Monday, December 17, 2012

யார் பரிணாம கொள்கையை சரியாக புரியவில்லை?? கருத்தரங்கம்

Picture 2



வணக்கம் நண்பர்களே,

பரிணாம கொள்கை என்பது இப்போதைய உயிரின தோற்ற ,பரவல் கொள்கை என்பதும், சில மதவாதிகள்  இதனை மறுக்கின்றனர் என்பதும் நாம் அறிந்த விடய்மே!!!

பரிணாமம் என்பது காலரீதியாக சூழல் சார்ந்து ஏற்படும் மாற்ற‌ங்கள் பற்றிய அறிவியல் ஆகும்.  இது உயிரியல் ரீதியாக  350 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு செல் உயிரிகளில் இருந்து, பல செல் உயிரிகள், .... 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பரிணமித்த  மனிதன்(ஹோமோ சேஃபியன்) வரை கிளைத்து தழைத்த்ன என சான்றுகளின் அடிப்படையில் விளக்குகிறது .

அறிவியலில் ஏற்படும் முன்னேற்றங்கள் சார்ந்து அது தங்கள் மத புத்தகத்தில் குறியீடாக சங்கேத மொழியில் ப்போதே கூறப்பட்டதாகவும், ப்போது அதுதான் இது எனப் புரிவதாகவும் மத பிரச்ச்சாரகர்கள் பலர் நகைச்சுவை விருந்தளிப்பது நாம் அறிந்த விடயமே!!.

எனினும் இந்த நகைச்சுவையாளர்கள் அறிவியலை மறுக்கும் குழுவினரை விடப்பரவாயில்லை எனவே கூறலாம். பரிணாமக் கொள்கையையும் மத புத்த்கத்தில் காட்டப்பட்டுள்ளது எனக் காட்டுவதில் ஒரு மத குழுக்குழுவினர் முனைவதும், அதனை இன்னொரு குழுவினர் எதிர்ப்பதும் நிகழ ஆரம்பித்து விட்டது.

பரிணாமம் என்பது பிற அறிவியல் கொள்கைகள் போல் நிகழ்வுகளை சான்றுகளின் அடிப்படையில் இயற்கை விதிகளுக்கு உடபட்டு விளக்குகிறது. இயற்கைக்கு மேம்பட்ட அறிவார்ந்த  சக்தி[ ஹி ஹி அதாவது எளிமையாக சொன்னால் இறைவன்] பற்றி எதுவும் சொல்வது இல்லை.

பரிணாமத்தில் முதல் செல் உயிரிகள் எப்படித் தோன்றின என்பது குறித்து ஒருமித்த  கருத்து, ஆய்வுரீதியாக பரிசோதிக்கும் வகையில் இதுவரை இல்லை என்பதால், முதல் செல்லைப் படைத்து ,பரிணாமத்தையே வழிநடத்தியவர் ஒரு இயற்கைக்கு மேம்பட்ட சக்தி எனில் இவ்விவாதம் இன்னும் கூர்மைப் படும்.

அதாவது வழிநடத்தப் பட்ட பரிணாமம் என்பதே மனிதனை உருவாக்க என்பது  மத‌ம் சார் வாதம் எனில் அப்படி அல்ல மனிதன் உருவாதல் என்பது விபத்து என்பது  எதிர்வாதம்.

மீண்டும் முதலில் இருந்து ஒருசெல் உயிரில் இருந்து பரிணாமம் நிகழ ஆரம்பித்தால் என்ன ஆகும் என பரிசோதிக்க இயலுமா?? ஆகவே வழிநடத்தப்பட்ட பரிணாமம் என்பதும், இதனை அன்றே கூறினார் ஆதிமூலம் என்பது மதத்தை இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பிரச்சினை இல்லாமல் காப்பாற்றும் என்பதால் மதப் பற்று உள்ள கற்ற அறிஞர்கள் பலர் பரிணாமத்தை அவர்கள் மதத்தினரை ஏற்க வைக்க முனைகின்றனர்.

இந்த வகையில் கிறித்தவ பரிணாம ஆதரவு மையம் பயோலோகொஸ் ஆகும்.

இவர்களின் யு ட்யூப் காணொளிகள் அருமையாக பரிணாமத்தை விளக்குகின்றன.


மூலக்கூறு அறிவியலின் பரிணாம சான்றுகள் என்னும் இக்காணொளி அருமை!!

எனினும் கிறித்தவ அடிப்படைவாதிகளின் அமைப்பான கிரியேசன் இஸ்ட்டியூட் இன்னும் பரிணாம எதிர்ப்பு என்ற பெயரில் இன்னும் கட்டுரைகள் வெளியிட்டு வருகிறது.

**

ஆகவே இப்போது பரிணாமம் குறித்த விவாதங்கள் மதப் பற்றாளர்களிடையே நடக்க ஆரம்பித்து விட்டன. அந்த வகையில் அடுத்த ஆண்டு 2013 ,5th ஜனவரி லண்டனில் இஸ்லாமிய அமைப்பான தீன் இஸ்ட்டியூட் வழிநடத்தப்பட்ட பரிணாமம் குறித்து விளக்க ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்தது.


பரிணாமக் கொள்கையை முஸ்லிம்கள் சரியாக புரிந்தனரா என இரு குழுவாக பிரிந்து விவாதம் நடத்த தீர்மானித்து இருந்தனர். ஆனால். இன்று மத அடிப்படைவாத குழுக்களின் எதிர்ப்பால் இந்த கருத்தரங்கம் கைவிடப்படுவதாக் அறிவிக்கப் பட்டுள்ளது. 

Debate on Islam and evolution has to be called off after revolt by student societies


இது லண்டன் இம்பீரியல் கல்லூரியில் நடைபெறுவதாக இருந்ததும், அக்கல்லூரி இஸ்லாமிய மாணவர்களிடையே வந்த எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது என்பதுதான்  செய்தி!!

படித்தவர்களிடையே அதிக மத, இன வெறி இருப்பது நமக்கு வியப்பு அளிப்பது இல்லை!!. அதுகுறித்த ஆக்கபூர்வமான விவாதத்தின் முடிவு என்ன ஆகும் என்பதால் எதிர்ப்பதும் அனைவரும் அறியலாம்

ஒரு சிற்ந்த கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களே மாற்று சிந்தனைக்கு இடம் கொட மறுப்பது அச்சமூகத்தை வளர்சியை நோக்கி செலுத்தாது!!. இந்த விவாதம் நடந்து ஒரு முடிவு அது குறித்த விவாதம் என்பது நிச்சயம் சில பலன்களைக் கொடுத்து இருக்கும்.

எனினும் தீன் இஸ்ட்டியூட்கு இன்னும் பல முயற்சிகளை முன்னெடுக்க  வாழ்த்துக் கூறுகிறோம்

சிந்திக்க மாட்டீர்களா!!!


நன்றி!!! 

55 comments:

  1. http://www.independent.co.uk/news/uk/home-news/debate-on-islam-and-evolution-has-to-be-called-off-after-revolt-by-student-societies-8418022.html

    Organisers behind a British conference on Islam and evolution say they nearly had to cancel the event after receiving a torrent of opposition from Muslim students at one of the country’s top scientific universities, The Independent has leanred.

    The Deen Institute, a Muslim debating forum which promotes critical thinking, had hoped to hold a conference entitled “Have Muslims misunderstood evolution?” early next year. Among the speakers invited to attend included Muslim scientists, imams who have promoted the compatibility of Islam and evolution as well as those who preach a form of Islamic creationism.

    The initial plan was to hold the event next month at Imperial College London, one of the country’s foremost universities for scientific exploration and debate, in cooperation with the local Islamic student society. But the Deen Institute said it was forced to pull out when it became clear that opposition to the event from supporters of creationism began mounting. It is now being held without input from any Muslim student society at Logan Hall, a conference centre owned by the University of London.

    ReplyDelete
  2. “We eventually had to give up of getting any support from student societies because it was seen as simply too controversial,” Adam Deen, co-founder of the institute, told The Independent. Deen, who describes himself as a “conservative Muslim” who encourages critical thinking, said he was surprised to receive such opposition at a place of scientific study, particularly as he had made sure to invite all sides of the debate including those who preach creationism.

    “It’s symptomatic of a bigger problem in the Muslim world where people representing practical Muslims have to be seen to be more literalist,” he said. “It’s almost like there’s an intellectual mafia movement who won’t allow any freedom of thought.”

    Usman Siddiqui, president of Imperial’s Islamic student society, insisted that they were unable to co-host the event for “logistical reasons” rather than ideological ones.

    “I did not say that Imperial ISoc have no qualms with the event - it's just that we did not reach the stage where we were to make that decision,” he said. “They wanted to use Imperial as a venue, it didn't work out, and now they have a new venue.”

    However it is clear that opposition to the event has been increasing ever since the Deen Institute began publicising it. One source involved with preparations said: “As soon as it went live I was inundated with complaints. It’s sad because student societies should be desperate to host this kind of debate.”

    Mr Deen’s public Facebook account illustrates many of the concerns people raised. In one comment Mohammad Ali Harrath, the founder of the highly influential Islam Channel, wrote: “This debate is a big mistake. It is shifting debate to make it a Muslim issue rather than an issue between atheists and creationists.”

    Another commenter, Zeshan Sasjid, added: “Evolution is not Islamic. Prophet Adam did not have parents. A Muslim can’t believe that Prophet Adam.”

    However others criticised their fellow believers for being overly literalist and shunning scientific research.

    “If our faith is strong we can only gain from looking at, hearing and understanding difference,” wrote Amina Crashaw. “If this were not truth I would not be Muslim. Understanding difference include being open to finding something new to learn from the Qur’an. Not new facts but new depth.”

    ReplyDelete
  3. The row is informative because it illustrates some of the controversies currently occupying the Muslim world about the compatibility of science and whether critical thinking is being closed down by more literalist schools of thought.

    Muslims believe the Qur’an is the indisputable word of God and therefore any scientific discovery which risks proving something within their holy book as incorrect is highly controversial, particularly among the more literalist schools of thought. For example, most Muslim scholars have long accepted scientifically proven cosmology but even up until his death in 1999, Sheikh Ibn Baaz, the Grand Mufti of Saudi Arabia, continued to insist that the Sun revolved around the Earth based on his interpretation of Islamic texts.

    Until recently evolution caused little friction with the majority of Muslim jurists and academics broadly accepting Darwin’s findings – albeit in a theistic sense. But in recent years creationism – much of it inspired by similar Christian right movements in the United States – has begun to receive wider acceptance.

    Much of this newfound enthusiasm for attacking evolution has been pushed by Harun Yahya, a prominent Turkish theologian whose writings have been seized upon by literalists and those who exhibit a theological suspicion of science. Dr Oktar Babuna, a representative from the Harun Yahya movement, is scheduled to speak at the conference alongside Shaikh Yasir Qadhi, an influential imam who accepts evolution at a micro level but refuses to countenance the idea that man evolved from anything other than Adam himself.

    Two Muslim scientists, American biologists Ehab Abouheif and Fatimah Jackson, will also speak alongside Usama Hasan, a British imam who preaches the commonly held scientific view that man is descended from ape-like forebears.

    Hasan’s inclusion is particularly controversial because he enraged Muslim literalists in his own mosque in Leyton, east London, when he began preaching about evolution and criticised literalists for having a “children's madrasa-level understanding” of science compared to their Islamic forebears who once used to lead the world in such fields. The arguments eventually became so intense he was eventually forced out by hardliners.

    In a recent interview with Forbes magazine following a similar conference in the United States, biologist Dr Abouheif explained why he felt it was important to begin challenging literal creationists.

    “There’s a lot at stake here because it’s well beyond evolution,” he said. “If it’s not about the evidence, if you reject science, if you reject evolution as a science and you’re not willing to listen to evidence, then that means that for all of science, when it comes into contact with sociological, political conflicts, then you won’t believe it either.”

    He added: “What got me out of my seat, my lab chair … is my want of the Muslim world to become innovators and to share in being leaders. In technology and innovation, and share in production. And not just be consumers.”

    ReplyDelete
  4. Replies
    1. வணக்கம் வாங்க அய்யா.
      கருத்துக்கு நன்றி!!

      Delete
  5. முன் எப்போதும் இல்லாதவகையில் மதப்பற்றுள்ளோர்கள் பரிணாமத்தைப்பற்றி பேசுகின்றார்கள் என்பது அறிவியல் ரீதியாக ஆரோக்கியமானவிடயம்...பாவம் அவர்கள் பயந்துள்ளார்கள்..சாத்தான் என்ற வார்த்தைக்குக்கூட பயப்படாதவர்கள் பரிணாமம் என்றதும் அலறுகின்றார்கள்....அவர்களுக்கு புரிந்துவிட்டது பரிணாமம் மதங்களை உடைக்கும் அணுகுண்டு என்று

    நல்லபதிவு

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பர் கார்த்திகேயன்,

      பரிணாமம் உள்ளிட்ட அறிவியல் கொள்கைகள் இயற்கைக்கு மேமபட்ட சக்தி பற்றி எதுவும் கூறுவது இல்லை. மத புத்தக்ங்களின் படைப்புக் கதை விள்க்கங்களுக்கு முரணாக இருப்பதாக மதவாதிகள் நினைத்தால் அது அவர்களின் தவறு. அவர்களுக்கு இருப்பது இருவாய்ப்புகள்.

      1. முன்பை விட பரிணாமம் பற்றி மதப் பற்றாளர்களும் கவனம் செலுத்துவது,இனி பரிணாமம் தவறு என ஒதுக்கப்படும் வாய்ப்பு இல்லவே இல்லை,ஆகவே சூழலுக்கு தகுந்தபடி வழக்க்ம் போல் மத புத்தக விளக்கம் மாற்றி விடலாம் என்கிறார்கள்.

      முதல் மனிதன் ஆதம் ஒரு ஹோமோ சேஃபியன் ,அதற்கு முந்தைய மனித இனத்தவ‌ர்கள்[ ஹோமோ எரக்டஸ்,நியாண்டர்தால்] போன்றோர் மனிதர்கள் அல்ல என சொன்னாலும் சரியாக பொருந்தாது. மத புத்தகம் என்பது எதையும் குறியீடாக சொல்கிறது என்று மட்டுமே சொல்ல முடியும். அப்போது அனைத்தும் அப்படித்தான் என்னும் போது மத ஆட்சி ஆட்டம் காணும்!!!.

      2. வழக்கம் போல் ஒவ்வொரு உயிரினமும் தற்போதுள்ள வடிவில் [கொஞ்சம் மாற்றங்கள் ஆவனப் படுத்தப் பட்டவை வேறு வழியின்றி ஏற்பார்கள்] படைக்கப்பட்டன என சொல்லி காலம் கடத்த வேண்டியதுதான். ஆனால் இது சான்றுகளுக்கு எதிரானதால் காலப்போக்கில் மதத்தை அழித்து விடும்.

      ஆகவே பரிணாமத்தால் மதம் மாற்றப்படுமா? இல்லை அழிக்கப்படுமா? என்பதே கேள்வி!!

      நன்றி!!!

      Delete
  6. ஒன்றை மறந்துவிட்டேன் ஆரம்ப பரிணாம ஒழுங்கு சூப்பரோ சூப்பர்

    ReplyDelete
  7. வணக்கம் சகோ.

    சூப்பர் பதிவு.!!!!!!!

    ம‌(ந்)தவாதிகளை நினைத்தால் இந்த பாடல்தான் நினைவுக்கு வருகின்றது..

    இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ,
      ம(ந்)தவாதிகள் பரிணாமத்தை முழுங்கவும் முடியாமல்,துப்பவும் முடியாமல் படும்பாடு நம்க்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
      பாருங்கள் ஆதம் ஒரு ஹோமோ சேஃபியன் என்றாலும், கடந்த 20,000 வருடம்தான் நாகரிகம் ஹி ஹி, ஆதம் ஒரு ஆதிவாசி, காட்டில் விலங்குகளோடு விலங்காக வாழ்ந்தார்,சோத்துக்கே மிகவும் கஷ்டப்பட்டார் என்பது இன்னும் மிகவும் நகைச்சுவையாக இருக்கும்!!!

      நன்றி!!!

      Delete
  8. சாறு நான் அவர்களின் கருத்தரங்கை வரவேற்கிறேன் .பரிணாமத்திற்கு ஒத்த கருத்துக்களை குரான் ஹதிதில் இருந்து காட்டினால் நீங்கள் எப்படி மிரளுவீர்கள் என்பதை பார்க்க ஆசைப்பட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      குரானில் இருந்து மட்டுமல்ல எந்த மத புத்த்கத்திலும் எந்த கருத்தும் காட்ட முடியும்.இபோது பேசப்படாத மொழிப்பிர்வு மத புத்த‌கம் மீது ஒரு திற்மையான மொழி பெயர்ப்பு, எதற்கும் துணிந்த மத பிரச்சாரகர் எப்படி வேண்டுமானாலும் திரிக்க்லாம்.

      விவரமான அகமதியா முஸ்லிம்கள் அப்போதே பரிணாமத்தை ஏற்று விட்டார்கள்.ஆகவே குரான் பரிணாம விளக்கம் வழக்கம் போல் அவர்களிடம் இருந்து சுட்டுக் கொள்ளலாம்.

      http://en.wikipedia.org/wiki/Ahmadiyya_views_on_evolution

      http://www.alislam.org/library/articles/Guided_evolution_and_punctuated_equilibrium-20081104MN.pdf

      ஆனால் ஆதம்(அலை) முதல் மனிதன் அல்ல என்பதை அகமதியாக்கள் ஏற்கிறார்கள்.ஹி ஹி

      நன்றி!!!


      நன்றி

      Delete
  9. //நீங்கள் எப்படி மிரளுவீர்கள் என்பதை பார்க்க ஆசைப்பட்டேன்.//

    எனக்கும் அந்த ஆசைதான் Ibrahim Sheikmohamed! ஆனா உங்க ஆளுகளே அதை நிப்பாட்டிடாங்களேன்னு வருத்தமுங்க ... நீங்க கொஞ்சம் சொல்லிப் பாருங்க ..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாங்க தருமி அய்யா,
      கடந்த சில வருடங்களுக்கு முன்பே பரிணாமம் குறித்து இஸ்லாமிய மத்த்தினரிடையே ஒரு ஏற்பு/நிராகரிப்பு விவாதம் தொடங்கி விட்டது. மத புத்கத்தில் எதையும் காட்டலாம், எதை காட்டினாலும் நம்பும் கூட்டம் என்பதால் பெரிய விடயம் இல்லை.

      என்ன பரிணாமத்தை அளவுக்கு அதிகமாகவே விமர்சித்து, பரிணாமம் உண்மை என்றால் எங்கள்மதம் தவறு [ஹி ஹி இப்படி தெளிவாக சொல்லும் தைரியம் யாருக்கும் இருந்தது இல்லை] என பலர் நினைக்கும் வரையில் கூத்தாடினார்கள். இபோது அன்றே பரிணாமத்தை வடிவமைத்தார் ஆதிமூலம் என மொழிபெயர்ப்பில் ஒரு சொல்லின் பொருள் இபோதுதான் தெளிவாக புரிந்தது என விளக்கினால் நாம் சும்மா விடுவோமா?


      இனிமேல பரிணாமத்தை அதிகம் விமர்சிக்காமல் கொஞ்ச நாள் இருபார்கள்,அப்புறம் அதுதான் இது என மட்டும் சொல்லி விட்டு,விளக்காமல் கண்டு கொள்ளாமல் செல்வார்கள்.

      நாம் எப்போதும் சொல்வது ஒரு மதப்பிரச்ச்சாரம் செய்பவருக்கும் அதன் சிக்கல்கள்,எல்லைகள் தெரியும். சும்மா அனைத்தும் இதில் இருக்கிறது என் உதார் விட்டாலும், அவர்கள் பிரச்சினை அவர்களுக்கு ஹி ஹி. நாம் ஏற்கெனவே அவர்களுக்கு இலவச ஆலோசனை வழங்கி விட்டோம்!!

      பரிணாம கொள்கை மறுப்பாளர்களுக்கு ஒரு ஆலோசனை!!!!!!!!

      http://aatralarasau.blogspot.com/2012/03/blog-post_06.html

      சிந்திக்க மாட்டார்களா!!

      நன்றி!!!

      Delete
    2. தருமி சார்,///எனக்கும் அந்த ஆசைதான் Ibrahim Sheikmohamed! ஆனா உங்க ஆளுகளே அதை நிப்பாட்டிடாங்களேன்னு வருத்தமுங்க ..////.
      அங்கெ பீஜே இல்லை .

      Delete
  10. சகோ நல்ல பதிவு,

    //படித்தவர்களிடையே அதிக மத, இன வெறி இருப்பது நமக்கு வியப்பு அளிப்பது இல்லை!!.//

    படிப்பு பணம் சம்பாதிக்க மட்டுமே சகோ. நமது மனித கல்வியே இவர்களுக்கு தேவை

    //“It’s almost like there’s an intellectual mafia movement who won’t allow any freedom of thought.”//
    இது ஆயிரம் மடங்கு மறுக்க முடியாத உண்மை.

    //ம‌(ந்)தவாதிகளை//
    இது நல்லா இருக்கே :)
    எல்லா மதத்திலும் சிந்திக்க தெரிந்தவர்கள் வந்து மதங்களுக்கு சங்கு ஊதுவார்கள் :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ புரட்சிமணி,
      கல்வி கற்றவர்களிடம் இருக்கும் இன‌,மத வெறி என்பது சுய இலாபத்திற்காக மட்டுமே!!.இந்த நிலை தொடர்வது எனக்கு இலாபம் ஆகவே இதனை பாதுகாப்பேன் என்பதுதானே தவிர, உண்மை என்பதற்காக அல்ல!!

      ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசு பதவிகளில் இட ஒதுக்கீடு என்பது யானைப்பசிக்கு சோளப்பொறி, இன்னும் 10 தலைமுறைக்கு கொடுத்தாலும் 90% ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்காது. ஆகவே அனைவருக்கும் குறைந்த பட்ச பொருளாதார தீர்வு என்பதை பலன் பெறும் 10% ஆடகள் விவாதிக்க விடமாட்டார்கள்.

      **
      ஆகவே வாழ்வு குறித்த புரிதல்,இணைந்து வாழ்தல் போன்றவற்றை நமது மெக்காலே கல்விமுறை போதிக்காது.

      அதே வகையில் பரிணாமத்தை மதம் ஏற்பது , அதன் கொள்கைகளை மறு பரிசீலனை செய்ய வைக்கும், மதம் அதன் இக்கால சூழலுக்கு பொருந்தும் கொள்கைக்காக மட்டுமே பின்பற்றப்படும். அனைத்தும் எபோதும் சரி என்பது அடிபடும்.

      மாற்றம் என்பதே மாற்றம் இல்லாதது.

      நன்றி!!!

      Delete
  11. \\யார் பரிணாம கொள்கையை சரியாக புரியவில்லை??\\

    இந்த தலைப்பே தப்பு.

    யாருக்கு பரிணாம கொள்கையை சரியாக புரியவில்லை?

    அல்லது,
    யார் பரிணாம கொள்கையை சரியாக புரிந்து கொள்ளவில்லை?

    என்பதே சரி.

    ஒரு வேலை இந்த தலைப்பு பாதியிலேயே பரிணாம வளர்ச்சி அடைந்து நின்று போச்சோ? இல்லை, நேச்சுரல் செலக்ஷன், by chance வேற கீ களுக்கு Mr.Charcoal wagon கைகள் போய் விட்டனவோ!!

    சிந்திக்க மாட்டீர்களா!!!
    சிந்திக்க மாட்டார்களா!!

    When will Charcoal Wagon himself do these??!!

    ஹா..... ஹா..... ஹா.....

    ReplyDelete
    Replies
    1. சகோ தாசு,
      நீங்கள் சொன்ன இருவிதங்களுக்கும் பொரு கொடுப்போம்,

      புரியவில்லை= ஒருவர்/ புத்தகம் சொல்வதை விளங்க இயலவில்லை

      புரிந்து கொள்ள வில்லை= புரிந்து ஏற்க இயலவில்லை

      மதம் சார் பரிணாமம் குறித்த புரிதலை இரு பக்கமும் விளக்க முயன்ற கருத்தரங்கம் மத அடிப்படைவாதிகளால் நிறுத்த‌பட்டதே பதிவின் சாரம்

      நீர் ஒரு மதவாதி என்பதால் உமக்கு புரிந்து ஏற்க இயலவில்லை என்பது சரியாகவே இருக்க்லாம்!!

      ஆகவே பரிணாமம் குறித்த மதம் சார் புரிதல் விளக்கம் என்ன?
      பிறகு ஏற்பதா/நிராகரிப்பதா என முடிவு செய்யலாம்
      ***

      //ஒரு வேலை இந்த தலைப்பு பாதியிலேயே பரிணாம வளர்ச்சி அடைந்து நின்று போச்சோ? இல்லை,//

      கருத்தரங்க தலைப்பினை மொழியாக்கம் செய்ய நினைத்தேன்.
      conference entitled “Have Muslims misunderstood evolution?”

      பிறகு நம்ம சகோக்கள் மட்டும் பெயர் சொன்னால் நீர் வருத்தப்படுவீர் என்பதால் யார் என உம்மையும் சேர்த்து தலைப்பில் இட்டுவிட்டேன்!!

      நம்மைபொறுத்த்வரை இருவருக்கும் ஒரே மாதிரியான சிந்தனை !!!


      இதனை சிந்திக்க மாட்டீரோ!!!

      இது எப்புடீ!!!

      நன்றி

      Delete
  12. நீரும் தமிழ் ஓவியா மாதிரி ஆயிட்டீரா? பதிவும் போட்டுட்டு 63 பின்னூட்டமும் போட்டுக்கிறது. உங்க கடையில ஆத்தும் டீயை நீங்களே வெளியே வந்து பெஞ்சுல உட்கார்ந்து குடிக்கிற மாதிரி இருக்கு. ஐயோ..... ஐயோ.....

    ReplyDelete
    Replies
    1. அய்யா தாசு,
      அந்த இன்டிபென்டென்ட் செய்தியை மொழியாக்கம் செய்யலாம் என்றால் நேரம் இல்லை. பதிவில் இடுவதை விட பின்னூட்டத்தில் அப்படியே வெட்டி ஒட்டிவிட்டேன். அதில் சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சிகள் உள்ளன.

      தமிழ் ஓவியா தளம் எல்லாம் படிக்கிறீரா!!. அவர்களின் திராவிட நாத்திகம் போலி. உண்மையான சுதேசி இந்திய நாத்திகம் வழங்கும் ஒரே கொள்கை சார்வாகம்!!

      போலிகளைக் கண்டு ஏமாறாதீர்!!!

      எங்கள் கொள்கைகளை கூட உபநிஷத்துகளில் திருடிவிட்டிகளே நியாயமா??
      http://en.wikipedia.org/wiki/C%C4%81rv%C4%81ka
      Carvakas often quoted from Brihadaranyaka Upanishad.[18][22]
      Springing forth from these elements itself
      solid knowledge is destroyed
      when they are destroyed—
      after death no intelligence remains.[18]

      நன்றி!!!

      Delete

  13. சாறு ////அல்லாவுக்கு மனித உருவம் உண்டு!!////
    அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு .ஆனால் அந்த உருவம் எப்படிஇருக்கும் என்று சொல்லப்படவில்லை .அவன் கால் இருக்கிறது கை இருக்கிறது என்றால் அதை மட்டுமே புரிந்து கொள்ளமுடியும் .அதற்கு ஆதாரமான் நபிவழி செய்திகளோ குர்ஆன் வசனங்களோ இல்லை .அல்லா மனித உருவத்த்தில் தான் இருப்பான் என்று கற்பனிக்க தேவை இல்லை


    ////அதை நான் ஆதாரமாக் காட்டவில்லை. உம் கண் அங்கெ செல்வதில் வியப்பு இல்லை!!.விவாதத்திற்கு தொடர்பாக மட்டுமே சுட்டிகள் அளிக்கிறேன்.///
    அற்பத்தனமாக இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள்,திட்டமிட்டு செயல்படும் இவர்களின் போக்கு எப்படி இருக்கும் என்பதற்க்காகவே உமது சுட்டியின் லட்சணத்தை புரிந்து கொள்ளவே .
    ///குரான் எழுத்து, பொருள் மாறி விட்டது.பல் பொருள் உண்டு.
    ஒலி வடிவம் உள்ளது போல் குரானை மாற்றும் முயற்சி செய்ய முடியுமா?////
    குர் ஆனில் பல பொருள்கள் தரக் கூடிய வசனங்களும் உண்டு .அது காலத்திற்கு ஏற்றவாறு பொருந்தி செல்லும் .
    ///இப்போது விவாதம்தானே செய்கிறோம்,அலி சினா விவதத்துக்கு அழைக்கிறாரே
    தொடர்பு கொள்ளுங்கள்!!


    http://www.faithfreedom.org/challenge.htm

    Sina's Challenge ///

    அளிசினாவின் ஆங்கில தளத்தில் விவாத்திக்கும் அளவில் எனக்கு ஆங்கில அறிவு இல்லை என்பதால் அவரது தமிழ் தளத்தில் நான் சில பின்னூட்டங்கள் கொடுத்தேன் அவற்றினை வெளியிடாமல் நீக்கிவிட்டார்கள் .மேலும் உங்களைபோன்றே அளிசினாவினாவிற்கு பதில் சொல்லுங்கள் என்று சவால்விட்ட ஆரிய ஆனந்தம் என்பவருடன் உங்களது மார்க்க மேதை பகடுவின் தளத்தில் விவாதித்தை நீவிர் அறிவீர் .அந்தவிவாதங்களில் இருந்து ஆர்யா ஆனந்த் ஓடியதையும் அறீவீர்கள் .முடிந்தால் அளிசினாவை வைத்துக் கொண்டு நீங்கள் விவாதிக்க வாருங்கள் . $50,000 U.S. dollars
    **இறைவன் நாடினால் அதில் பாதி உங்களுக்கு .
    அளிசினா பற்றி அந்த விவாதத்தில் ,அளிசினாவின் கருத்தும் அதற்கு எனது பதிலும் கீழே ;


    அளிசீனா மூலம் ஹதித்களை அறிந்து அவனது மொழியாக்கத்தை இங்கு வைத்துள்ளீர்கள்.
    அளிசினாவின் கருத்து ;////ஒரு ஹதீதை படிக்கும்போது அது நமக்கு பகுத்தறிவுடன் சிந்திக்கவும் உதவுகிறது. அதில் உள்ள வார்த்தைகளின் வெளிப்படையான பொருளில் உண்மை இல்லை. அவைகளில் உள்ள மறைமுகமான பொருளில் தான் உண்மை ஒளிந்து கொண்டு இருக்கிறது. ஒரு ஹதிதைப் புரிந்து கொள்ள அதில் இலைமறைகாயாக ஒளிந்துள்ள பொருளைத்தான் நாம் தேட வேண்டும்.

    முஸ்லிம்கள் படிக்கும் அதே குரானையும் ஹதிதையும் தான் நான் படிக்கிறேன். இருந்தாலும், அவர்கள் 1400 ஆண்டுகளாக பார்க்காதவைகளை நான் கண்டேன். காரணம் என்னவென்றால், நான் எதையும் கண்ணை மூடிக்கொண்டு ஓதுவதில்லை. அவைகளை ஆராய்ந்தும் பார்த்தேன். இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு மதப் புத்தகத்தையோ அல்லது மற்ற புத்தகத்தையோ படிக்கும் போது, எதையும் சோதிக்கும் மனதுடன் படிக்க வேண்டும்.///

    ///ஒரு பிரபலமான இஸ்லாம்வெறுப்பி (அது நானாகத்தான் இருக்க வேண்டும். ///

    எனது பதில் ;நண்பர் ஆ..ஆ ;உங்களது ஆதார புருஷர் அளிசீனா ஹதித்களில் உள்ள வார்த்தைகளில் வெளிபடையான பொருளில் உண்மை இல்லை என்று கூறுகிறார்.நீங்கள் தாகத்திற்கு “தண்ணி தா ‘ என்று அளிசீனாவிடம் கேட்டால் ,அவர் வெளிபடையான பொருளில் உண்மை இல்லை என்று அதற்குரிய அவரது மறைமுக பொருளில்தான் உண்மை ஒளிந்துள்ளது என்று விஸ்கியை கொண்டு தருவார்,.அதே சமயத்தில் ஒரு பெண், தண்ணி கேட்டால் அதில் வெளிப்படையான பொருளில் உண்மை இல்லை என்று கூறி அதற்கு அவரது மறைமுக பொருளில் உண்மை ஒளிந்து கொண்டிருக்கிறது என்று நிலா காயுது என்ற பாடலில் உச்சகட்டத்திற்கு அழைத்து சென்று “தண்ணி கேட்ட உனக்கு தாகம் தீர்ந்ததா?”என்றுதான் அளிசீனா பாடுவார்.

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      அல்லாவுக்கு கை,விரல்,கால் கண் முகம் இருக்கிறது,உட்கார அர்ஸ் இருக்கிறது என்றால் மனிதன் போல் இருந்தால்தானே அர்ஸில் உட்கார முடியும்.

      57:4. அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.
      **
      3191. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) கூறினார்.
      நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். என் ஒட்டகத்தை வாசற்கதவருகே கட்டிப் போட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த சிலர் வந்தனர். (அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், '(நான் அளிக்கும்) நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!" என்று கூறினார்கள். அவர்கள், 'எங்களுக்கு நற்செய்தி அளித்தீர்கள். அவ்வாறே எங்களுக்கும் (தருமம்) கொடுக்கவும் செய்யுங்கள்" என்று (இரண்டு முறை) கூறினார்கள். பிறகு, யமன் நாட்டவர் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வருகை தந்தார்கள். (அவர்களிடமும்) நபி(ஸல்) அவர்கள், 'யமன் வாசிகளே! (என்னுடைய) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்றுக் கொள்ளவில்லை" என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஏற்றுக் கொண்டோம்" என்று பதில் கூறினார். பிறகு, 'நாங்கள் தங்களிடம் இந்த (உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்னும்) விஷயம் குறித்துக் கேட்பதற்காக வந்தோம்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், '(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அர்ஷ் (சிம்மாசனம்) தண்ணீரின் மீதிருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான்" என்று கூறினார்கள். அப்போது ஒருவர் (என்னை) அழைத்து, 'ஹுஸைனின் மகனே! உங்கள் ஒட்டகம் ஓடிப் போய்விட்டது" என்று கூற, நான் (அதைத் தேடிப்பார்க்க எழுந்து) சென்று விட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காண முடியாதவாறு கானல் நீர் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! 'நான் அதை அப்படியேவிட்டு விட்டிருந்தால் நன்றாயிருக்குமே (படைப்பின் ஆரம்பம் குறித்து நபி(ஸல்) அவர்கள் இன்னும் என்னவெல்லாம் சொன்னார்கள் எனத் தெரிந்து கொண்டிருக்கலாமே)' என்று நான் ஆசைப்பட்டேன்.
      Volume :3 Book :59

      பாருங்க சகோ அடைப்புக்குறி போட்டு புகாரியில் என்ன வேண்டுமானாலும் பொருள் கொண்டு வருகிறார்கள்??

      அல்லாவுக்கு உருவமும் கொண்டுவரலாம், எந்த உருவமும் கொண்டு வரலாம், ஆனால் அது அர்சில் உட்கார முடியும் வகையில் இருக்க வேண்டும்.

      ஆனால் ஜிப்ரீல் மனித உருவில் வருவார்!!

      3235. மஸ்ரூக்(ரலி) அறிவித்தார்.
      நான் ஆயிஷா(ரலி) அவர்களிடமும், 'அப்படியென்றால், 'பிறகு அவர் (நம் தூதரின் பக்கம்) நெருங்கி, அருகே வந்தார். அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரண்டு முனைகளைப் போல் அல்லது அiதீ விடச் சமீபமாக இருந்தது' என்னும் (திருக்குர்ஆன் 53:8,9) இறைவசனம் எங்கே?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அது (குர்ஆனில் 'அவர் நெருங்கி அருகே வந்தார்" என்பதில் 'அவர்' என்பது) ஜிப்ரீல்(அலை) அவர்களைக் குறிக்கிறது. ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதரின் உருவில் வருவார்கள்; இந்த முறை அவர்கள் வந்தது அவர்களின் உண்மையான உருவம் எதுவோ அந்த உருவத்திலாகும். எனவேதான் அவர் அடிவானத்தையே அடைத்தார்" என்று பதிலளித்தார்கள்.
      Volume :3 Book :59

      நன்றி!!!

      Delete
    2. http://khalas.wordpress.com/2007/03/02/allah-evidence-of-an-anthropomorphic-deity/

      Delete
    3. Not found
      Sorry, but you are looking for something that is not here


      Delete
  14. சகோ இப்பூ,
    குரானின் ஒலி வடிவத்திற்கும், இபோதிய எழுத்து வடிவத்திற்கும் சில வித்தியாசம் உள்ளது .அதாவது எழுத்து ஒலியை சில இடங்களில் தவறாக சித்தரிக்கிறது. இது ந்ம்ம அண்ணன் கண்டுபிடிப்பு. ஏன் சரியாக எழுதி உலக மூமின்களின் ஒரு 1400 ஆண்டு தவறை சரி செய்யக் கூடாது??

    அண்ணன் வரலாற்றில் நின்று விடுவார் அல்லவா???

    சரியான அண்ணனின் எழுத்துமுறைக் குரான் வெளிவருவது எப்போது???

    ***
    அலி சினாவுடன் விவாதம் தமிழ் தளத்தில் செய்யலாமே. அண்ணன் ஆங்கில மொழியாக்கத்துக்கு ஒரு படையே வைத்து இருக்கிறாரே, 50000 டாலர் என்றால் 25 இலட்சம் சகோ இப்பூ,

    எனக்கு அலி சினாவுடன் கருத்து மறுப்பு இல்லையே!!.

    முயற்சி செய்யுங்கள்.
    **
    சகலகலா வல்லவன் நிலாக் காயுது பாடல் உங்களுக்கு மிகவும் பிடிக்குமா??
    சரி நம்மால் ஆன தொண்டு இங்கே பாருங்கள்
    http://www.youtube.com/watch?v=l1XnwLARF4s


    நன்றி!!

    ReplyDelete
  15. நன்கு கவனித்தால் பரிணாமவியலை எதிர்ப்போர் பலரும் முழுமையான கல்வியையோ, அறிவியலையோ விளங்காதவர்களாக இருப்பார்கள் .. ( உதா. ஜாகிர் நாயக் ) ஆனால் நல்ல கல்வியும், சுதந்திரமான சிந்தனைத் தெளிவும் உடையவர்கள் பரிணாமவியலில் இருக்கும் நியாயங்களையும், உண்மைகளையும் உணர்கின்றார்கள். அதனால் தான் வழிக்காட்டப்பட்ட பரிணாமவியலை நிறுவ முயல்கின்றார்கள் .. தீன் படிப்பகத்தாரும் அவ்வாறே. அவற்றில் உள்ளவர்கள் யாவரும் நல்ல புத்தி மான்கள், ஆகையால் பரிணாமவியல் குறித்த ஒரு கருத்துத் தெளிவை உண்டாக்க முயல்கின்றார்கள். ஆனால் அரைவேற்காடுகள் எதைத் தான் செய்ய விட்டன. தெங்கம் பழம் பெற்ற நாய் போல, தானும் தின்னா, தின்பவனையும் விடா. இங்கிலாந்திலேயே இந்த நிலை என்றால் ஏனைய மதவாத நாடுகளில் ஐயகோ .. !

    இறைமறுப்பாளர்களாக நாம் இருந்த போதும் நம்பிக்கையுள்ளவர்கள் எடுக்கும் கட்டற்ற சிந்தனைத் தெளிவாக்க முயற்சிகளுக்கு தார்மீக ஆதரவளிப்போமாக .. !

    ReplyDelete
    Replies
    1. இ.செ ////நன்கு கவனித்தால் பரிணாமவியலை எதிர்ப்போர் பலரும் முழுமையான கல்வியையோ, அறிவியலையோ விளங்காதவர்களாக இருப்பார்கள் .. ( உதா. ஜாகிர் நாயக் ) ஆனால் நல்ல கல்வியும், சுதந்திரமான சிந்தனைத் தெளிவும் உடையவர்கள் பரிணாமவியலில் இருக்கும் நியாயங்களையும், உண்மைகளையும் உணர்கின்றார்கள்///
      பரிணாமவியலை இன்னும் உங்களால நிருபிக்க முடியவில்லை .கல்வி அறிவியலோ தெரியாதவர்கள் எழுப்பும் கேள்விகளை முறியடித்து அறிஞர் பெருமக்களால இன்னும் பரிணாம இயல் நிருபிக்க இயலாத ஒன்றை வைத்துக் கொண்டு ,அதை நம்பியோர் மட்டுமே அறிவியல் சிந்தனை உள்ளவர்கள் என்று எப்படி கூறமுடியும்?

      http://www.ethirkkural.com/ சகோதரர் ஆசிக் அஹ்மது பரிநாமவியளாரின் பொய்களை இங்கே அடையாளம் காட்டியுள்ளார் .ஏன் அறிவியலார் இப்படியெல்லாம் பொய்களை திரட்ட வேண்டும்?பொய்கள் வெளியே தெரியாதவரை அறிஞர்கள் தானே

      Delete
    2. சகோ இப்பூ,
      இபோதைய நிலவரம் தெரியாமல் பேசுகிறீர்கள். பரிணாமம் என்பதன் சான்றுகள் அனைத்து அறிவியலாளர்களாலும் ஏற்கப்படுகின்றன. இது சான்றுகளின் விளக்கம். அதாவது படிமங்களின் படி பூமியின் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு உயிரினங்க்கள் வாழ்ந்துள்ளன.ஒரு கால கட்ட உயிரினங்களுக்கும், அடுத்த கால கட்ட உயிரின‌ங்களுக்கும் உடல் அளவில் சிறிய மாற்றமே இருக்கிறது. இந்த சான்றின் மீதே பரிணாமம் வடிவமைக்கப்பட்டது.

      இதற்கு முரணான சான்று இதுவரை இல்லை. எதிர்ப்பவர்கள் கிறித்தவ மத்வாத அமைப்பான கிரியேசன் ரிசர்ச் மட்டுமே. அதன் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து வெளியிடுவதுதான் ஆஜிக் அகமதுவின் வேலை.ஆஜிக்கின் ஒவ்வொரு கட்டுரைக்கும் மறுப்பு பதிவு இடுகிறோம்.

      எப்படி இஸ்லாமை விமசிக்க உங்களின் நூல்களில் ஆதாரம் காட்டுகிறோமோ அது போல் ,பரிணமத்தை பொய்ய்பிக்க ஆய்வுக் கட்டுரைகளில் இருந்தே மூல சுட்டிகளோடு காட்ட வேண்டும். ஆனால அப்படி யாரும் செய்வது இல்லை.

      இப்போது இஸ்லாமியர்களை பரிணாம்த்டை ஏற்க வைக்க மதத்தின் உள்ளேயே சில கற்றவர்கள் முயற்சிப்பதை பாராட்டுகிறோம்.

      ஆகவே பரிணாமம் நிரூபிக்கப்படவில்லை என ஆஜிக் சொல்வதை உங்களைப் போன்ற மூமின்கள் மட்டுமே நம்புவர்.

      அவரு ஹோமோ சேஃபியனின் படிமம் 1 கோடி(10 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன் கிடைக்கும் என கணித்து இருக்கிறார். அது பற்றி பதிவு இடுவாரா??

      நன்றி!!!

      Delete
    3. சகோ இப்ப்பூ,
      இது நம் தளத்தில் ஆஜிக் இட்ட கடைசி பின்னூட்டம். பாருங்கள் அவர் சொன்ன விடயங்கள் சார்ந்து கூட இன்னும் பதிவு எழுதவில்லை!!!
      ***
      Aashiq AhamedSeptember 14, 2012 1:11 PM
      சகோதரர் சார்வாகன் அவர்களுக்கு,

      அஸ்ஸலாமு அலைக்கும்,

      உங்கள் நேர்மையின் உருவம் எனக்கு தெரிந்த பிறகு உங்களிடம் வாதிப்பதில் எனக்கு எந்த பயனையும் எதிர்பார்த்ததில்லை (இது நீங்களும் அறிந்தது தான்). எனினும் இங்கே நான் சொல்லாத விசயங்களை சொன்னதாக கூறியதால் மற்றவர்களுக்கு பயன்படலாம் என்பதால் சில கருத்துக்கள். எனினும் நீங்கள் இதனை தொடர விரும்பினால் நீங்கள் என் பதிவில் விட்டுவிட்டு ஓடிவந்த (சாரி, இதனை தவிர்த்து வேறு சிறந்த வார்த்தைகள் தென்படவில்லை) விவாதங்கள் செட்டில் செய்த பிறகு இங்கே தொடரலாம். ஓகே?

      நான் என் பதிவில் தெளிவாக கூறிய விசயங்கள் மிக எளிமையானவை. அதனை நீங்கள் போட்டு இவ்வளவு குழப்பி இருக்க வேண்டாம் (சொல்ல வந்த கருத்து இந்த துறை குறித்த புரிதல் இல்லாதவர்களுக்கு புரியாமலேயே போயிருக்கும்). By the way, என் குற்றச்சாட்டுகளுக்கு வழமையான வழவழ கருத்து தான் உங்களிடம் இருந்தே வந்திருக்கின்றதே தவிர பதிலை காணோம்.

      1. *****மனிதன் எதிலிருந்து வந்தான் என்று கேட்டால் "குரங்கு போன்ற ஒன்றிலிருந்து" என்று கூறி, மனித பிரிவுக்கு முந்தைய Ardipithecus மற்றும் Australopithecus பிரிவுகளை காட்டுவார்கள் பரிணாமவியலாளர்கள். அப்படியா என்று அந்த பிரிவுகளுக்குள் சென்று அங்கிருக்கும் படிமங்களை படித்தால் ஒவ்வொன்றாக இவர்களே மறுத்திருப்பார்கள் அல்லது சர்ச்சைக்குரியதாக இருக்கும். அப்புறம் எப்படி இவற்றில் இருந்து மனிதன்?******

      இது தான் என் பதிவின் சென்ட்ரல் கருத்து. இதற்கு நீங்கள் எதனையாவது சுட்டிக்காட்டி இது தான் மனிதனின் மூதாதையர் என்று ஆணித்தரமாக சொல்லியிருந்தால் விசயம் அத்தோடு முடிந்திருக்கும். இது ஆதாரம் இல்லை அது ஆதாரம் இல்லை என்று மொத்தத்தில் எந்த ஆதாரமும் இல்லை. அப்புறம் அப்படி மனித பரிணாமம் உண்மை? எனக்கு தெரிந்து ஆதாரங்கள் அடிப்படையில் தான் ஒரு கருத்தை உருவாக்க முடியும். இங்கே ஆதாரங்களே கிடையாது. அப்புறம் எப்படி பரிணாமம் உண்மை? உரும ஒற்றுமைகள் "அதிலிருந்து இது வந்ததற்கு ஆதாரம்" ஆகாது. இதுவும் பரிணாம புரிதல் தான்.

      சோ சார்வாகன், முடிந்தால் "குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்தான்" என்ற வழமையான பொதுவான பதிலை ஒதுக்கிவிட்டு, கொஞ்சம் ஆதாரங்களை கொடுங்கள். இல்லையென்றால் இப்படியே தொடர்ந்து கொண்டு இருங்கள். ரொம்ப சந்தோசம். :-)

      2. Next, நான் ஹோமோ எறேக்டஸ்சை முதல் மனிதன் என்று ஏற்றுக்கொண்டதாக அடித்து விட்டிருக்கிண்றீர்கள். சுத்தம். ஹோமோ எறேக்டஸ் குறித்த கருத்துக்கள் பரிமானவியலாளர்கள் பார்வையில் எழுதப்பட்டது. முதலில் என் பதிவை தெளிவாக படியுங்கள். அதில் பின்வருமாறு கூறியிருக்கின்றேன்.

      ****படிப்பவர்களை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லும் இவை குறித்தும், மேலும் சிலவற்றை (like Laetoli footprints etc) குறித்தும் எதிர்க்கால பதிவுகளில் விரிவாக பார்ப்போம்*****

      இதில் laetoli footprints என்றால் என்னவென்று நினைத்தீர்கள் (இனிமே இதனை படித்து விட்டு அடிக்க போகின்றீர்கள், போகட்டும்)? என்னை பொருத்தவரை, மனிதன் என்பவன் இந்த ஹோமோ எறேக்டஸ், austrolopithecus போன்றவற்றிற்கு எல்லாம் முன்பாக தோன்றியதாகவே எண்ணுகின்றேன். இது குறித்த பிரபல தொல்லுயிரியலாலர்களின் பார்வையோடு எதிர்காலத்தில் நீங்கள் பதிவை எதிர்ப்பார்க்கலாம். ஆகையால் ஹோமோ எறேக்டஸ்சை ஆதாம் என்று நான் கூறியதாக நீங்கள் புரிந்துகொண்டது என் பதிவை சரியாக புரியாமல் நீங்கள் அடித்துவிட்டது (வழக்கம் போல).

      3. ஹோமோ எறேக்டஸ்சின் மொழி குறித்து தயவுக்கூர்ந்து நான் கொடுத்துள்ள லிங்க்குகளை படியுங்கள். சும்மா போகிற போக்கில் அடித்து விட்டு போகவில்லை.

      4. முன்பு என்னுடன் ஒரு விவாதத்தின் போது talkorigins தளத்தை படைப்புவாதிகளின் தளம் என்றீர்கள். இப்போது அதனையே ஆதார சுட்டியாக கொடுத்துள்ளீர்கள். சூப்பர் முரண்நகை. அடிச்சு ஆடுங்க :-)

      5. ஹா ஹா..ஹோமோ எறேக்டஸ் அனுமார் போல இருப்பாரா? அனுமாரை நேரில் பார்த்தது போல படம் எல்லாம் காட்டி இருக்கின்றீர்கள். சந்தோசம். நான் அனுமாரை வேறு மாதிரி பார்த்தது போல அல்லவா இருக்கின்றது (வாய் குரங்கு மாதிரி etc). குறிப்பாக அனுமாருக்கு பெரிய வால் இருக்குமாமே? அதை வைத்து என்னெனவோ செயவாராமே? ஹோமோ எறேக்டஸ்க்கு பெரிய வால் இருந்தது எனக்கு தெரியாது :-) அப்புறம், இந்த மேற்கிந்திய தீவு கிரிக்கட் வீரர் அம்புரோஸ் நீங்கள் காட்டியுள்ள ஹோமோ எறேக்டஸ்சை ஒத்து தான் இருக்கின்றார். அப்போ இந்த படம் வரைந்து என்ன சொல்ல வருகின்றீர்கள்?

      6. சோ மொத்தத்தில், வழக்கம் போல ஒரு பதிலையும் நீங்கள் கூறவில்லை. case closed.

      நன்றி,

      உங்கள் சகோதரன்,
      ஆஷிக் அஹமத் அ
      ***

      Delete
  16. வணக்கம் சகோ.

    அல்லாவுக்கு கை,கால்,விரல்,முகம்,கண் இவைகள் எல்லாம் இருக்கிறது என்பதாலேயே,குரானிலும்,ஹதீதிலும் விளக்கம் இல்லை என்பதினாலும்,வேறு எந்த மாதிரி உயிரினம் என்பதையும் நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும் சகோ.
    கை கால் உள்ள விலங்கினம் தரையில் மனிதன் மற்றும் நாண்கு கால்கள் கொண்ட விலங்கினகங்கள்,ஆகாயமார்க்கம் என்றால் பறப்பன வகையறாக்கள்,ஒருவேலை அர்ஷ் ஆகாயமார்க்கத்தில் இருப்பதால் இறக்கையுடன் பறக்கும் சக்திபடைத்த பறவை இனமாக இருக்குமோ? குரான் ஹதீதில் கைகால் இருப்பதாக சொன்னவர்கள்,கூடவே உடம்பு இருப்பதாகவும்,இருதயம் இருப்பதாகவும்,முக்கியமா மூளை இருப்பதாகவும் சொல்லவில்லை.மேலும் பசி,தூக்கம்,துக்கம்,துயரம்,சோர்வு,மகிழ்ச்சி,மலஜலம் கழிப்பது,போன்ற குணநலன்கள் இல்லாதவனாய் ஆண்டவன் இருப்பதால், முண்டம் இல்லாத ஒருவகை ஜடமாகத்தான் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  17. இன்னும் சொல்லபோனால்,அல்லாவுக்கு நாம் என்ன பேசிக்கொண்டாலும் அவன் அறிந்து கொள்வான் என்பதால் மூளையும் இருக்க வாய்ப்பிருக்கிறது,வேண்டுதல் கேட்டுக்(பிரார்த்தனை) கொள்வதால் காதுகளும் இருக்கிறது.அவன் நம்மை பார்க்கின்றான் என்பது கண்களுக்கு உதாரணம். ஆனா பாருங்க நாம் பேசுவது அவனுக்கு கேட்கின்றது அவன் பேசுவது மட்டும் எப்போதும் நமக்கு கேட்காது,ஏன்னா நமக்கு காது இருக்கே! அவன் நம்மை பார்க்கின்றான் நாம் மட்டும் அவனை பார்க்கவே முடியாது ஏன்னா நமக்கெல்லாம் கண்கள் இருக்கின்றதே! என்ன கூத்து....அல்லாவுக்கு கண்,காதுல்லாம் இருக்குன்னே உறுதியா தெரியாமலேயே அவனால் பார்க்கவோ,கேட்கவோ முடிகின்றது. நமக்கு உறுதியா இருந்தும் நம்மால் கேட்கவோ,பார்க்கவோ முடியவில்லை.இது கேளிக்குறியதா,இல்ல கேனத்தனமானதா?!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. சகோ இனியவன் பிற மதங்களில் உள்ள தத்துவ சிக்கல்கள் போம், குரான் ஹதிதின் படி அல்லாவின் உருவம் என்பது எது? என்பது ஒரு சிக்க்லே!!

      ஆனால் அதனை சிக்கல் என ஏற்க மறுப்பதே ஹி ஹி!!

      இப்போது பரிணாமம் குறித்த வஹாபிகளின் கருத்து தமிழ் பதிவுலகில் மாறிவிட்டதா இல்லையா?? இதையே அறிய விரும்புகிறோம்.ஏன் எனில் பரிணாம எதிர்ப்பு பதிவுகள் வந்து நாள் ஆகிறது.

      நன்றி!!!

      Delete
  18. வணகம் நண்பர்.

    நல்ல பதிவு. தீன் இன்ஸ்டியூட் பற்றி நமது இப்ராஹீம் ஏதாவது வாழ்த்துரை வழங்குவார் என்று எதிர்பார்த்தேன் ஏமாற்றி விட்டார். இப்ராஹிமிடம் வசைமொழி பின்னூட்ட சரக்கு தீர்ந்து விட்டதா? பகடு தளத்தில் இட்டதை copy. paste செய்துகொண்டிருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. சகோ தஜ்ஜால் வாங்க,

      இப்ராஹிம் போன்றோர் அப்பாவிகள். பாருங்க லண்டனின் புகழ்பெற்ற கல்லூரியில் படிப்பவர்களே ஒரு புரிதல் இல்லாத போது இவர் என்ன செய்வார்?.
      பரிணாமம் என்பது இப்போதைய அறிவியல் கொள்கை என்பது மத்வாதிகளின் எதிர்ப்பால் மாறாது.இனிமேலும் கைவிடப் படாது என்பதை அறிந்தே சிலர் மதத்தை காப்பாற்ற குரானில் பரிணாமம் காட்ட முயல்கிறார். ஆனால் அதனையும் எதிர்க்கிறார்!! குரான் பரிணாமத்திற்கு முரண் என்பதில் நமக்கு மாற்று கருத்து இல்லை!!.பார்க்க்லாம் இந்த பரிணாமம் என்ன பாடு படுத்துகிறது நம் சகோக்களை!!

      பரிணாம எதிர்ப்பு மூலம் மதம் நிரூபிப்பதாக தமிழ் பதிவுலகில் போலி அறிவியல் கட்டுரை எழுதும் மார்க்க(மான) விஜ்ஜானிகளே நமது இலக்கு.

      கிறித்தவ தளங்களின் வெளிவரும் பரிணாம எதிர்ப்புக் கட்டுரையை, அவர்களின் பெயர் குறிப்பிடாமல் மொழியாக்கம் செய்து வெளியிடுவதுதான் இவர்களின் வேலை!!!

      இப்ராஹிம் போன்றவர்கள் நம்ம விஜ்ஜானிகளுக்கு என்ன் அறிவு என புல்லரிக்க வேண்டியதுதான்!!!

      நன்றி!!

      Delete
    2. தச்சஆள் ,குறை இல்லா இஸ்லாம் பற்றி அந்த பொய்யர் சொன்ன கருத்திற்கு நான் கேட்ட விளக்கத்திற்கு பதில் கிடைக்கவில்லை என்பதை சாருவுக்கு ஞாபகம் படுத்தவே .
      பதில் கிடைக்காத கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்பது தவறா?

      Delete
    3. போலிகளைபற்றி சொன்னதால் ஆசிக் அஹ்மது போலியாகி விட்டாரா ?

      Delete
    4. சகோ இப்பூ,
      //போலிகளைபற்றி சொன்னதால் ஆசிக் அஹ்மது போலியாகி விட்டாரா ?//

      நான் ஆஜிக்கின் பின்னூட்டத்தை அப்படியே வெளியிட்டு இருக்கிறேன். அவரின் கணிப்பின் படி இப்போதைய மனிதனின் படிமம் 1 கோடி ஆண்டுகளுக்கு முன் கிடைக்க வேண்டும்.

      இபோதிய சான்றுகளின் படி 2 இலட்சம் ஆண்டுகள் மட்டுமே. அப்படி ஆஜிக்கின் சான்று கிடைக்காதவரை மனித பரிணாமம் பற்றிய அவரின் கதைகள் எதுவும் உண்மை ஆகாது.
      அவரின் பதிவுகள் ஒவ்வொன்றுமே கிறித்த்வ அமைப்புகளின் மொழியாக்கம் மட்டுமே!!. அதுவும் கிரியேசன் ரிசர்ச் எனப்படும் அமைப்பினரின் கட்டுரைகளே!!

      நன்றி!!

      Delete
  19. \\என்னை பொருத்தவரை, மனிதன் என்பவன் இந்த ஹோமோ எறேக்டஸ், austrolopithecus போன்றவற்றிற்கு எல்லாம் முன்பாக தோன்றியதாகவே எண்ணுகின்றேன். \\ இந்தியாவுக்கு சுதந்திரம் 1947 -ல் வந்துச்சுன்னு சொல்வேனே தவிர, அவ்வாறு வந்திருக்கலாம்னு நான் எண்ணிகிட்டு இருக்க மாட்டேன். ஏன்னா அது ஒரு வரலாற்று நிகழ்வு, definite ஆகச் சொல்லனும். இப்ப நீங்க அடிச்சு விடுறது கற்பனை, கப்சா, புருடா அதனாலதானே 'எண்ணுகின்றேன்' அப்படின்னு சொல்றீரு? உண்மையிலேயே அது நடந்ததா இருந்தா எப்படி 'எண்ண' முடியும்?

    \\பரிணாமம் என்பது இப்போதைய அறிவியல் கொள்கை என்பது மத்வாதிகளின் எதிர்ப்பால் மாறாது.\\ பரிணாமக் கொள்கை உண்மைன்னு நம்பறீங்களான்னு இன்னைக்கும் ஊர் ஊருக்கு கருத்து கணிப்பு நடந்துகிட்டு இருக்கு. இதுக்கு பேரு அறிவியல் இல்லை, கிளி ஜோசியம்.

    ReplyDelete

  20. அய்யா இசுக்கான் தாசு,
    ஏதாவது கருத்துன் மீதுமறுப்பு சொல்ல வேண்டும் எனின் அதன் இடம் பொருள் ,ஏவல் அறிந்து சொல்ல வேண்டும். நம்ம அப்பாவி இப்பூவைப் பொறுத்த்வரை மார்க்க(மான) விஞ்ஞானி ஆஜிக் அகமதுதான் உலகின் மிகப்பரிய மேதை!!.

    அவருக்கு நம் ஹோமோ எரக்டசு பதிவில் ஆஜின் அகமது ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு ,ந மறுப்புக்கு பதிலோ, மறுப்பு பதிவோ இடாமல் சென்றதை சுட்டிக் காட்ட , ஆஸிக்கின் பின்னூட்டத்தை அப்படியே கொடுத்தேன்.
    http://aatralarasau.blogspot.com/2012/09/blog-post_13.html

    உம்க்கு மூமின் பின்னூட்டத்தில் மிச்சம் வைப்பதை வெட்டி ஒட்டுவதே வழக்கம் ஆகிவிட்டது. ஆகவே நீங்கள் சொல்லும் கருத்து ஆஸிக்கின் கருத்து மீது. அதனை நாம் ஏற்கவில்லை. அதற்கு மறுப்பு இந்த பதிவில் ஏற்கென்வே சொல்லி ஆயிற்று.
    **
    ஒரு விடயத்தில் வாதம் செய்தால் சொந்தமாக ஒரு நிலைப்பாடு இருக்க வேண்டும். குறைந்த பட்சம் பதிவு சார்ந்தாவது இருக்க வேண்டும்.
    நீர் தாவி தாவி பின்னூட்டம் இடுவதே இன்னும் குரங்கு ஜீன்கள் மனிதனில் உள்ளதை காட்டவிலையா!!!
    ***
    //\ பரிணாமக் கொள்கை உண்மைன்னு நம்பறீங்களான்னு இன்னைக்கும் ஊர் ஊருக்கு கருத்து கணிப்பு நடந்துகிட்டு இருக்கு. இதுக்கு பேரு அறிவியல் இல்லை, கிளி ஜோசியம்.//

    பரிணாமக் கொள்கை அறிவியல் உலகில் முழுமன‌தோடு ஏற்கப்பட்டாலும், மத நம்பிக்கையாளர்களில் பலர் இதனை புரியவோ,ஏற்கவோ தயாராக இல்லை என்பதால் இந்த கணிப்பு எடுக்கப் படுகிறது.

    பொதுமக்களின் ஏற்பு ஏன் அவசியம் எனில் கல்வியாக் போதிக்க சில இடங்களில் வழக்கு நீதிமன்றங்களில் நிகழ்ந்தது.இச்சுட்டி அப்படி முக்கிய 10 வழக்குகளை குறிப்பிடுகிறது.

    http://ncse.com/taking-action/ten-major-court-cases-evolution-creationism

    உமக்கு மூமின் ஆக எல்லா தகுதியும் இருக்கிறது தாசு!!

    நன்றி!!!

    ReplyDelete
  21. //இதில் laetoli footprints என்றால் என்னவென்று நினைத்தீர்கள் (இனிமே இதனை படித்து விட்டு அடிக்க போகின்றீர்கள், போகட்டும்)? என்னை பொருத்தவரை, மனிதன் என்பவன் இந்த ஹோமோ எறேக்டஸ், austrolopithecus போன்றவற்றிற்கு எல்லாம் முன்பாக தோன்றியதாகவே எண்ணுகின்றேன். இது குறித்த பிரபல தொல்லுயிரியலாலர்களின் பார்வையோடு எதிர்காலத்தில் நீங்கள் பதிவை எதிர்ப்பார்க்கலாம். ஆகையால் ஹோமோ எறேக்டஸ்சை ஆதாம் என்று நான் கூறியதாக நீங்கள் புரிந்துகொண்டது என் பதிவை சரியாக புரியாமல் நீங்கள் அடித்துவிட்டது (வழக்கம் போல).
    //

    தாசு மேலே சொன்னது ஆஜிக்கின் எதிர்குரல் கருத்து. இதுகுறித்து இதுவரை அவர் பதிவு இடவில்லை. ஆகவே அவரோ நீங்களோ கட்டுரை இடலாம்!!!

    ஆஜிக்கின் இந்த கூற்றின் நகைச்சுவை உங்களுக்கு புரியாது!! ஆஜிக்கிற்கு புரிந்ததால் இதுவரை பதிவு இடவில்லை.ஹி ஹி

    ReplyDelete
  22. laetoli footprints என்றால் என்னவென்று நினைத்தீர்கள்???
    http://en.wikipedia.org/wiki/Laetoli

    ReplyDelete
  23. \\ஒரு விடயத்தில் வாதம் செய்தால் சொந்தமாக ஒரு நிலைப்பாடு இருக்க வேண்டும். குறைந்த பட்சம் பதிவு சார்ந்தாவது இருக்க வேண்டும்.\\ இளிச்சவாயனுங்க நெத்தியில் உம்மைப் போன்றவர்களால் போடப்படும் நாமம், இதுதான் என் நிலைப்பாடு.

    கொள்கை நடைமுறைக்கு முரணாக இருன்னு பார்த்தா குவாண்டம் கொள்கைக்கு மேல என்ன இருக்கும்? சார்பியல் கொள்கையும் கிட்டத் தட்ட அதே மாதிரிதான். ஆனா அதை யாரும் எதிர்த்து கொடி பிடித்தார்களா? பரிணாமக் கொள்கையை எவன் ஏற்றால் என்ன ஏற்காட்டி என்ன, இதுதாண்டா அறிவியல் என்று சொல்லிட்டு, மற்ற தியரிகள் மாதிரியே போய்கிட்டே இருக்கலாமே? ஒட்டு போட இது என்ன போப் தேர்தலா? ஐயோ....ஐயோ........

    \\உமக்கு மூமின் ஆக எல்லா தகுதியும் இருக்கிறது தாசு!!\\ இது எந்த மார்கெட்டு மீனு? என்னை வருக்க மாட்டாங்களா? [already you are doing it!!]

    ReplyDelete
    Replies
    1. நாமம் போடுவது வைஷ்னவ வழக்கம் அல்லவா சகோ!!
      ***
      //கொள்கை நடைமுறைக்கு முரணாக இருன்னு பார்த்தா குவாண்டம் கொள்கைக்கு மேல என்ன இருக்கும்? சார்பியல் கொள்கையும் கிட்டத் தட்ட அதே மாதிரிதான். ஆனா அதை யாரும் எதிர்த்து கொடி பிடித்தார்களா? பரிணாமக் கொள்கையை எவன் ஏற்றால் என்ன ஏற்காட்டி என்ன, இதுதாண்டா அறிவியல் என்று சொல்லிட்டு, மற்ற தியரிகள் மாதிரியே போய்கிட்டே இருக்கலாமே? ஒட்டு போட இது என்ன போப் தேர்தலா? ஐயோ....ஐயோ........//

      பூமி மையக் கொள்கையை மதவாதிகள் தூக்கிப் பிடித்ததும், கலிலியோ துன்புறுத்தப்பட்டது நினைவு கொள்க!!!.

      பரிணாமம் மதக் கொள்கைக்கு முரண்படுவதாக மத்வாதிகள் பலர் கருத்துகின்றனர்.
      பிற கொள்கைகள் அல்ல!!!

      பொது மக்களின் ஏற்பு கல்விக்கு அவசியம்!!!.
      எதுர்குரல் உம் மூமின் சகோவும் ஒரு கருத்துக் கணிப்பு பதிவு போட்டு இருக்கிறார்!! அதையும் படியும்!!!
      http://www.ethirkkural.com/2012/12/blog-post.html

      நன்றி!!!

      Delete
  24. My comment on
    http://www.ethirkkural.com/2012/12/blog-post.html

    நண்பர் ஆஜிக்,
    நல்ல நகைச்சுவை பதிவு,

    மூமின் பெரும்பானமை நாடுகளில் நிலவும் வன்முறை,வறுமை போன்ற்வற்றில் இருந்து தப்ப மேலை நாடுகளுக்கு முஸ்லிம்கள் புலம் பெயர்வது இயல்பான விடயம். எப்படியாவது அமெரிக்க ,ஐரோப்பிய நாடுகளில் இடம் கிடைப்பது சுவனத்தில் இடம் கிடப்பதை விட சிறப்பானது என உணர்ந்தே இருக்கின்றனர். இது தவறும் இல்லை.
    அமெரிக்க மேலை நாட்டு சட்டங்கள் ஷரியா போல் பாரபட்சமில்லாதவை . இஸ்லாமியர்களின் தொகை உயர்வுக்கு காரணம் அதிக குழந்தைகள் பெறுவதும் ,புலம் பெயர்வதுமே!! ஆகவே மூமின்களின் தொகை அதிகரிப்பு, குடும்ப கட்டுப்பாட்டின் அவசியத்தை வலியுறுத்துகிறது.. பாகிஸ்தான், வங்க தேசம் ஆகியவற்றில் இந்துக்களின் மக்கள் தொகை குறைவதையும் சொல்லலாம்.
    http://en.wikipedia.org/wiki/Hinduism_in_Pakistan

    **
    எனினும் உலக மக்கள் தொகையில் ஆயிரத்தில் ஒருவர்தான் சுவனம் செல்ல முடியும் என நபி(சல்) ஹதிதில் கூறிவிட்டார். ஆகவே உலக மக்கள் தொகையான 700 கோடியில் 70 இலட்சம் மட்டுமே செல்ல முடியும்.
    குடியுரிமை காஃபிர்கள் மூமின்களுக்கு பாவ, பரிதாபப் பட்டு கொடுக்கலாம்.ஆனால் அல்லாஹ் சுவனம் 999/1000 பேருக்கு கொடுப்பது இல்லை.
    3348. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    அல்லாஹ் (மறுமை நாளில்) ஆதம்(அலை) அவர்களை நோக்கி, 'ஆதமே!" என்பான். அதற்கு அவர்கள், 'இதோ! வந்துவிட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்களில் தான்" என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், 'நீங்கள் நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள். என்று கூறுவான். ஆதம்(அலை) அவர்கள், 'எத்தனை நரகவாசிகளை?' என்று கேட்பார்கள். அதற்கு அவன், 'ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத தொண்ணுற்றொன்பது பேரை (வெளியே கொண்டு வாருங்கள்)" என்று பதிலளிப்பான். இப்படி அவன் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) சிறுவன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுவான்; கர்ப்பமுற்ற பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தைப் (பீதியின் காரணத்தால் அரைகுறையாகப்) பிரசவித்து விடுவாள். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்" (இவ்வாறு நபியவர்கள் கூறியதும்) உடனே மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! நரகத்திலிருந்து (வெளியே கொண்டு வரப்படாத) அந்த ஒரு நபர் எங்களில் யார்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நற்செய்தி பெற்று மகிழுங்கள்! உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் (நரகத்திலிருந்து வெளியேறாமல் அதனுள்) இருப்பார்கள். பிறகு, என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே, நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) 'அல்லாஹுஅக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)" என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே, நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) 'அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)" என்று கூறினோம். உடனே அவர்கள், 'சொர்க்கவாசிகளில் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கூறினார்கள். நாங்கள் (மீண்டும் மகிழ்ச்சியால்) 'அல்லாஹ் அக்பர்" என்று கூறினோம். அவர்கள், 'சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கூறினார்கள். நாங்கள் (இப்போதும்), 'அல்லாஹு அக்பர்" என்று கூறினோம். அப்போது அவர்கள், 'நீங்கள் (மஹ்ஷர் மைதானத்தில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு முடியைப் போன்றே இருப்பீர்கள். அல்லது கருநிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை முடியைப் போன்றே (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்" என்று கூறினார்கள்.
    என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
    Volume :4 Book :60
    மூமின்கள் பெரும்பானமை நாடுகளில் காஃபிர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாய் நடத்தினாலும், காஃபிர் பெரும்பானமை நாடுகளில் அனைவரும் சரிசமமே!!
    காஃபிர்களே மிகைத்தவர்கள்!!
    டிஸ்கி: சீக்கிரம் பரிணாம எதிர்ப்பு பதிவு போடவும்,போரடிக்கிறது!!
    நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. ////அமெரிக்க மேலை நாட்டு சட்டங்கள் ஷரியா போல் பாரபட்சமில்லாதவை ////
      அமெரிக்காவில் இந்திய ஜனாதிபதி ,2 வது நிலையில் உள்ள பாதுகாப்பு அமைச்சர் போன்றோர் அங்கு பயணித்தால் நிர்வாண சோதனை .ஆனால் அமெரிக்கா ஜனாதிபதி இந்தியாவுக்கு வரும் பொழுது இந்தியா வின் பாதுகாப்பு அதிகாரிகள் கிட்டேயே நெருங்க முடியாது மட்டுமல்ல ,அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும் அந்த நாட்டு அதிகாரிகளே உடன் வருவார்கள் அவர்களையும் சோதனையிட முடியாது .அவர்கள் வந்து போகும் வரை இந்தியா பாதுகாப்பு அதிகாரிகளும் மக்களோடு சேர்ந்து வேடிக்கை தான பார்க்க வேண்டும் .
      சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தை யார் அனுமதியும் இல்லாமல் அமெரிக்காவின் விமானம் கண்காணித்து செல்லும் .இது போன்று இந்தியா நினைத்து பார்க்க முடியுமா ?இல்லை வட கொரியா போன்று வேவு பார்க்க வந்த விமானத்தை சுட்டுத்தள்ள முடியுமா?
      இது போன்று ஒரு நாட்டின் இறையாண்மையை மீறும் பாரபட்சமான சட்டம் அமேரிக்கா வைத்திருக்கிறதே பரவாஇல்லையா?
      ///மூமின்கள் பெரும்பானமை நாடுகளில் காஃபிர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாய் நடத்தினாலும், காஃபிர் பெரும்பானமை நாடுகளில் அனைவரும் சரிசமமே!!
      காஃபிர்களே மிகைத்தவர்கள்!!////

      இராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சியில் கிறித்தவர்கள் முஸ்லிம்களுக்கு சமமாகவே வாழ்ந்தார்கள் இப்போதும் வாழ்கிறர்கள்.சதாம் தனக்கு அடுத்த இடத்தில் கிறித்தவரான தாரிக் அஜிசைத்தான் அமைச்சராக வைத்திருந்தார்.அவர் சதாமின் இருப்பிடத்தை காட்டி கொடுத்துவிட்டு இப்போது அமெரிக்காவின் தயவில் பாதுகாப்பாக இருக்கவில்லையா?இதையெல்லாம் சிந்திக்க மாட்டீர்களா?எப்போது பார்த்தாலும் குரான் பற்றியே தான் சிந்திப்பீர்களா?
      உங்களது நாத்திக பிரச்சாரம் அதிகரித்தால் ,அதுவும்இனி வரும் காலங்களில் இணையதளம் படுத்தும்பாட்டில் 1000 த்துக்கு ஒருவர் கூட நல்லவாராக இருக்கு முடியாது.இதுவரை வாழ்ந்த மக்களி வைத்துத்தான் 1000 க்கு 1 தேறும் .

      Delete
    2. சகோ இப்பூ,
      //இது போன்று ஒரு நாட்டின் இறையாண்மையை மீறும் பாரபட்சமான சட்டம் அமேரிக்கா வைத்திருக்கிறதே பரவாஇல்லையா?//
      அமெரிக்கா செய்வது சுரண்டல் என்பதை நாம் ஏற்கிறோம். நான் என்ன மூமினா எல்லாவற்றையும் மதக் கண்ணாடி கொண்டு பார்க்க?

      ஆனால் அமெரிக்காவின் கையாட்கள் ஆன மதவாதிகளே சுரண்டலுக்கு துணை
      போகிறர்கள். அதுவும் சவுதி இபின் சவுத் குடும்பம் ஒரு அமரிக்க ஆதரவாளன்.
      **
      அமெரிக்க சட்டம் பாரப்ட்சமானது அல்ல!!!.
      அமெரிக்க முடியுரிமை வேண்டி மூமின்கள் தவம் கிடப்பதும், அங்கே மக்கள் தொக்கை எப்படியாவது அதிகரித்ஹால் புல்லரிப்பது மூமின்கள் தானே!!

      அமெரிக்க சட்டம் பாரபட்சமானது என்றால் ஏன் அங்கே வாழ வேண்டும்?

      அமெரிக்க ஐரோப்பியர்கள் ,பாகிஸ்தானில் குடியுரிமை கேட்டு வந்தார்களா??

      இந்தியாவில் வசிக்கும் மூமின்கள் பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் குடியுரிமை கொடுத்தால் போவீர்களா?

      மூமின் பெரும்பானமை நாடுகள் மத வெறியில் சின்னாபின்னம் ஆவது காலத்தின் கட்டாயம். காஃபிர்கள் நாடுகள் நாகரிகமாக அனைத்து துறைகளிலும் முன்னேறுவது கண்டு பொறாமைப் பட்டால் எதுவும் நடக்காது!!!
      மதத்தை அரசியலில் இருந்து ஒதுக்காதவரை மூமின் பெரும்பானமை நாடுகள் விள்ங்காது!!

      நன்றி!!

      Delete
    3. சகோ இப்பூ,
      //இராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சியில் கிறித்தவர்கள் முஸ்லிம்களுக்கு சமமாகவே வாழ்ந்தார்கள் இப்போதும் வாழ்கிறர்கள்.சதாம் தனக்கு அடுத்த இடத்தில் கிறித்தவரான தாரிக் அஜிசைத்தான் அமைச்சராக வைத்திருந்தார்.அவர் சதாமின் இருப்பிடத்தை காட்டி கொடுத்துவிட்டு இப்போது அமெரிக்காவின் தயவில் பாதுகாப்பாக இருக்கவில்லையா?இதையெல்லாம் சிந்திக்க மாட்டீர்களா?எப்போது பார்த்தாலும் குரான் பற்றியே தான் சிந்திப்பீர்களா?//
      குரான் என்பது மூமின்கள் நாடுபிடிப்பிற்கான தந்திரம் என காஃபிர்கள் உணர்ந்து விட்டார்கள்.
      சதாம் உசேனை நீங்கள் மூமின் என்பதால் மெச்சுவீர்கள். நான் மீண்டு மீண்டும் கூறுகிறேன்.மூமின் பெரும்பானமை நாடுகளின் பிறர் இரண்டாம தர குடிமக்களே. அத்னையே குரான் கூறுகிறது.

      ஆகவேதான் குரானை மூமின்கள் தூக்கி பிடிப்பதும், காஃபிர்கள் எதிர்ப்பதும் நடக்கிறது.

      எழுத்துப் பிழை இல்லா குரானை அண்ணன் அச்சிட்டு வெளியிட்டால் என்ன நடக்கும்??? நமக்கு தெரியும் ஹி ஹி

      என்னமோ காஃபிர் நாட்டில் இருப்பதால் அண்ணன் பிழைப்பு ஓடுது

      நன்றி!!

      Delete
  25. Aashiq AhamedTuesday, December 18, 2012
    நண்பர் (ஓடிப்போகும்) சாவர்கான்,

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    1. //நண்பர் ஆஜிக்,
    நல்ல நகைச்சுவை பதிவு,//

    அப்படியா ரொம்ப சந்தோசம் சகோ. அடுத்தவரை இன்புற வைத்ததற்காக எனக்கு இறைவன் நற்கூலிகளை அதிகப்படுத்தி தருவானாக..

    2. //இஸ்லாமியர்களின் தொகை உயர்வுக்கு காரணம் அதிக குழந்தைகள் பெறுவதும் ,புலம் பெயர்வதுமே!!//

    இதுக்கு பேர் தான் 'என்ன பேசுரோம்னு தெரியாமையே உளறுவது" என்பது. நீங்கள் இன்னும் திருந்தாதது கொஞ்சம் வருத்தமே :-) அப்புறம் மக்கள் தொகை அதிகரிப்புக்கு நான் காரணத்தை பதிவுளையே சொல்லிருக்கேன். எப்படின்னா இப்படி

    ****இப்படியான அபார வளர்ச்சிக்கு தெளிவான காரணங்கள் அலசப்படவில்லை. குடியேற்றம் (Immigration) ஒரு காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டாலும், கடந்த சில வருடங்களாக பிரிட்டனில் வெளியாகும் ஆய்வுகள் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை பலமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றன. உதாரணமாக, சென்ற ஆண்டு, பிரபல 'தி இன்டிபண்டன்ட்' ஊடகம் 'இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்' என்று செய்தி வெளியிட்டது கவனிக்கப்பட வேண்டியது***

    நான் ஆய்வுகளை மேற்கோள் காட்டி தான் என் யூகத்தை சொல்லிருக்கேன், உங்கள போல போற போக்குல விட்டு அடிச்சிட்டு போகல. நீங்க சொன்ன காரணத்துக்கு சென்சசில் இருந்து ஆதாரம் கொண்டு வாங்க. ஒத்துக்குவோம். இல்லேன்னா, உங்க கருத்த சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கு என்ற அளவுல அதை கவனிச்சிக்கலாம். :-) ஓகேவா?

    3. //எனினும் உலக மக்கள் தொகையில் ஆயிரத்தில் ஒருவர்தான் சுவனம் செல்ல முடியும் என நபி(சல்) ஹதிதில் கூறிவிட்டார். ஆகவே உலக மக்கள் தொகையான 700 கோடியில் 70 இலட்சம் மட்டுமே செல்ல முடியும்//

    உங்க இஸ்லாமிய அறிவு (?) ஊரறிந்த விசயம் தான் :-). அப்புறம், பல பிரிவுகள் உண்டாகும் அதில் ஒரு பிரிவுதான் சுவர்க்கம் செல்லும்னும் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னாங்களே, அத விட்டுட்டீங்களே. இன்னா ஒரு இஸ்லாமிய அறிவு பாஸ் உங்களுக்கு. இது மட்டுமா, மனதில் கடுகளவு இறையச்சம் கொண்டவர்கள் கூட சுவர்க்கம் செல்லாமல் இருப்பதில்லை என்றும் நாயகம் (ஸல்) கூறுனாங்களே, அதையும் விட்டுட்டீங்களே. ஹி ஹி...உங்க இஸ்லாமிய அறிவ அது சம்பந்தப்பட்ட பதிவுல போய் கேளுங்க, பதில் சொல்றேன் இன்ஷா அல்லாஹ். இந்த பதிவு பிரிட்டன் சென்சஸ் பத்தி பேசுது. அத பத்தி மட்டும் பேசுறது உத்தமம்.

    4. //டிஸ்கி: சீக்கிரம் பரிணாம எதிர்ப்பு பதிவு போடவும்,போரடிக்கிறது!!//

    ஹி ஹி..இதுவரை போட்ட பரிணாம பதிவு ஒன்னுக்காவது பதில சொல்லுங்க. அப்புறம் பார்ப்போம். மேலும், ஓடிப்போன பதிவுகளுக்கும் வந்து பதில் சொல்லுங்க. உதாரணம் ஒன்று இங்கே http://www.ethirkkural.com/2012/03/blog-post.html

    எனினும் உங்க வேண்டுகோள் ஏற்கபட்டது :-)

    தங்களின் வருகைக்கும் (வழக்கம் போல) உளறலுக்கும் நன்றி :-)

    ReplyDelete
    Replies
    1. சகோ ஆஜிக்,
      1.//அப்படியா ரொம்ப சந்தோசம் சகோ. அடுத்தவரை இன்புற வைத்ததற்காக எனக்கு இறைவன் நற்கூலிகளை அதிகப்படுத்தி தருவானாக.. //
      காஃபிர்களைக் குஷிப் படுத்த குரான்,ஹதிதொடு உங்கள் பதிவுகளும் நல்ல பொழுது போக்கு!!.

      அப்புறம் எழுத்துப் பிழை நீங்கிய குரான் எப்போது அண்ணன் பி.ஜே வெளியிடுவார்?
      ***
      2./சில வருடங்களாக பிரிட்டனில் வெளியாகும் ஆய்வுகள் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை பலமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றன. உதாரணமாக, சென்ற ஆண்டு, பிரபல 'தி இன்டிபண்டன்ட்' ஊடகம் 'இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்' என்று செய்தி வெளியிட்டது கவனிக்கப்பட வேண்டியது***//
      உலகை அடிமைப்படுத்தியவர்களுக்கு சரியான தண்டனை என சொல்வேன். எனினும் பிரிட்டனின் மதமாற்றம் சார்ந்து அதிகரிக்கும் தொகை குறைவுதான். அதிக குழந்தை பெறுவதும், வறுமை ,வன்முறையினால் பிழைக்க குடிபெயர்வதுமே!!. அரபு நாடுகள் குடியுரிமை வழக்ஙாவிட்டாலும் பரிதாபப் பட்டு மூமின்களுக்கு காஃபிர்கள் குடியுரிமை வழங்குவதை நன்றியுடன் நினைவு கூறுங்கள்!!

      காஃபிர்களின் தயவு மூமின்களுக்கு தேவை!!
      ***
      3.// இந்த பதிவு பிரிட்டன் சென்சஸ் பத்தி பேசுது. அத பத்தி மட்டும் பேசுறது உத்தமம். / நான் அல்லாவின் சென்சஸ் 999/1000 என்பதைக் கூறுகிறேன். அத்வாது உலகமே மூமின்கள் ஆனாலும் கூட அதில் 999/1000 பெயர்தாங்கிகளாக மட்டுமே இருக்க முடியும்!!

      என நபி(சல்) கூறுகிறார் .

      இப்படி பெயர்தாங்கிகளின் சதவீதம் உயர மகிழ்ச்சி கொள்ளலாமா? அதுவும் குடியுரிமைப் பிச்சை காஃபிர்களிடம் எடுப்பவர்கள் பற்றி!!!

      ***
      4.//ஹி ஹி..இதுவரை போட்ட பரிணாம பதிவு ஒன்னுக்காவது பதில சொல்லுங்க. அப்புறம் பார்ப்போம். மேலும், ஓடிப்போன பதிவுகளுக்கும் வந்து பதில் சொல்லுங்க. உதாரணம் ஒன்று இங்கே http://www.ethirkkural.com/2012/03/blog-post.html

      எனினும் உங்க வேண்டுகோள் ஏற்கபட்டது :-)
      //
      இதுக்கு மறுப்பு போட்டது தெரியாதது போலவே தக்கிய பண்ணுகிறீர்களே!!
      பரிணாமத்தை பொய்யாக்குமா சோம்பேறி ஜீன்கள்!!!!!!

      http://aatralarasau.blogspot.com/2012/03/blog-post_20.html
      இந்தப் பதிவு தொடர்பா எத்த்னை விவாதம்!!.சாதிக்குனு ஒருத்தர்(நீங்களா) வந்து குப்பை என்பது உண்டா என கேட்டு ஹா ஹா ஹ
      5. இப்படி ஹோமோ சேஃபியன் படிமம் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது காட்டுவேன் என்றீர். ஏதோ
      //laetoli footprints என்றால் என்னவென்று நினைத்தீர்கள்???//
      laetoli footprints பத்தி பதிவு போடுவேன் என்றீர். வித்தை காட்டும் சகோ காத்து இருக்கிறோம்!!

      நன்றி!!

      Delete
  26. ///ஆகவே பரிணாமம் நிரூபிக்கப்படவில்லை என ஆஜிக் சொல்வதை உங்களைப் போன்ற மூமின்கள் மட்டுமே நம்புவர்.///
    சிம்பன்சி போன்று இருந்தவன் மனிதனாக மாறிவிட்டான் . ஒருகிளையில் தோன்றிய சிம்பன்சி மட்டும் மனிதனாக பரிணாமம் பெற்றான் என்றால் இன்னும் ஏன் சிம்பன்சிகள் இருக்கின்றன.?
    உங்களுக்கு கிடைத்த படிமங்களை வைத்து வடிவமைக்க இன்னும் சிம்பன்சிகள் இருக்கின்றனவா ?
    .////ஒரு கால கட்ட உயிரினங்களுக்கும், அடுத்த கால கட்ட உயிரின‌ங்களுக்கும் உடல் அளவில் சிறிய மாற்றமே இருக்கிறது. ////
    யானையைப் போன்று உடலளவில் சிறிது மாற்றங்கள் உள்ள உயிரினங்கள் வாழ்ந்ததற்கு படிமங்கள் கிடைத்துள்ளனவா?
    யானையின் ஒரு லட்ச ஆண்டுகளுக்கு முன்பு உள்ள படிமங்கள் கிடைத்துள்ளதா?அல்லது யானை அதன் பரிணாம மரத்தில் தனியாக கிளைத்ததா?அதனுடன் வேறு விலங்குகள் கிளைத்துள்ளனாரா? பிள்ளையாரைத் தவிர வேறு யாரும் அது போன்று இல்லையே !
    . ///எதிர்ப்பவர்கள் கிறித்தவ மத்வாத அமைப்பான கிரியேசன் ரிசர்ச் மட்டுமே. அதன் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து வெளியிடுவதுதான் ஆஜிக் அகமதுவின் வேலை.///
    நீங்கள் ஒவ்வொன்றையும் பரிசோதனைகள் நடத்தி வெளியிடுகிறீர்களா?

    பரிணாம வளர்ச்சியில் மனிதன் மட்டுமே பகுத்தறிவாளர்களாக மாறினார்கள் .ஏன் அவனுடை கிளைத்த எந்த விலங்குகளும் இன்னும் பேசுவதற்கு இயலவில்லை .ஒரே கிளையில் கிளைத்த மனிதன் மட்டும் மாறிவிட்டான் சிம்பன்சி மனித இனத்தில் சேராமல், வேறு கிளையில் கிளைத்த விலங்குகள் போல் செயல்படுகின்றவே எதனால்?

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,

      உங்களுக்கு ஆஜிக் சொல்வது சரியாக தெரிவது அவர் ஒரு மூமின் என்பதால் மட்டுமே!!.
      //சிம்பன்சி போன்று இருந்தவன் மனிதனாக மாறிவிட்டான் . ஒருகிளையில் தோன்றிய சிம்பன்சி மட்டும் மனிதனாக பரிணாமம் பெற்றான் என்றால் இன்னும் ஏன் சிம்பன்சிகள் இருக்கின்றன.?
      உங்களுக்கு கிடைத்த படிமங்களை வைத்து வடிவமைக்க இன்னும் சிம்பன்சிகள் இருக்கின்றனவா ?//

      குழு மரபியல் சார் கணிதம் இதற்கு அறிய வேண்டும்.பாப்புலேசன் கெனெடிக்ஸ் என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அறிவியலில் எதையும் எவரும் அறியமுடியும் எனில் மூமின்களும் சிறந்து விளங்க மாட்டாகளா??

      ஏன் கடந்த 200 ஆண்டுகளாக பின்தங்கினார்கள். தெளிவான, சுதந்திரமான சிந்த்னை, மதக் கட்டுப்பாடு இல்லை என்றால் மட்டுமே அறிவியல் வளரும்.

      இப்படி காஃபிர்ர் நாடுகளில் கல்வி கற்ற சில முமின்கள்தன் இந்த தீன் படிப்பகம் மூலம் சில சிந்த்னைகளை வளர்க்க முயன்றதே இப்பதிவின் சாரம்.

      அதனை பல் அடிப்படைவாதம் மூமின்கள் எதிர்த்ததே முக்கிய விடயம்!!.

      மூமின்களிடம் மதப் புரிதலுக்கு மாற்று சிந்தனைக்கு பலத்த எதிர்ப்பு உண்டு!!.ஆனால் காஃபிர்கள் அப்படி அல்ல!!
      **
      //யானையைப் போன்று உடலளவில் சிறிது மாற்றங்கள் உள்ள உயிரினங்கள் வாழ்ந்ததற்கு படிமங்கள் கிடைத்துள்ளனவா?
      யானையின் ஒரு லட்ச ஆண்டுகளுக்கு முன்பு உள்ள படிமங்கள் கிடைத்துள்ளதா?அல்லது யானை அதன் பரிணாம மரத்தில் தனியாக கிளைத்ததா?அதனுடன் வேறு விலங்குகள் கிளைத்துள்ளனாரா? பிள்ளையாரைத் தவிர வேறு யாரும் அது போன்று இல்லையே !//
      இப்பூ, பரிணாமம் என்பது 450 கோடி வருட,கோடிக்கணக்கான உயிரிகளின் வரலாறு. இது இருக்கிறத, அது இருக்கிறதா என எதுவும் கேட்கலாம்.

      யானையைப் பற்றி விள்க்கினால் நீர் பூனை எப்படி என்பீர்.

      நான் சொல்வது இயற்கை அருங்காட்சிகங்களில் பரிணாமத்தின் சான்றாக ஏற்கப்பட்டுள்ளவை மீது விமர்சனம் வைத்து விள்க்கம் தவறு என காட்டுங்கள்.

      அறிவியலில் அண்ணன் போல் அடித்து விட முடியாது!!!அது என்ன குரானா??
      ***
      //நீங்கள் ஒவ்வொன்றையும் பரிசோதனைகள் நடத்தி வெளியிடுகிறீர்களா?//

      அய்யா மூமினே நான் வெளியிடும் கருத்து இங்கே எடுத்தேன் என சுட்டி கொடுக்கிறென். ஆஜிக் கொடுப்பது இல்லை அதுதான் சிக்கல்!!
      ***
      //பரிணாம வளர்ச்சியில் மனிதன் மட்டுமே பகுத்தறிவாளர்களாக மாறினார்கள் .ஏன் அவனுடை கிளைத்த எந்த விலங்குகளும் இன்னும் பேசுவதற்கு இயலவில்லை .ஒரே கிளையில் கிளைத்த மனிதன் மட்டும் மாறிவிட்டான் சிம்பன்சி மனித இனத்தில் சேராமல், வேறு கிளையில் கிளைத்த விலங்குகள் போல் செயல்படுகின்றவே எதனால்?//
      இந்த நாகரிகம்,பகுத்டறிவு எல்லாமே கடந்த 20,000 வருடம் மட்டுமே!!.
      ஏன் இப்படி நிகழ்ந்தது என் அறிவியல் சொல்லாது எப்படி நிகழ்ந்தது எனமட்டுமே சான்றுகள அடிப்படையில் சொல்லும்.மூளை குறித்த,சிந்த்னை குறித்த பரிணாம் ஆய்வுகளில் இதற்கு விளக்கம் உண்டு

      20,000 வருடங்களுக்கு முன்னால் மனிதன் காட்டு மிராண்டி என்றாலே,மதம் கதை முட்ந்துவிடும்.
      இன்னும் ஆதிவாசி சமூகங்கள் உண்டு!!ஏதேனும் ஒரு விடயத்தை எடுத்தே அதில் தெளிவாக பேசினால் நன்று.

      பரிணாமத்தில் ஏற்கப்பட்ட சான்றுகளை யாரும் பரிசோதிக்கலாம்!!. அதன் மீது ஆய்வுக் கட்டுரை எழுதி பதிவிடலாம். இத்னை கிறித்த்வ அமைப்புகள் செய்கின்றன். ஆனால் மூமின்கள் இதிலும் காப்பி, திருந்தவே மாட்ட்டிர்களா!!

      1400 வருடமான மத புத்தகம்,நடைமுறை அனைத்துமே காப்பி அடித்தால் உருப்பட முடியுமா?அறிவியல்தான் மூளையில் உதிக்குமா?

      நன்றி

      Delete
  27. Aashiq AhamedWednesday, December 19, 2012
    பெரியவர் சார்வர்கன்,

    நான் முந்தைய பின்னூட்டத்தில் கேட்ட எந்த கேள்விக்கும் தாங்கள் வழக்கம் போல பதில் சொல்லவில்லை என்பதை தாழ்மையுடன் உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். குப்பை ஜீன்கள் குறித்த என்னுடைய பதிவின் பின்னூட்டத்தில் தாங்கள் பின்னங்கால் பிடரியில் அடித்துக்கொண்டு ஓடிய விசயத்தை நினைவுப்படுத்தி அதில் வந்து தொடருங்கள் என்று கூறினால், நீங்கள் போட்ட காமெடி பதிவை பத்தி பேசிக்கொண்டிருக்கிண்றீர்கள். அந்த காமெடி பதிவில் நீங்கள் உளறிக்கொட்டியத்தை தான் பின்னூட்டத்தில் கேட்டிருந்தேன். ஆனால் நீங்கள் எஸ்கேப்.

    உங்களை போல எனக்கு அதிக நேரம் கிடைப்பதில்லை. அதனால் கேட்கப்பட்ட கேள்விகளை விட்டுவிட்டு எதையாவது உளறிக்கொண்டிருக்க நேரமில்லை/விருப்பமும் இல்லை. இனி அப்படியாக வரும் பின்னூட்டத்தை அனுமதிக்கவும் முடியாது. மறுபடியும் சொல்கின்றேன், http://www.ethirkkural.com/2012/03/blog-post.html முடிந்தால் வந்து ஓடிப்போன இடத்தில் இருந்து தொடருங்கள்.

    எதிர்க்குரல் தளத்தில் பரிணாமம் ஆதரவாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டே வந்திருக்கின்றன. அந்த வகையில் lateoli குறித்தும் இன்ஷா அல்லாஹ் நிறைவேற்றப்படும்.

    அந்த கேப்பில் இந்த தளத்தில் உள்ள பரிணாம எதிர்ப்பு பதிவு ஒன்றுக்காவது முடிந்தால் மறுப்பு வெளியிட்டு காட்டுங்கள். :-)

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மகா பெரியவர் ஆஜிக்கு,

      //தாங்கள் பின்னங்கால் பிடரியில் அடித்துக்கொண்டு ஓடிய விசயத்தை நினைவுப்படுத்தி அதில் வந்து தொடருங்கள் என்று கூறினால், நீங்கள் போட்ட காமெடி பதிவை பத்தி பேசிக்கொண்டிருக்கிண்றீர்கள். அந்த காமெடி பதிவில் நீங்கள் உளறிக்கொட்டியத்தை தான் பின்னூட்டத்தில் கேட்டிருந்தேன். ஆனால் நீங்கள் எஸ்கேப். //

      சரி காமெடியாக பேசுகிறீர்கள். குரானில் அல்லா,ஹதிதில் முகமதுவும் நகைச்சுவையாக சொல்வதை சீரியசாக எடுப்பதால் வந்த வினை.

      மீண்டும் அப்பதிவு குறித்து விவாதிப்போமா?? ஹி ஹி நான் தயார்.
      **
      //உங்களை போல எனக்கு அதிக நேரம் கிடைப்பதில்லை. அதனால் கேட்கப்பட்ட கேள்விகளை விட்டுவிட்டு எதையாவது உளறிக்கொண்டிருக்க நேரமில்லை/விருப்பமும் இல்லை. இனி அப்படியாக வரும் பின்னூட்டத்தை அனுமதிக்கவும் முடியாது. மறுபடியும் சொல்கின்றேன், http://www.ethirkkural.com/2012/03/blog-post.html முடிந்தால் வந்து ஓடிப்போன இடத்தில் இருந்து தொடருங்கள்.

      எதிர்க்குரல் தளத்தில் பரிணாமம் ஆதரவாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டே வந்திருக்கின்றன. அந்த வகையில் lateoli குறித்தும் இன்ஷா அல்லாஹ் நிறைவேற்றப்படும்.

      அந்த கேப்பில் இந்த தளத்தில் உள்ள பரிணாம எதிர்ப்பு பதிவு ஒன்றுக்காவது முடிந்தால் மறுப்பு வெளியிட்டு காட்டுங்கள். :-)
      //

      எல்லாப் பதிவுகளுக்கும் பதில் இட்டாகி விட்டது!!

      பரிணாமம் குரான் முரண்படுகிறது சரியா? அதாவது பரிணாமம் சரி எனில் இந்த 1400 வருடமாக ஆட்சி அதிகாரம் கைப்பற்ற மட்டுமே முஸ்லிம்களுக்கு மதம் என்னும் ஏமாற்று வேலை பயன்பட்டது என்பது உண்மை ஹி ஹி


      படிம வரலாற்றுக்கு இஸ்லாமிய விளக்கம் என்ன?

      மூன்றாம் பாலினம் என்பது உண்டா?

      ஆதம்(அலை) ஹோமோரக்டசு ஆ?

      **8
      அடுத்த பதிவில் 1கோடி வருட ஹோமோசேஃபியன் படிமம் கிடைத்த தகவல் பகிர முடியுமா??

      காலடித்தடம் பத்தி எப்போ பதிவு ?

      நன்றி!!!

      Delete
  28. வண்க்கம் சகோ ஆஷா பர்வீன்,
    திருமதி ஜெயா பச்சன் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தன் கடமையை செய்து இருக்கிறார். நம சட்டம் பாரபட்சமின்றி அனைவருக்கும் நீதி கிடைக்கும் வகையில் இல்லை.

    120 கோடி மக்கள் தொகை, பொருளாத சிக்கல் கொண்ட நாட்டில் இப்படி இருப்பதும், பல் மாற்றங்கள் தேவைப்படுவதும் உண்மைதான்.
    ஆனால் அதை விட்டு எதையும் மதம் சார்ந்தே பார்ப்பது வழக்கமாகி விட்டதற்கு கடும் கண்டனம்.
    //நீங்கள்அரை நிர்வாணமாக ஆடித்திரிவதால்
    பிரபலமானவர்களைதேர்தலில் நிற்க வைப்பதன் //

    உங்களுக்கு திரைப்படம் பிடிக்காவிட்டால் பார்க்காதீர்கள். அதை விட்டு என்னவோ திரைப்படமே அனைத்துக்கும் காரணம் என்பது தவறு!!

    திருமதி ஜெயா பச்சன் தனிப்பட்ட முறையில் தக்குவதற்கு கண்டனம்.

    ஐஸ்வர்யா ராய் தனது மாமனாரோடு ஆடியது குற்ற‌ம் எனில் வேண்டாம்

    மாமா மருமகள் உறவு எப்படி மாறியது என எ.கா தர முடியும்!!

    ஏன் ________ அப்படி செய்தார் என விள்க்கம் கொடுப்பது யார்??

    கண்ணாடி வீட்டில் உள்ளே இருந்து கல் எரியாதீர்கள்!!


    நன்றி!!!

    ReplyDelete