Monday, December 24, 2012

குழு கணிதம்: பரிணாமத்தின் அடிப்படை பகுதி.1




வணக்கம் நண்பர்களே,

நாம் பரிணாம சிந்தனையாளர் என்ற வகையில் அது குறித்து கற்கும் விடயங்களை தமிழ் பதிவுலகில் பகிர்ந்து வருகிறோம். பரிணாமம் என்பது 350 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான ஒரு செல் உயிரில் இருந்து ... 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பரிணமித்த மனிதன்(ஹோமோ சேஃபியன்) வரை கோடிக் கணக்கான உயிரிகளின் வரலாறு.

பரிணாமத்திற்கு அறிவியல் உலகில் ஒருமித்த ஏற்புக் கருத்து இருந்தாலும், பொதுமக்களிடையே இதன் ஏற்புத்தன்மை அவர்களின் மதம்சார் நம்பிக்கை அடிப்படையில் வேறுபடுகிறது. அறிவியல் என்பது சான்றுகளின் மீதான விளக்கம் என்பதைப் புரிந்தால் பரிணாமத்தையும் ஏற்பதில் சிக்கல் இல்லை.

அறிவியல் ஒவ்வொரு நிகழ்வையும் ,அதன் காரணிகளாக பகுத்து , அவற்றின் இடையே தொடர்புகளை வரையறுத்து விளக்க முனைகிறது. தொடர்ந்து கிடைக்கும் சான்றுகளின் அடிப்படையில் இந்த விதிகள்,விளக்கம் மாறலாம்.அறிவியலின் அடிப்படை சான்றுகள் சான்றுகள் சான்றுகள் மட்டுமே!!.

இப்போது நாமாகவே ஏதோ ஒன்றை கற்பனை செய்து கொண்டு அதற்கு சான்றுகள் தேடுவது மிகக் கடினம்.கிரக நிலைகளுக்கு ஏற்ப மனிதனின் வாழ்க்கை சூழல் மாறுகிறது என்பதே சோதிடத்தின் அடிப்படை. இதற்கு சான்றுகள் உன்டா என நிரூபிப்பது மிக கடினம். சிலர் '' சோதிடர் '' முறைப்படி சொன்னது எனக்கு பலித்தது என்பார். சிலர் பலிக்கவில்லை என்பார்தர்க்க ரீதியாக[Logical reasoning] சில விவாதங்கள் செல்லும் என்றாலும் அது முடிவுக்கு வராது.ஆகவே நாம் எப்போதும் சான்றுகள் அடிப்படையிலான விவாதங்களையே விரும்புகிறோம்.

இப்போது நிரூபிப்பதின் சிக்கல் புரியும். எனினும் இந்த .கா கூறியது இதில் இருந்து குழு கணிதம் என்பதை ஆரம்பிக்கவே.

ஒரு குழு [எண்கள்,உயிரிகள்,பொருள்கள்] போன்றவற்றின் மீது ஒரு செயல் சூழல் சார்ந்து என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்பதே குழு கணிதம். பரிணாமம்,மேலாண்மையியல் உள்ளிட்டு பல பயன்பாடுகள் உள்ள துறை இது.

ஒரு பொருளை புதிதாக தயாரித்து வெளியிட்டால், அது எப்படி ஏற்கப்படும் என சில கருத்துக் கணிப்பு செய்து அதன் அடிப்படையில் அப்பொருளைத் தயாரித்து வெளியிடுவது நாம் அறிந்ததே.இப்படி பல விடயங்கள் நமது வாழ்வின் பயன்பாட்டில் இருந்தாலும் நாம் அதனை உணர்வது இல்லை.

பரிணாம எதிர்ப்பு மதவாதிகள் கணிதரீதியாக அதிகம் விமர்சிப்பது இல்லை.கிரியேசன் ரிசர்ச் இதற்கும் சில ஆய்வகம் வைத்து ,சில ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுகின்றனர். இதில் வில்லியம் டெம்ஸ்கி பல கட்டுரைகள் எழுதி இருந்தாலும சான்றுகளின் அடிப்படையில் நிராகரிக்கப் பட்டன.
**
குழு கணிதம் பரிணாமத்தில் குழு மரபியல் (கணிதம்)[Population genetics] எனப்படுகிறது.

Population genetics is the study of allele frequency distribution and change under the influence of the four main evolutionary processes: natural selection, genetic drift, mutation and gene flow. It also takes into account the factors of recombination, population subdivision and population structure. It attempts to explain such phenomena as adaptation and speciation.
Population genetics was a vital ingredient in the emergence of the modern evolutionary synthesis. Its primary founders were Sewall Wright, J. B. S. Haldane and R. A. Fisher, who also laid the foundations for the related discipline of quantitative genetics.
Traditionally a highly mathematical discipline, modern population genetics encompasses theoretical, lab and field work.
குழு மரபியல் கணிதம் என்பதை , ஒரு ஜீனின் மாற்ற வீதம்[allele frequency] பரிணாம காரணிகளான் இயற்கைத் தேர்வு[natural selection], சீரற்ற மரபு விலகல்[Random genetic drift],ஜீனோம் மாற்றம்[mutation],மற்றும் ஜீன் ஓட்டம்[gene flow] ஆகியவற்றால் எப்படி மாறுகிறது என்பதாகும்.இது ஒரு உயிரி,சூழலுக்கு ஏற்ப தகவமைத்தலையும்[adaptation], பல சிற்றினங்களாக[speciation] பிரிதலையும் நன்கு விளக்குகிறது.இன்னும் ஒரு முக்கிய விடயம் குழும்ரபியல் ஒரு உயிரிக் குழுவின் உள் நடக்கும்  சிறுமாற்றங்கள் அதாவது சிறு பரிணாமம்[micro evolution]  பற்றியே அதிகம் விளக்குகிறது.

குழு மரபியலுக்கு தேவையான பரிணாம அடிப்படைகள் ஏற்கெனெவே கற்று இருக்கிறோம். அச்சுட்டிகளும் இப்பதிவில் கொடுத்து இருக்கிறோம். 

இயற்கைத் தேர்வு நமக்கு நன்கு பரிச்சயமான விடய்ம்தான், சூழலுக்கு பொருந்தும் மாற்றங்கள் பரம்பரைரீதியாக கடத்தப் படும்.

பரிணாம செயலாக்கம் பற்றிய கேள்விகளும் பதில் விளக்கங்களும்


சீரற்ற மரபுவிலகல்:  இது ஜீனோம் மாற்றத்தில் சூழல் சாராத சீரற்ற மாற்றம், ஒரு குழுவில் எப்படி ஜீனோம் ரீதியாக வித்தியாசங்கள் ஏற்படுகின்றன என்பதை கூறுகிறது.


ஒரு உயிரி சில சிற்றினங்களாக பிரிதலும் ஏற்கெனவே விவாதித்து அறிந்து இருக்கிறோம்.

பரிணாமம் பற்றி ஒரு தொடர் எழுத வேண்டும் என நெடுநாள் ஆசை உண்டு. கொஞ்சம் வித்தியாசமாக கணிதம் சார்ந்தே எழுத வேண்டும் என ஒரு முயற்சி. இதனை விமர்சித்து நல்வழிப்படுத்த நம் பதிவை தொடர்ந்து படிக்கும் நண்பர்களை வேண்டுகிறேன்.


நன்றி!!!
(தொடரும்)


72 comments:

  1. JBS Haldane பற்றி படுத்துள்ளேன்; genetics பற்றி எல்லாம் ஒத்துக் கொள்வார்கள் மருத்தவ சம்பந்தமான் ஆரய்ச்சி மற்றும் சோதனைகள், முடிவுகள் என்று வரும்போது...ஆனால், பரிணாமம் என்று வரும் கடவுள் என்ற கூக்குரல். எதோ அந்தக் காலத்து மனிதர்கள் அவர்களுக்கு இருந்த அறிவில் கடவுள் என்ற ஒன்ற மனிதனை அடக்க கண்டுபிடித்தான்.

    அவர்கள் கண்டுபிடித்த கடவுளை அவர்கள் காட்டமாட்டார்கள்; நிரூபிக்கமாட்டார்கள்; அனால், நாம் எல்லாவற்றையும் நிரூபிக்கணும்.

    இதை இலகுவாக சொன்னால்,

    4+2= 6 என்று நீ சொன்னால், நீ தான் அதை முதிலில் நிரூபிக்கணும்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பர் நம்பள்கி,

      கருத்துகளுக்கு நன்றி

      Delete
  2. ///4+2= 6 என்று நீ சொன்னால், நீ தான் அதை முதிலில் நிரூபிக்கணும்...////
    இந்த கையில் நாலு விரல்களை எடுத்துக்க அப்புறம் இடது கையில் இரண்டு விரல்களை எடுத்துக்க .இரண்டு கைகள் விரல்களையும் கூட்டு ஆறு வரும் .இப்படி நிருபிப்பீங்களா இல்லையா
    ////அனால், நாம் எல்லாவற்றையும் நிரூபிக்கணும்.///
    அதைப்போல எல்லாவற்றையும் நீங்களே நிருபிக்கணும் ,

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ ,
      4+2=6 சரிதான் 6+4 =10 என எழுதுகிறோம், அதாவது 10 அடியாக கொண்ட இடமதிப்பு. ஒருவேளை எல்லா மனிதனுக்கும் கை கால்களில் 6 விரல் இருந்தால்
      10க்கும் குறியீடு வந்து இருக்கும்!!



      சிந்திக்க மாட்டீர்களா!!

      நன்றி!!

      Delete
  3. வணக்கம் சகோ.
    நல்ல பதிவு ,ஏற்கனவே பரிணாமத்தைப் பற்றிய பாடம் கற்றாலும் இன்னும் கற்க வேண்டியது நிறைய உள்ளதால் தொடர்ந்து எழுதுங்கள்,சென்ற பதிவின் தொடர்ச்சி பாக்கி இருக்கிறது போல் தெரிகிறது அதையும் நேர் செய்யுங்கள் சகோ.

    நண்பர் நம்பள்கி

    //அவர்கள் கண்டுபிடித்த கடவுளை அவர்கள் காட்டமாட்டார்கள்; நிரூபிக்கமாட்டார்கள்; அனால், நாம் எல்லாவற்றையும் நிரூபிக்கணும்.//

    அதெப்ப‌டி இருந்தால் தானே காட்டுவ‌த‌ற்கு! அத‌ற்காக‌த்தானே இல்லை என்று நம்மிடமே நிரூபிக்கச்‌ சொல்லிவிட்டு நைசாக‌ ந‌ழுவ‌பார்க்கிறார்க‌ள்.

    ReplyDelete
    Replies
    1. சகோ இனியவன்,
      //சென்ற பதிவின் தொடர்ச்சி பாக்கி இருக்கிறது போல் தெரிகிறது அதையும் நேர் செய்யுங்கள் சகோ.//
      என்ன குறிப்பாக சொல்கிறீர்கள் எனப்புரியவில்லை.விள்க்கவும்.

      அதிகம் பதிவு சார்ந்து கேள்வி எழுப்புதல் நன்று.எண்ணம் வாக்கியம் ஆகும் போது த்வறாக தட்டச்சு இடும் வாய்ப்பு உண்டு.ஆகவே சொல்ல வந்தது சரியாக புரியப் பட்டதா என்பதை அறியவே விரும்புகிறேன்!!

      நன்றி!!!

      Delete
  4. மிக அருமையான அழகான விளக்கங்கள் .. ! குழு மரபியல் கணிதம் என்பது பரிணாமவியலை புரிந்துக் கொள்ள நிச்சயம் உதவும் எனலாம்.. ஏனெனில் பரிணாமவியல் என்பது மிகவும் சிக்கலான பலக் காரணிகளைக் கொண்டு ஏற்படும் மாற்றங்கள் ஆகும். அவற்றை புரிந்துணர சிலக் கணக்கீடுகள் நமக்குத் தேவைப் படுகின்றது.

    ஆழமாகப் பரிணாமவியலை கற்கத் தொடங்கினால் அது எளிதாக விளங்கிவிடும், ஆனால் மார்க்கப் பந்துக்கள் எல்லோரும் அவ்வாறு ஆழமான கற்கையில் ஈடுபடத் தயங்குகின்றார்கள், எங்கே இதுவரைக் காலமும் நம்பியதில் மணி விழுந்து விடப் போகின்றது என்ற அச்சமே... ! ஆனால் உயர்கல்விகளைக் கற்று வருவோர் பலரும் மதங்களை வீட்டில் வைத்துவிட்டு பரிணாமவியலில் கலக்கி வருகின்றார்கள் ..

    என்ன தான் 1+1 = 2 என்பதை மறுத்தாலும், ஆதாரம் கேட்டாலும், தலைக் கீழாக நின்றாலும் .. 1+1=2 மட்டுமே.. புரிந்துக் கொள்வார்களாக .. :)

    உங்களின் பரிணாமவியல் குறித்தான பதிவுகளைத் தொடருங்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வாங்க‌ சகோ.
      பதிவு சார் கேள்விகள் ,விள்க்கம் என பின்னூட்டத்தில் தொடர்வதையே விரும்புகிறோம்.

      பார்ப்போம்!!!!!!

      நன்றி

      Delete
  5. சார்கோல் மாமு, உங்ககிட்ட ஒரு கேள்வி. இந்த பிரபஞ்சம் மனித மூளையில் உருவான கணிதக் கோட்பாடுகளின் முடிவுப் படிதான் இயங்க வேண்டும் என்று யாரவது நிரூபித்திருக்கிறார்களா?

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே தாசு,

      //. இந்த பிரபஞ்சம் மனித மூளையில் உருவான கணிதக் கோட்பாடுகளின் முடிவுப் படிதான் இயங்க வேண்டும் என்று யாரவது நிரூபித்திருக்கிறார்களா?//

      கணிதக் கோட்பாடுகள் என்று எத்னைச் சொல்கிறீர்?சரி அறிவியல் விதிகள் என எடுப்போம்.

      உங்களின் கூற்றை இப்படி சொன்னால் சரி ஆகும்

      இந்த பிரபஞ்சம் மனித மூளையில் உருவான அளவீட்டு சான்றுகளின் விள்க்கமான கணிதக் கோட்பாடுகளின் முடிவுப் படிதான் எல்லைக்குள் இயங்கும்.


      எ.கா
      பூமிக்குள் மட்டும் அள்விட முடிந்தபோது நியுட்டனின் விதிகள் மிக சரி, அதுவே எல்லை தாண்டும் போது ஐன்ஸ்டின் விதியாக பரிணமித்தது. பல் பிரப்ஞ்சம் எனில் அல்லது கருப்பு பொருள்& ஆற்றல் இல்லை எனில் வேறு விதி வரும்.

      அளவீட்டு சான்றுகள் மீதான விள்க்கம் எல்லைகளுக்குட்பட்ட விதிகளாகின்றன!!

      சர்வரோஹன அறிவியல் விதிகளும் கிடையாது!!

      இதே விடயம் திருப்பி திருப்பி ஆதிகாலம் தொடங்கி சொல்கிறேன்!!. நீரும் திருப்பி திருப்பி சர்வரோஹண விதி உண்டு. அதனைப் படைத்தான் ஆதிமூலம் என்பீர். போர் அடிக்குது!!.

      தயவு செய்து பரிணாமம் குறிப்பாக இந்த பதிவு குறித்து கேட்கவும்.பதிவின் நோக்கம் திசை திரும்புவதை விரும்பவில்லை.

      நன்றி

      Delete
    2. ஜெயதேவ் அண்ணே நீங்க, இப்பிடித்தான் எப்பவுமே வா? இல்ல,
      எப்பவுமே இப்பிடித்தானா?

      Delete
    3. @ Charcoal Wagon mamu
      @RAM


      கணிதம் மூலமா பரிணாமத்தை நிறுவப் போறீங்க அப்படித்தானே? அதனால் தான் இப்படிக் கேட்டேன். மனிதன் போடும் கணக்குப் படி இந்தப் பிரபஞ்சம் இயங்க வேண்டும் என்று எவனும் இதுவரை நிரூபிக்கவில்லை. நான் அதை நிர்ரோபிச்சிட்டேன், இதை நிரூபிச்சிட்டேன் என்பதே பெரிய பித்தலாட்டம், அப்புறமா நீங்க எப்படி பரிணாமம் என்னும் நாமத்தை கணக்கை வச்சு எங்க நெத்தியில சாத்தப் போறீங்க?

      Delete
    4. @ திரு. தாஸ்,

      அவர் எங்கும் இது போல் // மனிதன் போடும் கணக்குப் படி இந்தப் பிரபஞ்சம் இயங்க வேண்டும்// என்று சொன்னதாக தெரியவில்லை. அதன் இயக்கத்தை இவ்வாறு பகுத்து அறிந்து கொள்ளலாம் என்றும் இதன் அடிப்படையில் இயங்குகிறது என்றும் கருதுகோள் வைக்கிறார். இந்த வகையில் அதன் இயக்கத்தை புரிந்து கொள்ளும் போது, நன்மை மற்றும் பல விதங்களில் அதனால் மனித குலத்திற்கு (அனைத்து வகை மனிதர்களுக்கும்) நன்மை ஏற்படும் என்கிறார்.

      மந்திரத்தால் மாங்காய் காய்க்காது என்கிறார். வேண்டுமானால் எந்த வித கணித சூத்திரங்களும் / கண்டுபிடிப்புகளும் இல்லாமல் கார், பஸ், ராக்கெட், செல் போன், இந்த இணையம் எல்லாம் வரும் என்று சொல்லுங்களேன்.

      இல்லை இவை எதுவுமே தேவை இல்லை கலப்பை, கட்டை வண்டியுடனே நாம் சுகமாக இருந்தோம் என்பவராக இருந்தால் ஏதும் சொல்வதற்கில்லை.

      Delete
    5. \\வேண்டுமானால் எந்த வித கணித சூத்திரங்களும் / கண்டுபிடிப்புகளும் இல்லாமல் கார், பஸ், ராக்கெட், செல் போன், இந்த இணையம் எல்லாம் வரும் என்று சொல்லுங்களேன்.\\ புதிய கண்டுபிடிப்புகளுக்கு கணிதத்தை உபயோகப் படுத்துவதில் நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அனால், இதை வச்சே, "பாத்தீங்களா படைச்சவன் என்று ஒருத்தன் இருக்க முடியாது என்பது தெரிகிறதல்லவா..........", என்று புருடா விடுவதைத்தான் நாம் ஆட்சேபிக்கிறோம்.

      Delete
    6. // புதிய கண்டுபிடிப்புகளுக்கு கணிதத்தை உபயோகப் படுத்துவதில் நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை//
      அப்போ பழைய கண்டுபிடிப்புகளுக்கு கணிதத்தை பயன்படுத்துவதில் ஆட்சேபனை இல்லையா?

      //அனால், இதை வச்சே, "பாத்தீங்களா படைச்சவன் என்று ஒருத்தன் இருக்க முடியாது என்பது தெரிகிறதல்லவா..........", என்று புருடா விடுவதைத்தான் நாம் ஆட்சேபிக்கிறோம்.//

      க்வாண்டம் அறிவியலாளர்கள், பிரபஞ்சத்தின் தோற்றம்,இயக்கம் அனைத்தையும் கணித சூத்திரங்களின் மூலம் விளக்க முடியும் என கூறியுள்ளனர். ஸ்டீபன் ஹாக்கிங்க் இதன் முன்னோடி.

      எனவே நட்சத்திரத்தின் தூசியிலிருந்து பிறந்த நம்மையும், நம் பரிணாமத்தையும் கணிதம் மூலம் விளக்குவது முற்றிலும் சாத்தியமே!!!

      Delete
    7. \\அப்போ பழைய கண்டுபிடிப்புகளுக்கு கணிதத்தை பயன்படுத்துவதில் ஆட்சேபனை இல்லையா?\\
      RAM அண்ணே நீங்க, இப்பிடித்தான் எப்பவுமே வா? இல்ல,
      எப்பவுமே இப்பிடித்தானா?

      \\க்வாண்டம் அறிவியலாளர்கள், பிரபஞ்சத்தின் தோற்றம்,இயக்கம் அனைத்தையும் கணித சூத்திரங்களின் மூலம் விளக்க முடியும் என கூறியுள்ளனர். ஸ்டீபன் ஹாக்கிங்க் இதன் முன்னோடி.\\ இந்த Charcoal Wagon மாதிரி இருக்கிறவங்க இப்படியேதான் பித்தலாட்டம் பண்ணியே காலத்தை ஓட்டிகிட்டு இருக்காங்க நீங்களும் சேர்ந்திட்டீங்களா? பிரபஞ்சத்தின் தோற்றத்தை எந்த விதிகளையும் வைத்து விளக்க முடியாது, பிரபஞ்சம் உருவான பின்னர் அது இயங்குவதை விளக்குவதற்கு தற்போதைய அறிவியல் விதிகளே போதும்- இதைத்தான் உங்கள் ஸ்டீபன் ஹாக்கிங்க் சொல்லறாரு. சரி அப்படியே வச்சுகிட்டாலும் அறிவியல் விதிகள் உருவானது எப்படி? இப்படித்தான் அறிவியல் விதிகள் இருக்க வேண்டுமென்ற வரையறை யாரால்/எதனால் ஏற்ப்பட்டது? பெருவெடிப்புக்கு முன்னாடி என்ன சார் இருந்தது என்று கேட்டால், வடதுருவத்துக்கு வடக்கே என்ன இருக்குன்னு எதிர் கேள்விதான் கேட்பாரு!!

      \\எனவே நட்சத்திரத்தின் தூசியிலிருந்து பிறந்த நம்மையும், நம் பரிணாமத்தையும் கணிதம் மூலம் விளக்குவது முற்றிலும் சாத்தியமே!!!\\ பிரபஞ்சம் நாம் போடும் கணிதத்தின் படி இயங்குகிறது, இது உண்மைதான். அது ஏன் அவ்வாறு இயங்க வேண்டும் என்பது இதுவரை யாராலும் விளக்க முடியவில்லை. இன்னொன்று அது அவ்வாறுதான் இயங்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

      Delete
    8. மாப்ளே தாசு,
      இப்பதிவில் பரிணாம நிகழ்வுகளை மரபியல் ரீதியாக விள்க்கம் கணிதம் கற்கிறோம்.
      //பிரபஞ்சத்தின் தோற்றத்தை எந்த விதிகளையும் வைத்து விளக்க முடியாது,//

      ஏன் எனில் சான்றுகள் இல்லை. கிடைத்தால் ஏதேனும் ஒரு விள்க்கம் உண்டு. ஸ்டிரிங் தியரியில் பெரு வெடிபு ஏற்பட்ட கணத்திற்கு முந்தைய கருதுகோள் உண்டு.

      ப்ல பிரப்ஞ்ச கொள்கையின் படி ஒவ்வொரு கண்மும் பல் பிரபஞ்சங்கள் உருவாகி மறைந்து கொண்டே இருக்கின்றன. ஆகவே பிரப்ஞ்சங்களைக் கடந்து, உருவாகும் கணங்களை அள்விட முடிந்தால் பிரப்ஞ்சத்தின் தோற்றம் விள்க்க இயலும்.

      எனினும் இப்போது சான்றுகள் இல்லை என்பதால் விள்க்கம் இல்லை!!.

      //அப்படியே வச்சுகிட்டாலும் அறிவியல் விதிகள் உருவானது எப்படி? இப்படித்தான் அறிவியல் விதிகள் இருக்க வேண்டுமென்ற வரையறை யாரால்/எதனால் ஏற்ப்பட்டது? பெருவெடிப்புக்கு முன்னாடி என்ன சார் இருந்தது என்று கேட்டால், வடதுருவத்துக்கு வடக்கே என்ன இருக்குன்னு எதிர் கேள்விதான் கேட்பாரு!!//

      நாம் அளவிட முடிந்த விடயங்களுக்கு நாம் தொடர்பு பொறுத்தி விதி ஆக்குகிறோம்.எல்லை மாறும் போது விதி மாறும் எனில் எந்த எல்லைக்கும் பொருந்தும் விதி இருக்கிறதா என்ற கேள்வி வரும்!!


      //ஏன் அவ்வாறு இயங்க வேண்டும் என்பது இதுவரை யாராலும் விளக்க முடியவில்லை. இன்னொன்று அது அவ்வாறுதான் இயங்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.//

      ஏன் என்பது தத்துவ கேள்வி.எப்படி என்பதே அறிவியல்.

      சிந்திக்க மாட்டீர்களா!!!

      நன்றி!!!

      Delete
    9. மாப்ளே தாசு,
      நம்ம கேரக்டரையே புரிய மாட்டேன் என்கிறீரே,
      //அனால், இதை வச்சே, "பாத்தீங்களா படைச்சவன் என்று ஒருத்தன் இருக்க முடியாது என்பது தெரிகிறதல்லவா..........", என்று புருடா விடுவதைத்தான் நாம் ஆட்சேபிக்கிறோம்.//

      இருக்க சான்று அள்விடும் வகையில் இல்லை. அவ்வளவுதான். நீர் சொல்லும் விள்க்கம் விடை தெரியா கேள்விகளுக்கு வித்த‌கனே காரணம் என்பது தத்துவம் மட்டுமே!!

      வித்த்கன் என்பதை கிருஷ்னன், லீலை புரிவார், வாயில் பிரப்ஞ்சம் காட்டுவார் என நம்பினால் மறுப்போம்.

      ஆனால் இயற்கையில் நாமும் ஒரு அங்கம்,அதற்கு எந்த உணர்வோ பாரப்ட்சமோ கிடையாது. நல்லது கெட்டது,அனைத்தினையும் படைக்கும்,சூழலுக்கு பொருந்துபவை வாழும்,மற்றவை அழியும்,அனைத்தும் மாறும்,இறப்பின் பின் வாழ்வு கிடையாது என்பதே நம் கொள்கை.

      ஆகவே கிருஷ்ன லீலைகளை செய்வதை விட்டுவிடும்.
      **
      //மனிதன் போடும் கணக்குப் படி இந்தப் பிரபஞ்சம் இயங்க வேண்டும் என்று எவனும் இதுவரை நிரூபிக்கவில்லை. நான் அதை நிர்ரோபிச்சிட்டேன், இதை நிரூபிச்சிட்டேன் என்பதே பெரிய பித்தலாட்டம், //

      அறிந்த சான்றுகளின் எல்லைகளுக்குள் பிரப்ஞ்ச இயக்கம் ஏற்கும் அளவு தவறுக்குள் சரியாக கணிக்க முடியும் என்பதைத் தானே சொல்கிறோம்.

      நிரூபித்த‌ல் என்பது கணிப்பிற்கும், சான்றுக்கும் உள்ள வித்தியாசத்தின் அளவு மிக குறைவாக இருத்தல் என்பது நம் விள்க்கம்"

      "எல்லை சார்ந்து இந்த வித்டியாசம் மாறும்!!

      எரர் தியரி அப்படின்னு ஒன்னு இருக்கு தெரியுமா?

      சர்வ ரோஹன விதி கிடையாது,ஆகவே அந்த விதியை படைக்க முடியுமா??விதியும் மாறும்!!
      **

      ஜீனோம் மாற்றங்கள் ஒரு குழுவின் மீது எப்படி மாற்றம் ஏற்படுத்துகிறது என்பதே இப்பதிவு!.

      அதனை மட்டுமே விளக்குகிறோம்.

      அது குறித்தெ எதுவும் கேள்வி கேட்டு)சிந்திக்க மாட்டீர்களா!!

      நன்றி

      Delete
    10. //பிரபஞ்சம் நாம் போடும் கணிதத்தின் படி இயங்குகிறது, இது உண்மைதான். அது ஏன் அவ்வாறு இயங்க வேண்டும் என்பது இதுவரை யாராலும் விளக்க முடியவில்லை. இன்னொன்று அது அவ்வாறுதான் இயங்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை //

      @Jayadevdas நீங்க சொன்னது தான் ஹைசென்பெர்க் - ன் ஐயப்பாடு கொள்கை.

      கணிதம் மூலமாக இதை விளக்க , dx.dp>=h/2(pi).

      @சார்வாகன், பதிவின் மையத்தை விட்டு விலகியதற்கு மன்னிக்கவும். ஜீனோம் மாற்றங்கள் பற்றியே விவாதிப்போம்.

      @jayadevdas, bro I hope you too will co-operate. Thanks!!!:-)


      Delete
  6. My comment on
    http://nervazhii.blogspot.com/2012/12/blog-post_24.html

    தோழி[எதுக்கு வம்பு?],

    மிகவும் நகைச்சுவையாக எழுதுகிறீர்கள்,

    சகோ என்று அழைக்கும் மோசடிக்காரர்களை அம்பலப் படுத்தியதற்கு நன்றி!!

    என்னை சகோ என் அழைத்து ஒருவர் கூட சொத்து கொடுக்கவில்லை.
    குறிப்பாக மார்க்க பந்துக்கள் ம்ம்ம்ம்ம்ம்ம் வச்சுக்கறேன்!!
    ***

    உடனே உங்கள் சகோதரன் நிஜாமுக்கு சொத்தில் பாதி எழுதிவையுங்கள்,அல்லது பாதி எழுதி வாங்கவும்.

    இனி மார்க்க பந்துக்கள் யாராவது சகோ என்று சொல்லும் முன்னால் பாதி சொத்து எழுதிக் கொடுத்து பதிந்த பத்திரம் அதன் ஸ்கான் பதிவில் இட வேண்டும்.

    காஃபிர்களே மூமின்களை சகோ என்றால் பாதி சொத்து கேட்பார்கள்
    ஜாக்கிரத்தை!!
    ஹி ஹி.

    நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. இப்போது டெல்லி மாணவியை கமலகாசன் தனது சகோதரியாக் கொள்கிறார்

      ஆதலால் ,பரமக்குடி சீனிவாசன் சொத்திலாவது டெல்லி சகோதரிக்கு ஒரு பங்கு கொடுப்பாரா?கமலகாசன்
      அப்புறம் கற்பழித்தவர்கள் எனது சகோதரர்கள் என்கிறார்.அவர்களை டெல்லி மக்கள் மத்தியில் விட்டால் கிடைக்கும் பலன்களில் பாதியைபகிர்ந்து கொள்வாரா?இல்லை பெயிலில் எடுத்துவழக்கை நடத்துவாரா?
      சினிமாக்கார இந்த பன்னாடைகள் தான் இந்த கற்பழிப்புகளுக்கு காரணம் அரைகுறை ஆடைகளுடன் மக்கள் மத்தியில் வருவது அதை பார்த்த அரைகுறை மூளை உள்ளவர்களும் ஆடைகள் அணிய ,,,,,காமுகர்களுக்கு கொண்டாட்டம்.இன்னும் எத்தனையோ நடக்கிறது வெளியே சொல்லாதவர்கள் எத்தனை பேர்களோ ,கூந்தல் உள்ளவா அள்ளி முடிக்கிறா என்ற மனப்பான்மை எத்தனை பேர்களுக்கு வரும் ?ஆகவே முதலில் கூந்தலை மறையுங்கள்

      Delete
    2. சகோ இப்பூ,
      இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர் என்னும் உறுதிமொழி தெரியுமா?. அந்தவகையில் இந்தியாவில் நடந்த ஒரு குற்றத்தில் ,குற்றவாளி,பாதிக்கப் பட்டவர் இருவர் சார்பிலும் பேச திரு கமல்ஹாசன் முயற்சி செய்து இருக்கிறார்.
      அண்ணன் பி.ஜே கூட சகோதரர்களே,சகோதரிகளே எனத்தானே விளிக்கிறார்,சொத்தை யார் யாருக்கு எழுதி வைத்தார் என பத்திரம் காட்ட முடியுமா?

      சினிமா குற்றங்களுக்கு காரணம் என்று சொல்கிறீர்கள்.

      ஏதேனும் முஸ்லிம் மறுக்க முடியாமல் குற்றம் இழைத்தால் தாவாவாதிகள் என்ன சொல்வீர்கள்.
      முஸ்லிம் குற்றவாளி மார்க்கத்தை சரியாக புரியவில்லை என சொல்வீர்கள் அல்லவா?
      குரானில் காஃபிர் பெண்களை பாலியல் அடிமைகளாக வைக்க்லாம்,காஃபிர்களிடம் கொள்ளை அடிக்கலாம் போன்ற முத்தான கருத்துகள் உண்டு. இதைப் படித்து அதன் படி செய்தாலும் மறுப்பீர்கள். குரான் வசனம் அப்போ மட்டும் சொன்னது,இப்போது செல்லாது என்பீர்கள். அதுபோல் சினிமா என்பது தியேட்டரின் பார்த்து மறக்க வேண்டியது மட்டுமே.

      முஸ்லிம்கள் நிகழ்த்தும் குற்றங்கள் அனைத்துக்கும் காரணம் இஸ்லாம் என ஒப்புக் கொண்டால் சினிமா பார்க்கும் மக்களின் குற்றங்களுக்கும் சினிமா என சொல்வது பொருந்தும்.

      இது எப்புடீ!!

      நன்றி!!

      Delete
  7. வணக்கம் சகோ.

    மன்னிக்கவும் 'உண்மையை கண்டுபிடிக்கும் கணிதம் பகுதி 1 ' என்று ஏற்கனவே ஒரு தொடர் எழுதினீர்கள். இத் தொடரிலும் கணிதம் வருவதால் வந்த குழப்பம் தவறு என்னுடையது.

    ReplyDelete
  8. My comment on
    http://www.pichaikaaran.com/2012/12/blog-post_25.html

    வணக்கம் நண்பர் பிச்சை,

    உங்களின் கருத்தை ஏற்க இதனை பரிசோதித்து பார்ப்பது அவசியமாகும். ஒரு மருத்துவரின் மேல நம்பிக்கை கொள்ளுதல் பாதி நோயைக் குணமாக்கும் என்பார்கள் அந்தவகையில்.

    இந்த ஷாரியாவை முதலில் நம்பிக்கை உள்ள முஸ்லிம்களுக்கு மட்டும் உடனே அமல் படுத்தி ஒரு 10 வருடம் பார்க்கலாம்!!.

    முஸ்லிம் குற்றவாளிகளுக்கு மட்டும் ஷாரியா பலன் அளித்தால் , அதாவது முஸ்லிம் குற்றவாளிகளே இல்லாமல் போனால் இந்தியாவில் அனைவருக்கும் பயன் படுத்துவது பற்றி ஆலோசிப்போம்.

    முஸ்லிம் குற்றவாளிகளின் தண்ட்னை பார்த்தே காஃபிர் குற்றவாளிகளும் திருந்தி விடலாம்.

    ஆகவே மூமின்களுக்கு மட்டும் ஷாரியா குற்றவியல் நடைமுறைகள் உடனே கொண்டுவரப் பட வேண்டும்.

    சாஃப்ட்வேர் பைரேசிக்கு கூட கையை வெட்டி விட வேண்டும்!! ஹி ஹி

    காஃபிர்கள் ரெடி மூமின்கள் ரெடியா??

    நன்றி!!

    ReplyDelete
  9. My comment on
    http://www.pichaikaaran.com/2012/12/blog-post_25.html

    சகோ நாகூர் மீரான்,
    நாம் 120 கோடி மக்கள் இந்தியாவை சொன்னால் 3 கோடி மக்கள் சவுதியை சொல்வதுதான் முஸ்லிம் மூளை

    சவுதியை எ.கா காட்டியதற்கு நன்றி!!.

    உடனே இக்காரியங்களை ச் செய்ய வேண்டுகிறேன்.
    1. சவுதி ஷரியாவின் படி கற்பழைப்புக்கு சாட்சி விசாரணை எப்படி?

    2. கற்பழைப்புக் குற்றங்கள் தண்டனை கடந்த 10 ஆண்டு விவரம்.

    3. வேலைக்கு சென்ற பிற நாட்டுப் பெண்களின் மீதான பாலியல் குற்றங்களுக்கு தண்டனை பெற்ற சவுதிகள் விவரம்.

    4. சென்ற வருடம் ஒரு சவுதி இரு இந்திய உடன்பிறந்த சகோக்களை சுட்டுக் கொன்று விட்டான். அதன் தண்டனை என்ன ஆனது?

    http://www.indianexpress.com/news/indian-brothers-shot-dead-by-saudi-national/856957
    Two Indian expatriate brothers have been shot dead by a Saudi Arabian national following an argument at a workshop in the kingdom's Taif region.
    Mohammed Zakhir Ahmad (41) and Ahmad Yasin (46), hailing from Jaunpur in Uttar Pradesh, died on the spot after being shot on Wednesday in Sail Al-Sagheer, a town about 200 kilometres from Jeddah, Indian Consulate General in Jeddah S D Moorthy said.
    A third brother escaped unhurt.
    The shooting took place at a small workshop where window grills and iron doors are made, Moorthy said.
    The Saudi national was running a motel in the same town where the killing took place.
    Moorthy said the attacker had given the workshop workers a job which they were unable to complete on time.
    “On the fateful day, the Saudi had confronted them for not finishing the work as agreed,” Moorthy said.
    The argument led to a brawl and the Saudi took out a gun from his car and shot both the brothers. He was overpowered by bystanders and handed over to the police.

    இவை அனைத்தையும் பின்னூட்டம் இட வேண்டுகிறென்.
    எனினும் பாகிஸ்தானில் அல்லாவின் சட்டமான ஷாரியா எடுபடவில்லை என்பதால் மேலே சொன்ன விவரம் சரி பார்த்தபின் ,இந்திய சிறைகளில் அதிகம் உள்ள மூமின் குற்றவாளிகளுக்கு அமல் படுத்துவோம்.
    டீலா நோ டீலா!!!
    சவுதியில் அதிகம் கடுந்தண்டனைகள் பிற நாட்டவருக்கே வழங்குவது தெரிந்தும் மூமின்கள் பரிந்து உரைப்பதால், மூமின்களுக்கு ஷாரியாவை பரிசோதிப்பது காலத்தின் கட்டாயம்.!!

    ReplyDelete
  10. //இந்த ஷாரியாவை முதலில் நம்பிக்கை உள்ள முஸ்லிம்களுக்கு மட்டும் உடனே அமல் படுத்தி ஒரு 10 வருடம் பார்க்கலாம்!!//.
    இந்த காட்டுமிராண்டி சட்டத்தை இந்தியாவில் சுதந்திரமாக இருக்கும் இஸ்லாமியர்களிடம் அமல் படுத்தி தான் பார்க்கணுமா சகோ! உலகத்தில் பெண்களுக்கு கொடுமையான நாடுகளில் இஸ்லாமிய நாடுகளே முன்னிலை வகிக்கின்றன. பிச்சைகாரன் உட்பட பின்னோட்டத்தில் வந்து இஸ்லாமிய நாடாக மாற்ற துடிக்கும் மதவாதிகள் வகாபிகள் கொஞ்சப் பேர் என்றா நம்புகிறீர்கள்? நான் முன்பு பிச்சைகாரனை அறிந்திருக்கவில்லை. அதனால் இந்த மதம் பரப்பும் கட்டுரையை கண்டவுடன் சுபி தான் மாறு வேடத்தில் வந்துவிட்டாரோ என்று நினைத்தேன். பின்பு தான் தெரிந்தது பிச்சைகாரன் சினிமா பதிவுகள் எழுதி கொண்டு தருணம் பார்த்து அமைதியாக இருந்துள்ளார். யப்பா இந்த மூமின்களே இப்படி தான் யூன் 2000 தனது இஸ்லாமிய அழிவு திட்டத்தை நிறைவேற்ற அமெரிக்கா வந்திருந்த மூமின் செப்டம்பர் 2001 வரை அமைதியாக காத்திருந்தார்.

    ReplyDelete
    Replies
    1. சகோ நரி,
      ஷரியாவை இஸ்லாமிய நாடுகள் மட்டுமே அமல்படுத்த முடியும் என்பது தெரிந்தும் இந்தியாவுக்கு பரிந்துரைப்பது தவறு அல்லவா!!. சும்மா காமெடி

      நமது நாட்டின் பிரச்சினை தண்டனை வழங்க கால் தாமதம்,பாரப்டசம் ஆகிறது. தண்டனையில் அல்ல!! . நம்ம மூமின் சகோக்கள் தண்டனை பத்தி பேசுவது காமெடி!!!

      விரைந்து நீதி, பாரபடசம் தவிர்க்க அப்புறம் நீதித்துறையே மூமின்களிடம் கொடு என்பார்கள்!!ஹி ஹி

      நன்றி!!!

      Delete
  11. My comment on
    http://www.pichaikaaran.com/2012/12/blog-post_25.html


    நண்பர் பிச்சைக் காரன்,
    நான் சொல்ல வருவதை முதலில் புரியுங்கள்!!

    இந்த மூமின் மதவாதிகளுக்கு அப்படி சொன்னால் மட்டுமே புரியும். மூமின் குற்றவாளிகளுக்கு ஷரியா தண்டனை கொடுக்க ஒத்துக் கொள்ள மாட்ட்டார்கள்.

    நான் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்
    ***

    சவுதியில் ஷரியா பிற நாட்டவர் மீது அதிக்கம் பயன்படுத்தப் படுகிறது. இந்தியாவில் ஏழைகள் மீது பயன்படுத்தப் படுகிறது. பணம் படைத்தவன் இருபுறமும் தப்புகிறான்.

    ஆகவே நீதி விரைவில் பாரப்ட்சமின்றி கிடைக்க வேண்டும்.ஷரியாவும் தவறாக பயன்படுத்தப்பட முடியும்!!

    உங்களுக்கு ஷரியா பற்றி எதுவுமே தெரியாது என்க் குற்றம் சாட்டுகிறேன்!!

    கற்பழிப்புக்கு ஷரியாவின் படி எப்படி சாட்சிகள் இருக்க் வேண்டும்???

    கொஞ்சம் இதைப் படியுங்கள்!!
    Rape: Fallacies of the four witness requirement
    http://blogs.tribune.com.pk/story/9484/rape-fallacies-of-the-four-witness-requirement/

    In Pakistan, the Hudood laws were implemented in 1979 by the then dictator Ziaul Haq and termed Islamic Shariah Laws. That is when the problem began. According to the Hudood Ordinance, rape victims have to produce four male eye-witnesses to the crime. If they can’t do so, they can be prosecuted for adultery – a crime that potentially has the punishment of death by stoning.

    இதுதான் அல்லாவின் சட்டம் இப்படி குருட்டுத் த்னமான சட்டத்தை பரிந்திரை செய்யும் நீங்கள்தான் வெட்கப் படவேண்டும்.

    நன்றி!!

    ReplyDelete
  12. அபூபக்கர்////பரிணாமத்தின் வேரினைத் தேடி ஆய்வு கட்டுரைகள் வெளியிடும் ஒரு பண்பட்ட பகுத்தறிவாளருக்கு நரேந்திர மோடியின் கொள்கை வேரின் இடம் தெரியாமல் போனதன் வியப்புதான் நான் இங்கு பின்னூட்டமிட்டதன் காரணம். மோடியின் வெற்றி பற்றி ஒரு RSS ஆதரவாளர் அல்லது தவ்ஹீத் ஆதரவாளர் ஆகியோரின் பதிவாக இருந்தால் அது உதாசினப்படுத்துதலுக்குரியது. ஆனால் நண்பர் சார்வாகன் ………………………………
    சார்வாகன்,,,,///

    ,வாக்குவாதங்கள் முற்றுகையில் சிலரின் உள்ளக்கிடக்கை வெளிவந்துவிடும் .சார்வாகன் ,வெவ்வால் போன்றவர்கள் என்னதான் பரிணாம கோலம் போட்டாலும் நரேந்திர மோடி பிரதமராகி இந்தியா முழுவதும் பசுவதை தடை செய்யப்படாதா?குஜராத் போல் முஸ்லிம்கள் நசுக்கப்பட்ட மாட்டார்களா என்பது இவர்களது மனதில் ஒளிந்திருக்கும் பூனைகுட்டி .இந்தியா முழுவதும் 92க்கு பிறகு கிளதேளுந்த ஹிந்துத்துவா ,அதன் சுய ரூபம் தெரிந்ததும் அனைத்து மாநிலங்களிலும் 2000 இல்அடங்கிவிட்டது ,ஆனால்மத வெறி மாநிலமான குஜராத்தில்அடங்காது என்பதைத்தான இந்த குஜராத் முடிவுகள் காட்டுகின்றன என்பது நாட்டோர் அறிந்த தெளிவு.

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      //இந்தியா முழுவதும் பசுவதை தடை செய்யப்படாதா?//

      நாம் மாமிச உணவில் பசு மாட்டுக் கரி உள்ளிட்டு எதையும் தவிர்ப்பது இல்லை.

      //குஜராத் போல் முஸ்லிம்கள் நசுக்கப்பட்ட மாட்டார்களா என்பது இவர்களது மனதில் ஒளிந்திருக்கும் பூனைகுட்டி //

      மூமின்களை பொருளாதார கல்வி நிலை இந்தியாவில் தலித்களை விட கீழாகவே உள்ளது என சச்சார் கமிட்டி அறிக்கை கூறுகிறது.குஜராத்தில் பிற மாநிலங்களை விட நன்றாக இருப்பதாக்வும் அதே அறிக்கை கூறுகிறது.

      கோத்ரா குற்றங்களுக்கு நீதி கிடைக்கவில்லை,இனிமேலும் கிடைக்கும் என எனக்கு நம்பிக்கை இல்லை. காங்கிரசு நிகழ்த்திய சீக்கிய இனப்படுகொலைக்கும் நியாயம் கிடைக்கவில்லை. இஸ்லாமிய பெரும்பானமி நாடுகளில் நிகழ்ந்த இனப்படுகொலைகளுக்கும் அதே!!.நாம் வாழும் உலகே அநீதியான உலகு.நீதி எப்போதும் கிடைப்பது இல்லை!!!

      மோடி மட்டுமல்ல இந்தியாவில் பெரும்பானமை அரசுகள் மூமின்கள் உள்ளிட்ட ,பல சமூகங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதே உண்மை.

      // .இந்தியா முழுவதும் 92க்கு பிறகு கிளதேளுந்த ஹிந்துத்துவா ,அதன் சுய ரூபம் தெரிந்ததும் அனைத்து மாநிலங்களிலும் 2000 இல்அடங்கிவிட்டது//

      மக்களுக்கு தேவை மதம் அல்ல!!, குறைந்த பட்ச வாழ்வாதாரம்.

      //ஆனால்மத வெறி மாநிலமான குஜராத்தில்அடங்காது என்பதைத்தான இந்த குஜராத் முடிவுகள் காட்டுகின்றன என்பது நாட்டோர் அறிந்த தெளிவு.//
      குஜராத் வெற்றி மதப் பிரிவினை மட்டும் அல்ல!!.

      மோடியை விட காங்கிரசு ஆட்சி மோசம் என்ப்தால் மட்டுமே!!.

      நாம் கூட இந்துத்வ ஆட்சியா, இஸ்லாமிய ஆட்சியா என்றால் இந்துத்வத்தையே ஆதரிப்பேன்.

      இருக்கின்ற வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதே ஜனநாயகம். திராவிட பாணி நாத்திகர் போம் கண்ணை மூடிக் கொண்டு முஸ்லிம்களை ஆதரித்து இந்துமதத்தை மட்டும் ஆபாசமாக விமர்சிப்பது நம்மிடம் கிடையாது!!

      இஸ்லாமின் ஷாரியா என்பது பாரபட்சமான சட்டம்,இந்துத்வா என்றாலும் அரசியல் அமைப்பை அவ்ர்களாலும் மாற்ற முடியாது.

      பொருளாதார திட்டங்களில் காங்கிரசு,பாஜக வித்தியாசம் இல்லை!!

      ஒருவேளை பாஜக ஆட்சிக்கு வந்தாலும் ,பெரிய மாற்றம் எதுவும் வராது!!

      என்ன சரஸ்வதி நாகரிகம் என வரலாற்றைத் திரித்து ஆரிய திராவிடம் என்பது கட்டுக் கதை என நிரூபிக்க முயல்வர்.

      உயர் சாதியினர் நலன் அதிகரிக்கலாம்.காங்கிரசும் இதையேதான் செய்கிறது.

      காங்கிரசு முகமூடி அணியும்,பாஜகவிற்கு முகமூடி இல்லை!!

      நன்றி!!!

      Delete
    2. //மூமின்களை பொருளாதார கல்வி நிலை இந்தியாவில் தலித்களை விட கீழாகவே உள்ளது என சச்சார் கமிட்டி அறிக்கை கூறுகிறது.//

      முதலில் ஏன் வேறுபடுத்திப்பார்க்க வேண்டும்?

      Delete
    3. சகோ இட்டியம், நான் சொல்லவில்லை சச்சார் கமிட்டி சொல்வதை திருப்பி சொல்கிறேன்.அனைவருக்கும் குறைந்த பட்ச வாழ்வாதாரம் கிடைக்க வேண்டும்.இதில் சாதி மதம் பிரிவில்லை!!

      நன்றி!!!

      Delete
    4. //மூமின்களை பொருளாதார கல்வி நிலை இந்தியாவில் தலித்களை விட கீழாகவே உள்ளது என சச்சார் கமிட்டி அறிக்கை கூறுகிறது.குஜராத்தில் பிற மாநிலங்களை விட நன்றாக இருப்பதாக்வும் அதே அறிக்கை கூறுகிறது.//
      மூமின்களின் கல்விக்கு அவர்களது இஸ்லாமே பெரிய தடை என்பதே உண்மை. குஜராத்தில் பிற மாநிலங்களை விட மூமின்கள் நன்றாக இருக்கிறார்கள் என்றால் மதவாபிடியில் இருந்து விலகி சாதாரண மக்களாக நல்ல வாழ்க்கையை விரும்புகிறார்கள் என்று தான் அர்த்தம். முன்னேறிய நாடுகளில் குடியேறிய மூமின்களின் கல்வி நிலை கீழ் நிலையிலேயே உள்ளது.

      Delete
    5. வேக நரி ,அரைவேக்காட்டு நரியே மோடிக்கு முன்பே குஜராத் முஸ்லிம்கள் கல்வியைப்பற்றி தெறித்து கொண்டு பேசுங்கள்
      http://articles.timesofindia.indiatimes.com/2006-12-29/india/27794687_1_literacy-rate-muslims-males
      In Gujarat, the comparison shows that while Hindu males have a literacy rate of 79.1%, for Muslim males it is 84.1%. For women, the percentages are 56.7% for Hindu females and 71.2% for Muslims.

      Delete
    6. சகோ இப்பூ,
      எதையாவது சுட்டி காட்டும் போது அதில் என்ன இருக்கிறது என்பதைப் படிக்க வேண்டும். இந்தியாவின் பல் மாநிலங்களில் மூமின்களின் கல்வி காஃபிர்களை விட நன்கு இருப்பதால், மூமின்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என கட்டுரை கூறுகிறது.

      அக்கட்டுரை 2001 மக்கள் தொகைக் கணக்கீட்டின் படியானது.குஜராத் பிற மாநிலங்கள் போல் இருப்பதால் முஸ்லிம்கள் மீது பாரபட்சம் இல்லை!!

      வேண்டுமானால் 2001 ல் இருந்து 2012 வரை மூமின்கள் படிக்கவே இல்லை என காட்டினால் மட்டுமே நம்புவோம்.

      2001 Census figures a blow to quota-for-Muslims lobby?

      நன்றி!!

      Delete
    7. இப்ரஹிம் சயிக்மொஹமெட் @
      பக்கத்தில் உள்ள இலங்கையில் இஸ்லாமியர்கள் காபிர் அரசுடன் கைகோர்த்து கொண்டு திரிகிறார்கள்.ஆனா குஜராத் இஸ்லாமியர்கள் காதபிர்களுடன் ஒற்றுமையாக நல்ல வாழ்க்கை வாழ்ந்து முன்னேற விரும்பினால் அதைவிடக்கூடாது நாசமாக்குவது என்றே திரிகிறீர்கள்.

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      பாகிஸ்தானில் சரியாக இல்லை என்றால் முதலில் அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் சரியாக அமல்படுத்தி அப்புறம் காஃபிர் நாடுகளுக்கு வாருங்கள்.

      கூரை மேலே ஏறி கோழி பிடிக்காத்வன், வானத்து மேலே ஏறி வைகுண்டம் பிடிப்பானாம்!!.

      மோடி பிரதமர் ஆனால் இம்மாதிரி குற்றங்களுக்கு விரைந்து இந்திய சட்டப்படியே தண்டை உடனே கிடைக்கும் என்பதால் குறைந்து விடும்.

      நன்றி!!

      Delete
    2. சாறு///மோடி பிரதமர் ஆனால் இம்மாதிரி குற்றங்களுக்கு விரைந்து இந்திய சட்டப்படியே தண்டை உடனே கிடைக்கும் என்பதால் குறைந்து விடும்.///
      இதற்கு ஹிஹிஹி போடாததால் உங்கள் அசல் முகமாக எடுத்துகொள்வோமா

      Delete
    3. சாறு ,////கூரை மேலே ஏறி கோழி பிடிக்காத்வன், வானத்து மேலே ஏறி வைகுண்டம் பிடிப்பானாம்!!.////

      கூரை ஏறி கோழி பிடிக்க வேண்டாம் கோழியை கூரை மீது ஏறாமல் பார்த்துக் கொண்டால் போதும் .இப்போதுள்ள ப்ராயிளர் கோழிகள் கூரை ஏறாது ,ஆனால் ஷரியாவை சரியாக பின்பற்றினால் வைகுண்டம் போக முடியும்

      Delete
    4. சகோ இப்பூ, வைகுண்டம்= சுவனம்....

      சுவனம் என்றாலே குஷி ஆகி விடுவீரே ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      சுவனம் மூமின்களின் பெருமை,காஃபிர்களின் பொறாமை!!

      சுவனம் செல்ல மார்க்கம் நாடுவீர் டொட்டய்ங்

      நன்றி

      Delete
  14. @நண்பர் பிச்சை,
    நான் அரபு நாடுகளில் வேலைக்கு சென்ற பெண்கலின் மீதான பாலியல் வன்முறைகளுக்கு தண்டிக்கப்பட்ட சவுதிகளீன் பட்டியல் கேட்டேன்.
    கொடுக்கவில்லை!!.

    பாலியல் குற்றம் அரபிகள் நிகழ்தி விட்டு தப்பி விடுவான். இதுதான் எதார்த்த சூழல்!!
    இஸ்லாமை எதற்குமே தீர்வாக நான் ஏற்க முடியாது!!

    ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு மட்டும் தனி சமூக ச்ட்டம் இருக்கும் போது ஏன் தனி குற்றவியல் கூடாது??!!

    மூமின்களுக்கு தெரியும் என்ன நடக்கும் என்று ஹி ஹி
    கொள்ளு என்றால் வாய் திறக்கும் குதிரை,கடிவாளம் என்றால் வாயை மூடும்!!
    **
    இஸ்லாமிய நாடுகளில் குற்றங்கள் குறைவு என்பது பொய்!!!
    பாகிஸ்தானில் பெரும்பாலும் கற்பழிப்புக்கு தண்டனை கிடைக்காது!!.
    கட்டை ப்ஞ்சாயத்தில் கேங்க் ரேப் தண்டனையாக் வழங்கப்ப்டும் நாடு பாகிஸ்தான்!!

    http://www.deccanherald.com/content/294299/five-girls-gang-raped-pakistan.html


    Five girls gang-raped in Pakistan
    Islamabad, Nov 25, 2012, (IANS) :
    Five teenaged girls, the daughter and nieces of a labourer, were allegedly gang-raped by eight men in Pakistan's Punjab province, a media report said Sunday.

    The incident took place in Narangmandi of Sheikhupura district, police told Geo News.
    Muhammad Boota, a labourer, worked on the land of two people, Mara Jat and Zaheer Jat. He made a deal with the landlords that he would harvest their crops against a mutually agreed payment.

    When the job was done, he demanded his remuneration, but the landlords tied him and his wife, and allegedly gang-raped his 13-year-old daughter, and four nieces aged 15, 18, 13 and 14.

    Mara Jat and Zaheer Jat have been arrested, while six other accused






    குற்றவாளிகளுக்கு மரண தண்டனை இந்திய சட்டத்தின் படி கோருங்கள். நான் மறுக்க மாட்டேன். ஏன் இஸ்லாம் மட்டுமே சரியாக‌ நீதி பரிபாலிக்கும் என்ற பொய் சொல்கிறீர்கள்??


    இந்தியாவில் மரண தண்டனை சட்டம் உண்டு. இக்குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. இஸ்லாம் அதன் ஆட்சி நாடுகளைத் திருத்தட்டும்.



    இதோ தனி நபர் கமிசன் அமைத்து விட்டார்கள், குற்றவாளிகள் உள்ளிட்டு கடமை தவறியயவர்களுக்கு தண்டனை கிடைக்கும்.

    இதே விடயம் அனைத்து குற்றங்களுக்கும் விரைந்து செயலாற்றினால் நல்லது!!

    Thank you

    ReplyDelete
    Replies
    1. ////இஸ்லாமிய நாடுகளில் குற்றங்கள் குறைவு என்பது பொய்!!!////

      மற்ற நாடுகளை ஒப்பு நோக்கின் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் குற்றங்கள் குறைவு என்பதே உண்மை .

      ///இந்தியாவில் மரண தண்டனை சட்டம் உண்டு. இக்குற்றவாளிகளுக்கு கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. இஸ்லாம் அதன் ஆட்சி நாடுகளைத் திருத்தட்டும்.///

      கற்பழித்தவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கட்டும் .இந்தியா முழுவதும் டெல்லி பஸ் சம்பவம் நாரி கிடக்கிறது .பிறகென்ன ?விசாரணை மண்ணாங்கட்டி ,கோர்ட் எல்லாம் எதற்கு ?என்கவுட்டரில் 4 பேர்களையும் போட்டு தள்ளவேண்டியது தானே .யார் கேட்க போகிறார்கள்? தொடர்ந்து பகிரங்கமாக குற்றவாளிகள் தெரிந்த பிறகு அடையாளம் காட்டுவது ,கோர்ட் விசாரணை ,வக்கீல்கள் போன்ற சம்பிராதாயங்களை குப்பை தொட்டியில் போட்டு விட்டு சுட்ட்தழல் வேண்டியது தானே ,கோயாமுத்தூரில் சிறுமியை வன்புணர்வு செய்த இவர்களை சுட்டுத் தள்ளவில்லையா?
      கற்பழித்தவனுக்கு உடனே மரண தண்டனை கொடுக்கட்டும் .ஆனால் அது இஸ்லாமிய தண்டனை என்று சொல்லிவிடக் கூடாது என்பது தான் கள்ள பரிநாமவாதிகளின் கவலை போலும்

      Delete
    2. சகோ இப்பூ,
      //?என்கவுட்டரில் 4 பேர்களையும் போட்டு தள்ளவேண்டியது தானே .யார் கேட்க போகிறார்கள்? //

      இந்தியாவில் என்கவுன்டர் என்பது சட்டத்தை கையில் எடுத்தல். பெரும்பாலும் த்வறாகவே பயன்படுத்தப் படும்.

      //கற்பழித்தவனுக்கு உடனே மரண தண்டனை கொடுக்கட்டும் .ஆனால் அது இஸ்லாமிய தண்டனை என்று சொல்லிவிடக் கூடாது என்பது தான் கள்ள பரிநாமவாதிகளின் கவலை போலும் //

      சட்டப்படி விசாரணனை விரைவில் நடந்து தண்டனை கொடுக்கட்டும்.இதில் இஸ்லாம் பற்றி பேசவே தேவை இல்லை.

      நன்றி!!

      Delete
  15. சாறு ////சவுதியில் ஷரியா பிற நாட்டவர் மீது அதிக்கம் பயன்படுத்தப் படுகிறது. இந்தியாவில் ஏழைகள் மீது பயன்படுத்தப் படுகிறது. பணம் படைத்தவன் இருபுறமும் தப்புகிறான்./////

    ஒரு செல்வந்தர் வீட்டு பெண்ணான பாத்திமா என்பவர் திருடிவிட்டார் .அந்த வழக்கு முஹம்மது நபி [ஸல] அவர்கள் ,முன் வருகிறது .அந்த பெண்ணின் அந்தஸ்த்தை கூறி அப்பெண்ணை மன்னித்து விடுமாறு ஒரு சிலர் கூறுகிறார்கள் .ஆனால் முஹம்மது நபி[ஸல்]அவர்களோ ,எனது மகள் பாத்திமாவே ஆனாலும் கையை வெட்டுவேன் என்று கூறுகிறார்கள்

    1975 இல் சவுதியின் மன்னராக இருந்தபெய்சல் ஆட்சி காலத்தில் மனனர் குடும்பத்தை சேர்ந்த இளவரசி விபச்சாரம் குற்றம் புரிந்ததற்காக மரண தண்டனை வழங்கப்பட்டது .

    சார்வாகன் சொல்லுவது போல 10 ஆண்டுகள் முஸ்லிம்களை சரியா படி வாழ்ந்து காட்டத் தயார்படுத்திக் கொள்வோம் ..ஷரியாவின் படி விசாரணை மற்றும் தீர்ப்பு சொல்லுபவர்கள் குரான் ஹதிதுகளை நன்கு அறிந்த முஸ்லிம்களே நியமிக்கப்பட வேண்டும்.


    //கற்பழிப்புக்கு ஷரியாவின் படி எப்படி சாட்சிகள் இருக்க் வேண்டும்???

    கொஞ்சம் இதைப் படியுங்கள்!!///

    பாகிஸ்தானியர்களுக்கு ஷரியத் சரியாக தெரியாது .அங்கு மலலா என்ற சிறுமியை சுட்டார்கள் என்றால் இஸ்லாம் அப்படி சொல்லுகிறது என்று அர்த்தம் இல்லை .நான்கு சாட்சிகளை வைத்துக் கொண்டு எவனும் கற்பழிக்க மாட்டான் .கற்பழிப்பு குற்றத்தை நிருபிக்கவோ ,அல்லது விபச்சாரம் பண்ணியதை நிருபிக்கவோ நான்கு சாட்சிகள் வேண்டும் என்பது பொதுவான விதிகள் .அந்த 4 சாட்சிகள் இல்லாவிட்டால் மருத்துவ ரீதியாக கற்பழிப்பை நிருபித்திடலாம் இல்லையா? அப்படி மருத்துவ ரீதியாக நிரூபித்தாலும் மரண தண்டனை கொடுக்கலாம் .கல்லால் தான் அடிக்க இயலவில்லைஎன்றால் வேறு வழியில் மரண தண்டனை கொடுத்துக் கொள்ளலாம் ..அது போல எங்களது ஷரியா சட்டப்படி வட்டி வாங்கவும் கொடுக்கவுக் கூடாது .அதனால் முஸ்லிம்களுக்கு வங்கியில் மற்றும் அவர்கள் பெரும் கடனுதவிகள் பெரும் நிறுவனங்களில் வட்டியை அரசுவே மானியமாக செலுத்திட வேண்டும்.அதையும் 10 ஆண்டுகளில் பின்பற்றி பார்க்கலாம்

    ReplyDelete
    Replies
    1. தாக்கிய நம்ம கிட்டேவா??

      // குரான் ஹதிதுகளை நன்கு அறிந்த முஸ்லிம்களே நியமிக்கப்பட வேண்டும்.//
      இது கள்ள ஆட்டம்.இந்துத்வா ஆட்களே மூமின்களை விசாரிக்க நியமிக்கப் படுவர்!! ஹி ஹி
      நன்றி!!

      Delete
    2. \\\\// குரான் ஹதிதுகளை நன்கு அறிந்த முஸ்லிம்களே நியமிக்கப்பட வேண்டும்.//
      இது கள்ள ஆட்டம்.இந்துத்வா ஆட்களே மூமின்களை விசாரிக்க நியமிக்கப் படுவர்!! ஹி ஹி////
      சாருவாகன் நீவிர் ,பரிணாமத்தின் வேரினைத் தேடி ஆய்வு கட்டுரைகள் வெளியிடும் ஒரு பண்பட்ட பகுத்தறிவாளர் அல்ல .கள்ள பரிணாமவாதி
      அதென்ன எப்ப பார்த்தாலும் ஹி ஹி ,,,, உங்களிடம் ஆணாதிக்கம் தலைவிரித்தாடுகிறது .ஆதலின் இனி ஷி ஷி என்று சிரியுங்கள்

      உங்களது வாதம் முறியடிக்கப்படும் போதெல்லாம் ,ஹி ஹி ஹி தனமாக பேச ஆரம்பித்து விடுவது உமது வழக்கம்

      Delete
    3. //கற்பழிப்பு குற்றத்தை நிருபிக்கவோ ,அல்லது விபச்சாரம் பண்ணியதை நிருபிக்கவோ நான்கு சாட்சிகள் வேண்டும் என்பது பொதுவான விதிகள்//

      அப்போ ஒரு ஆள் செய்தால் அதுக்கு பேர் என்ன -னு சொல்லலவே இல்ல.
      பொதுவான விதிகள் என்றால் யாருடையது?
      இன்று பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்தனை உடலியல் சார்ந்த துன்புருத்தல்களும் 4 பேர் துணை கொண்டு தான் செய்யப்படுகின்றதா?

      //அந்த 4 சாட்சிகள் இல்லாவிட்டால் மருத்துவ ரீதியாக கற்பழிப்பை நிருபித்திடலாம் இல்லையா?//

      குற்றத்தை நிரூபிக்க 4 சாட்சிகள் வேண்டும், அப்படி இல்லவிட்டால் மருத்துவ ரீதியாக நிரூபித்துவிடலாம்.

      நல்ல சட்டம். 10 வருஷத்துக்கு இதையே பின்பற்றுங்கள்.


      Delete
  16. சகோ இப்பூ இஸ்லாமில் வட்டி இல்லை என்பது இன்னொரு பொய், இஸ்லாமிய வங்கிகளிலும் வட்டி உண்டு.

    சவுதியில் வட்டி உண்டு
    http://www.tradingeconomics.com/saudi-arabia/interest-rate

    SAUDI ARABIA INTEREST RATE

    The benchmark interest rate in Saudi Arabia was last recorded at 2 percent. Interest Rate in Saudi Arabia is reported by the Saudi Arabian Monetary Agency. Historically, from 1992 until 2012, Saudi Arabia Interest Rate averaged 4.1 Percent reaching an all time high of 7.0 Percent in May of 2000 and a record low of 1.5 Percent in March of 2004. In Saudi Arabia the interest rates decisions are taken by the Saudi Arabian Monetary Agency (SAMA). Central bank official interest rate is the Official Repo Rate (ORR). This page includes a chart with historical data for Saudi Arabia Interest Rate.
    **
    தவுகீத் காஃபிர் அண்ணன் போட்டு உடைக்கிறார் பாருங்க. அண்ணன் பி.ஜே ஆற்றும் பணி அபாரம்.

    ஹி ஹி
    http://onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/islaamiya-bankil-kadan-vaangalaama/

    ReplyDelete
    Replies
    1. http://saarvaakan.blogspot.com/2011/04/blog-post_25.html

      இஸ்லாமிய வங்கி:வீட்டுக் கடன்: ஒரு சாமான்யனின் பார்வை

      Delete
  17. @pitchai
    குவைத்தில் நடக்கும் பாலியல் குற்ரங்களுக்கு இஸ்லாமிய தீர்வு பாருங்கள். கிளுகிளுப்பூட்டம் முஸ்லிமாவின் செயல் திட்டம்
    http://kalvetu.balloonmama.net/2012/07/sex-slave-would-protect-decent-devout.html

    குவைத் என்ற ஒரு நாடு இருக்கிறது. அந்த நாட்டில் இஸ்லாம் என்ற மதம் கடைபிடிக்கப்படுகிறது.அந்த‌ நாட்டில் உள்ள கண்ணியமான ஆண்கள் அந்த நாட்டில் உள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் அல்லது அந்த நட்டில் உள்ள பெண்களை மோகிக்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டாலும் அடுத்த பெண்களை மோகிக்கிறார்கள். இதற்கு தீர்வு என்ன? அந்த கண்ணியமான ஆண்கள் இப்படி தவறு செய்யாமல இருக்க , அடுத்த நாடுகளில் சிறையில் இருக்கும் பெண்களை விலைக்கு வாங்கி , புணர்வதற்காக வைத்துக்கொள்ளலாம். இதில் தவறு ஏதும் இல்லை. இப்படி செய்வதால் காமம் தலைக்கு ஏறி கட்டுப்படுத்த இயலாமல் இருக்கும் இந்த நாட்டின் கண்ணியமான ஆண்கள் அவர்கள் புணர்வதற்கு என்று உடல்கள் கிடைக்கும். மேலும் இப்படிச்செய்வதால் , இவர்கள் வாழும் நாட்டில் உள்ள பெண்களால் இவர்கள் காமம் உந்துதல் ஆக மாட்டார்கள்.

    "sex-slave would protect decent, devout and 'virile' Kuwaiti men from adultery " இப்படிச் சொல்பவர், குவைத்தில் இருக்கும் ஒரு அரசியல்வாதி பெண். இவர் ஒருமுறை குவைத் பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டவர். இவரது பெயர் "சல்வா அல் முட்ரி" (Salwa al Mutairi )

    Read and enjoy!!

    ReplyDelete
    Replies
    1. சாறு உம்மை போல சில ஹி ஹி க்கள் சொன்னதையெல்லாம் பதிவு செய்து தங்களின் ஹிஹி தனத்தை இன்னும் மெருகேற்றாதீர்

      Delete
    2. சகோ இப்பூ,
      அது அரபியில் குரானைப் படித்து சரியாக புரிந்து கொண்ட அரபி முஸ்லிமாவின் கருத்து.ஒரு இஸ்லாமிய பெரும்பானமை நாட்டின் தீர்வு இப்படித்தான் இருக்கும்.
      ஆகவெ காஃபிர் நாடுகளில் நான் யோக்கியன் என வேடம் போடலாம்!!

      அப்பெண் சொல்லியதற்கு பெரிய அள்வில் குவைத்தில்மறுப்பு வரவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.ஏன் எனில் அது ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதுதான்!!.
      வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் மீதான பெரும்பான்மை அரபி ஆண்களின் பார்வையே வேறு!!!

      1962ல்தான் சவுதியில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. ஆகவே அதனை இன்னும் அரபிகள் மறக்கவில்லை!!

      நன்றி!!!

      Delete
    3. ////அப்பெண் சொல்லியதற்கு பெரிய அள்வில் குவைத்தில்மறுப்பு வரவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.ஏன்///
      குப்பை தொட்டி கருத்து என்று அலட்சியம் செய்திருக்கலாம்

      Delete
  18. வணக்கம் சார்வாகன்,
    கணிதத்தை வைத்து பரிணாமத்தை நிரூபிப்பது என்பது நல்ல முயற்சி.
    எனக்கு கொள்கைதான் விளங்கும். கணிதம் உங்களால் எனக்கு இனி விளங்கலாம்.
    புறத்தேடலுக்கு முடிவில்லை. அகத்தேடலுக்கு முடிவு உண்டு என்று நம்ம தாத்தாக்கள் சொல்லி இருக்கிறார்கள். எனவே புறத்தேடலோடு அகத்தேடலிலும் நீங்கள் ஈடுபடுமாறு கேட்டுகொள்கிறேன்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ மணி,
      நலமா,
      நாம் கற்றலில் ஆர்வம் காட்டுகிறோம். ஏன் நீங்கள் சொல்லும் அகத்தேடல் பற்றி ஒரு தொடர் எழுதக் கூடாது. எழுதினால் நிறைய கேள்வி கேட்பேன் சொல்லிப்பிட்டேன்!!

      ஆமா!!!

      நன்றி

      Delete
  19. http://www.hindustantimes.com/India-news/NewDelhi/BJP-paid-Gujarat-Muslims-not-to-vote-Digvijaya-Singh/Article1-979523.aspx
    After Gujarat chief minister Narendra Modi's hat-trick in the state assembly elections, Congress general secretary Digvijaya Singh on Saturday accused the BJP of paying Rs.500 to each Muslim in the state to stop them from voting. "This has been the BJP's strategy for the last 15-20 years.


    The BJP cadre and candidates fan out in Muslim-majority constituencies and enforce a lower voter turnout by buying them off. They blatantly distribute cash among the Muslim population and take away their voter ID cards, thus keeping them away from polling booths," Singh told news channel Headlines Today in an interview.

    ReplyDelete
    Replies
    1. //சில ஹி ஹி க்கள் சொன்னதையெல்லாம் பதிவு செய்து...... இன்னும் மெருகேற்றாதீர்//கள்

      Delete
    2. சகோ இப்பூ,
      இச்செய்தி உண்மை என எடுக்க்லாம்.

      இந்த 500 ரூபாய் முஸ்லிம் ஆண்களுக்கு மட்டுமா? பெண்களுக்கும் 500 என்றால் அது அநீதி,ஷரியாவின் படி 250 கொடுத்தால் போதும்.அதாவது ஆணுக்கு கிடைப்பதில் பாதி பெண்ணுக்கே என்பதே அல்லாவின் நீதி ஆகும்.

      இதில் இருந்து யார் காசு கொடுத்தாலும் வாங்குவார்கள் குஜராத்தி முஸ்லிம்கள் என்பதும், காசுக்காக எதையும் செய்வார்கள் என்பதைப் புரியலாம்.

      இப்படி ஓட்டுக்காகா காசு கொடுப்பதும்,வாங்குவதும் இந்திய சட்டத்தின் படி குற்றம் ஆகும்.

      காசு கொடுத்த்வனுக்கு இந்திய சட்டம்.முஸ்லிம்கள் காசு வாங்கியதற்கு ஷரியாவின் படி என்ன தண்டனை கொடுக்க்லாம்?

      சொல்லுங்க இப்பூ


      நன்றி!!

      Delete
    3. சாறு ////இந்த 500 ரூபாய் முஸ்லிம் ஆண்களுக்கு மட்டுமா? பெண்களுக்கும் 500 என்றால் அது அநீதி,ஷரியாவின் படி 250 கொடுத்தால் போதும்.அதாவது ஆணுக்கு கிடைப்பதில் பாதி பெண்ணுக்கே என்பதே அல்லாவின் நீதி ஆகும்.////

      முஸ்லிம் வாக்காளர்கள் அனைவருக்கும் தான் கொடுத்திருப்பார்கள்.பெண்களுக்கும் 500 என்றால் ஆண்களுக்கு 1000 கொடுத்திருக்கக் வேண்டும் என்று தொகையைஉயர்த்தி யோசனையை சொல்லக் கூடாதா?
      ஷரியா படி முஸ்லிம் ஆண்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஓட்டுக்கள் போடும் உரிமைகள இந்தியாவில் வழங்கப் பட வேண்டும் .அதற்கு உங்களது அபிமான நரமாமிச வியாபாரியிடமே கோரிக்கை வைக்கலாமா?
      சாறு //இப்படி ஓட்டுக்காகா காசு கொடுப்பதும்,வாங்குவதும் இந்திய சட்டத்தின் படி குற்றம் ஆகும்.///

      என்னே அண்ணே ,இப்படி சொல்லிவிட்டேர்கள் மோடி முஸ்லிம்களுக்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக ஓட்டுக்கு 500 கொடுத்துல்லாறே ,முஸ்லிம் பெண்களை சம அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டாரே என்று புகளுவீர்கள் என்று நினைத்தேன்
      முஸ்லிம்கள் உலக விசயங்களில் நமது இந்தியர்களை போலவே நடந்து கொவார்கள் ,

      ///காசு கொடுத்த்வனுக்கு இந்திய சட்டம்.முஸ்லிம்கள் காசு வாங்கியதற்கு ஷரியாவின் படி என்ன தண்டனை கொடுக்க்லாம்?/////

      ஒவ்வரு தேர்தல்களிலும் ஓட்டுக்கு காசு வாங்கியது பற்றியும் கொடுப்பது பற்றியும் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துள்ளன,அவர்களுக்கு என்ன தணடனைகள் கொடுக்கப்பட்டதோ அதே தணடனைகள் கொடுக்கட்டும் .
      ஷரியா படி அந்த 500 ஐ பிஜேபியிடம் திரும்ப கொடுத்திட வேண்டும் .முஸ்லிம்கள் வாக்களிக்காமல் பிஜேபி வெற்றிபெற்ற 12 தொகுதிகளையும் 2 வது இடத்தில் வந்தகாங்கிரசை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் .

      Delete
    4. சகோ இப்பூ,
      //பெண்களுக்கும் 500 என்றால் ஆண்களுக்கு 1000 கொடுத்திருக்கக் வேண்டும் என்று தொகையைஉயர்த்தி யோசனையை சொல்லக் கூடாதா?//
      நல்ல யோசனைதன் என்றாலும் குரானில் ஏக இறைவன் அல்லாஹ் என்ன கூறுகிறார் என்பதையே பார்க்க வேண்டும்.

      /4:11. உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்./

      ஆணுக்கு பெண்களைப் போல் இரு மடங்கு என அல்லாஹ் கூறுகிறான்.ஆகவே
      பெண்ணுக்கு முதலில் கொடுப்பதைப் போல் இரு மடங்கு எனில் பெண்ணுக்கு 250 கொடுத்தால் ஆணுக்கு 500 கொடுத்தால் போதும்.

      //ஷரியா படி முஸ்லிம் ஆண்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஓட்டுக்கள் போடும் உரிமைகள இந்தியாவில் வழங்கப் பட வேண்டும் .//
      இதை சவுதியில் இருந்து இங்கே எடுக்கனும்!!
      மூமின் புண்ய பூமி சவுதியில் பெண்ணுக்கு ஓட்டு இல்லை.அதாவது ஜீரோ. இரு மடங்கு =2*0=0

      ஆகவே மூமின் ஆணுக்கும் உலக முழுதும் ஓட்டு கிடையாது!!
      **

      ஹி ஹி

      நன்றி!!

      Delete
  20. நம் மூமின் சகோக்கள் என்ன்வோ பாலியல் வல்லுறவுக்கு ஷரியா மரண தண்டனை வழங்குவதாக சீன் போடுகிறார்கள்.ஆனால் அப்படி அல்ல. ஒரு செய்தி பாருங்கள். பாலியல் வன்முறைக்கு 10 ஆண்டு தண்டனை மட்டுமே.ஏன்?
    ***

    ஷார்ஜா: ஷார்ஜாவில் இந்திய பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ளார். அவரைக் கற்பழித்த நகராட்சி ஊழியருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் ஏராளமான இந்தியர்கள் உள்ளனர். இந்த நிலையில், அங்கு தங்கியிருந்த இந்திய பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ளார். அவரின் வீட்டுக்குள் புகுந்த நகரசபை ஊழியர் ஒருவர் அவரை கற்பழித்துள்ளார். 25 வயதான அந்த ஊழியர் எகிப்தை சேர்ந்தவர். இது தொடர்பாக, அவர் மீது ஷார்ஜாவில் உள்ள ஷரியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அந்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    Read more at: http://tamil.oneindia.in/news/2010/07/13/indian-woman-rape-sharjah.html

    ReplyDelete
  21. http://islamqa.info/en/ref/72338

    What is the ruling on the crime of rape in Islam?.
    The punishment for rape in Islam is same as the punishment for zina, which is stoning if the perpetrator is married, and one hundred lashes and banishment for one year if he is not married.

    Some scholars also say that he is required to pay a mahr to the woman.

    Imam Maalik (may Allaah have mercy on him) said:

    In our view the man who rapes a woman, whether she is a virgin or not, if she is a free woman he must pay a “dowry” like that of her peers, and if she is a slave he must pay whatever has been detracted from her value. The punishment is to be carried out on the rapist and there is no punishment for the woman who has been raped, whatever the case. End quote.

    Al-Muwatta’, 2/734

    Shaykh Salmaan al-Baaji (may Allaah have mercy on him) said:

    In the case of a woman who is forced (raped): if she is a free woman, the one who forced her must pay her a “dowry” like that of her peers, and the hadd punishment is to be carried out on him. This is the view of al-Shaafa’i, and it is the view of al-Layth, and it was also narrated from ‘Ali ibn Abi Taalib (may Allaah be pleased with him).

    Abu Haneefah and al-Thawri said: the hadd punishment is to be carried out on him but he is not obliged to pay the “dowry”.

    The evidence for what we say is that the hadd punishment and the “dowry” are two rights, one of which is the right of Allaah and the other is the right of the other person. So they may be combined, as in the case of a thief whose hand is cut off and he is required to return the stolen goods. End quote.

    Al-Muntaha Sharh al-Muwatta’, 5/268, 269

    Ibn ‘Abd al-Barr (may Allaah have mercy on him) said:

    The scholars are unanimously agreed that the rapist is to be subjected to the hadd punishment if there is clear evidence against him that he deserves the hadd punishment, or if he admits to that. Otherwise, he is to be punished (i.e., if there is no proof that the hadd punishment for zina may be carried out against him because he does not confess, and there are not four witnesses, then the judge may punish him and stipulate a punishment that will deter him and others like him). There is no punishment for the woman if it is true that he forced her and overpowered her, which may be proven by her screaming and shouting for help. End quote.

    Al-Istidhkaar, 7/146

    Secondly:

    The rapist is subject to the hadd punishment for zina, even if the rape was not carried out at knife-point or gun-point. If the use of a weapon was threatened, then he is a muhaarib, and is to be subjected to the hadd punishment described in the verse in which Allaah says (interpretation of the meaning):

    “The recompense of those who wage war against Allaah and His Messenger and do mischief in the land is only that they shall be killed or crucified or their hands and their feet be cut off from opposite sides, or be exiled from the land. That is their disgrace in this world, and a great torment is theirs in the Hereafter”

    [al-Maaidah 5:33]

    So the judge has the choice of the four punishments mentioned in this verse, and may choose whichever he thinks is most suitable to attain the objective, which is to spread peace and security in society, and ward off evildoers and aggressors.

    ReplyDelete
  22. http://www.wikiislam.net/wiki/Rape_in_Islam

    http://www.wikiislam.net/wiki/Qur%27an,_Hadith_and_Scholars:Rape

    ReplyDelete
  23. //நம் மூமின் சகோக்கள் என்ன்வோ பாலியல் வல்லுறவுக்கு ஷரியா மரண தண்டனை வழங்குவதாக சீன் போடுகிறார்கள்//
    அரபு மதத்தை பரப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அவர்கள் எத்தனை சீன் வேண்டுமானாலும் போடுவார்கள்.பலதர வேடங்களில் நடிப்பார்கள். அதில் ஒரு வேடம் தான் பிச்சைகாரன். ஷரியாவை இந்தியாவில் நம்பிக்கை உள்ள முஸ்லிம்களுக்கு மட்டும் உடனே அமல் படுத்தி ஒரு 10 வருடம் பார்க்கலாம் என்று நீங்க விட்ட சவாலுக்கு பின்வாங்கிவிட்டனரே. இஸ்லாமியர்களே காட்டுமிராண்டி ஷரியாவை ஏற்று கொள்ள தயராக இல்லை என்பதே யதார்த்தம்.
    சுவனப்பிரியன் சொல்கிறார் இந்தியர் எல்லோருக்கும் என்றால் தான் சரியாம் இஸ்லாமிய மத காட்டுமிராண்டி சட்டம் ஷரியாவை காபிர்கள் இந்தியர்கள் எற்று கொள்ள என்ன முட்டாள்களா?
    மதசார்பின்மையை இழிவுபடுத்தும் இஸ்லாமியர்களின் செயலுக்கு தண்டனை கொடுக்க ஒரு சட்டம் அவசியம் கொண்டுவரபட வேண்டும்.

    ReplyDelete
  24. வேக நரி ////உடனே அமல் படுத்தி ஒரு 10 வருடம் பார்க்கலாம் என்று நீங்க விட்ட சவாலுக்கு பின்வாங்கிவிட்டனரே. இஸ்லாமியர்களே காட்டுமிராண்டி ஷரியாவை ஏற்று கொள்ள தயராக இல்லை என்பதே யதார்த்தம். ///
    நாங்கள் பின்வாங்கவில்லை .சாறுதான் பின்வாங்கியுள்ளார்கள் .அதற்காகத்தான் இப்போது வட்டி பற்றி தளம் தளமாக அலைகிறார் .
    குவைத்தில் இப்படி சொன்னார்கள் .பாக்கிஸ்தானில் இப்படி செய்தார்கள் என்றெல்லாம் பேசிவருகிறார்.நான் சொல்லுவதெல்லாம் இஸ்லாமிய நபர்களை அல்ல .இஸ்லாமிய சட்டங்களை .

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,

      நீங்கள் மூமின்களுக்கு ஷரியா குற்றவியல் தண்டனை கொடுக்க்லாம் என்கிறீர்கள்.ஆனால் நீதிபதி உங்க கோஷ்டிதான் என்கிறீர்கள்.நான் அப்ப்டி அல்ல அண்ணன் கோஷ்டி ஆளுக்கு அண்ணன் ஜமாலி கோஷ்டி தண்டனை,ஜமாலி கோஷ்டிக்கு செங்கிஸ்கான் குரூப்பு ,ப்பக்கர் குரூப்பு என மாத்தி மாத்திப் போட்டா,

      பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

      இது எப்படி எனில் ஆட்டோமான் ஒரே நாடாக இருந்த போது ,அண்டை நாடுகளுக்கு பிரச்சினை.அப்புறம் வாஹாபி பிரிவை உண்டாக்கி 20+ நாடாக ஆக்கி நடுவில் இஸ்ரேல் வைத்தால் அவர்களுக்குள்ளே மட்டும் சண்டை,உலகம் நிம்மதியாக இருக்குதா!!

      அதே போல் இந்திய முஸ்லிம் கோஷ்டிகளுக்குள் ஷரியா ஒருவர் மீது இன்னொருவர் ப்யன்படுத்தும் படி இருந்தால் காஃபிர்கள் இந்தியாவில் நிமம‌தியாக இருக்கலாம்!!

      காஃபிர்களே மிகைத்த்வர்கள்!!

      நன்றி!!

      Delete
    2. //குவைத்தில் இப்படி சொன்னார்கள் .பாக்கிஸ்தானில் இப்படி செய்தார்கள் என்றெல்லாம் பேசிவருகிறார்.நான் சொல்லுவதெல்லாம் இஸ்லாமிய நபர்களை அல்ல //

      சரி, தாங்கள் முடிவாக இப்பொழுது மேற்கண்ட நாடுகளில் உள்ளவர்கள் இஸ்லாமியர்கள் என ஏற்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா. ஏனெனில் வேறு எங்கும் அடுத்து தாங்கள் இவர்கள் எல்லாம் வெறும் பெயர் அளவில் (பெயர் மட்டும்தான்) என கூற மாட்டீர்களே?

      Delete
  25. http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/unarvu-qa-17-18/

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      அண்ணன் உளரல் தாங்க முடியவில்லை.டெல்லியில் அந்தப் பெண் ஏன் 10 மணிக்கு நண்பரோடு போனது என்க் கேட்டால் அவ்வள்வுதான்!!.

      அண்ணன் பொழைப்பும் ஓடுது பாருங்க!!

      அப்புறம் நம்ம முதல்வர் அம்மா, மோடியை ஆதரிப்பது போல் தெரியுதே. அண்ணனின் தேர்தல் அதிரடித் திட்டம் என்ன? முன் கூட்டியே எனக்கு மட்டும் சொல்லுங்களேன்!!

      ப்ளீஸ்!!!!!!111

      நன்றி!!

      Delete
  26. ///அண்ணன் பொழைப்பும் ஓடுது பாருங்க!!///

    மண்ணடியில் மளிகை கடை வைத்து அவர் பிழைப்பு ஓடுது .மார்க்கத்தை வைத்து அல்ல

    ReplyDelete
    Replies
    1. அண்ணன் கடையில் காண்டம் கிடைக்குமா?

      Delete