் கருத்தே நம்மை ஈர்த்தது.

ப‌ரிணாமம் என்ப‌து உயிரின‌ங்க‌ள் கால ரீதியான மாற்ற‌ங்க‌ளினால் உருமாற்றம்[Morphological change],இணைந்து இன‌ப்பெருக்க‌ம் செய்ய‌ இய‌லா இனங்க‌ள் ஆத‌ல்[ Speciation] என்ப‌தே புதிய‌ உயிரினங்க‌ள் தோன்ற‌லின் அறிவிய‌ல் விளக்க‌ம் ஆகும்.

Morphological change+Speciation=Macro Evolution


சகோ சொல்வது போல் ஒருவேளை அறிவியலாளர்கள் கருத்துகளுக்கு பொருந்தும் வண்ணம் சான்றுகளை வேண்டும் என்றே உருவாக்கி ஆய்வுக் கட்டுரைகள் இருகிறார்கள், இது ஒரு சதிக் கோட்பாடு[conspiracy]  என்றால்  எப்படி அறிவியலில் நுட்பமான கருத்து வேறுபாடு வரும் என்பதை சொல்ல வேண்டும்.

கருத்து வேறுபாடு வ‌ருவ‌தும்,அதாவது ஒரு நிகழ்வுக்கு பல மாற்றுக் கருத்து பரிணமிப்பதும்,பிறகு பரிசோதனை,விவாதங்களில் ஒருமித்த‌ கருத்து ஏற்க‌ப்ப‌டுவ‌தும் அறிவிய‌லில் இய்ல்பான‌ விட‌ய‌ம். அந்த‌ வ‌கையில் ஹோமோ எர‌க்ட‌ஸ் என்ப‌து ம‌னித‌ ப‌ரிணாம வளர்ச்சி  நிக‌ழ்வில் முக்கிய‌மான கால‌க‌ட்ட‌ம் என்ப‌து ஒருமித்த‌ கருத்தே!!

மனிதனின் பரிணாம மரம் ஆனது மனிதனுக்கும் சிம்பன்சிக்கும் பொதுவான முன்னோரில் இருந்து அனைத்து மனித இனங்களும்(சுமார் 20+) கிளைத்து தழைத்தன என்பதில் எந்த அறிவியலாளருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.


ஒரு புதிய மனித,குரங்கு இடைப்பட்ட படிமம் கிடைக்கும் போது அதனை பரிணாம மரத்தில் ஏற்கனவெ உள்ள ஒரு இனத்தோடோ அல்லது இடைப்பட்ட இனமாகவோ வரையறுப்பதில் உரு அமைப்பு[anatomy]  ஒப்பீடு, கால்ரீதியான பரிசோதனைகள் மூலம் நடைபெறும்.படிம்ங்கள் எப்படி பரிசோதிக்கப்படுகின்றன என்பதை ஏற்கெனெவே அட்டன்பரோ காணொளியில் ஒரு பதிவில் பார்த்தோம். இந்த சுட்டியிலும் அதனை விளக்குகிறார்கள்.


 ஒருவர் கண்டு பிடித்ததை, படிமத்தை அனைவரும் உடனே ஏற்பது இல்லை. அதன் மீது பல ஒன்றை ஒன்று சாரா பல பரிசோதனைகள், விவாதங்கள் நடந்து தவறான சான்றுகள்,விளக்கங்கள் ஒதுக்கப்படும்.

இது அறிவியலின் தன்னை பண்படுத்தும் ஒரு வல்லிய செயல் ஆகும். இது குறையாக பரிணாம எதிர்பாளர்களுக்கு படுவதில் வியப்பில்லை.
 
இது போன்ற நிகழ்வுகள் அறிவியலின் ஒவ்வொரு துறையிலும் இயல்பான நிகழ்வுகளே.
 
அறிவிய‌லாள‌ர்க‌ள் சுய‌ சிந்த‌னையாள‌ர்க‌ள் என்ப‌த‌லும்,எதையும் ச‌ந்தேக‌ம் கொண்டே முத‌லில் அணுகுவ‌தாலும் நுட்பமான க‌‌ருத்து வித்தியாச‌ங்க‌ள் கூட‌ ஊதி பெரிதாக்க‌ப்ப‌டும்.

ஒரு நிக‌ழ்வுக்கு ப‌ல விளக்க‌ங்க‌ள் சாத்திய‌மே எனினும் காலரீதியான‌ சான்றுக‌ள்,ப‌ரிசோதனைக‌ளைத் தாங்கி நிற்கும் அறிவிய‌ல் கருத்துக‌ளே நிலை நிற்கும்.

ஆக‌வே ம‌னித‌ ப‌ரிணாம் ம‌ர‌ம் என்ப‌து சில‌ மாற்ற‌ங்க‌ளுக்கு அவ்வ‌ப்போது உள்ளானாலும் அதில் அடிப்ப‌டையில் எந்த‌ மாற்ற‌முமே இல்லை. புதிய‌ சான்றுக‌ள் இடையில் சேர‌ ப‌ல ச‌த்திய‌ சோத்னைக‌ளைத் தாண்டியே ஆக‌வேண்டும்.

புதிய சான்றுகளே வரக் கூடது என் பரிணாம் எதிர்ப்பு சகோ சொல்கிறாரா, அல்லது புதிய படிமம் கிடைத்தால் என்ன செய்ய வேண்டும்?.

 ஒரு சின்ன எ.கா சொல்கிறேன்.

 சீட்டு[cards] விளையாடுகிறோம். அதில் நம்க்கு கிடைக்கும் சீட்டுகளை வைத்து குறிப்பிட்ட வரிசையில் அடுக்க முயல்கிறோம் அல்லவா அது போல்தான் கிடைத்த படிம்ங்களை கால, உரு அமைப்பு ரீதியாக அடுக்குவதே பரிணாம மரம். இவை பொ.ஆ 1856 ல் முதன் முத‌லில்  கிடைத்த நியாண்டர் தால் படிமத்தில்  இருந்தே அடுக்கப்படுகிறது.


ஒரு 80 இலட்சம் வருட வரலாற்றை கிடைக்கும் 150+ வருட படிம‌ சான்றுகள் மூலம் கட்டமைப்பது எவ்வள்வு சிக்கல் என்பதை அறிவோம்!!!
 

பதிவின் முகப்பில் காட்டப் பட்ட‌  இதுதான் இபோதைய‌ ம‌னித‌ ப‌ரிணாம ம‌ர‌ம். இது குறித்த‌ மேல‌திக‌ த‌கவ‌ல்க‌ள் இங்கே பெற‌லாம்.இது பரிணாம எதிர்ப்பு சகோவின் தரவு சுட்டிகளில் இருந்தே ஸ்மித் சோனியன் மனித பரிணாம் ஆய்வு மையத்தின் சுட்டி .

இது பல மாற்றங்களுக்கு உட்பட்டு வந்ததாக கூறுவது அறிவியலில் எதுவும் உடனே ஏற்கபடுவது இல்லை என்பதையே எடுத்துக் கூறுகிறது. பில்ட் டௌன் மேன்[pilt down man] போன்ற மோசடிகளைக் கூட எவ்வளவு நாள் ஆயினும் கண்டுபிடித்து ஒதுக்கி விடும் அறிவியல் என்பதை பாராட்ட வேண்டிய செயல் ஆகவே கருதலாம்.

***********

மனித பரிணாம ஆய்வுகள்,உலகில் பெரும்பானமை பல்கலைக்கழக ,பள்ளிகளில் பரிணாம பாடம் கற்பித்தல் என அருமையாக சென்று கொண்டு இருக்கிறது.பரிணாம மரமும் பரிணாம மாற்றங்களுக்கு விதிவில‌க்கு அல்ல‌. கிடைக்கும் சான்றுக‌ளுக்கு ஏற்ப‌ கிளைத்து த‌ழைக்கும்.

நாம் கேட்ப‌தெல்லாம் ஒரே கேள்வி.இபோதைய மனித ப‌ரிணாம‌ ம‌ர‌ம் தவ‌று என் கூறும் மிக‌ப்பெரிய‌ ம‌னித‌ பரிணாம் ஆய்வாளர்கள் யார்?‌

ஹோமோ எரக்டசுக்கு முந்தைய‌ படிமங்கள் மனிதனின் முன்னோர் அல்ல என கூறும் அறிவியலாளர்கள் யார்?

மனிதனின் பரிணாமம் பற்றியே சில பதிவுகள் எழுத வேண்டும் என்றாலும் ட்யூக் பல்கலைக் கழக் இணைய வழி கல்விக்கு பிறகே செய்யலாம் என முடிவு செய்துள்ளோம். எனினும் இப்பதிவு குறித்த விவாதங்களுக்கு கீழ்க்கண்ட ஆய்வுக் கட்டுரை பதில் அளிக்கும் அவசியம் எனில் சில ஆய்வுக் கட்டுரைகள் தமிழாக்கம் செய்து அளிப்போம்!!!.

A Review of Current Research on

Human Evolution

by

David L. Alles, Department of Biology

Joan C. Stevenson, Department of Anthropology
Western Washington University, Bellingham, Washington, U.S.A.
*********

இதை விடுங்க‌ள் அறிவிய‌ல் அது பாட்டுக்கு போய்க் கொண்டு இருக்கிற‌து.

நாம் ஒரு விடயம் தெளிவாக சொல்கிறோம்.

ப‌டைப்புக் கொள்கையாள‌ர்களா‌ல் ப‌ரிணாமத்தை எந்த‌ வ‌கையிலும் விம‌ர்சிக்க‌வே முடியாது. மனிதன் உள்ளிட்ட இப்போதைய அனைத்து உயிரின‌ங்களும் இப்போதுள்ள‌ வ‌டிவில் தோன்றின‌ என்ப‌து அவ‌ர்க‌ளின் நிலைப்பாடு என்ப‌தால் இது எளிதில் த‌வ‌று ஆகி விடும்.
 
பாருங்க‌ள் ஹோமோ எர‌க்ட‌சை நம‌து ச‌கோ ம‌னித‌ன் என‌ ஒத்துக் கொண்டார். அதாவ‌து உல‌கின் முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் ஒரு ஹோமோ எர‌க்ட‌ஸ் என‌ க‌ண்டு பிடித்த‌தற்கு பாராட்டுக‌ள்.

அவ‌ருக்கு ஒத்துக் கொள்ள‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் உண்டு. இது 18.9 இல‌ட்ச‌ம் ஆண்டுக‌ள்க்கு முன் முத‌ல்,14.3 இல‌ட்ச‌ம் ஆண்டுகள் வ‌ரை ஹோமோ எர‌க்ட‌ஸ் வாழ்ந்த‌து என்ப‌து அறிவிய‌லின் க‌ருத்து.ஹோமோ எரக்டஸ்  சமூக கட்டமைப்புடன் வாழ்ந்ததும், ஆப்பிரிகாவில் இருந்து இந்தியா வரை பல இடங்களில் வாழ்ந்ததும் பல  இடங்களில் கிடைத்த படிமங்களின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது. ஹொமோ எரக்டஸ் ஒரு மொழி கொண்டு பேசியதா என்பதற்கும் சான்றுகள் இல்லை.

எனினும் மூளை 800  கன அங்குலத்தில்[cc or cubic cm] இருந்து 1000 வரை
இருந்தது.  ஹோமோ சேஃபியன் மனிதனுக்கு 900 முதல் 1300 க.அ வரை உள்ளது.சகோவின் கருத்தான‌ ஆதி மனிதர்களுக்கு ஹோமோ  எரக்டஸ் க்கு நம்மை விட மூளை குறைவு!!!

இப்போதைய‌ ம‌னித‌ன் ஹோமோ சேஃபிய‌னுக்கும் ஹோமோ எர‌க்ட‌சுக்கும் மூளை அளவில், உரு அமைப்பில் சில‌ அளவீட்டு வித்தியாச‌ம் உண்டு.ஒப்பீடு அளவுகள் பாருங்கள்!!!





அதாவது பொதுவாக ஹோமோ எரக்டஸ் எப்படி இருப்பார் என்றால் அனுமார் மாதிரி இருப்பார்!!!!!!!!!!!!!!!!!.


ஹோமோ எரக்டஸ்!!!



ஹோமோ  எரக்டசில்  இருந்து ஹோமோ செஃபியன் தோன்றுவதை மதவாதிகள் ஒத்துக் கொள்வதை அறிவியலின் சான்றுகளுக்கு வெற்றியாக கருதுகிறோம். ஹோமோ எரக்டசில் இருந்து கூட‌ மனிதனின் மூளை ஹோமோ சேஃபியன் வரை வளர்கிறது என்பதும் அறிவியலின் கருத்து.

எனினும் ஆதம் பற்றி மத புத்தகம் கூறுவது என்ன?



3326.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்" என்று சொன்னான். அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும் - உங்களின் மீது சாந்தி பொழியட்டும்" என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், 'உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்" என்று பதில் கூறினார்கள். 'இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள். எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
Buhari Volume :4 Book :60

ஆயிரம் அடைப்புக்குறி போட்டாலும் [உண்மை]அர்த்தம் மறைவது இல்லை.

 இந்த ஹதிதில் இருந்து ஆதம்(அலை) அவர்கள்  ஹோமோ எரக்டஸ் அல்ல என்பதால் அவர்களுக்கும் நாம் ஆலோசனை வழங்குகிறோம்.

ஆதம்(அலை) அவர்கள் 60 முழம்(90 அடி) உயரம் இருந்ததும்,அரபி பேசியதும் கூட அறிய முடிகிறது. ஆதமை(அலை)  மூளை குறைவான, சரியாக‌ பேச தெரியாத காட்டு மிராண்டி ஹோமோ எரக்டஸ்  போல் சித்தரிக்க முயல்வது ஏன் என புரியவில்லை.
 
அவருக்கு சரியான‌ தேடலையும் நாம் வழங்குகிறோம்!!

பதிவுலக மார்க்க மேதை சகோ சுவன‌ப்பிரியன் பதிவில் 60 அடி மனித எலும்புக்கூடு சில ஆயிரம் வருடங்கள்க்கு முந்தையது என்றும், இன்றும் அது  பாதுகாத்து வரப்படுவதாக்வும் எழுதி இருந்தார்.

மார்க்க மேதை சகோ சுவன‌ப்பிரியன்  பதிவில் இருந்து சில வாக்கியம்,காணொளி நன்றி சகோ
 
//இங்கு காட்டப்படும் மனித எலும்புக் கூடுக்ள் சாலிஹ் நபியின் காலத்தில் வாழ்ந்த மனிதர்களுடையது என்று சொல்கிறார்கள். இது உண்மையா என்பது ஆதாரபூர்வமாக எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும். //
....

//மேலும் மனிதன் முன்பு நம்மைவிட உயரமாக இருந்ததற்கும் மனிதனின் எலும்புக் கூடு கிடைத்துள்ளது. அந்த எலும்பும் இப்போது நமக்குள்ள அதே அமைப்பில்தான் உள்ளது. பரிணாம மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. அளவில் தான் சிறிதாகி இருக்கிறது. //





ஆகவே அதுதான் ஆதமின்& நெருங்கிய கால வழித்தோன்றல்களின் எலும்புக்கூடு என்பதும் அது ஹோமோ சேஃபியன போலவே உள்ளதால் அதன் மீது ஆய்வு செய்து ஒரு கட்டுரை இட்டால் பரிணாம மரத்தை வெட்டி தீயிட்டு எரித்து விடலாம் என கூறுகிறோம்.


அதை விட்டு விட்டு மதத்தையே பரிணாம மரம் ஆக்கி கொண்டு இருக்கிறார்கள், இயற்கையின் தேர்வில் வெற்றி பெற மதப்பிரிவினர் ஒருவரோடு ஒருவர்  போட்டி போட்டு போராடுகின்றார்.


அதில் பரிணாம எதிர்ப்பும் ஒரு உத்தி என கூறி முடிக்கிறோம்

 
9.ஈமான் எனும் இறைநம்பிக்கை அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாக உள்ளது. வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
Buhari Volume :1 Book
 

பொறி பறக்கும் விவாதங்கள் வரலாம், தவற விடாதீர்கள்.
நன்றி நன்றி நன்றி
 

பரிணாம பணியில்
உங்கள் சகோதரன் சார்வாகன்

Homo Erectus Vs Homo Sapien




79 comments:

  1. எங்க மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் எண்டர்டெயின்மெண்டு ஆக விளங்கிய அண்ணன் இப்புராகீமை பகடு தளத்திலிருந்து விரட்டியதில் உங்களுக்கும் பெரிய பங்கு இருக்கு. அதை ஈடு செய்ய வாரம் ஒரு முறையாவது பரிணாம பதிவு போட்டு தாவா சகோக்களை சூடேத்தி எங்கள் எண்டர்டெயின்மெண்ட்டு தடையின்றி நடைபெற உதவுங்கள் என வேண்டுகோள் கலந்த கட்டளை இடுகிறோம்.

    ReplyDelete
    Replies


    1. வாங்க சகோ வானம் நலமா,
      மன்னிக்கவும் சகோ இபராஹிம் பின்னூட்டம் இடாமல் இருப்பது எனக்கே அதிகம் வருத்தம் என்பதை மறந்துவிட்டு பேசுகிறீர்கள்.
      எனினும் கவிதை பொங்கி வருகிறது. ஒரு அவுன்ஸ் அடியுங்கள்!!

      அனைத்தும் படைத்த
      ஆண்டவன் நாடி
      இறையடியார் நாடி
      ஈமாந்தாரிபரிணாம‌ பதிவிட்டால்
      உண்மை விளக்க‌
      ஊக்கமுடன் முயல்வோமென
      என்றும் உறுதியுடன்
      ஏகோபித்த சகோக்களின் ஆதரவில்
      ஐயகோ ஐயகோ அஞ்சியோட‌
      ஓட்டி விடுவோம்
      மத வாதத்தை


      ஆகவே அவரகள் நாடினால் நாமும் உடனே நாடுவோம்!!
      ஒரு குறள்

      இது 'சாரு'க்குறள்

      இறை நாடி அடி(யான்)நாடி பதிவிட‌
      நாம் இடுவோம் மறுப்பு

      நன்றி

      Delete
  2. //இங்கு காட்டப்படும் மனித எலும்புக் கூடுக்ள் சாலிஹ் நபியின் காலத்தில் வாழ்ந்த மனிதர்களுடையது என்று சொல்கிறார்கள். இது உண்மையா என்பது ஆதாரபூர்வமாக எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கவும். //

    கேள்வரகிலிருந்து நெய் எடுப்பவர்களுக்கு, இது உண்மையல்ல என்பதைக் கண்டுகொள்ள விருப்பமில்லை என்றே தோன்றுகிறது.

    இது இத்தாலியக் கலைஞர் (Gino De Dominicis) வடித்த சிற்பமாகும்.
    http://www.mymodernmet.com/profiles/blogs/gino-de-dominicis-calamita-cosmica

    ReplyDelete
  3. வாங்க சகோ குலவசனப்பிரியன்,
    //இது இத்தாலியக் கலைஞர் (Gino De Dominicis) வடித்த சிற்பமாகும்.
    http://www.mymodernmet.com/profiles/blogs/gino-de-dominicis-calamita-cosmica//

    மத பிரச்சாரப்பதிவை ஆராயக் கூடாது, அனுபவிக்கனும் சகோ
    பெறுக‌ நான் பெற்ற இன்பம் இவ்வையகம்!!!!

    நன்றி!!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. எலும்புக்கூடின் மூக்குப்பகுதி கூர்மையாக அமைக்கப்பட்டுள்ளது. காணொளியில் சிற்பம் என்பது நன்றாகவே தெரிகிறது. இதெல்லாம் நம்பினால் தான் சுவனத்தில் இடம் கிடைக்கும் போலும்.

      Delete
  4. Super Thala Pichutinga ?
    Wher is our brother suvanapirian ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ குரு,
      கருத்துக்கு நன்றி.

      Delete
  5. வணக்கம் சகோ.

    கலக்கிட்டீங்க சகோ இதை எதிர்பார்த்தது தான்,எப்படி எல்லாம் கதைப்பார்கள் என்று! ஆன்மீகத்தில் இதெல்லாம் சகஜமப்பா... ஆமா!!!60அடி எலும்புக் கூடுகள் இதுவரையில் எந்த ஆராய்ச்சியாளர்களாவது கண்டெடுத்திருக்கிறார்களா சகோ.??விளக்கம். அதுபோக சவூதியில் உள்ள ஜித்தா நகரில் பாப்மக்கா (மக்காவின் வாயில்)என்ற இடத்தில் ஹவ்வா(ரலி)அம்மையார் அவர்களின் சமாதி இருப்பதாக என் நண்பர் ஒருவர் எனக்குத் தெரிவித்தார் அது உண்மையா?

    இனியவன்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ இனியவன்,
      அறிவியலில் எதையும் முதலில் சந்தேகத்துடன் பார்த்து விமர்சித்தே பிற கு ஏற்றுக் கொள்வர் என்பதே அடிப்படை விடயம்.ஆகவே மத்வாதிகளின் அறிவியலில் ஏற்கப்பட்டுள்ள ஆதாரங்களின் மீதான விமர்சன‌ங்கள் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சி மட்டுமே.

      1.மனித பரிணாம் வளர்ச்சியை விள்க்கும் பல படிமங்கள் அருங்காட்சியங்களில் பாதுகாக்கப்படுகின்றன.

      2. அதன் மீது பலர் ஒன்றை ஒன்று சாரா உரு ஒப்பீடு, கால பரிசோத்னை செய்து விவரங்களை சரிபார்க்கின்றனர்.

      இபோது படிம்ங்கள் முழுமையாக் கிடைப்பது இல்லை என்கிறர் நம் மத விளம்பர சகோ, அவர் ஏதோ ஒரு குறிப்பிட்ட மனித இனத்திற்கு ஒரே ஒரு படிமம வைத்து முடிவு செய்வார்கள் போல் கருத்து திணிப்பு செய்கிறார். ஒரு குறிப்பிட்ட மனித இனத்திற்கு கிடைக்கும் பல [சிலசமயம் 100+] ] படிம்ங்களில் உள்ள அனைத்து ஒற்றுமைகளையும் வைத்தே இறுதி உரு வடிவமைப்பு கொண்டு வருகிறார்கள்.

      பதிவில் காட்டப்பட்டுள்ள ஹோமோ எரெக்டசின் முக அமைப்பு அதன் கிடைத்த அனைத்து படிமங்களுக்கும் பொருந்தும்.இதே போல் அனைத்துக்கும் செய்கிறார்கள்.

      நன்றி!!!

      Delete
  6. ஆகா ஒரு கட்டுரையின் முதல் ஒரிரு வரிகளை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு முமின் ஒரு காவியமே படைத்துவிட்டார். அது ஒரு ஆராய்ச்சிக்கட்டுரைக்கூட அல்ல. "நேச்சர்" இதழில் ஹென்றி ஜீ, டீன் பாக் எழுதிய The Fossil Chronicles: How Two Controversial Discoveries Changed Our View of Human Evolution என்ற புத்தக விமர்சனம் அது. அப்புத்தகம் 1920களில் கண்டுபிடிக்கபட்ட Australopithecus africanus மற்றும் 2003ல் Homo floresiensis (Hobbit) கண்டுபிடிக்கபட்ட ஹோமினின் எனும் மனித மூதாதையர்களின் எச்சங்கள் எங்ஙனம் மனித பரிணாம வரலாற்றினை மாற்றின என்பது குறித்ததாகும்.

    இவ்விமர்சனத்திற்கு முன்னரே குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பதினை காட்டும் அப்படம் குறித்தான குறைபாடுகளை பலர் சுட்டிகாட்டியுள்ளனர். நமது சகோ சார்வாகனின் அபிமான பரிணாமவியலரான Stephen Jay Gouldவும் இது பற்றி குறைகூறியுள்ளார். பார்க்க goo.gl/8oErv. ஏனெனில் மனிதன் பரிணாமம் மிகவும் நேர்கோட்டிலானது அல்ல மிகவும் சிக்கலானது. மனித பரிணாமத்தின் முழு தகவல்கள், அதாவது மூதாதையர் மற்றும் அவர் வாழ்ந்த காலமும், கால வரிசையும் புதிய படிமங்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்க கிடைக்க மாறும்.அப்படம் ஒரு சிம்பாலிகான விடயம் அவ்வளவே

    //மனிதன் தோன்றியதிலிருந்தே அறிவில் சிறந்தவனாகத் தான் இருந்திருக்கின்றான்.// என்கிறார் தாவா செய்கிறார் நமது முமின் சகோதரர். ஆனால் ஹென்றி ஜீ அந்த புத்தக விமர்சன கட்டுரையில் நேராக நிமிர்ந்த நடப்பதற்கு முன்பு மூளை வளர்ந்துவிட்டது என ஆராய்ச்சியாளர் நம்பி அடம் பிடித்ததால் A.africanus ஐ ஒரு தனி சிற்றினமாக ஏற்பதில் 40 ஆண்டு தாமதம் நிகழ்ந்தாக கூறுகிறார். அதாவது மூளை நன்றாக வளர்ச்சி-அதாவது நினைத்தை செய்யும் திறமை கொண்ட மூளை ஏற்படுவதற்கு முன்னரே மனித மூதாதைகள் நிமிர்ந்துவிட்டார்கள் என்பதே இந்த புதிய ஹோமினின் அளிக்கும் செய்தி. மேலும் மனிதர் உருவாகுவதற்கு முன்னரே மனித மூதாதையர் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறியுள்ளர். Hobbitன் எலும்புகள் கிடைத்தது இந்தோனேசியாவில்.

    அடிக்கடி ஆதாரம் ஆதாரம் எனவும் கேட்கிறார், ஒருவேளை சன் டிவியில் லைவ்வாக பரிணாமம் நிகழ்வதை காட்டினால்தான் ஒப்புகொள்ளுவார் போலும். இருக்குற ஆதாரம் போதாதா? உங்களை எல்லாம் ஜெயலலிதா தனக்காக வழக்கில் ஆஜராக வைக்கலாம். நீங்க கேட்க கேட்க பிராசிகியூசனில் ஆதாரம் காட்டியே செத்து விடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ நந்தவனத்தான்,
      இம்மதிரி பதிவுகள் பரிணாம அறிவியல் அறிந்தவர்களுக்கு எதற்கும் பயன் இலாத விடயம் என புரிந்து விடும்.ஆனால் அறியாதவர்களுக்கு???

      "ஒரு படிமம் எப்படி பரிசோதிக்கப்பட்டு ஏற்கப்படுகிறது??" என்பதை அனைவருக்கும் புரியும் படி பதிவு எழுதுதால் மிக கடினம்.ஆனால் அதே சமயம்
      நம் மத விளம்பர சகோவின் கருத்துத் திணிப்புகளான‌

      அ) படிமங்கள் முழுமையாக கிடைப்பது இல்லை. அறிவியலாளர்கள் த்ங்களின் கருத்துக்கு ஏற்ப படிமங்களை விளக்குகின்றார்.

      ஆ)சில ஆய்வாளர்கள் ஏற்கெனவே பில்ட் டௌன் மேன் போல் மோசடி செய்துள்ளதால் அனைத்து படிமங்களும் அப்படித்தான்.

      என்பவை நம்பிக்கையாளர்களிடம் எளிதில் சென்றடையும்.

      ஆகவேதான் அறிவியலை தமிழில் மிகவும் எளிமைப் படுத்தி அளிக்க வேண்டிய பொறுப்பும் அறிவியலில் ஈடுபாடுள்ள ,அறிந்தவர்களுக்கு உள்ளது.

      நன்றி

      Delete
  7. வணக்கம் சகோ,

    நம்ம மூமின் பதிவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நகைச்சுவைப்பதிவு பார்த்த உணர்வு ஏற்பட்டது. அறிவியலாளர்களின் ஆதாரங்கள் மிகுந்து எடுத்துவைக்கப்பட்டும் ஆதாரம் எங்கே என்று இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே என்னத்த சொல்ல. இத்தனையாண்டுகால ஆராய்ச்சி எல்லாம் இவர்களுக்கு ஆதாரமாகத் தெரியவில்லை,ஆனால் ஒரே ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு இதோ ஆதாரக் கிடங்கு எங்களிடம் உள்ளது என சப்பைக் கட்டுக் கட்டுகிறார்களே!!!! ஒரு கற்பனைக் களஞ்சியத்திற்கு உள்ள மவுசு உண்மைக்கு இல்லாமல் போகிறதே என்று வேதனைப்பட வைக்கிறது சகோ.

    இனியவன்....

    ReplyDelete
    Replies
    1. சகோ இனியவன்
      அறிவியலில் விளக்கங்களை மறுக்க்லாம் ஆனால் சான்றுகளை அல்ல.

      ஆகவே சான்றுகளின் அடிப்படையில் ஹோமோ எரெக்டசை அவர்கள் மனிதன் என ஏற்றது நம்க்கு மிக்க மகிழ்ச்சியை கொடுக்கிறது.

      ஹோமோ எர்க்டசுக்கும் நாம்(ஹோமோ சேஃபியனுக்கும்) பல வித்தியாசங்கள் உண்டு. ஹோமோ எரக்டசில் இருந்து நாம் தோன்றினோம் என்பதை சான்றுகள் ஒருமித்த கருத்தில் விள்க்குவதால் வேறுவழியின்றி ஏற்கிறார்கள்.

      அவர்கள் இந்த அளவுக்கு வந்ததே எதிர்காலத்தில் ஒவ்வொரு அறிவியலின் கருத்துக்கும் மதம் வளைந்து கொடுத்தே ஆக வேண்டும்.

      ஆதம் ஒரு ஹோமோ எரக்டஸ் என்பது மத புத்த்க வரையறுப்பின் படி தவறு என்றாலும் பேசாமல் இருப்பவர்கள்.ஏன் இதே போல் மத புத்த்கத்தை,அதன் பழைய குரான் பிரதிகள்,வரலாற்று ஆதாரங்கள் கேள்வி கேட்டு ஆய்வு செய்ய்வது இல்லை???
      சேன்னல் 4 ல் வெளியான ஒரு ஆவணப்படம் முகமது என்பவர் வரலாற்றில் வாழ்ந்ததின்
      சான்றுகள் குறைவு என்பதற்கு பல போராட்டம் செய்பவர்கள் அறிவியலின் சான்றுகள் பற்றி கேள்வி கேட்பது நகை முரண்.
      http://www.bbc.co.uk/news/entertainment-arts-19464484

      In Islam: The Untold Story, historian Tom Holland said there was little evidence for how the faith was born.

      He suggested Mecca may not have been the real birthplace of the Prophet Muhammad and Islam.

      The Islamic Education & Research Academy said it was "historically inaccurate" and "clearly biased".

      Holland said he tried "to examine, within a historical framework, the rise of a new civilisation and empire" in the Arab empire from the 7th Century.

      He claimed there was little hard evidence for the origins of Islam and asked why it took several decades after the death of Muhammad for his name to appear on surviving documents or artefacts.

      நன்றி

      Delete
  8. வணக்கம் சகோ,

    //பதிவுலக மார்க்க மேதை சகோ சுவன‌ப்பிரியன் பதிவில் 60 அடி மனித எலும்புக்கூடு சில ஆயிரம் வருடங்கள்க்கு முந்தையது என்றும், இன்றும் அது பாதுகாத்து வரப்படுவதாக்வும் எழுதி இருந்தார்.//

    இதையெல்லாம் பாதுகாத்து என்ன பயன்? எந்தவித உயிர் அணுக்களும் இல்லாத களிமண்ணில் படைக்கப்பட்ட இறை அற்புத முதல் மனிதர் ஆதம்(?) அவர்களை அல்லவா முக்கியமாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்?? பாதுகாப்பது மட்டுமின்றி அவரை எங்கே புதைத்து பாதுகாத்து வைத்திருக்கிறோம் என்ற விவரங்கள் இறைவனால்(?)தரப்பட்டிருந்தால் சூப்பர் பவர் மேன் என்று ஏற்றுக் கொண்டிருப்பார்களே?? இதில் நகைச்சுவை என்னவென்றால் இல்லாத சொர்க்கத்தில் இறந்துபோன நபிமார்களை எல்லாம் முகம்மது பார்த்துவிட்டு வந்ததாக கதைவிடும் அரபுகடவுளுக்கு இறந்து போன நபிமார்களின் எலும்புக் கூடுகள் எங்கெங்கே இருக்கிறது என்ற விபரத்தை மட்டும் சுலபமாக மறைத்துவிட்டார்.

    இனியவன்....

    ReplyDelete
    Replies

    1. சகோ,
      அவர்களின் விளம்பரங்களுக்கு சான்று கேட்டால் குரானில் அறிவியல் காட்ட முடிவதே சான்று என்பார்கள்.

      குரான் போல் இன்னொறு அவர்கள் ஏற்கும் படி காட்ட சொல்வார்க்ள்.

      அவ்வளவுதான் இஸ்லாமிய சான்று பிரச்சாரம்!!!

      இப்போது இஸ்லாமின் வரலாற்றின் மீதான ஆய்வுகள் சூடு பிடிப்பது மிக நல்லது!!!

      நன்று

      Delete
    2. ஆச்சரியம் ஆனால் உண்மை .... ஸ்பைடர் மேன் மெய்யாலுமே இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது ... ஆதாரம் இங்கே !!!

      http://goo.gl/WLzY7

      Delete
  9. இஸ்லாமிய மதவாதிகள் குழம்பிப் போய் உள்ளனர்.
    முதலில் படிமங்களில் உள்ள சிக்கல்களைக் காட்டி பரிணாமம் பொய் என்று நிறுவ வேண்டியுள்ளது.

    அப்புறம் கிடைத்த படிமங்கள் எல்லாம் தனித்தனியாக உருவாக்கப்பட்ட உயிரினங்கள் என்று நிறுவ முயல்கின்றார்கள்.

    ஆனால் எப்படியோ இட்டுக் கட்ட முனைந்தாலும் இந்த பாழாய்ப் போன மத நூல்கள் சொதப்பிவிடுகின்றன .. ச்சா.. என்ன பண்றதே தெரியவில்லை ? !!!

    ஆதல் அலை 90 அடி உயரம் என்றால் அவனது சந்ததிகளான நாம் மட்டும் ஏன் 6 அடியாக ( அதற்கும் குறைவாக ) மாறினோம் என்ற கேள்வி எழுகின்றது அல்லவா ..

    மாறுவதை தான் பரிணாமம் என நாம் சொல்கின்றோம்.. !!!

    பரிணாமக் கோட்பாடு தவறு என நிறுவ முயல்பவர் .. கடைசி வரை எப்படி கடவுள் கோட்பாடு உண்மை என்று சொல்லவே இல்லை. 20 முறை படித்துப் படித்துப் பார்த்தேன். ஒரு இடத்திலும் கடவுள் இப்படி தான் மனிதனை உருவாக்கினார் என்ற செயல் விளக்கமோ, முறை விளக்கமோ தரவே இல்லை .. அப்படி என்றால் கடவுள் கோட்பாடும் பொய் என்று தான் நாம் கருத வேண்டி இருக்கும் ... !!!

    இடியப்ப பூச்சாண்டி மதத்தினர் ( SPAGHETTI MONSTERS CHURCH ) எப்படி அவர்கள் கடவுள் உலகை உருவாக்கினார் என அருமையான விளக்கங்களைக் கொடுத்து வருகின்றார்கள். வெகு விரைவில் மதம் மாறலாம் என்று இருக்கின்றேன்.. சீக்கிரம் வந்தால் பல சலுகைகள் கிடைக்குமாம் !!! :)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ,
      பரிணாமத்தின் சான்றுகள் என்ன‌
      1.படிமங்கள்
      2. ஜீனோம் ஆய்வுகள்

      படிமங்களில் இருந்து பூமியின் வெவேறு காலகட்டங்களில் வெவ்வேறு உயிரின‌ங்கள் ஒரு செல்,பல் செல்,கேம்பிரியன் நீர்வாழ்,நில வாழ்,பாலூட்டிகள்....இபோதைய மனிதன் வரை வாழ்ந்துள்ளன. ஒரு கால கட்ட விலங்குகளுக்கும் இன்னொரு கால கட்ட விலங்குகளுக்கும் உரிய அள்வில பல ஒற்றுமை, சில வித்தியாசங்கள் இருந்தது படிமங்களில் இருந்து அறியப்பட்டது. இந்த வித்தியாசங்கள் ஏன் என்பதன் ஒரே இயற்கைக்கு உட்பட்ட அறிவியல் விளக்கம் பரிணாம‌ கொள்கை மட்டுமே.

      சான்றுகளை பரிசோதனைக்கு உட்படுத்தல் ,வடிவ அமைப்பு, கால அளவு ரீதியாக‌ வகைப்படுத்தல் பரிணாம மரம் ஆனது.

      இதில் அனைவரும் அனைத்தையும் மிக சரியாக‌ புரிதல் சாத்தியமா?

      நாம் அறிவியல் கட்டுரைகள் சொல்வதை ஏற்கிறோம். அறிவியல் கட்டுரைகளில் வரும் நுட்பமான வேறுபாடுகளை ஊதிப் பெரிதாக்குவதே மதவாதிகளின் வேலை.

      350 கோடி உயிரின வரலாற்றை இந்த 200 ஆண்டுகளில் பெறப்பட்ட சான்றுகளின் மீது கட்டமைக்கிறோம் என்பது எவ்வள்வு கடினமான வேலை!!.

      ஜீனோம் தலைமுறை ரீதியாக மாறுவதும்.மாற்றங்கள் உருமாற்றம், சிற்றினம் ஆகுதல் போன்ற்வை நிகழ்த்துவதும் ஆவணப்படுத்தப் பட்டு உள்ளது.

      ஆகவே பரிணாம் கொள்கைக்கு சான்றுகள் மிக மிக அதிகம்!!!

      ***********

      இந்த பரிணாம‌ ஆய்வுகளின் மீதான சான்றுகள்,பரிசோதனைகள், ஆய்வுக் கட்டுரைகள்,விவாதங்கள் போல் 0.000...001% கூட படைப்புக் கொள்கைக்கு இல்லை.

      மத புத்தகம் ,அதன் பழைய பிரதிகள்,மொழியியல்,அகழ்வாய்வு சான்றுகள் மதம் கூறும் மதத்தின் தோற்றம் பற்றிய கதைகளையே பொய்யாக்குகின்றன.

      2500,2000,1400 ஆண்டுகள்க்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படும் புத்தர்,இயேசு,முகமது என்போருக்கு கூட வரலாற்றில் சான்றுகள் இல்லை என்பதையே நிரூபிக்க முடியாதவர்கள் 3.5 பில்லியன் ஆண்டு வரலாற்றுக்கு இருக்கும் ஆதாரங்களைக் குறை சொல்வதை என்ன சொல்வது?

      பிற அறிவியல் கொள்கைகள் போல் பரிணமத்தில் சில விடயங்களில் ஆய்வாளர்களின் கருத்து வேறு பாடு இருக்கலாம்.

      ஆனால் மதம் குறித்த ஆய்வாள்ர்களின் ஒருமித்த‌ கருத்து அது வரலாற்றுச் சான்றுகள் அற்ற கட்டுக் கதை என்பதே!!!!!!!!

      மதம் பற்றிய வரலாற்று ஆய்வுகள் எப்படியாவது தடுக்கப்படுகின்றன்.திரிக்கப்படுகின்றன்.

      எனினும் பரிணாம்த்தை அவர்கள் மறுப்பதே மதத்தை ஒழிக்க நல்ல வாய்ப்பு!!!

      ஹோமோ எரக்டசை அவர்கள் மனிதன் என ஒத்துக் கொண்டது மதத்தை பொய்யாக்குகிறது என நிரூபித்து விட்டோம்!!!!!!

      நன்றி

      Delete
  10. சகோ.சார்வாகன்,

    நல்ல பகடிப்பதிவு, சிரிக்கவும்,சிந்திக்கவும் அப்படினு சொல்லலாம்.


    மார்க்க பந்துக்களை அறிவீலி என நாம் சொல்ல தேவையில்லை அவர்களே ... வெளிப்படுத்திக்கொள்வார்கள்,அப்படித்தான் அவர்களது இறைநாடியுள்ளது போலும் :-))

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ வவ்வால்
      மத்வாதிகள் போலி அறிவியல் பதிவுகளில் செய்வது என்ன?

      1. அறிவியல் கூறும் விளக்கங்களை சான்றுகள் சரியில்லை,சதிக் கோட்பாடு,குழப்பம் என்பது.

      2. ஆய்வுக் கட்டுரைக்கு முடிவு நேர் எதிரான கருத்தை சொல்வது.

      புதிய‌ படிமம் , பழைய படிமங்கள் அனைத்துமே மிகவும் சந்தேக விமர்சன பார்வையில் பல ஒன்றை ஒன்று சாரா பரிசோத்னைகள்,ஆய்வுகள் மீதே விளக்கம் அளிக்கப்படுகிறது .கட்டுரைகள் இடப்படுகிறது.ஆய்வு செய்ய விரும்பும் எவரும் பரிசோதிக்கலாம்.

      இவர்கள் நோகாமல் எவனோ ஆய்வு செய்து கட்டுரை இட முடிவை மட்டும் மதவாதிகள் விருப்பத்திற்கு திரிப்பார்கள் ஹி ஹி.

      நன்றி!!!

      Delete
  11. இது வரை பரிணாமம் குறித்த ஒருமித்த கருத்துக்கள் இல்லையென்ற போதும் பரிணாமம் குறித்த பல ஆய்வுகளுக்கான தியரிகள் முன் வைக்கப்படுகின்றன.சகோ.இக்பால் செல்வன் சொல்வது போல் பரிணாமம் தவறு என்று சொல்கிறார்களே தவிர இறைசார்ந்த படைப்பு எப்படி சரியென்பதையும் ஆணித்தரமாக சொல்ல முயற்சிப்பதில்லை.பரிணாம கொள்கைகளுக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துக்கள் கூட பழைய ஆகம மதக்கோட்பாடுகளின் மீதான நம்பிக்கையாளர்கள் முன் வைக்கும் மேற்கத்திய பரிணாமத்திற்கு எதிரான தியரிகளே.

    மதப்புத்தகம் சார்ந்தும்,அறிவியல் சார்ந்தும் உறுதிப்படுத்தப்பட்ட நிருபணங்கள் முன்வைக்கப்படுமானால் நமக்கு மெய்யாலுமே உண்மை! பக்கம் நின்று குரல் கொடுப்பதில் ஆட்சேபனையே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. சகோ இராஜநடராஜன்,
      அறிவியலில் பல் விடயங்கள் ஒருமித்த கருத்து இருப்பதும்,சில விடயங்கள் நுட்பமான் கருத்து விளக்க வேறுபாடு இருப்பதும் உண்மைதான்.
      அறிவியல் வளர்வதற்கு மாற்றுக் கருத்துகள்,விவாதங்கள் அவசியம்.


      மதவாதிகள் அறிவியலின் ஒருமித்த கருத்துகளையும் திரிக்கிறார்கள்.

      அது போல் பரிணாமத்தில் ஹோமோ எரக்டஸ், நியாண்டர்தால், ஹோமோ சேஃபியன் ஆகிய மூன்றும் வெவ்வேறு மனித இன‌ங்கள் என்பது ஒருமித்த கருத்தே.

      இத்னை ஏற்பார்களா!!!!!!!!!

      ஹோமோ எரக்டசை மதவாதிகள் ஆதி மனிதன் என ஏற்றது அறிவியலின் வெற்றி!!!

      ஹோமோ எரக்டசில் இருந்து பரிணாம் வளர்ச்சி பெற்று ஹோமோ சேஃபியன் ஆவதை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றே பொருள்.

      இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக வரும் கால்த்தில் குரங்கு,பாலூட்டி,பல் செல்,. ஒரு செல் உயிர் வரை வந்து விடுவார்கள்.

      அப்போது வழி நடத்தப்பட்ட பரிணாமம் என கதை விடுவார்கள்.

      இப்போது பரிணாம்த்தை எதிர்த்த்வர்கள் மத துரோகிகள்,மத விரோத சதிக்கு ஒத்துழைத்தவர் என எதிர்கால்த்தில் அழைக்கப்படுவர்.

      நன்றி.

      Delete
  12. சகோ.சார்வாகன்,

    நம்ம சகோவின் பதிவுக்கு சுட்டி அளிக்காததால் கடும் சிரமதிற்கு பிறகு அதனை தேடி கண்டுப்பிடிக்க வேண்டிய நிலை-படிமங்களை கண்டுபிடிப்பதை போல. (But the said post is not a dead fossil - it tells tales)

    பரிணாமம் சாக்ரடீஸ் காலத்திலிருந்து, தத்து-பித்து தத்துவமாக இருந்து வந்திருக்கிறது, அதற்கு அறிவியல் வடிவம் தந்தவர் டார்வின்.
    குரங்கிலிருந்து (போல)ஒன்றிலிருந்து மனிதன் வந்தான், என்ற பரிணாமத்தை சித்தரிக்கும் பழக்கத்தை விட வேண்டும்.

    Rodulpah zallinger ஒரு ஓவியர், அவருடை காலகட்டத்தில் பரிணாமத்தின் அறிவியலை ஓவியமாக்கிருக்கிறார். அந்த ஓவியத்தில் அறிவியலை பார்ப்பது அபத்தம். மதபுத்தங்களில் அறிவியலை பார்ப்பதை போல. இதை பரிணாமவியலாளர்களும் சொல்லியுள்ளார்கள்.

    மனிதனும் இருந்திருக்கிறான், படிமங்கள் சொல்லும் உயரினிமும் இருந்திருக்கின்றன என்பதை ஓப்புக்கொள்கிறார். பாதி கிணறு தாண்டியாச்சு.
    அறிவியலை உடனே எல்லாவற்றிக்கும் விடை சொல்லு என்று கேட்பது மடத்தனம். கிடைக்கின்ற சான்றுகளை வைத்து ஒரு அறிவியல் முடிவுக்கு வருகிறார்கள். பிறகு மற்ற் சான்றுகள் கிடைக்கும் போது அதை ஒத்த முடிவிற்கு வருகிறார்கள். அதைப் போலத்தான் மனிதனின் மூதாதையர்கள் பற்றிய விடையம். கடவுளாலே சொல்ல முடியாத விஷயங்களை அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். அதே அறிவியளாலர்கள் அறிவியல் பூர்வமாக ஒரு அறிவியல் கோட்பாடை மறுப்பதை, மேற்கோள் காட்டி அறிவியல் பொய் என்பவர்கள், அந்த மறுப்பே ஒரு அறிவியல் என்பதை ஏனோ மறந்துவிடுகிறார்கள்.

    மனிதன் குரங்கிலிருந்து!!! வரவில்லை என்றால், வவ்வாலை போல தானாக பரிணாமம் convergent evolution ஆக பரிணாமம் அடைய வாய்புள்ளதை சொல்லி பரிணாமதிற்கு சரி என்கிறார்.

    படிமங்களை பற்றிய அறிவியல் தனியாக உள்ளது. அதன்படி அவகளை ஆராய்கிறார்கள், முடிவுக்கு வருகிறார்கள். புதிய கண்டுபிடிப்புகள் பதிய முடிவிற்கு வித்திடும். ஏற்கனவே கண்டுபிடித்தவைகள் பரிணாமத்திற்கு ஒத்து வருகின்றன்.

    ஹோமோ பற்றி இந்த பதிவில் விளக்கியாகிவிட்டது.

    முடிவாக நம்ம சகோவின் பதிவு, பரிணாமதிற்கு ஆதரவாக உள்ளது.

    அடியேனும் பாடத்திட்டம் முடியும் வரை காத்திருக்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  13. சகோ நரேன்,
    அருமையான் புரிதல்.
    / கடவுளாலே சொல்ல முடியாத விஷயங்களை அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். அதே அறிவியளாலர்கள் அறிவியல் பூர்வமாக ஒரு அறிவியல் கோட்பாடை மறுப்பதை, மேற்கோள் காட்டி அறிவியல் பொய் என்பவர்கள், அந்த மறுப்பே ஒரு அறிவியல் என்பதை ஏனோ மறந்துவிடுகிறார்கள்.//

    கடவுள் ஏன் இஸ்லாமிய அறிவியல்வாதிகள்க்கு சான்றுகள் கொடுக்க கூடாது. குறைந்த பட்சம் மத வரலாற்று விடயங்கள்க்கு. இபின் இஷாக்கின் ம்கமது வரலாறு புத்த்கத்தில் ஆதமில் இருந்து முகம்து வரை 7000 வருட கணக்கு சொல்கிறார்.
    பரிணாம் எதிர்ப்பு தாத ஹாரூண் யாஹ்யாவும் 7000 வருட கண்க்கு சொல்கிரார்.

    இவர்கள் ஹோமோ எர்க்டசை ஆதி மனிதன் என்பது ஆதம் ஒரு ஹோமோ எரக்டஸ் என்பது நானே எதிர்பார்க்காது ஒரு நகைச்சுவை.

    ஹோமோ எரக்டஸ் போல் மட்டுமே ஒரு கடவுளால் மனித்னை படைக்க முடியும் எனில் என்னய்யா கடவுள் அவர் ??

    கடவுள் பாதி பரிணாமம் மீதி என்கிறர்களா!!!

    மனித அறிவு கூடுகிறதா குறைகிறதா!!!!!!!!

    கூடுகிறது என்றால் இபோதைய மனிதன் இதுவரை தொன்றியவர்களை விட உயர்ந்தவன்.

    எல்லா அவதாரம்,இறை தூதர்களை விட வாழும் மனிதனே அறிவில் சிறந்த்வன்,உயர்ந்தவன்.ஆகவே இபோதிய மனிதர்கள் சொல்வதே மேலானது!!

    சரியா!!!!

    நன்றி.

    ReplyDelete
  14. //மனிதன் குரங்கிலிருந்து!!! வரவில்லை என்றால், வவ்வாலை போல தானாக பரிணாமம் convergent evolution ஆக பரிணாமம் அடைய வாய்புள்ளதை சொல்லி பரிணாமதிற்கு சரி என்கிறார்.//

    இதுவும் ஒரு நல்ல நகைச்சுவை. அதாவது எலா உயிர்களுக்கும் ஜீனோமில் உள்ள வேதிப்பொருள்கள் ஒன்றாக் இருக்கிறதே என்றால்
    ஒரே கடவுள் படைத்தார் ஆகவே அப்படி என்பார்கள்.

    சரி ஒத்த உரு அமைப்பு உடைய விலங்கிகளின் ஜீனோம்% ஒத்து இருக்கிறதே என்றால், அதற்காக் இதில் இருந்து அது வருமா என்பார்கள்.

    எதுக்கு வவ்வாலை படைக்கனும்? எதற்கு இவ்வளவு எண்ணற்ற உயிர்கள்? பல்வேறு வகைகள் உருவாகிக் கொண்டே இருப்பதும் கண்கூடு.
    மனிதனுக்கக அனித்தும் என்றால் எளிதில் அனைவரும் உணரும் வண்ணம் படைத்து இருக்கலாமே!!!


    அப்போது அனைத்து உயிர்களுக்கும் இறை தூதர்,இதே புத்தகம் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

    ஏன் பல விலங்குகள் ஓரினப்புணர்ச்சி செய்கின்றன? ஏன் மூன்றாம் பாலினத்தவர் தோன்றுகிறார்கள்.


    அறிவுள்ள படைப்பாளி தவறு செய்வானா??இயற்கை உணர்வற்றது என்பதால் செய்யும்

    நன்றி

    ReplyDelete
  15. வண்க்கம் நண்பர்களே,

    நாம் பதிவுகளுக்கு அளிக்கப்படும் ஓட்டு, ஹிட்ஸ் போன்ற்வற்றில் நம்பிக்கை அற்றவர் என்றாலும்.போலி அறிவியலை தோல் உரிக்கும் இப்பதிவுக்கு கிடைத்த வரவேற்பு நம்க்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது.

    இதன் மூலம் போலி அறிவியலுக்கு தமிழ் பதிவுலகில் இடமில்லை என்பதையே காட்டுகிறது!!!

    இன்னும் அதிக முயற்சி செய்ய ஊக்குவிக்கிறது!!!!.

    ஆகவே பரிணாம் எதிப்பு, போலி அறிவியல் பதிவுகள்க்கு ஒரே நாளில் மறுப்பு பதிவு இடுவோம் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

    வாக்களித்த,பதிவு படித்த அனைத்து சகோதரர்களுக்கும்.

    நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  16. என் கடுமையான கண்டனங்களை இங்கே பதிவு செய்கின்றேன்.

    1, ஒவ்வொரு பதிவும் தமிழ் மணத்தில் சூடாகி விடுகின்றது. அப்படியென்றால் உங்கள் தளத்தை நிறைய புத்திசாலிகள் படித்து சூடாக்கி விடுகின்றார்களா?

    2. உங்கள் ஆதாரமெல்லாம் சரி தான். ஆனால் வெறும் ஆதாரத்திற்கான சுட்டிகளை மட்டும் வழி நெடுக கொடுத்துக் கொண்டே வந்தால் படிப்பவர்கள் அத்தனை பேர்களும் அத்தனை சுட்டிகளை வைத்துக் கொண்டு கெட்டிகாரர்கள் ஆகி விடலாமே? நிச்சயம் உங்கள் எழுத்து நடையை மாற்ற வேண்டும். உங்கள் கருத்துகைளை கொஞ்சம் சுவராசியம் சேர்த்து கொடுங்க. புவியியல் பாடவாத்தியார் வகுப்புக்குள் வந்த மாதிரி இருக்கு நண்பா.

    3. ரொம்ப மெனக்கெட்டு உழைக்குறீங்க. ஆனா என்னைப் போன்ற தற்குறிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அடுத்த பதிவை கொஞ்சம் என்னையும் சுகப்படுத்துங்க.

    4. இதுக்கு வரும் அத்தனை விமர்சனங்களையும் இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு படிக்க தொடர்கின்றேன். எப்போதும் போல.

    உரிமையுடன் பேசியுள்ளேன்.

    ReplyDelete
  17. வாங்க சகோ,
    //என் கடுமையான கண்டனங்களை இங்கே பதிவு செய்கின்றேன்.//
    உங்களுக்கு உரிமை இருக்கிறது. நன்றி

    //1, ஒவ்வொரு பதிவும் தமிழ் மணத்தில் சூடாகி விடுகின்றது. அப்படியென்றால் உங்கள் தளத்தை நிறைய புத்திசாலிகள் படித்து சூடாக்கி விடுகின்றார்களா?//

    இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை சகோ!! எல்லாம் அவர்கள் செயல்!!!

    //2. உங்கள் ஆதாரமெல்லாம் சரி தான். ஆனால் வெறும் ஆதாரத்திற்கான சுட்டிகளை மட்டும் வழி நெடுக கொடுத்துக் கொண்டே வந்தால் படிப்பவர்கள் அத்தனை பேர்களும் அத்தனை சுட்டிகளை வைத்துக் கொண்டு கெட்டிகாரர்கள் ஆகி விடலாமே? நிச்சயம் உங்கள் எழுத்து நடையை மாற்ற வேண்டும். உங்கள் கருத்துகைளை கொஞ்சம் சுவராசியம் சேர்த்து கொடுங்க. புவியியல் பாடவாத்தியார் வகுப்புக்குள் வந்த மாதிரி இருக்கு நண்பா.//

    சகோ அறிவியல் எதிர்பதிவு என்பதால் சொல்ல்லும் கருத்துக்கு அங்கேயே சுட்டி கொடுட்தாக் வேண்டிய கட்டயத்தில் இருக்க்கிறேன். இடனே சிலர் வந்து எங்கே ஆதாரம் என்று குழப்பௌவதை தடுக்கவே. சாதாரணாமாக‌ என்மீது நம்பிக்கை வைப்பவர்கள் சுட்டி யில்லமல் படிக்கும் வண்ணமே எழுதுகிறேன்.

    எழுத்து நடை மாற்ற வேண்டும். கட்டாயம். முயற்சிக்கிறேன்!!!

    //3. ரொம்ப மெனக்கெட்டு உழைக்குறீங்க. ஆனா என்னைப் போன்ற தற்குறிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அடுத்த பதிவை கொஞ்சம் என்னையும் சுகப்படுத்துங்க.//

    பரிணாமம் குறித்து சில எளிய பதிவுகள் எழுத வேண்டும்.எதிர் பதிவுகளில் அவர்களுக்கு மறுப்பு சொல்வதே முக்கியம் என்பதால் அவர்கள் யாருமே மறுப்பு தெரிவிக்க முடியாத‌ அளவு எழுதுவதே முக்கியம்.

    தமிழ் பதிவுலகில் போலி அறிவியலை வளர விடமாட்டோம்!!!!!

    ஆகவே ஹி ஹி

    எனினும் அடிப்படையில் எந்த சந்தேகம் வேண்டுமானாலும் உரிமையுடன் கேட்கலாம்.

    உங்களின் ஒரு கேள்விக்கு சில சமயம் சில தொடர் பதிவுகளே இட வேண்டி இருக்கும்.

    எனினும் செய்ய தயாராகவே இருக்கிறோம். எப்போதும் ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் பதில் அளிக்கிறேன்.

    //4. இதுக்கு வரும் அத்தனை விமர்சனங்களையும் இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு படிக்க தொடர்கின்றேன். எப்போதும் போல.//

    உங்கள் போல் தொடர்ந்து படிப்பவர்களே நம் ஊன்றுகோல்!!!

    //உரிமையுடன் பேசியுள்ளேன்.//
    சொல்லுங்க சகோ சொல்லுங்க இந்த சார்வாகனே இப்படித்தான்.

    ஹி ஹி நானும் உரிமையுடன் விளக்குகிறேன்!!!!!!!!

    நன்றி சகோ நன்றி!!!!!!!!!

    ReplyDelete
  18. இந்த அற்புதமான நகைச்சுவை பதிவினை எழுதி படைப்புவாதிகளை ஒத்தையாளக நின்னு அடிக்கும் அண்ணன் சார்வாகனின் மன தைரியத்தை பாராட்டி அவருக்கு தெம்பூட்டும் விதத்தில் கம்பனி தரும் பொருள் ஒரு சோப்பு டப்பா ஸாரிங்க... இந்த பாடல்... இந்த பாடலை அண்ணனுக்கு டெடிகேட் பண்ணுகிறோம்! ஏற்கனவே அனுபவித்திருந்தாலும் இன்னொருக்காகாட்டி என்ஜாய் பண்ணுங்க சாமிகளா!

    இசை: இசைமாமேதை, ஜி. ராமநாதன்,
    திரைப்படம்: தூக்குத் தூக்கி ,
    பாடியோர்: டி.எம்.எஸ், ஏ.பி.கோமளா, பி.லீலா, வி.என்.சுந்தரம்
    எழுதியவர்: தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பு

    http://www.youtube.com/watch?v=-hREeMJ4gSU

    குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
    கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
    உருண்டையான உலகின் மீது
    உயர்ந்தோர் சொன்ன உண்மை ஈது
    உருவ அமைப்பைக் காணும் போது
    ஓரறிவு ஈரறிவு உயிர் என மாறி மாறி வாலில்லாத குரங்கு
    ஓரறிவு ஈரறிவு உயிர் என மாறி மாறி வாலில்லாத உர்ர்ர்ர்ர்ர்
    பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்
    தலையில் பேனும் ஈரும் தேடித் தேடிப் பிடிப்பதனாலும்
    நடிப்பினாலும் நடத்தையாலும் நரர்களும் வானரமும் ஓரு குலம்
    உடுக்கும் உடைகள் படிப்பினாலும்
    உள்ளபடி பேதமுண்டு
    உண்மையில் வித்தியாசமில்லை
    குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
    மாமா குரங்கு
    தாத்தா குரங்கு
    பாப்பா குரங்கு
    நீதான் குரங்கு
    நீ குரங்கு
    குரங்கு... குரங்கு... குரங்கு...
    குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
    கொம்பேறித் தாவும் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. சகோதரர் சார்வாகன் அவர்களுக்கு,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    உங்கள் நேர்மையின் உருவம் எனக்கு தெரிந்த பிறகு உங்களிடம் வாதிப்பதில் எனக்கு எந்த பயனையும் எதிர்பார்த்ததில்லை (இது நீங்களும் அறிந்தது தான்). எனினும் இங்கே நான் சொல்லாத விசயங்களை சொன்னதாக கூறியதால் மற்றவர்களுக்கு பயன்படலாம் என்பதால் சில கருத்துக்கள். எனினும் நீங்கள் இதனை தொடர விரும்பினால் நீங்கள் என் பதிவில் விட்டுவிட்டு ஓடிவந்த (சாரி, இதனை தவிர்த்து வேறு சிறந்த வார்த்தைகள் தென்படவில்லை) விவாதங்கள் செட்டில் செய்த பிறகு இங்கே தொடரலாம். ஓகே?

    நான் என் பதிவில் தெளிவாக கூறிய விசயங்கள் மிக எளிமையானவை. அதனை நீங்கள் போட்டு இவ்வளவு குழப்பி இருக்க வேண்டாம் (சொல்ல வந்த கருத்து இந்த துறை குறித்த புரிதல் இல்லாதவர்களுக்கு புரியாமலேயே போயிருக்கும்). By the way, என் குற்றச்சாட்டுகளுக்கு வழமையான வழவழ கருத்து தான் உங்களிடம் இருந்தே வந்திருக்கின்றதே தவிர பதிலை காணோம்.

    1. *****மனிதன் எதிலிருந்து வந்தான் என்று கேட்டால் "குரங்கு போன்ற ஒன்றிலிருந்து" என்று கூறி, மனித பிரிவுக்கு முந்தைய Ardipithecus மற்றும் Australopithecus பிரிவுகளை காட்டுவார்கள் பரிணாமவியலாளர்கள். அப்படியா என்று அந்த பிரிவுகளுக்குள் சென்று அங்கிருக்கும் படிமங்களை படித்தால் ஒவ்வொன்றாக இவர்களே மறுத்திருப்பார்கள் அல்லது சர்ச்சைக்குரியதாக இருக்கும். அப்புறம் எப்படி இவற்றில் இருந்து மனிதன்?******

    இது தான் என் பதிவின் சென்ட்ரல் கருத்து. இதற்கு நீங்கள் எதனையாவது சுட்டிக்காட்டி இது தான் மனிதனின் மூதாதையர் என்று ஆணித்தரமாக சொல்லியிருந்தால் விசயம் அத்தோடு முடிந்திருக்கும். இது ஆதாரம் இல்லை அது ஆதாரம் இல்லை என்று மொத்தத்தில் எந்த ஆதாரமும் இல்லை. அப்புறம் அப்படி மனித பரிணாமம் உண்மை? எனக்கு தெரிந்து ஆதாரங்கள் அடிப்படையில் தான் ஒரு கருத்தை உருவாக்க முடியும். இங்கே ஆதாரங்களே கிடையாது. அப்புறம் எப்படி பரிணாமம் உண்மை? உரும ஒற்றுமைகள் "அதிலிருந்து இது வந்ததற்கு ஆதாரம்" ஆகாது. இதுவும் பரிணாம புரிதல் தான்.

    சோ சார்வாகன், முடிந்தால் "குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்தான்" என்ற வழமையான பொதுவான பதிலை ஒதுக்கிவிட்டு, கொஞ்சம் ஆதாரங்களை கொடுங்கள். இல்லையென்றால் இப்படியே தொடர்ந்து கொண்டு இருங்கள். ரொம்ப சந்தோசம். :-)

    2. Next, நான் ஹோமோ எறேக்டஸ்சை முதல் மனிதன் என்று ஏற்றுக்கொண்டதாக அடித்து விட்டிருக்கிண்றீர்கள். சுத்தம். ஹோமோ எறேக்டஸ் குறித்த கருத்துக்கள் பரிமானவியலாளர்கள் பார்வையில் எழுதப்பட்டது. முதலில் என் பதிவை தெளிவாக படியுங்கள். அதில் பின்வருமாறு கூறியிருக்கின்றேன்.

    ****படிப்பவர்களை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லும் இவை குறித்தும், மேலும் சிலவற்றை (like Laetoli footprints etc) குறித்தும் எதிர்க்கால பதிவுகளில் விரிவாக பார்ப்போம்*****

    இதில் laetoli footprints என்றால் என்னவென்று நினைத்தீர்கள் (இனிமே இதனை படித்து விட்டு அடிக்க போகின்றீர்கள், போகட்டும்)? என்னை பொருத்தவரை, மனிதன் என்பவன் இந்த ஹோமோ எறேக்டஸ், austrolopithecus போன்றவற்றிற்கு எல்லாம் முன்பாக தோன்றியதாகவே எண்ணுகின்றேன். இது குறித்த பிரபல தொல்லுயிரியலாலர்களின் பார்வையோடு எதிர்காலத்தில் நீங்கள் பதிவை எதிர்ப்பார்க்கலாம். ஆகையால் ஹோமோ எறேக்டஸ்சை ஆதாம் என்று நான் கூறியதாக நீங்கள் புரிந்துகொண்டது என் பதிவை சரியாக புரியாமல் நீங்கள் அடித்துவிட்டது (வழக்கம் போல).

    3. ஹோமோ எறேக்டஸ்சின் மொழி குறித்து தயவுக்கூர்ந்து நான் கொடுத்துள்ள லிங்க்குகளை படியுங்கள். சும்மா போகிற போக்கில் அடித்து விட்டு போகவில்லை.

    4. முன்பு என்னுடன் ஒரு விவாதத்தின் போது talkorigins தளத்தை படைப்புவாதிகளின் தளம் என்றீர்கள். இப்போது அதனையே ஆதார சுட்டியாக கொடுத்துள்ளீர்கள். சூப்பர் முரண்நகை. அடிச்சு ஆடுங்க :-)

    5. ஹா ஹா..ஹோமோ எறேக்டஸ் அனுமார் போல இருப்பாரா? அனுமாரை நேரில் பார்த்தது போல படம் எல்லாம் காட்டி இருக்கின்றீர்கள். சந்தோசம். நான் அனுமாரை வேறு மாதிரி பார்த்தது போல அல்லவா இருக்கின்றது (வாய் குரங்கு மாதிரி etc). குறிப்பாக அனுமாருக்கு பெரிய வால் இருக்குமாமே? அதை வைத்து என்னெனவோ செயவாராமே? ஹோமோ எறேக்டஸ்க்கு பெரிய வால் இருந்தது எனக்கு தெரியாது :-) அப்புறம், இந்த மேற்கிந்திய தீவு கிரிக்கட் வீரர் அம்புரோஸ் நீங்கள் காட்டியுள்ள ஹோமோ எறேக்டஸ்சை ஒத்து தான் இருக்கின்றார். அப்போ இந்த படம் வரைந்து என்ன சொல்ல வருகின்றீர்கள்?

    6. சோ மொத்தத்தில், வழக்கம் போல ஒரு பதிலையும் நீங்கள் கூறவில்லை. case closed.

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
    Replies

    1. வாங்க சகோ ஆஸிக்,
      நலமா? உங்களுக்கும் அன்பு,அமைதி,அனித்து ஆக்கங்களும் உண்டாகட்டும்.

      *******************

      சகோதரர் சார்வாகன் அவர்களுக்கு,

      அஸ்ஸலாமு அலைக்கும்,

      உங்கள் நேர்மையின் உருவம் எனக்கு தெரிந்த பிறகு உங்களிடம் வாதிப்பதில் எனக்கு எந்த பயனையும் எதிர்பார்த்ததில்லை (இது நீங்களும் அறிந்தது தான்). எனினும் இங்கே நான் சொல்லாத விசயங்களை சொன்னதாக கூறியதால் மற்றவர்களுக்கு பயன்படலாம் என்பதால் சில கருத்துக்கள். எனினும் நீங்கள் இதனை தொடர விரும்பினால் நீங்கள் என் பதிவில் விட்டுவிட்டு ஓடிவந்த (சாரி, இதனை தவிர்த்து வேறு சிறந்த வார்த்தைகள் தென்படவில்லை) விவாதங்கள் செட்டில் செய்த பிறகு இங்கே தொடரலாம். ஓகே?
      *******************************

      சரி உங்களின் கருத்துகளுக்கு வருகிறேன். ஆரம்பிக்கும் முன்பே அ) என் நேர்மை ஆ) விவாதம் விட்டு ஓடி வந்தவன் என இரு குற்றச்சாட்டுகளை வைக்கிறீர்கள்.

      நேர்மை என்பதன் என் வரையறுப்பு சான்றுகளை ஏற்பது,எதார்த்தமாக வாழ்தல் எனினும் அகராதியிலும் பார்த்து சரி செய்வோம்.

      //Definition of HONESTY
      1
      obsolete : CHASTITY
      2
      a : fairness and straightforwardness of conduct
      b : adherence to the facts : SINCERITY

      அறிவியல் என்பது இயற்கையின் சான்றுகளுக்கு விளக்கம் அளித்தல் என்பதும், புதிய சான்றுகளுக்கேற்ப பல பரிசோதனைகள்,ஆய்வுகள்,விவாதம் சார்ந்து விளக்கங்களும் பரிணமிப்பது அறிவியலில் அனைத்து துறைகளுக்கும் பொதுவான உண்மை.

      பரிணாம் கொள்கையிலும் ஒருமித்த கருத்து எட்டப் பட்ட விடயங்களும் உண்டு. சில விடயங்களில் நுட்பமான மாற்றுக் கருத்துகளும் உண்டு. நீங்கள் பெரும்பாலும் மாற்றுக் கருத்துகள் உள்ள ஒரு விடயத்தை பரிணாம கொள்கையே தவறு போல் காட்ட முயல்கிறீர்கள். இத்னை உங்களின் ஒவ்வொரு கருத்தில் இருந்தும் காட்ட முடியும்.

      உங்களின் நிலைப்பாடு என்ன என்பதை இதுவரை விளக்கியதே இல்லை.

      உங்களின் நிலைப்பாடு ஆக நான் கருதுவது.

      மனிதன் உடபட்ட அனைத்து உயிர் பேரின(Genus), சிற்றினங்களும்(spices),அதன் பல்வேறு வகைகளும் இதே வடிவத்தில் [அறிவியல் சொல்லும்] வெவ்வேறு கால்கட்டங்களில் படைக்கப்பட்டன என்பது சரியா?
      http://en.wikipedia.org/wiki/Genus
      http://en.wikipedia.org/wiki/Species
      http://en.wikipedia.org/wiki/Subspecies


      முதலில் உங்களின் நிலைப்பாட்டை மதம் சார்ந்து வரையறுத்தே ஒரு பதிவிட வேண்டுகிறேன்.

      நான் சொல்வது குறைந்த பட்சம் ஒருமித்த கருத்துகளையாவது ஏற்றால் மட்டுமே நேர்மையாக் விவாதிக்க முடியும். பாருங்கள் ஹோமோ என்ற பேரினத்தில்(genus) உள்ள அனைத்துமே மனிதனுக்கு நெருங்கிய சிற்றினங்களாக{species) கருத்தப்படுகின்றன். இதில் குறைந்த பட்சம் நியாண்டர்தால், ஹோமோ எரக்டஸ்(சில வகைகள் உண்டு) ,ஹோமோ சேபியன் மூன்றும் வெவ்வேறு மனித சிற்றினங்கள் என்பதும் அறிவியலில் ஒருமித்த கருத்துதான்..

      மனிதனில் பல சிற்றினங்கள் இருந்தது என்பதை ஏற்கிறீர்களா?
      நான் இன்னும் விவாதத்திற்குள் செல்லவில்லை இது அடித்தளம்.
      ஓடி வந்தவன் என்கிற வார்த்தையும் பல் பொருள் தருவதால் விவாதம் செய்து தொடராமல் வந்தவன் என்ற பொருளை மட்டும் எடுக்கலாம். பல முறை விவாதம் செய்து இருக்கிறோம்.பெரும்பாலும் என் கருத்தை பதிவுகளாக இட்டு ஆவணப்படுத்த வேண்டும் என்பதால் பின்னூட்டங்களை விட இதனை விரும்புகிறேன்.

      மற்றபடி உங்களின் எந்த கருத்துக்கும் பதில் சொல்லாமல் தவறி இருந்தால் தெரிவிக்கலாம்

      (contd)

      Delete
    2. சகோ ஆஸிக்
      மனித படிமங்கள் கூறும் பரிணாம மரத்தை யாரும் பரிசோதிக்கலாம், அய்வு செய்ய்லாம்,விமர்சிக்க்லாம்.யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள். ஆகவே உங்களின் விமர்சனங்கள் வரவேற்கப்படுபவையே.


      ஆனால் எங்கிருந்து தொடங்குகிறிர்கள் என்பதுதான். அறிவியல் இபோதிய சூழலை அடிப்படையாக் கொள்கிறது.அத்வாது குறிப்பாக மனித பரிணம் ஆய்வில் இபோது வாழும் மனிதன், மனித குரங்கு, குரங்கின் வகைகள் அடிப்படையாக் ஒரே முன்னோரிடம் இருந்து தோன்றின. அதில் பல் மறைந்து விட்டன என்ற கணிப்பில் இருந்து தேடல் ஆரம்பிக்கிறார்கள்.

      மனிதன்(ஹோமோ சேபியன் என்பதற்கு சில வரையறை செய்கின்றனர்) ,அதே போல் கிடக்கும் படிமங்களை இதனுடன் ஒப்பிட்டு உரு அமைப்பு, வாழ்ந்த கால பரிசோதனை செய்து பரிணாம் மரத்தில் ஒரு இடத்தில் பொருத்துகின்றனர்.

      இதை பொருத்துவதற்கு பல பரிசோதனைகள்,ஆய்வுகள் மாற்றுக் கருத்துகள் வந்தே ஆக வேண்டும்

      இவை நீங்கள் குறையாக காட்ட முயல்வதும் ,நான் இத்னை அறிவியலின் வள்ர்ச்சி,பண்படுத்தும் முறை என்பதும் பார்வையில் உள்ள வித்தியாசம்!.இதற்கு அறிவியலில் எந்த துறையும் விதி விலக்கு அல்ல!!!

      படிமங்கள் என்பதும் மனித பரிணாம் ஆய்வு என்பதே சதிக் கோட்பாடு என கூறுவது போன்றே உங்களின் கட்டுரை உள்ளது.
      மனித பரிணாம் ஆய்வே உண்மைகளை மறைக்கிறார்கள் என்ன்றால் எப்படி நுட்பமான் கருத்து வித்தியாசங்கள் வரும்?

      பாருங்கள் நானும் ஒரு நண்பரும் ஸ்பீசிஸ் என்னும் சொல்லுக்கு என்ன சரியான தமிழ் சொல் என்பதற்கு சகோ இக்பால் செல்வனின் பதிவில் பெரிய சண்டையே போட்டோம்ம்

      பிறகு நண்பர் கூறிய

      ஜீனஸ்=பேரினம்,
      ஸ்பீசிஸ்=சிற்றினம்,
      ஸ்பிசியேஷன்=சிற்றினமாதல் [உங்களுக்கு பிடிக்காத வார்த்தை!!!]

      என்பதை ஏற்றுக் கொண்டேன்.

      இதை ஏன் சொல்கிறேன் என்றால் சரியாக விளக்கப்படும் எதையும் ஏற்பதே நேர்மை, என்பதை நாம் ஏற்பதைக் குறிப்பிடுகின்றேன்.

      ஆகவே அறிவியலின் பண்படுத்தும் முயற்சியை குழப்பாக காட்டுவது தவறு!!
      இந்த முழு ஆய்வுக் கட்டுரை[நாம் பெரும்பாலும் சுட்டி கொடுப்பது முழு ஆய்வுக் கட்டுரை]

      இக்கட்டுரையில் கூட அனைத்தையும் விமர்சன்ப் பார்வையுடன் அணுகிறார்.எனினும் பாரவையில் நேர்மை இருக்கிறது!!!.ஆகவே சான்றுகளை பரிசோதித்து,மாற்றுக் கருத்துகள் நுட்பமாக் வேறுபடுவது இந்த ஆய்வாளருக்கு தவறாக தெரியவில்லை.

      Reconstructing human evolution: Achievements, challenges, and opportunities
      http://www.pnas.org/content/107/suppl.2/8902.full
      (தொடரும்)

      Delete
    3. (contd)
      /இது தான் என் பதிவின் சென்ட்ரல் கருத்து. இதற்கு நீங்கள் எதனையாவது சுட்டிக்காட்டி இது தான் மனிதனின் மூதாதையர் என்று ஆணித்தரமாக சொல்லியிருந்தால் விசயம் அத்தோடு முடிந்திருக்கும். இது ஆதாரம் இல்லை அது ஆதாரம் இல்லை என்று மொத்தத்தில் எந்த ஆதாரமும் இல்லை. அப்புறம் அப்படி மனித பரிணாமம் உண்மை? எனக்கு தெரிந்து ஆதாரங்கள் அடிப்படையில் தான் ஒரு கருத்தை உருவாக்க முடியும். இங்கே ஆதாரங்களே கிடையாது. அப்புறம் எப்படி பரிணாமம் உண்மை? உரும ஒற்றுமைகள் "அதிலிருந்து இது வந்ததற்கு ஆதாரம்" ஆகாது. இதுவும் பரிணாம புரிதல் தான்.

      சோ சார்வாகன், முடிந்தால் "குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்தான்" என்ற வழமையான பொதுவான பதிலை ஒதுக்கிவிட்டு, கொஞ்சம் ஆதாரங்களை கொடுங்கள். இல்லையென்றால் இப்படியே தொடர்ந்து கொண்டு இருங்கள். ரொம்ப சந்தோசம். :‍) //

      திருப்பியும் சொல்கிறேன். கடந்த 200 வருடங்களாக் கிடைத்த பல் மனித இன‌, குரங்கின அமைப்பு கொண்ட படிம்ங்களை வைத்து மனிதனி வரலாற்றை கணிக்கிறார்கள்.

      இயற்கைக்கு உடப்ட்ட விளக்கம் மட்டுமே அறிவியல் ஏற்கும் என்பதால். ஹோமோ சேபியன் 2இலட்சம் ஆணுகள்கு முந்தைய படிம்ங்கள் கிடைக்கவில்லை என்பதால் அது இன்னொரு மனித இனத்தின் பரிணாம் வளர்ச்சி என்பதை ஏற்கின்றனர்.
      மனிதனுக்கு முந்தைய நியாண்டர் தால், ஹோமோ எரக்டஸ் போன்றவையும் வாழ்ந்த்ன. அவை பற்றியும் பல் ஆய்வுகள் நட்ந்து வருகின்றன.

      முதலில் இந்த ஆய்வுகள் ஒரு சதிக் கோட்பாடு என்ற உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளவும். ஏன் எனில் அறிவியல் உறுதியாக் அறிந்த விடயங்களை
      தெளிவாக் சொல்லும். அறியாவற்றை பல் மாற்றுக் கருத்துகள் கொண்டு அறிய முடியும்.

      அனைத்தும் சான்றுகள் சார்ந்தே உள்ளது.

      அறிவியல் சான்று தேடுகிறது.சான்றின் மீதே விளக்கம் அளிக்கிறது. மதம் கருத்து திணிப்பு மட்டுமே செய்யும்.
      பாருஙக்ள்

      ஸ்மித் சோனியன் தளத்திலேயே பல அறிய விடயங்களை ஒத்துக் கொள்கிறார்கள்.
      http://humanorigins.si.edu/evidence/human-fossils/species/homo-sapiens

      //We don’t know everything about our own species—but we keep learning more! Through studies of fossils, genetics, behavior, and biology of modern humans, we continue to learn more about who we are.

      Below are some of the still unanswered questions about Homo sapiens that may be answered with future discoveries:

      Who was our direct evolutionary ancestor? Was it Homo heidelbergensis, like many paleoanthropologists think, or another species?

      How much interbreeding occured between our species and Homo neanderthalensis?

      What does the future hold for our species in an evolutionary sense? //

      இவை அனைத்தும் விடை தேடப்படும் கேள்விகள் என்பதால் பல விவாதங்கள்,பரிசோத்னைகள் நடந்து வருகின்றன.

      ஆகவே அறிவியலில் ஆணித்தரமாக கூறப்படும் விடயங்களும் உண்டு. ஆணி தயார் செய்யப்படும் விடயங்களும் உண்டு.

      என்ன ஆணித்தரமான விடயங்கள்

      1. ஹோமோ சேஃபியனுக்கு முன்பே வித்தியாசமான மனித இனங்கள் உண்டு.

      2.அந்த மனித இன‌ங்களில் மூளை அளவு, உரு அமைப்பு வித்தியாசம் போன்றவை அவை ஒரே இனம் அல்ல என்பதை காட்டுகின்றன.
      http://en.wikipedia.org/wiki/Human_taxonomy

      என்ன ஆதாரம் மனித பரிணாம் மரம் என்பது சான்றகத்தானே அறிவியல் ஒருமித்து ஏற்கிறது?
      உலகில் பல விடயங்கள் ஆணித்தரமாக் காட்ட முடியாது? மாற்றுக் கருத்து இருந்தே தீரும்.அதில் அதிகம் பொருந்துவது மட்டுமே ஏற்பது அறிவியல்.
      இதை முதலில் அறிவது நல்லது!!!

      நாந்தான் சார்வாகன் என்பதைக் கூட சான்றுகள் கொண்டு ஒப்பிட்டே நிரூபிக்க முடியும். இன்னொருவர் வந்து நான்தான் சார்வாகன் என்ன செய்வோம்,
      என் டி என் ஏ ,கைரேகை,இதர சான்றிதல் கை எழுத்து போன்றவை ஒப்பிட்டு பார்க்க முடிவதால் இப்போது அறிவியலின் வளர்ச்சியால் மட்டுமே அது சாத்தியம் ஆகிறது.

      தந்தை என வந்தால் சான்றுகள் இருப்பின் எளிது. எனினும் பார்த்தவ்ரகள் அறிந்தவர்கள் உள்ள‌தால் எளிதே

      என் தாத்தா அவர்தான் என்று ஆணித்தரமாக் நிரூபிக்க முடியுமா??

      தாத்தாவுக்கு தாத்தா?நக்கீரன் என் தாத்தா என கூறிவருகிரேன்.இத்னை ஆணித்தரமாக் நிரூபிக்க முடியுமா?


      ஆகவே பல் மில்லியன் ஆண்டு வரலாற்றை ஆணித்தரமாக நிரூபிக்க‌ சாத்தியம் அல்ல சான்றுகளுக்கு பொருந்தும் விள்க்கம் மட்டுமே!!

      ஆணித்தரமான சான்றுகள் எந்த மதத்திற்கும் இல்லை.

      அறிவியலில் விடை தேடும் கேள்விகள் மதத்தை உறுதிப்படுத்தாது!!

      ஆகவே மனித பரிணாம மரம் என்பதே முழுதும் தவறு அப்படி ஒன்று இருக்கவே முடியாது. தோன்றிய மனிதன் எல்லம் ஒரே இனம்,எந்த மாற்ற‌மும் இல்லை என ஒரு ஆணித்தரமான் ஆய்வுக்க் கட்டுரை காட்டவும்.

      இல்லை எனில் எழுதி ஆய்விதழ்களில் பதிவிடவும்.

      (தொடரும்)

      Delete
    4. ////இதில் laetoli footprints என்றால் என்னவென்று நினைத்தீர்கள் (இனிமே இதனை படித்து விட்டு அடிக்க போகின்றீர்கள், போகட்டும்)? என்னை பொருத்தவரை, மனிதன் என்பவன் இந்த ஹோமோ எறேக்டஸ், austrolopithecus போன்றவற்றிற்கு எல்லாம் முன்பாக தோன்றியதாகவே எண்ணுகின்றேன். இது குறித்த பிரபல தொல்லுயிரியலாலர்களின் பார்வையோடு எதிர்காலத்தில் நீங்கள் பதிவை எதிர்ப்பார்க்கலாம். ஆகையால் ஹோமோ எறேக்டஸ்சை ஆதாம் என்று நான் கூறியதாக நீங்கள் புரிந்துகொண்டது என் பதிவை சரியாக புரியாமல் நீங்கள் அடித்துவிட்டது (வழக்கம் போல). //

      /http://en.wikipedia.org/wiki/Human_taxonomy/

      காலடித் தடம் பார்த்து சான்றாக ஏற்பீர், தலை மூளை அளவு வைத்து மூளை வளர்ந்து வருகிறது என்றால் ஏற்க மாட்டீர்.
      ***************
      தலையைப் பார்க்காமல் காலைப் பார்க்கிறீர் உமக்கு ஒரு முல்லா நசுருதீன் நகைச்சுவை கதை சொல்கிறேன்.
      முல்லா கூறினார் ஒரு போரில் 100 பேர் காலை வெட்டினேன் என்றார். மனைவி பிரண நாதா நீஙள் பெரிய வீரர். எனினும் தலையை வெட்டி இருக்க்லாமே என்பதற்கு முல்லா அமைதியாக அதை ஏற்கனவே யாரோ வெட்டி விட்டார்கள் ஆகவே....ஹி ஹி
      **************

      இதுதான் ஆணித்தரமான சான்றா??


      இப்போதைய சமூக கட்டமைப்பில் வாழ்ந்த முதல் மனித இனம் ஹோமோ எரக்டஸ் என்பதே அறிவியலில் இப்போதிய கருத்து.

      ஹோமோ எரக்டசுக்கு முந்தைய மனித இனம் மூளை அள்வு குறைந்து அதிகம் மனித குரங்கு போலவே இருக்கும் !!!

      ஆகவே ஆதம் ஹோமோ எரக்டஸ் போல் கூட அல்ல இன்னும் மனித்(?) குரங்கு போலவே இருக்கலாம் என்பது உங்கள் கருத்து என்றால் நம்க்கு வருத்தம் இல்லை!!

      எனினும் ஹோமோ சேபியனுக்கு நெருங்கிய உரு அமைப்பு,சமூக அமைப்பில் வாழ்ந்த முதல் மனித இனம் ஹோமோ எரக்டஸ் என்பது அறிவியலின் ஒருமித்த கருத்து!!!

      ஹோமோ எரக்டசுக்கு முன் ஹோமோ சேபியன் போல் உரு அமைப்பு கொண்ட படிமம் கிடைக்கும் வரை நீர் எதுவும் சொல்ல இயலாது?

      ஹோமோ எரக்டஸ் எப்படி வந்தது? அது மனிதனா இல்லையா??

      //3. ஹோமோ எறேக்டஸ்சின் மொழி குறித்து தயவுக்கூர்ந்து நான் கொடுத்துள்ள லிங்க்குகளை படியுங்கள். சும்மா போகிற போக்கில் அடித்து விட்டு போகவில்லை.


      ஆதம் 90 அடி உயரம் இருந்தால் அரபி பேசினார் என்பதற்கு ஆணித்தரமான் ஆதாரம் ஏதேனும் உண்டா? இல்லை இந்த ஹதிது [வழக்கம் போல்] யூதனால் இட்டுக் கட்டப் பட்டது என கூறிவிடலாமா??
      /
      4. முன்பு என்னுடன் ஒரு விவாதத்தின் போது talkorigins தளத்தை படைப்புவாதிகளின் தளம் என்றீர்கள். இப்போது அதனையே ஆதார சுட்டியாக கொடுத்துள்ளீர்கள். சூப்பர் முரண்நகை. அடிச்சு ஆடுங்க :‍)//

      /
      படைப்புவாதிகள் பல்விதம். டாக் ஆர்ஜின் தள்ம் நடத்தும் வழிநடத்தப்ட்ட பரிணாமம் என்ற கொள்கையைக் கொண்டவர்கள் .ஆனால் இதே உரு மாறா படைப்பு அல்ல.கேள்வி பதில் பாருங்கள் நாதிகமும் பரிணாமும் தொடர்பற்றது என்வே கூறுகின்றனர்.

      /http://www.talkorigins.org/origins/faqs-qa.html/
      /
      Don't you have to be an atheist to accept evolution?
      No. Many people of Christian and other faiths accept evolution as the scientific explanation for biodiversity. See the God and Evolution FAQ and the Interpretations of Genesis FAQ.
      /

      ஆகவே ஆபிரஹாமிய படைப்புக் கொள்கையை எதிர்க்கிறார். அறிவார்ந்த வடிவமைப்பின் முக்கிய எதிரி கென்னத் மில்லர் கூட கடவுளால் வழி நடத்தப் பட்ட பரிணாமம் என்னும் கொள்கையை கொண்டவர்கள்.
      எனினும் மனித பரிணாம் ஆய்வு சான்றுகள் மீதே நம் விவாதம் தொடர்வோம்!!

      நன்றி!!!!!!!!!!!

      Delete
    5. ஆஹா ஒரு முக்கியமான் ஒன்றை மறந்து விட்டேன்.
      /5. ஹா ஹா..ஹோமோ எறேக்டஸ் அனுமார் போல இருப்பாரா? அனுமாரை நேரில் பார்த்தது போல படம் எல்லாம் காட்டி இருக்கின்றீர்கள். சந்தோசம். நான் அனுமாரை வேறு மாதிரி பார்த்தது போல அல்லவா இருக்கின்றது (வாய் குரங்கு மாதிரி etc). குறிப்பாக அனுமாருக்கு பெரிய வால் இருக்குமாமே? அதை வைத்து என்னெனவோ செயவாராமே? ஹோமோ எறேக்டஸ்க்கு பெரிய வால் இருந்தது எனக்கு தெரியாது :-) அப்புறம், இந்த மேற்கிந்திய தீவு கிரிக்கட் வீரர் அம்புரோஸ் நீங்கள் காட்டியுள்ள ஹோமோ எறேக்டஸ்சை ஒத்து தான் இருக்கின்றார். அப்போ இந்த படம் வரைந்து என்ன சொல்ல வருகின்றீர்கள்?
      /

      /http://en.wikipedia.org/wiki/Curtly_AmbroseCurtly Elconn Lynwall Ambrose (born 21 September 1963) is a former West Indian cricketer. His skill was as a right-arm fast bowler, especially in partnership with Courtney Walsh. His huge 6' 7" (2.01 m) frame was a fearsome sight for any batsman; even when his pace fell away due to age, he still bowled excellent line and length and, due to his height, could extract steepling bounce from any pitch — a threat to even the finest of batsmen./

      ஏனுங்கண்னா சிந்திக்க மாட்டீர்களா?? கொஞ்சம் குட்டையான ஆளைக் காட்ட கூடாதா? முக அமைப்பை பாருங்கள். ஒத்து வரவில்லை எனினும்.

      உசரம் பாருங்கள் 6 அடி 7 அங்குலம் அண்ணன் அம்புரோஸ் அசுரன் மாதிரி இருக்கிறார்.
      ஹோமோ எரக்டஸ் சகோ எவ்வள்வு உசரமுன்னு பார்க்க்லாம்

      /http://www.aurorahistoryboutique.com/Homo-Erectus.cfm/
      Homo erectus had a cranial capacity equal to about 75% of modern humans and exhibited a less sloping forehead characteristic of his more primitive ancestor Homo habilis. With an average height of approximately 5'10", and their overall body characteristics closely resembled modern humans. With the innovation of stone tools and stone weapons, Homo erectus became less vulnerable to attack from larger animals and instead began to prey on them. Some archeologists also believe that Homo erectus was the first human ancestor to successfully control fire.//

      ஹோமோ எரக்டசுகு மூளை கம்மி,அம்புரோசுக்கு அதிகம் அதுதான் ஒரு ரன் கொடுத்து 5 விக்கட் எடுத்தார்!!.அம்புரொசு அண்ணன் பவுன்சர் போட்டா அபிட்டு!!!.

      ஹோமோ எரக்டஸ் மட்டைப்பந்து விளயாடியதற்கு ஆணித்தரமான ஆதாரம் கொடுக்க வேண்டுகிறேன். ஹோமோ எரக்டசுக்கு உணவு கிடைப்பதே பெரிய விடயம் த்லைவா!!!

      நன்றி

      Delete
  21. ஆஷிக் அஹமது வந்தாச்சு. இனி வழக்கம் போல் சார்வாகனின் வழ வழ கொழா கொழா சமாளிப்புகளை பார்க்கலாம். :-)

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ மார்க்க மேதை சுவனப் பிரியன்,

      ஆதம்(அலை) அவர்களை பதிவில் இட்டதே அவரை வர வைக்கத்தானே. கூட்டி வந்த உங்கள்க்கு நம் நன்றிகள்.இப்போது நம்பதிவில் ஆதம்(அலை) ஒரு ஹோமோ எரக்டஸ் என ஆசிக்கின் கண்டுபிடிப்பை சொல்லாமல் நான் பாட்டுக்கு ஹோமோ எரக்டஸ் உரு அமைப்பு. அவர் இப்படி கூறுகிறார்,இந்த சுட்டி அந்த சுட்டி என்றால் பலன் இல்லை!!!

      ஆகவே பதிவு வெற்றி வெற்றி வெற்றி!!!

      ஆகவே மஞ்சள் துண்டு மாமனிதர் கலிஞ்சரின் மனோகரா வசனம் பாணியில் படிக்கவும்!!

      அழைத்து வரச் சொல்ல வில்லை சகோ
      இழுத்து வரப்பட்டு உள்ளீர்கள்!!


      அவசரப்பட்டு விசில் எல்லாம் அடிக்க கூடாது. ஹலால் முறையிலேயே பிஸ்மில்லா சொல்லியே கடாவெட்டுவோம்!!!

      இன்ஷா அல்லாஹ்!!

      நன்றி

      Delete
    2. //அவசரப்பட்டு விசில் எல்லாம் அடிக்க கூடாது. ஹலால் முறையிலேயே பிஸ்மில்லா சொல்லியே கடாவெட்டுவோம்!!!//

      LOL -- , சகோ , நான் பின்னூட்டம் போடுவதில்லையே தவிர, தினமும் உங்களின் தளத்துக்கு 15-20 தடவையாவது வந்து விடுவேன். தொடருங்கள் உங்கள் பணியை.

      Delete
    3. வாங்க சகோ தமிழன்
      வண்க்கம் நலமா??

      நாம் அறிவியலையும் சரி எந்த மதத்தையும் சரி அனைத்தையும் ஒரே பன்முகப் பார்வையிலேயே அணுகுகிறோம்.

      அவர்கள் அறிவியலை கண்டு கொள்ளாமல் செல்வது நன்மை என அறியாமல் அறிவியலில் உள்ள சில விடை அறிய முயலும்,தேடலில் உள்ள விடயங்களை தங்கள் மத விளம்பர பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதையே முழு மூச்சாக எதிர்க்கிறோம்!!!

      அறிவியலின் படி இப்போதைய ஹோமோ சேபியனுக்கு நெருக்கமான ஆதி மனிதன் ஹோமோ எரக்டஸ் மட்டுமே!!!

      ஆகவே முதல் மனிதர் ஆதம் பற்றி அறிவியலின் படி என்ன கருத்து கூற முடியும்?

      ஹோமோ எரக்டசை படைத்தது யார்? அழித்தது யார்?

      ***********

      உங்க பதிவில் கொடுத்த கண்க்கு வினாத்தாள் கண்டு நமக்கு பேதியாகி பின்னூட்டம் போடக்கூட அஞ்சி ஓடி வந்து விட்டேன்.

      ஹி ஹி முதலில் விடை பார்க்காமல் கொஞ்சம் முயற்சி செய்து கடுப்பாகி விட்டது!!!

      உம்மோடு கணித விவாதத்தில் நமக்கு தோல்வியே!!

      கலக்குங்க!!

      நன்றி!!!!!

      Delete
  22. சகோ.சார்வாகன்,

    ஆடுகளே ஜோடிப்போட்டு வந்திருக்கு...எங்கே போனீர்...வாரும், ஒரு கெடா வெட்டு வைப்போம் :-))

    ReplyDelete
  23. ஏனப்பா ஆதாம் நபி 90 அடி ஒசரம், களி மண்ணில் செஞ்ச பொம்மைனு சொல்ல என்ன ஆதாரம் இருக்குன்னு சொன்னால் நெம்ப நல்லா இருக்கும் :-))

    ReplyDelete
  24. சகோ.சார்வாகன்!அறிவியல் பதிவில் மொளகாய் பஜ்ஜி,வடை,பக்கோடாவெல்லாம் இருந்தால் நல்லாயிருக்குமேன்னு ஜோதிஜி ஆசைப்படறார்.நீங்கள் ஆசைப்பட்டால் பலகாரம் சுட்டுத்தர ஆட்கள் நிறையவே இருக்கிறார்கள்.ஆனால் பலகாரம் பதிவின் ருசியை மாற்றிவிடும் ஆபத்துமுள்ளது.

    ஜோதிஜி!ஹோமோ எரக்டஸ்ன்னு முதல் முறையா படிக்க எனக்கும் கூட சிரமமாகவே இருந்தது.இப்ப தட்ட்ச்சி விடவில்லையா:)

    ReplyDelete
    Replies
    1. சகோ
      இது சுத்த‌மான (ஹலால்) மாமிச பட்சிணி உணவகம் அய்யா, இங்கே வடை பஜ்ஜி எப்படி ?சரி சாயந்திரம் நொறுக்கு தீனியாக‌ பயன்படுத்தலாம்.

      Delete
  25. சகோ.சார்வாகன் & ஆசிக்!

    இனி உங்கள் இரண்டு பேரையும் சேர்ந்தே மேயப்போகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாஙக‌ சகோ


      மேயுங்க சகோ மேயுங்க‌
      இந்த சார்வாகனும்,நம்பிக்கையாளர்களும் இப்படித்தான்!!!!!!!!!

      ம்ம்ம்ம்ம்மேஏஏஏ

      ம்மேஏஏஏஏஎ

      ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மேஏஏஏஏஏ
      உங்களுக்கான விருப்ப பாடலை கேட்டு மகிழுங்கள்!!!!!!!!!!!!
      *******************

      Movie: paasavalai - திரைப்படம்: பாசவலை
      Singers: C.S. Jayaraman - பாடியவர்: சி.எஸ். ஜெயராமன்
      Lyrics: Pattukottai Kalyanasundaram
      இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
      Music: M.S. Viswanathan, T.K. Rama murthi
      இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராம மூர்த்தி
      Year: - ஆண்டு: 1956

      இந்த ஆட்டுக்கும் த த ட்ர்ர்ர்ர்ர்ர்ர்
      இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரும்
      கூட்டிருக்குது கோனாரே - இதை
      ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே
      ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே

      த அஆ த த த ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ரி

      இந்த ஆட்டுக்கும்
      இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரும்
      கூட்டிருக்குது கோனாரே - இதை
      ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே
      ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே

      தில்லாலங்கடி தில்லாலங்கடி எல்லாம் இப்படிப் போகுது
      நல்லாருக்குள் பொல்லாரைப் போல் நரிகள் கூட்டம் வாழுது
      தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலே

      இந்த ஆட்டுக்கும்
      இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரும்
      கூட்டிருக்குது கோனாரே - இதை
      ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே
      ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே

      த த ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரி த

      கணக்கு மீறித் தின்றதாலே கனத்த ஆடு சாயுது
      ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
      ஆஆஆஆஆஆஆஆஆஆ
      கணக்கு மீறித் தின்றதாலே கனத்த ஆடு சாயுது அதைக்
      கண்ட பின்னும் மந்தையெல்லாம் அதுக்கு மேலே மேயுது
      பணக்கிறுக்கு தலையிலேறிப் பகுத்தறிவுந்தேயுது ஹஹாங்
      பணக்கிறுக்கு தலையிலேறிப் பகுத்தறிவுந்தேயுது - இந்தப்
      பாழாய்ப் போற மனிதக் கூட்டம் தானாய் விழுந்து மாயுது

      இந்த ஆட்டுக்கும்
      இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரும்
      கூட்டிருக்குது கோனாரே இதை
      ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே
      ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே

      தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலே
      தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலே

      ஹஹ த ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ரி த த த ஹஹ த

      Delete
  26. நமக்கான டைம் இங்கே இன்னும் வரவில்லை .. வெய்ட் பண்ணுவோம் !!!

    எப்பா என் ஷாட் எப்போ பா ! ஒரு ஆப்பிள் ஜூஸ் ....

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ
      அனைவருக்கும் ஹலால் பீர் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம் உபயம் சகோ மார்க்க மேதை சுவனப்பிரியன்!!!!

      கடா உபயம்,=சார்வாகன்

      மசாலா உபயம்=இராசநட‌

      சமையல்= வவ்வால்

      இயக்கம்=இக்பால் செல்வன்

      அனைவரும் வருக ஆதர்வு தருக!!!

      நன்றி!!!

      Delete
  27. //உங்கள் கருத்துகைளை கொஞ்சம் சுவராசியம் சேர்த்து கொடுங்க.//

    இதே வேண்டுகோளைத்தான் நானும் முன் வைக்கிறேன். சகோ விடம் மட்டுமல்ல அனைத்து அறிவியல் எழுத்தாளருக்கும்

    சுவாரஸ்மாக எழுதுங்கள், நகைச்சுவை சேருங்கள் எனில் இடையில் இரண்டு கவுண்டமணி ஜோக்கை போடுங்கள் என அர்த்தமல்ல. மெலிதான நகைச்சுவை கட்டுரையின் கருத்தை, நோக்கத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு ஆங்கில உயிர்வேதியில் புத்தகத்தில் சுவாசித்தல் என்ற தலைப்பிலான கட்டுரை இப்படி ஆரம்பிக்கறது...(அதன் தமிழ் மொழிபெயர்ப்பு, என் நினைவிலிருந்து) "எல்லா உயிருள்ள மனிதரும் மூச்சுவிடுகிறார்கள். நீங்களும் மூச்சுவிடுகிறீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்த்து எழுதுகிறேன்". இந்த சின்ன கலாய்ப்பு,இவ்வளவுதான். இதெலென்ன நகைச்சுவை இருக்குது என சிலர் கேட்ககூடும். இதற்கு காரணம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்பது மிகவும் அழுத்தமாக உச்ச குரலில் இருக்கும். அதை அறிவியல் கட்டுரையில் பயன்படுத்த முடியாது.

    நம்ம சகோ போல அல்லாமல், அப்படியெல்லாம் எழுத மாட்டேன், நான் ரொம்ப dry-யாகத்தான் எழுதுவேன் என அடம்பிடிக்கும் அண்ணாச்சிகளுக்காகவே ஜென்சென் எனும் அறிவியலர் கட்டுரை எழுதியுள்ளார். அதைப் பின்பற்றி எழுதலாம். How to write consistently boring scientific literature http://goo.gl/xgrYU

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ
      நல்ல விடயம்தான். ஒரு பதிவில் ஒரு குறிபிட்ட விடயம் மட்டும் விளக்கும் போது நகைச்சுவை நிச்சயம் செய்ய இயலும். முயற்சி செய்து பார்ப்போம்!!.

      மூச்சு விடுதல் என்றால் சரிதான்,நமக்கு மூச்சு முட்டும் அளவுக்கு அல்லவா வேலை வைக்கிறார்கள்??. நம் சகோ ஒவ்வொரு படிமத்தின் மீதும் ஆய்வுலகில் உள்ள சில நுட்பமான மாற்றுக் கருத்துகளை பரிணாமத்தின் மீதான எதிர் வாதமாக காட்டுகிறார். ஒரு படிமம் வகைப்படுத்த‌ல் என்பதே முனைவர் பட்ட ஆய்வுவரை கூட உள்ள விடயம் என்பதை அறிந்தே கூறுகிறார் என்பதையும் அறிவோம்.

      ஒரே பதிவில் அனைத்து ஆய்வையும் மாற்றுக் கருத்துகள் உள்ளதால் தவறு என காட்டுவது அறிவியல் அறியாதவர்களிடம் நன்கு எடுபடுகிறது.

      அறிவியல் என்பது ஒரு விடயம் ஒருவர் சொன்னவுடன் அப்படியே ஏற்கப்பட்டு மாறாமல் இருக்கும் என்பது தவறு அல்லவா???

      அறிவியலில் அனைத்துமே இப்படித்தான் என்பது உங்கள் போன்றவர்களுக்கு தெரியும்?

      நான் எழுதிய மறுப்பு அவர்களை விவாதிக்க கொண்டு வந்ததே பெரிய விடயம் என கருதுகிறேன்.

      இம்மாதிரி சமயங்களில் நகைச்சுவை எப்படி வரும்?

      நன்றி!!!நன்றி!!!!

      Delete
  28. ஆகவே மஞ்சள் துண்டு மாமனிதர் கலிஞ்சரின் மனோகரா வசனம் பாணியில் படிக்கவும்!!

    பாருங்க நான் நினைத்தது சரிதான். எம்பூட்டு கலக்குறீங்க. இந்த பாணியில் எழுதுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ,
      நிச்சயம் முயற்சிக்கிறேன்.ஆனால் அது எதிர் பதிவுகளுக்கு எவ்வள்வு சாத்தியப் படும் என தெரியவில்லை.

      எனினும் முயற்சிப்பேன் அடுத்த [கணித] பதிவில் இருந்தே நடைமுறைக்கு வரும்!!!
      நன்றி!!!

      Delete
  29. சுவனப் பிரியன்September 14, 2012 2:01 PM
    ஆஷிக் அஹமது வந்தாச்சு. இனி வழக்கம் போல் சார்வாகனின் வழ வழ கொழா கொழா சமாளிப்புகளை பார்க்கலாம். :-)

    :)))))))))))))))))))))))))))

    வெறும் இறை நம்பிக்கை என்ன மாயம் செய்கிறது பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ குடுகுடுப்பை,
      அறிவியலின் நுடப் கருத்து வேறுபாடுகளை கூட அலசு அலசு என்று விவாதிப்பவர்கள் இதே போல் மதத்திற்கும் சான்றுகள் அளிப்பது இல்லையே!!

      மதம் நம்பிக்கை,பிடித்து இருக்கிறது, அரசியல் கலப்பின்றி ஆன்மீகமாக பின்பற்றுவேன் என்றால் அந்த நம்பிக்கையாளர்களில் திசையில் கூட திரும்ப மாட்ட்டொம்.
      அதை விட்டு பரிணாமம் தவறு என்பதே என் மதத்தில் நிரூபணம், மத புத்த்கத்தில் அறிவியல்,என் மதம் மட்டுமே சரி என்பவை கருத்து ரீதியாக் மறுக்கப் படே ஆக வேண்டும்.

      இபோதிய அறிவியலின் படி இப்போதைய மனிதர்கள் நெருங்கிய மனித இனம் ஹோமோ எரக்டசே.

      ஆகவே முதல்,ஆதி மனிதன் ஒரு ஹோமோ எரக்டஸ் என்பதே சரியான புரிதல்!!

      இல்லை அந்த காலடித்தடம் ஒரு ஹோமோ சேபியனின் காலடித் தடம் என நிரூபிக்கும் என சான்று எதிர்பார்க்கிறார்கள்!!!

      அல்லது ஹோமோ சேபியன் போலவே ஹோமோ எரக்டசுக்கு முந்திய படிமம் கிடைக்க வேண்டும்!!!

      நமது சான்று ஏற்கப்பட்ட ஒன்று.

      அறிவியலின் படி ஹோமோ எரக்டசே சமூக கூட்டமைப்பில் மனிதன் போல் வாழ்ந்த முதல் ஆதி மனிதன்!!!!

      அவர்களின் கருத்துக்கு சான்று கிடைக்குமா???

      கிடைக்கும் வரை மூச்சு காட்டாதீர் எனவே சொல்கிறோம்!!!

      ஹோமோ எரக்டசும்,நியாண்டர்தாலும், ஹோமோ சேபியனும் ஒன்று என நம்பிக்கையாளர்கள் சொல்கிறார்களா??

      சரியாக சொல்லவே மாட்டேன் என்கிறார்கள்!!!!

      நன்றி!!!!

      Delete
  30. //இம்மாதிரி சமயங்களில் நகைச்சுவை எப்படி வரும்?//

    ஹாஹா, உண்மைதான் நண்பரே. கண்ணிருந்தும் காண விரும்பாதோரை காண வைப்பது மிகவும் கடினமான பணிதான்.

    முடிந்த அளவு போராடுங்கள் அப்புறம் போய்கிட்டே இருங்க. இதுக்குதான் மார்க் டுவைன் சொன்னார்...

    “Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.”

    ReplyDelete
    Replies
    1. சகோ,

      இது நமக்கு பொருந்தாது ஏன் எனின் நாம் அவர்களை விட மிக மிகப்பெரிய வடி கட்டின முட்டாள்!!!(=இடியட்!!).தமிழ் சொல் சரியா ஹி ஹி
      /http://en.wikipedia.org/wiki/Idiot/
      /Etymology

      Look up idiot in Wiktionary, the free dictionary.
      Idiot as a word derived from the Greek ἰδιώτης, idiōtēs ("person lacking professional skill", "a private citizen", "individual"), from ἴδιος, idios ("private", "one's own").[1] In Latin the word idiota ("ordinary person, layman") preceded the Late Latin meaning "uneducated or ignorant person."[2] Its modern meaning and form dates back to Middle English around the year 1300, from the Old French idiote ("uneducated or ignorant person"). The related word idiocy dates to 1487 and may have been analogously modeled on the words prophet[3] and prophecy.[4][5] The word has cognates in many other language/
      மேலே இடியட் என்னும் சொல்லின் பரிணாம் வளர்ச்சியை பாரீர்

      மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது!!!!

      எப்படி நிரூபணம்

      அவர்கள் படிப்பது ஒரு மதப் புதத்கம் +மதம் சார் போலி அறிவியல்
      நாம் படிப்பது அனைத்து வகை மதபுத்தக்ங்கள்+ அறிவியல்+ அனைத்து வகை போலி அறிவியல் ஹி ஹி!!!!!!!!!1

      நன்றி!!!

      Delete
  31. சகோ.சார்வாகன்,

    சமையலில் எவ்ளோ வேலை இருக்கு , கொத்து கறி ,கொடல் கறி எல்லாம் போட்டு நெருப்பில் ஆட்டுக்காலை வாட்டி பாயா, ஆட்டுக்கால் லெக் பீஸ் பிரியாணி எல்லாம் செய்ய வேண்டி இருக்கே...நீங்க சுலுவா சொல்லிட்டிங்க :-((

    அதுவும் இந்தா ஆடுகள் மலையாடு போல இருக்கு, தோலை உறிக்கவே ஒரு நாள் ஆகும் :-))

    ReplyDelete
  32. சகோ வவ்வால்,

    சமையல் மெதுவா செய்யணும் . அனுபவித்து செய்யனும் சமையலில் ஆராயக்கூடாது!!!
    கஷ்டப்ப்டாமல் பலன் கிடைக்காது!!!

    மூளை [ஒருவேளை] இருந்தால் பொரியல் எனக்குத்தான்!!

    நமக்கு மூளை குறைவு,

    அம்புரோஸ் படம் பார்த்த‌ பின் நானே ஹோமோ எரக்டசு ஆன மாதிரியே ஒரு ஃபீலிங்.[இது வடிவேலு மாதிரி படிக்கோனும்!!!]

    "நான் ஒரு ஹோமோ எரக்டஸ்" என்று ஒரு திரைபடம் எடுக்கலாமா!!
    அசின் கால்சீட்டு கிடைக்குமா??

    கதை வந்து இதுதான்

    ஹோமோ சேபியன் உயர் சிற்றின சாதியை சேர்ந்த ஒரு பெண்ணை, ஹோமோ எரக்டசு ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த ஆண் காதலிக்கிறார். ஹோமோ சேபிய சிற்றின‌ வெறியர்கள் காதலை எதிர்க்கின்றனர்.

    இன்னொரு ஆதிக்க வெள்ளை சிற்றின நியாண்டர்தால்கள் உலகையே உலகமயமாக்க‌ல் என்ற பெயரில் சுரண்டுகிறார்

    காத்லர்கள் ஆப்பிரிகாவில் இருந்து ஓடினார் ஓடினார்... இந்தியா த‌மிழ்நாட்டு கூவம் வரை ஓடி வந்து விடுகிறார்.

    அங்கே ஒரு பாட்டு ஃபைட்டு,புரட்சி,போராட்டம் அப்படி போட்டு கதையை முடிக்கலாம்.

    கூவம் வரை கூட்டி வந்த‌
    கூத்தாண்டவருக்கு நன்றி
    .....

    என ஒரு பாட்டு கூட ரெடி!!!
    எனினும் முடிவை வெண் திரையில் காண்க!!

    டிஸ்கி
    இந்த கதையை யாரும் சுட்டுக் கொள்ளலாம்!!

    நன்றி!!!

    ReplyDelete
  33. ஹோமோ தடை செய்யப்பட்ட ஒன்று:)

    ReplyDelete
    Replies
    1. சகோ குடுகுடுப்பை
      ஹோமோ என்பது அனைத்து மனித சிற்றினங்களையும் குறிக்கும் பெரினத்தின் பெயர் ஆகும்.அதன் பொருள் ஹோமோ= ஒரு பேரினம்
      /http://dictionary.reference.com/browse/homo//Related Words for : homo
      human, human being, man
      View more related words »

      Dictionary.com Unabridged
      Ho·mo   [hoh-moh] Show IPA
      noun
      1.
      ( italics ) the genus of bipedal primates that includes modern humans and several extinct forms, distinguished by their large brains and a dependence upon tools. Compare archaic Homo.
      2.
      Informal . ( sometimes lowercase )
      a.
      a member of the genus Homo.
      b.
      the species Homo sapiens or one of its members.
      Origin:
      1590–1600; < Latin homō man; OL hemō the earthly one ( see humus); akin to Latin hūmānus human; cognate with Old English guma, Old Irish duine, Welsh dyn man, Lithuanian žmónės men
      homo- 
      a combining form appearing in loanwords from Greek, where it meant “same” ( homology ); on this model, used in the formation of compound words ( homomorphic ).
      Also, especially before a vowel , hom-.

      Origin:
      < Greek, combining form of homós one and the same; akin to Sanskrit sama-; see same/

      ஹோமோ செக்ஸ் என்றாலே ஓரின புணர்ச்சி என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. உமக்கு அதிக குறும்பு!!!.

      ********
      எனினும் லிபியாவில் நடந்ததை பார்க்கும் போது ஹோமோ தவறு இல்லை போல் தெரிகிறது. அதனை பற்றியே யாரும் பேசுவதில்லை பாருங்கள்.

      நன்றி!!!!

      Delete
  34. அல்லா என்ற ஒன்றை(?)வணங்கும் கற்பனை வணங்கிகளுக்கு ஓர் வேண்டுகோள்! ஆதம் என்ற மனிதன் வாழ்ந்ததற்கு ஆதாரம் என்ன? ஆதம் உயிரணுவே இல்லாத அக்மார்க் சுட்ட களிமண்ணில் தான் உருவாக்கப்பட்டார் என்பதை நிரூபித்து விட்டீர்களா? அதற்கு முன் ஆதமை எந்த இடத்தில் புதைத்து வைத்துள்ளான் அந்த படைப்பாளி? என்பதை முதலில் கண்டறியுங்கள். நீங்கள் கண்டுபிடித்தாலும் அது ஆதாமுடைய எலும்புக் கூடுதான் என்பதை அறிவியல் துணையின்றி அல்லாவின் துணையுடன் நிரூபித்துக் காட்டுங்கள். முதன் முதலில் அல்லாதான் உலகையும் உயிரையும் படைத்தான்(?)என நீங்கள் நம்புவதால் முதலில் நிரூபிக்க வேண்டியவர்கள் நீங்களே!!! அப்படி நிரூபித்த பின் அறிவியலாளர்களின் ஆராய்ச்சிகளை போலி என முத்திரையிடுங்கள். அதுவரையில் படைப்பு,ஆதாம்,ஆண்டவன் பேண்டவன் அனைத்தும் வெறும் கற்பனைகளே!! நிரூபிக்கப்படாத கதைப் புத்தகத்தில் உள்ளது எல்லாம் கடவுளாக ஏற்க முடியாது!!!!!!

    இனியவன்...

    ReplyDelete
    Replies
    1. சகோ இனியவன்,
      நல்ல கேள்விகள்.
      எனினும் நாம் மதம் சொல்லும் கதைகளுக்கு எந்த ஆதாரம் இல்லை என்பதால் இக்கேள்விகளை ஒதுக்கி விடுகிறோம்.

      பரிணாம அறிவியலில் ஒருமித்த கருத்துகளும் உண்டு. வளர்ச்சியை நோக்கிய நுட்பமான மாற்றுக் கருத்துகள் கொண்ட அறியா விடயங்களும் உண்டு.

      நாம் சொல்வது கீழ்க்கண்ட ஒரு மித்த கருத்துகளை ஏற்பவர்கள் மட்டுமே அறியா விவாத விடயங்களை பற்றி கருத்திட முடியும்.

      1. இபோதைய மனித இனம் ஹோமோ சேபியன் சுமார் 2இலட்சம் ஆண்டுகளூக்கு முன்பே தோன்றியது. விவசாயம் சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.

      2. ஹோமோ சேபியன் அல்லாத இன்னும் சில மனித இனங்களும் முன்பு வாழ்ந்து மறைந்து போயிருக்கின்றன.

      3. அந்த வகையில் ஒரு அளவுக்கு மனிதனின் மூளை அளவில் 75% கொண்ட,முதலில் நெருப்பை பயன்படுத்திய,சமூக கூட்டமைப்பில் வாழ்ந்த ஹோமோ எரக்டஸ் ஒரு ஆதி மனிதன்.ஹோமோ எரக்டசுக்கு முந்தை ஹோமோ சேபியன் படிமம் கிடைக்காத்வரை முதல் மனிதன் ஹோமோ எரக்டசு என்றாவது ஏற்க வேண்டும்.

      4. காலடித் தடம் கொண்டு என்ன அதிக பட்சம் சொல்ல முடியும். இரு காலில் நடந்தான் என்று மட்டும்தானே!!. இரு காலில் நடத்தல் என்பது மூளை வளர்ச்சிக்கு முந்தையது என்பது அறிவியலின் கருத்து.
      அந்த காலடித்டம் கூட ஒரு மனித குரங்கு போன்ற ஒரு இனத்தின் உடையது என்றும் கூறிவிட்டார்கள்,
      /http://en.wikipedia.org/wiki/Laetoli/Dated to 3.6 million years ago they were also the oldest known evidence of bipedalism at the time they were found, although now older evidence has been found such as the Ardipithecus ramidus fossils. The footprints and skeletal structure excavated at Laetoli showed clear evidence that bipedalism preceded enlarged brains in hominids. Although it is highly debated, it is believed the three individuals who made these footprints belonged to the species Australopithecus afarensis. Along with footprints were other discoveries including hominin and animal skeletal remains and Acheulean artifacts.//

      ஆகவே ஒருமித்த கருத்துகளை ஏற்காதவர்கள் மனித பரிணாம் அறிவியலின் நுட்ப கருத்து வேறுபாடுகளின் மீது முடிவு கூறுவதை ஒதுக்கி விடலாம்.


      நன்றி!!!!

      Delete
  35. இப்படி வழ வழ கொழ கொழ என்று அழகாக விளக்கமளிக்கும் சார்வாகனுக்கு ஒரு சவால், எங்களுடன் நேரடி விவாததிற்கு தயாரா????

    நேரடி விவாதத்தில்...
    தர்க்காவாதிகளை ஓட ஓட விரட்டினோம்.
    பிற தர்ஜீமா எழுதியவர்களை ஓட ஒட விரட்டினோம்.
    தமிழக பகுத்தறிவுவாதிகளை ஓட ஓட விரட்டினோம்.
    இன்ஜில்வாதிகளை ஆங்கிலத்தாலேயே ஓட ஓட விரட்டினோம்.

    நிறைவாக விரட்ட வேண்டியது பரிணமாவாதிகளைத்தான்.
    நீஙக் ரெடியா நாங்க ரெடி. நேரடி விவாதத்தின் சாதகங்களை உலகமே அறியும்.
    அவ்வாறு நேரடி விவாததிற்கு வர மறுத்தால் நீங்கள் உங்கள் தோல்வியை புறமுதஇகிட்டு ஓடி ஓத்துக்கொள்கின்றீர் என்று நாடே அறியும் வண்ணம் சி.டி.க்கள் போட்டு வெட்ட வெளிச்சமாக காட்டப்படும்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா
      லிபிய அமெரிக்க தூதர்[ஆண்] கற்பழிப்பு& கொலை விடயம் அறிந்த பிறகும் இப்படி என்னை இழுத்து விடுகிறீர்கள் என்றால் என்ன சொல்வது. இவர்களுக்கு புற முதுகு காட்டுவது கூட அஞ்ச வேண்டிய விடயம்.ஹி ஹி

      இதில் சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சிகள் உள்ளன!!!

      ஆகவே நேருக்கு நேர்,& புறமுதுகு விவாதம் கிடையாது!!

      நன்றி

      Delete
  36. சகோ ஆஸிக்கின் மனித் பரிணாமம் குறித்த மத ரீதியான் கருத்தை ஆவணப் படுத்துவோம்!!!
    //இதில் laetoli footprints என்றால் என்னவென்று நினைத்தீர்கள் (இனிமே இதனை படித்து விட்டு அடிக்க போகின்றீர்கள், போகட்டும்)? என்னை பொருத்தவரை, மனிதன் என்பவன் இந்த ஹோமோ எறேக்டஸ், austrolopithecus போன்றவற்றிற்கு எல்லாம் முன்பாக தோன்றியதாகவே எண்ணுகின்றேன். இது குறித்த பிரபல தொல்லுயிரியலாலர்களின் பார்வையோடு எதிர்காலத்தில் நீங்கள் பதிவை எதிர்ப்பார்க்கலாம். ஆகையால் ஹோமோ எறேக்டஸ்சை ஆதாம் என்று நான் கூறியதாக நீங்கள் புரிந்துகொண்டது என் பதிவை சரியாக புரியாமல் நீங்கள் அடித்துவிட்டது (வழக்கம் போல). //
    இத்னை கொஞ்சம் விளக்குவோம்!!

    /http:/http://en.wikipedia.org/wiki/Australopithecus/Australopithecus (pronounced aw-struh-loh-pith-i-kuhs; from Latin australis "southern", Greek πίθηκος pithekos "ape") is an extinct genus of hominids. From the evidence gathered by palaeontologists and archaeologists, it appears that the Australopithecus genus evolved in eastern Africa around 4 million years ago before spreading throughout the continent and eventually becoming extinct 2 million years ago. /

    அறிவியலின் படி ஹொமோ எனப்படும் பேரினத்திற்கு முன்பு ஆஸ்ட்லோபிதெகஸ் என்ப்படும் பேரினம் சுமார் 40 இலட்சம் ஆணுகள்குமுன்பு இருந்து 20 இலட்சம் ஆண்டுகள் வரை வாழ்ந்தது. மறைந்தும் விட்டது.

    இது ஹோமோ பேரினத்தின் முன்னோர்
    ./http://en.wikipedia.org/wiki/Homo/

    Homo is the genus that includes modern humans and species closely related to them. The genus is estimated to be about 2.3 to 2.4 million years old,[1][2] having evolved from australopithecine ancestors with the appearance of Homo habilis//

    இந்த ஹோமோ பேரினத்தில் பல மனித இன‌ங்கள் ,பல மறைய மீதி இருப்பது நாம்(ஹோமோ சேபியன் மட்டுமே.

    ஆனால் அவர் பல மனித இனங்களின் இருத்த்லை மறுக்கிறார்.

    மனிதன் என்று எதை சொல்கிறார்? அது ஆஸ்ட்லோபிதெகசுக்கு முன்பு என்றால் சுமார் 40 இலட்சம் ஆண்டுகள்க்கு முன்பு எனவே கொள்ளலாம்.அதற்கு காலடித்தடம் காட்டுகிறார்.அதில் இருந்து இரு காலில் நடக்கும் மனித(குரங்கு) இனம் என மட்டுமே அறிய முடியும்!!!

    அது Australopithecus afarensis தடம்.

    ஆகவே அவர் கூறுவதற்கு குறைந்த பட்சம் இப்போது சான்றுகள் இல்லை. வரும் வரை சகோ ஆஸிக் கூறிய கருத்துகள் முற்று முழுதும் தவறு!!

    நன்றி!!!

    ReplyDelete
  37. சார்வாகன்,

    உங்களுக்கு ரொம்பத்தான் தைரியம். இந்த மதவாதிகளுக்கு பரிணாம வளர்ச்சி வகுப்பு எடுப்பது அவ்வளவு சுலபம் இல்லை. 1400 வருடத்திற்கு முன் எழுதப்பட்டதாக சொல்லப்படும் எதையோ வைத்துக்கொண்டு 'மான் கராத்தே' காட்டுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ குட்டி பிசாசு,
      நலமா? மத்வாதிகளுக்கு மறுப்பு சொல்ல தைரியம் மட்டுமே தேவை. சரியாக சொன்னீர்கள். என்னை விட அதிகம் பரிணாம அறிவியல் அறிந்தவர்கள் தமிழ் பதிவுலகில் உண்டு.

      இவர்களுக்கு மறுப்பு சொல்வது மிக சுலபம். அறிவியலை வைத்தே அறிவியலை தவறென்று காட்டுவோம் என்னும் போலி அறிவியல் முயற்சி எப்போதும் தோற்று விடும்.அவர்கள் கொடுக்கும் சுட்டிகளே போதும்!!!.

      நாம் அவர்களுக்கு வகுப்பு எடுகவில்லை. அவர்களின் போலி அறிவியலை ,கருத்து திணிப்பை அம்பலப் படுத்துகிறேன். பரிணாம் எதிர்ப்பு பதிவு வந்தால் அடுத்த நாளே எதிர் பதிவு இடுவதை தொடர்ந்து செய்வோம். பரிணாம எதிர்ப்பு வராத சமயங்களில் உண்மை அறிவியல் கற்கும்,பகிரும் பணி செய்வோம்.

      ட்யூக் பல்கலைக் கழக் இணைய வழி பரிணாம் கல்வி அக்டோபர் 10ல் தொடங்குகிறது. நீங்கள் இணைந்து விட்டீர்களா?? இல்லை எனில் நம் முந்தைய பதிவில் அவ்விவரங்கள் பாருங்கள்!!

      /http://aatralarasau.blogspot.com/2012/07/blog-post_27.html/
      அவசியம் பாருங்கள்!!

      நன்றி சகோ!!

      Delete
    2. நன்றி சார்வாகன்! கட்டாயம் பார்க்கிறேன்!

      Delete
  38. /http://aatralarasau.blogspot.com/2012/07/blog-post_27.html/


    Sorry, the page you were looking for in this blog does not exist.

    ReplyDelete
    Replies

    1. Dear bro kindly try this[removed the start and last slashes]

      http://aatralarasau.blogspot.com/2012/07/blog-post_27.html
      Thank you

      Delete
  39. வணக்கம் சகோ,
    //ப‌டைப்புக் கொள்கையாள‌ர்களா‌ல் ப‌ரிணாமத்தை எந்த‌ வ‌கையிலும் விம‌ர்சிக்க‌வே முடியாது. மனிதன் உள்ளிட்ட இப்போதைய அனைத்து உயிரின‌ங்களும் இப்போதுள்ள‌ வ‌டிவில் தோன்றின‌ என்ப‌து அவ‌ர்க‌ளின் நிலைப்பாடு என்ப‌தால் இது எளிதில் த‌வ‌று ஆகி விடும்.//

    மிகச் சரியாகச் சொன்னீர்கள் படைக்கும் பொழுது 60 அடி இப்பொழுது 6 அடி இதுவே படைப்பில் ஏற்பட்ட முதல் தவறு தானே!! ஆதம் வழிதான் அனைவரும் எனில் அவர் பேசிய மொழிதான் அனைவரும் பேச வேண்டும்! இது இரண்டாவது தவறு. இதுவே பல மனித இன இருத்தலை உண்மைப் படுத்துகிறது எப்படிப் பார்த்தாலும் படைப்பு வாதம் படுத்துக் கொண்டு வருகிறது.இனி நாம் அதிகம் விமர்சிக்கத் தேவையில்லை தானாகவே படுத்துறங்கும் காலம் விரைவில் வரும்.

    இனியவன்...

    ReplyDelete
    Replies
    1. சகோ இனியவன்,
      படைபுவாதிகளின் தந்திரம் இதுதான்.

      1.பரிணாம கொள்கையில் அறிவியலாளர்களின் நுட்ப கருத்து வெறுபாட்டை ,பரிணாமமே தவறு போல் காட்டுதல்.

      பரிணாம கொள்கை தவறு என ஏற்பவர்களை படைப்புக் கொள்கை எந்த ஆதாரமின்றி ஏற்க செய்தல்.ஆதாரம் தேவையில்லை.

      அதாவது பரிணாமம்,படைப்பு இரண்டும் தேர்தலில் போட்டி
      இடுகின்றன. பரிணாமத்தின் மனு நிராகரிக்கப் படுகிடுகிறது. ஆகவே படைப்புக் கொள்கை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் படுகிறது. ஹி ஹி!!!

      ஆனால் பரிணாம கொள்கையிலும், சில வகைகள் உண்டு இபோதைய எ.கா நியோ டார்வினியம், கோல்ட்டியம்.இரண்டும் அனைத்து சான்றுகளுக்கும் பொருந்துகிறது.

      ஒருவேளை இந்த இரண்டையும் விட அதிக பொருந்தும் படி விள்க்கம் பரிணாம் கொள்கை வரலாம்.அதனையும் வரவேற்போம்.பரிணாம் கொள்கையும் பரிணாம வளர்ச்சி அடைகிறது.இயற்கைக்கு உட்பட்ட சான்றுகளின் மீதான எந்த விளக்கத்தையும் ஏற்போம்!!
      ஆனால் படைப்பு கொள்கையாளர்கள் புத்தகம் தாண்டி யோசிக்க முடியாது.புத்த்கம் வந்த கதைக்கே வரலாற்று ஆதாரம் இல்லை.


      நன்றி

      Delete
  40. நல்ல பதிவு சகோ,

    பூமியைத் தோண்டும் பொழுது "ஆரிய பவனில் திருடியது" என்று எழுத்துப் பொறித்திருக்கும் டம்ளர் 10000 ஆண்டுகளுக்கு பின் ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்தால், அதை வைத்து எழுதும் ஆராய்ச்சிக் குறிப்பு

    1. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே டம்ளர் செய்யவும், அதில் எழுத்துகளை பொறிப்பதற்கும் அன்று வாழ்ந்த மக்கள் அறிந்திருந்தனர்
    2. அவர்களிடையே ஓட்டலில் டம்ளர் திருடும் பழக்கமும் வெகுவாக இருந்திருக்கும்
    3. ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்திருக்கக் கூடும்

    என்றெல்லாம் எழுதுவர்.

    தற்பொழுதும் 7, 8 அடிக்கு மனிதர்கள் உள்ளார்கள், எதிர்காலத்தில் அவர்களது எலும்புக் கூடும் மட்டுமே கிடைக்கப் பெற்றால், அவர்களை வைத்து அனைவரும் 7, 8 அடி உயரத்திற்கு இருந்தனர் என்று எழுதிவிடுவர்.

    மேலே உள்ள எலும்பு கூடு அந்த வகையில் 60 அடி உயரம் பெற்றிருக்கலாம் ஆனால் அப்பொழுது வாழ்ந்தவர்கள் அனைவரும் அதே உயரத்தில் இருந்தார்கள் என்று சொல்ல எந்த் ஆதரமும் இல்லை

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ கோவி கண்ணன் ,
      /பூமியைத் தோண்டும் பொழுது "ஆரிய பவனில் திருடியது" என்று எழுத்துப் பொறித்திருக்கும் டம்ளர் 10000 ஆண்டுகளுக்கு பின் ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்தால், அதை வைத்து எழுதும் ஆராய்ச்சிக் குறிப்பு

      1. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே டம்ளர் செய்யவும், அதில் எழுத்துகளை பொறிப்பதற்கும் அன்று வாழ்ந்த மக்கள் அறிந்திருந்தனர்
      2. அவர்களிடையே ஓட்டலில் டம்ளர் திருடும் பழக்கமும் வெகுவாக இருந்திருக்கும்
      3. ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்திருக்கக் கூடும்

      என்றெல்லாம் எழுதுவர்.

      தற்பொழுதும் 7, 8 அடிக்கு மனிதர்கள் உள்ளார்கள், எதிர்காலத்தில் அவர்களது எலும்புக் கூடும் மட்டுமே கிடைக்கப் பெற்றால், அவர்களை வைத்து அனைவரும் 7, 8 அடி உயரத்திற்கு இருந்தனர் என்று எழுதிவிடுவர்.
      /

      நீங்கள் சொல்வது சரியே. கிடைக்கும் சான்றுகளின் அடிப்படையில் அறிவியல் விள்க்கம் அளிக்கிறது. இந்த விள்க்கத்திற்கு மாறான சான்றுகளும் ஒருவேளை இருந்து அழிந்து போயிருக்க்லாம். எனினும் அறிவியல் சட்டம் போல் சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே கணிப்பு செய்யும். மாற்று சான்றுகள் கிடைத்தாலும் அத்னை பரிசோதித்தே ஏற்கும்.
      ***********
      ஆனால் நம் சகோக்கள்

      1. பரிணாம அறிவியலின் சான்றுகளே ஒரு சதிக் கோட்பாடு.
      2. வேண்டுமென்றே உண்மைகளை மறைப்பதாக கூறுவதும்

      அதே அறிவியலின் நுட்ப கருத்து வேறுபாடுகளை பரிணாம மறுப்பாக மேற்கோள் காட்டுவதும் நல்ல நகைச்சுவை!!
      *****
      //மேலே உள்ள எலும்பு கூடு அந்த வகையில் 60 அடி உயரம் பெற்றிருக்கலாம் ஆனால் அப்பொழுது வாழ்ந்தவர்கள் அனைவரும் அதே உயரத்தில் இருந்தார்கள் என்று சொல்ல எந்த் ஆதரமும் இல்லை//

      அந்த 60 அடி எலும்புக்கூடு உண்மை அல்ல. ஒரு இத்தாலி சிற்பி வடித்த சிற்பம்!!!!.

      /இது இத்தாலியக் கலைஞர் (Gino De Dominicis) வடித்த சிற்பமாகும்.
      http://www.mymodernmet.com/profiles/blogs/gino-de-dominicis-calamita-cosmica/
      நன்றி சகோ குலவுசனப் பிரியன்!!

      இத்னை நம்பிக்கையாளர்கள் இது முதல் மனித ஆதம் போல் இருப்பதாக சான்று ஆக்கி மத விள்மபரம் செய்கிறார்!!

      நன்றி!!!

      Delete
  41. வணக்கம் சகோ,

    மனித பரிணாமத்தை விளக்கும் படத்தை நண்பர் ஆசிக் பதிவிட்டுவிட்டு,அது ஓவியர் ருடால்ப் ஜலிங்கர் வரைந்த படம் என குறிப்பாக சொல்லியிருப்பதை கவணித்தீர்களா? அதாவது அது சாதாரண வரைபடம் தான் உண்மையல்ல என்பதை மூமின்கள் மறந்துவிடக்க்கூடாது என்பதற்காகவே பதிவிடப்பட்டதுபோல் உணர்த்துகிறது. இதை பரிணாம ஆதரவாளர்கள் என்றோ உணர்ந்துவிட்டார்கள்! மூமின்கள் வேண்டுமானால் படத்தைப் பார்த்து ஏமாறுவார்கள். சில விடயங்களை சொல்வதைவிட படமாகவோ,ஓவியமாகவோ எடுத்துக் காட்டினால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதற்காக கையாளப்படும் ஓர் எளிய முயற்சியே! இதைக்கூட அனைத்தும் அறிந்தவனால்(?)புரிந்து செயல் படுத்தத் தெரிந்திருக்கவில்லை என்பதுதானே நமது ஆதங்கம்! இதை ஏன் சொல்கிறேன் என்றால் பூமி உருண்டையா,த‌ட்டையா? என்கிற‌ ச‌ந்தேக‌ம் இன்ற‌ள‌வும் தெளிவில்லாம‌ல் ஒரு வாக்கிய‌த்தை எழுதி வைத்த‌வ‌ர்க‌ளால் அத‌ன் வ‌டிவ‌த்தை ஒரு ஓவிய‌மாக‌ வ‌ரைந்து வைக்க‌ வேண்டும் என்ற‌ அறிவு இல்லை என்ப‌தையும்,அந்த‌ வார்த்தைக‌ளின் அர்த்த‌ம் பூமியைப்ப‌ற்றிய‌து அல்ல‌ என்ப‌தையும் தானே காட்டுகிற‌து!!!ஒலி வ‌டிவ‌த்தில் வேத‌ம் வ‌ந்த‌து என‌ க‌தைய‌ள‌க்க‌லாம் அது தலையாட்டி பொம்மைகளுக்கு, எழுத்து வ‌டிவெடுத்த‌ பொழுதே அதை முறைப்ப‌டுத்த‌த் தெரிய‌வில்லை என்ப‌தும் ஒரு குறைதானே! அன்றைய‌ ம‌க்க‌ளுக்கு அது தேவையில்லை என‌ த‌ந்திர‌மாக‌ இன்று க‌தை சொல்கிறார்க‌ள்.உண்மை தேவையில்லை என்ப‌த‌ல்ல‌ அன்று தெரிய‌வில்லை என்ப‌துதான்.

    இனிய‌வ‌ன்....



    ReplyDelete
    Replies
    1. சகோ இனியவன்,
      அப்படத்தில் சிம்பன்சி கொஞ்சம் கொஞ்சமாக ஹோமோ சேபியன் மனிதன் போல் ஆவதைக் காட்டுகிறார்கள்.

      சம காலத்தில் வாழும் இரு உயிரின‌ங்களுக்கு ஒரு பொது முன்னோர் மட்டுமே இருக்கலாமே தவிர அவை ஒன்றுக்கு ஒன்று முன்னோர் ஆக முடியாது??

      மனிதனுக்கு சிம்பன்சிக்கும் பொதுவான முன்னோர் 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது.

      ******
      அதில் படம் படம் என்று சொல்லி ஹென்றி ஜீ என்னும் ஆய்வாளர் ஒரு புத்த்க விமர்சன‌த்தில் கூறிய பரிணாம் மரம் பற்றிய கருத்தை படம் பற்றி கூறியது போலவும் காட்டி இருப்பார்!!!

      இதெல்லாம் மத அரசியலில் சகஜமப்பா!!!

      நன்றி!!!

      Delete
  42. //அந்த 60 அடி எலும்புக்கூடு உண்மை அல்ல. ஒரு இத்தாலி சிற்பி வடித்த சிற்பம்!!!!.....இத்னை நம்பிக்கையாளர்கள் இது முதல் மனித ஆதம் போல் இருப்பதாக சான்று ஆக்கி மத விள்மபரம் செய்கிறார்!!//

    சகோக்களுக்கு நல்ல ”அறிவியல்” மூளை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தருமி அய்யா!!

      இது நாம் அறிந்த விடயம்தானே!!

      நன்றி!!

      Delete