Saturday, January 5, 2013

மந்திர தந்திர சவால் :சணல் இடமறுக்கு காணொளி!!



வணக்கம் நண்பர்களே,

சென்ற பதிவில் மந்திர தந்திர விளம்பர பதிவின் மீது நமது விமர்சனம்,எச்சரிகை விடுத்தோம். அதாவது ஏதேனும் உடல்ரீதியாக உணவு,தொடுதல் போன்றவை இல்லாமல் ஒருவரின் சிந்தனைகளை ,இன்னொருவரால் கட்டுப்படுத்த முடியாது என்பதை அனைவரும் அறிதல் நன்று. இதுவரை இப்படி ஒரு சம்பவம் ஒருவரின் மந்தில் இருப்பதை அறிதல்,அறிந்து கட்டுப்படுத்தல் என்பது சாத்தியம் இல்லை என்பது மட்டும் அல்ல,மத புத்த்கம் படித்து எதிர் இறை சக்திகளை[சாத்தான்,பேய்,ஜின் ...] விரட்டுவோம்,யாகம் செய்து இயற்கையை கட்டுப்படுத்தல் என்பதும் மோசடியே.

 

அரசியலில் இருக்கும் பெரிய தலைகளே இப்படி யாகம் செய்து வெற்றி நாடுவோம் என்பதும், சோதிடர்களின் ஆலோசனை கேட்டு பல செயல்கள் செய்வதுமாக இருக்கும் போது சாமன்ய மக்களும் என்ன செய்வார்கள்??

இப்படி கடவுள் என்னிடம் மட்டும் பேசினார், மந்திரம் போட்டு நல்லது/கெட்டது செய்ய முடியும் என பிதற்றி வருபவர்கள் அக்காலம் முதல் இன்று வரை இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.அவர்களின் தொழிலும் அரசியல்,மதம் சார்ந்து செழிக்கிறது. இதை தவறு எனப் பரிசோதித்து பார்த்தால் புரிந்துவிடும்.

இந்த மோசடி வேலைகளை அம்பலப்படுத்த  பல சிந்தனையாளர்கள் முயற்சி செய்துகொண்டே இருக்கிறார். அதில் நமது இந்திய கேரள‌ மாநில பகுத்தறிவு இறைமறுப்பாளர் திரு சணல் இடமறுக்குவின் ஒரு செயலை பதிவாக்குகிறோம்.


மதவாதிகளில் வித்தியாசம் செயல்களில் இருக்காது,ஒரேவித்தியாசம் என்னவெனில் பெரும்பான்மையாக,சிறுபான்மையாக இருக்கும் போது பேசும் வசனம் வித்தியாசப்படும் என்பது மட்டுமே.

மத்தியப் பிரதேச முன்னால் முதல்வர் உமாபாரதி 2008ல் அவரின் அரசியல் எதிரிகள் மந்திரம் மூலம் தன்னைக் கட்டுப்படுத்துவதாக கூறி அது பரபரப்பு செய்தி ஆனது.


Everything started, when Uma Bharati (former chief minister of the state of Madhya Pradesh) accused her political opponents in a public statement of using tantrik powers to inflict damage upon her. In fact, within a few days, the unlucky lady had lost her favorite uncle, hit the door of her car against her head and found her legs covered with wounds and blisters.

உடனே புகழ்பெற்ற இந்தி தொலைக்காட்சியான இந்தியா டிவி [India TV] இது தொடர்பாக சணல் இடமறுக்குவை ஒரு விவாதத்தில்[Tantrik power versus Science] பங்கு கொள்ள செய்தது.

அதில் சுரீந்தர் சர்மா என்னும் மந்திரவாதியும் கலந்து கொண்டார். இடமறுக்குவுடன் விவாதம் செய்த சர்மா,மந்திரம் மூலம் ஒருவருக்கு மரணம் உள்ளிட்டு எதனையும் ஏற்படுத்த முடியும் என கூறினார்.

அதுவும் மூன்று நிமிடத்தில் யாரையும் கொல்ல முடியும் என சர்மா கூறியதும்,என்னை கொல்ல முடியுமா என அமைதியாக கேட்டார் இடமறுக்கு.

சர்மாவுக்கு அப்போது ஏதேனும் மழுப்பலாக நம் சகோக்கள் போல் சொல்லி ஓடத் தெரியாமல் சவாலுக்கு ஒத்துக் கொண்டார்.

 

நாம் எப்போதும் சொல்வது மத விளம்பரம் செய்பவர்களுக்கு அது ஒரு மோசடி என‌த் தெரியாமல் செய்தால் சீக்கிரம் மாட்டிக் கொள்வார்கள்.ஷர்மா உயிர் போய்விடும் என்றால் யாரும் பரிசோதிக்க வரமாட்டார்கள் என்ற தைரியத்தில் இப்படிக் கூறி இருக்க்லாம்.

 
நரகபயம் அற்ற நாத்திகர் இடமறுக்கு சவாலுக்கு தயார் என்றதும்,சுரீந்தர் ஷர்மா மந்திரம் போட்டு கொலை செய்யும் கட்டாயத்திற்கு உள்ளானார்.

 
மூன்று நிமிட‌ம் ம‌ந்திர‌ம் போட்டும் ஒன்றும் ந‌ட‌க்க‌வில்லை, 5 நிமிட‌ம் ஆன‌து,ம்ம்ம்கூம் ஒன்றும் இல்லை, க‌த்தி எடுத்து ம‌ந்திர‌ம் போட்டு மிர‌ட்டி,இட‌ம‌றுக்குவின் உட‌லில் தட‌வியும் ஒன்றும் ந‌ட‌க்க‌வில்லை.

 

இறுதியில் ஷ‌ர்மா தோல்வி என‌ தொலைக்காட்டி அறிவித்த‌து. காணொளி பாருங்க‌ள்.என்ன‌து இந்தி தெரியாதா!!. பேச்சை விட‌ செய‌லே இக்காணொளியில் முக்கிய‌ம் என்ப‌தால் பாருங்க‌ள் புரியும்!!

ஆகவே நண்பர்களே இந்த கடவுள்,மந்திரம் மாயம்,பேய்,ஜின்,சாத்தான்,சொர்க்கம்,நரகம் என்பது எல்லாம் பரிசோதனைக்கு உட்படாத புருடாக்கள் மட்டுமே!!.

 

 

 
 Sanal Edamaruku: Tantra Challenge Part 2

Sanal Edamaruku: Tantra Challenge Part 3 

இப்படி புருடாக்கள் விட்டு கல்லா கட்டும் ஆசாமிகளிடம் எச்சரிக்கை!!

இப்படி மந்திர தந்திர மோசடிகளை அம்பலப் படுத்தி வரும் திரு ஜேம்ஸ் ராண்டி அவர்களின் தளம். படியுங்கள் பயன் பெறுங்கள். சில முக்கிய கட்டுரைகள் தமிழாக்கம் செய்வோம்.
http://en.wikipedia.org/wiki/James_Randi
James Randi (born Randall James Hamilton Zwinge; August 7, 1928)[2] is a Canadian-American stage magician and scientific skeptic

[3][4] best known for his challenges to paranormal claims and pseudoscience.[5] Randi is the founder of the James Randi Educational Foundation (JREF). Randi began his career as a magician named The Amazing Randi, but after retiring at age 60, he was able to devote most of his time to investigating paranormal, occult, and supernatural claims, which he collectively calls "woo-woo".[6]


நன்றி!!

76 comments:

  1. இன்றைக்குத் தேவையான பதிவுதான் போலி அறிவியலை தோலுறித்து காட்ட களமிறங்கும் அவசியம் நம் பதிவர்களுக்கு உண்டு. மேலும் ஜேம்ஸ் ராண்டியின் கட்டுரைகளையும் தமிழாக்கம் செய்து வெளியிட்டால் நன்றே!!!!

    ReplyDelete
  2. \\ஆகவே நண்பர்களே இந்த கடவுள்,மந்திரம் மாயம்,பேய்,ஜின்,சாத்தான்,சொர்க்கம்,நரகம் என்பது எல்லாம் பரிசோதனைக்கு உட்படாத புருடாக்கள் மட்டுமே!!.\\ சார்கோல் மாமு, உங்களுக்கு அந்த மோசடி மந்திரவாதியே மேல் போலிருக்கே!! நீங்க கட்டுரையில் எது குறித்து ஆதாரம் குடுத்திருக்கீங்க? மந்திரத்தால் யாரையும் எதுவும் செய்து விட முடியாதுன்னுதானே? கடவுள் இல்லைன்னு சொல்ல இது ஆதாரமாக அமையுமா? அத்தோட வேற எதெல்லாமோ சேர்த்து போட்டு அத்தனையும் நீங்க இல்லைன்னு காண்பிச்சுட்டதா அடிச்சு விடுறது நியாயமா? இதெப்படி இருக்குன்னா சினிமாவுக்கு ஒரே ஒரு Ticket வாங்கிட்டு நாலைஞ்சு பேரை கூட்டிகிட்டு அந்த ஒரே டிக்கட்டுல நைசா உள்ளே நுழையறா மாதிரி இருக்கு. நேர்மை கிலோ என்ன விலை எந்த கடையில விக்கிறாங்க இப்படியே கேட்டுகிட்டே காலத்தை ஓட்டிகிட்டு இருங்க.......... ஐயோ.......... ஐயோ...........

    ReplyDelete
  3. the entire episode looks like yagava vs shivshankar baba debate only.

    advertisement for shankar edamaruku, swamiji and more importantly to the tv channel.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பர் ரகுமான்,
      மந்திர,தந்திர வேலைகள் வாழ்வில் பரிசோதித்து பார்த்து இருக்கிறீர்களா?
      நான் சில செய்து பார்த்து ஏமாற்று வேலை என்றே கண்டேன்.

      ஆகவே இடமறுக்கு விளம்பரம் என சொல்வது திசை திருபுவது ஆகும்.

      மந்திர தந்திர மோசடிகள் அம்பலப் படுத்தப்பட வேண்டும்.

      நன்றி!!

      Delete
  4. வாங்க மாப்ளே தாசு,

    இந்த பதிவில் மந்திரம் போட்டு எதுவும் சாதிக்க முடியாது என ஆதாரம் காட்டி இருக்கிறோம். மந்திரம் போட்டு நடந்த நிகழ்வை நீங்கள் சொல்லலாம்.

    கிருஷ்னா என்று தரௌபதி அழைக்கும் போது சேலை வந்து கொண்டே இருந்தது என நம்பினால், உங்கள் மீது பரிசோதித்து பதிவிடவும்!!.

    அப்புறம் பேய்,பிசாசு,மருந்து மாயம் எல்லாம் நம்பும் ஆளா நீங்க!! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
    நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. தாசு உங்கள் பதிவில்,
      பகவத் கீதை 1.19ல் பாண்டவர் சங்கு ஊத கவுரவர் மனம் கலங்கியது என்று சொல்லி இருக்கிறீர்கள்.அதுக்கு காரணம் பயமாம்,பாண்டவர் தைரிய்மாக இருக்கு ரொமான்ஸ் பாய் கிருஷ்னன் காரணமாம்

      கொஞ்சம் பின்னால் போய் 1.27 பார்த்தால் அருசுச்சுனன் மனம் கலங்குவான்,அதுக்கு காரணம் பாசமாம்.
      http://vedabase.net/bg/1/27/en

      Bhaktivedanta VedaBase: Bhagavad-gītā As It Is 1.27

      tān samīkṣya sa kaunteyaḥ

      sarvān bandhūn avasthitān

      kṛpayā parayāviṣṭo

      viṣīdann idam abravīt

      SYNONYMS

      tān — all of them; samīkṣya — after seeing; saḥ — he; kaunteyaḥ — the son of Kuntī; sarvān — all kinds of; bandhūn — relatives; avasthitān — situated; kṛpayā — by compassion; parayā — of a high grade; āviṣṭaḥ — overwhelmed; viṣīdan — while lamenting; idam — thus; abravīt — spoke.

      TRANSLATION

      When the son of Kuntī, Arjuna, saw all these different grades of friends and relatives, he became overwhelmed with compassion and spoke thus.


      வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப் படுகிறது ஹி ஹி


      நன்றி!!

      Delete
    2. மாமு என்னாச்சு, இந்த பின்னூட்டத்தை என் பதிவிலேயே வெளியிடலாமே, நான் எப்போதாவது தடுத்திருக்கிறேனா? மோடி ஆதரவாளன் என்று நீங்கள் பின்னூட்டம் போட்டபோது கூட நான் அதை நீக்க வில்லை. உங்கள் கருத்தை அங்கே வந்து தெரியப் படுத்தாதது ஏமாற்றமாக இருக்கிறது.

      Delete
    3. \\பேய்,பிசாசு,மருந்து மாயம் எல்லாம் நம்பும் ஆளா நீங்க!!\\ இதென்னது பேய் வேறு பிசாசு வேறா? உடலை இயக்குவது ஆன்மா, அது எந்த கெமிக்கலாலும் ஆனது அல்ல. தன் வாழ்நாளை முழுதும் முடிக்காமல் உடலை அகால மரணமடையும் சில ஆன்மாக்கள் கொஞ்ச நாள் இப்படி உலாத்தும்.

      மருந்தை நீங்க கூட உடம்பு சரியில்லைன்னா வங்கி சாப்பிடுவீங்க, நம்வில்லைன்னா எப்படி?

      மாயம் என்றால் என்ன? கணக்கில் இல்லாமல் தோன்றுதல்/மறைதல் தானே? இந்த பிரபஞ்சமே இல்லாமல் இருந்து திடீர்னு ஒரு புள்ளியில் இருந்து வெடிச்சு தோண்றியதுங்கிற தியரியை வச்சு ராப்பகலா மாரடிக்கும் நீங்க மாயத்தைப் பத்தி பேசலாமா?

      Delete
    4. மாமு, அதுக்குத்தான் கீதையை ஒரு குருவிடம் சரணடைந்து கற்க வேண்டும்னு சொல்றது. நீங்க தனியா குந்திகிட்டு படிச்சு ஒருக்காலமும் அது விளங்காது. அர்ஜுனனுக்கு இந்த மாதிரி ஒரு மன சஞ்சலம் வந்திராமல் போயிருந்தால் அவன் சண்டையிட மாட்டேன்னு சொல்லியிருக்க மாட்டான், கீதையை அவனுக்கு போதிக்க வேண்டியிருக்காது. அதனால் பகவானின் மாயையால் அவனுக்கு பாசம், பந்தம் எல்லாம் ஏற்ப்பட்டது, ஒரு நிமிடம் அதில் மூழ்கிய அவன் போரிட்ட மறுக்க, பகவான் கீதையை வழங்க அது மனித குலத்துக்கு என்றென்றும் வழி காட்டியாக நின்று கொண்டிருக்கிறது.

      \\தைரிய்மாக இருக்கு ரொமான்ஸ் பாய் கிருஷ்னன் காரணமாம்\\ இன்னைக்கு எத்தனையோ "ரொமான்ஸ் பாய்ஸ் " இருக்காங்க, ஐன்ஸ்டீனையே கிறங்கடித்த பகவத் கீதை மாதிரி ஒரு இலக்கியத்தை அவர்களால் தர முடியுமா?

      Delete
  5. ஐன்ஸ்டீனையே கிறங்கடித்த பகவத் கீதை மாதிரி ஒரு இலக்கியத்தை...

    ஹி! ஹி ! It is no wonder that Albert Einstein had [weird] sex with dozens of women that includes his cousins as well as his cousins' daughters,and many more; and ended up screwing so many women's' relationships...!

    ReplyDelete
  6. @ நம்பள்கி

    You are correct, hence forward let the scientific world reject all the theories developed by him!!

    ReplyDelete
  7. குந்தி தேவிக்கு எத்தனை ஆண் மகனோடு தொடர்பிருந்தது, ஆகையால் குந்தி பெற்றெடுத்த மக்கள்மாரான பாண்டவரை நிராகரித்து விடலாமே.. எங்க தாத்தாவே குருவாக இருந்து கீதையை கற்பித்தாருங்க, நான் சற்று பேசாலாமாங்க...

    ReplyDelete
  8. தவறு! ரஜினி நல்ல நடிகன்; அதே சமயம் முட்டாள்; ஏதோ அவர் தான் [இல்லாத] கடவுளோட செக்ரட்டாரி மாதிரி பேசுவார்.

    ஐயீன்ஸ்டீன் அறிவாளி! அதே சமயம் அஜால் குஜால் மேட்டருக்கு அவர் தேடுவது கீதை!

    ReplyDelete
    Replies
    1. \\ஐயீன்ஸ்டீன் அறிவாளி! அதே சமயம் அஜால் குஜால் மேட்டருக்கு அவர் தேடுவது கீதை!\\ கீதையில் இருந்து எந்த அஜால் குஜால் மேட்டரை அவர் எடுத்தார் என்பதை ஆதாரத்தோடு கூறவும்.

      Delete
    2. ஜெயதேவ் தாஸ் ///எத்தனையோ "ரொமான்ஸ் பாய்ஸ் " இருக்காங்க, ஐன்ஸ்டீனையே கிறங்கடித்த பகவத் கீதை மாதிரி ஒரு இலக்கியத்தை அவர்களால் தர முடியுமா?///
      ///கீதையில் இருந்து எந்த அஜால் குஜால் மேட்டரை அவர் எடுத்தார் என்பதை ஆதாரத்தோடு கூறவும்.///
      நீங்களே ஐன்ஸ்டீன் கீதை கதையை கொண்டு வந்தீர்கள் .பிறகு நீங்களே ஆதாரம் கேட்கிறீர்கள்

      Delete
    3. \\நீங்களே ஐன்ஸ்டீன் கீதை கதையை கொண்டு வந்தீர்கள் .பிறகு நீங்களே ஆதாரம் கேட்கிறீர்கள்.\\ ஐன்ஸ்டீன் கீதையைப் படித்தார், அதிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளார் என்பது உண்மை. ஆனால், கீதையில் எங்கே அஜால் குஜால் மேட்டர் இருக்கிறது? இல்லாததை எப்படி படித்திருக்க முடியும்? அதற்குத்தான் ஆதாரம் கேட்டேன்.

      Delete
    4. @ Ibrahim Sheikmohamed

      \\கிறங்கடித்த\\ என்றால் நீங்கள் வேற மாதிரி அர்த்தம் பண்ணிகிட்டீங்க போல. அதன் தத்துவத்தை படித்து உணர்ந்து அவர் வியந்து போனார் என்று சொல்ல வந்தேன். அய்யய்யோ............. எதைச் சொன்னாலும் வேற அர்த்தம் பன்றாங்கலேப்பா...................

      Delete
  9. \\எங்க தாத்தாவே குருவாக இருந்து கீதையை கற்பித்தாருங்க, நான் சற்று பேசாலாமாங்க... \\"ரொம்ப புத்திசாலியா இருகிறம்டா ......." அப்படின்னு நீங்களாவே நினைசிக்கக் கூடாது. நீங்க குருவா யாரை ஏத்துகிட்டு இருக்கீங்களோ அவரும் கீதையின் நியதியைப் பின்பற்றியவரா இருக்கணும். அதாகப் பட்டது, ஒரு குருவிடம் இருந்து கற்றிருக்க வேண்டும். அந்த குருவும் அதே மாதிரி இன்னொரு தகுதியான குருவிடம் இருந்து கற்றிருக்க வேண்டும். etc ., etc ., சும்மா மரத்து மேல ஒரு குரங்கு உட்கார்ந்திருச்சு அதை குருவா ஏத்துகிட்டேன் என்பதெல்லாம் நீங்க பேசிகிட்டு இருக்கலாம் ஆனா அந்த குரங்குக்கு தகுதி இருந்துச்சா என்பது தான் முக்கியம். இன்னொருவர் வலைப்பூவில் இதற்க்கு மேல் நான் விவாதித்து அவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்ப்படுத்த விரும்பவில்லை, விரும்பினால் ஏன் பிளாக்கில் கேள்விகள் வைக்கப் பட்டால் பதில்கள் தரப்படும். 'நீங்க நல்ல எஹுதுறீங்க' அப்படின்னு சொல்வதையே பொறுக்க மாட்டாம கமண்டை நீக்கும் கீழ் தரமான வேலைகளை நான் செய்ய மாட்டேன்.

    ReplyDelete
  10. மனு நீதி தான் I.P.C - இன் மூலம்
    கீதை தான் இந்து மதம்;
    இந்து மதமும் கீதையும் ஒன்னுக்குள் ஒன்னு;
    சந்தேகம் இருந்தால், now over to late..அக்னிஹோத்திரம் தாத்தாசாரியாயர்; இவர் எழுதியது தான் அர்த்தமுள்ள இந்துமதம்; மீதி பேர் எழுதியது ஹி! ஹி!! அந்த எழுத்தாளன் ஏசுவைப் பற்றியும் எழுதியதாக கேள்வி. எழுதினாலும், தவறு இல்லை. எழுத்தாளன் வேலையே அது தானே! காசு கொடுக்குற இடத்துல கூவ வேண்டியது தானே!

    என்ன இன்னும் ஒரு பத்து வருடம் உயிருடன் இருந்தால், உலகத்தில் மொத்தம் எவ்வளவு நல்ல மதங்கள் உள்ளது என்று நமக்கும், அவர் புண்ணியத்தால், தெரிந்து இருக்கும்..!

    விவாதத்தை விவாதமாக, தொடரவேண்டுமானால், கீதையின் மறுபக்கம்...over to Mr. Veeramani.

    ReplyDelete
    Replies
    1. \\கீதை தான் இந்து மதம்;
      இந்து மதமும் கீதையும் ஒன்னுக்குள் ஒன்னு;
      சந்தேகம் இருந்தால், now over to late..அக்னிஹோத்திரம் தாத்தாசாரியாயர்;\\ இந்து மதம் என்ற பெயரே முன்னாளில் இல்லை நம்பள்கி. சனாதன தர்மம் என்பது தான் சரி. இந்து என்ற பெயரை பாகிஸ்தான், ஆப்கானிதானில் வாழ்ந்துவந்த முஸ்லீம்கள் சிந்து நதிக்கப்பால் வாழ்ந்து வந்தவர்களுக்கு வைத்த பெயர்தான் ஹிந்து. ஏனெனில் அவர்களால் சிந்திகள் என்று சொல்ல வராத படியால் ஹிந்துக்கள் என்றார்கள். மற்றபடி இது இந்து/ஹிந்து எதுவுமல்ல.

      பகவத் கீதை சனாதன தர்மத்தின் உச்சம் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை.

      கீதையைப் பற்றி எல்லா பயல்களும் பேசிட்டாங்க. எதுவும் ஆதரப் பூர்வமானது இல்லை என்பதே உண்மை. அவர்களுக்கு அந்த தகுதி இல்லை.

      வீரமணி......... காமடி பண்ணாதீங்க பாஸ்!!

      Delete
  11. இந்து மதம் பெயர் வந்தது எனபதைப் பற்றி பெசாவேண்டாம்; நாம் அறிவு ஜீவி பூஜ்யம் பூஜ்யம் கன்னாதாசன் மதுரம் பலர் பேசும் இந்து மதத்தைப் பற்றி.....அக்னிஹோத்திரம் தாத்தாசாரியாயர்;

    கண்ணதாசனே.......னே.......பேசும் போது...ஏன் வீரமணி பேசக்கூடாது; சோ ர.கோபாலன் இவர்களுக்கும் வீரமணிக்கும் என்ன வித்யாசம்; எதரி எதரி அணி தான்.


    சும்மா காமெடி பண்ணாதீங்க....என்று கழடிக்க வேண்டாம்.... அல்லது போய் புள்ள குட்டிங்களை படிக்க வையுங்கப்பா என்று சொல்லி விவாதத்தை மூடாதீங்க.

    உங்களுக்கு இந்த அறிவு பூஜ்யங்கள் எப்படியோ எங்க சைடு வீரமணி. உங்க ஆட்கள் எல்லாம் கடவுளோட செக்ரெடரி மாதிரி பேசுவார்கள்.


    ReplyDelete
  12. \\கண்ணதாசனே.......னே.......பேசும் போது...\\ கண்ணதாசன் சுத்த வேஸ்டு நம்பள்கி!! எந்த ஒரு துறையாக இருந்தாலும் அதில் Expert கள் இருப்பார்கள் அவங்க சொல்வது ஆதாரப் பூர்வமானதாக இருக்கும். இப்போ நீங்க மருத்துவத்தைப் பத்தி பேசலாம் ஆனால் நான் பேசலாமா? அதில் உண்மையும் இருக்கலாம், அதற்குப் புறம்பானதும் இருக்கலாம், ஏனெனில் எனது மருத்துவ அறிவு அவ்வளவுதான் அதே மாதிரி கீதையைப் பற்றி பேசவும் கொஞ்சம் தகுதி வேண்டும். அத்தகுதிகள் இங்கே வெகு சிலருக்கே உண்டு, அந்த வெகு சிலரில் உங்க வீரமணி, கண்ணதாசன் யாரும் இல்லையே நம்பள்கி!!

    ReplyDelete
    Replies
    1. சோ-உம் இல்லை; ராம கோபாலனும் இல்லை; ஆனால், அக்னிஹோத்திரம் தாத்தாசாரியாயர் கட்டாயம் இதில் உங்கள் கூற்றுப்படி அடக்கம்.

      நான் மறைந்த காஞ்சி சங்கரமடப் பெரிய தலைவர் கொள்கைகளில் எதையம் நம்புவதில்லை; ஆனால், இந்து மதத்தை தூக்கிப் பிடிக்கும் பிராமணர்களுக்கு இவர் ஒரு தெய்வம்; அவரின் பெரிய நண்பர் ஆலோசகர் நம்ம அக்னிஹோத்திரம் தாத்தாசாரியாயர்...அவர் எழுதிய இந்து மதத்தைப் படியுங்கள்; சப்பை கட்டு கட்டும் சோவையும் ராம்கொபாலனுக்கும் வீரமணிக்கும் ஒரு வித்யாசம் இல்லை- எதிர் எதர் அணி...அவ்வளவே...

      இதற்க்கு சம்பந்தம் இல்லாத செய்தி....
      இருந்தாலும், கருணாநிதியை திடடுவதையே பிழைப்பாக் கொண்டுள்ள ஒரு பதிவில்....அவர் பண மாலையில், கிரீடததில் இருக்கும் படியான படமும் கிண்டலும்....

      ஏன் அந்த கிண்டலை இந்த பதிவு, மறைந்த காஞ்சி சங்கரமடப் பெரிய தலைவர் பொன் காசு அபிஷேகம் செய்ததை கிண்டலடிபதில்லை.

      சூத்திரன் இங்கு தான் தோற்கிறான்...அவர்கள் எழுதுவதை கண்மூடித் தனமாக படிக்கிறான்...அதை பின்பற்றுகிறான். அவனே மற்றொரு சூத்திரனை கிண்டல் செய்கிறான்....


      அதே தவறை, அவர்கள் செய்யும் போது அவன் குருடாகிறான்..இந்த எல்லா எழவையும் சூத்திரன் கததுக்கொண்டதே அங்கிருந்து தான்...பொற்காசு அபிஷேகம்...பரிவட்டம்...etc. அவர்கள் செய்தால் மட்டும் சரி. அப்படித்தானே?

      Delete
    2. \\சோ-உம் இல்லை; ராம கோபாலனும் இல்லை; ஆனால், அக்னிஹோத்திரம் தாத்தாசாரியாயர் கட்டாயம் இதில் உங்கள் கூற்றுப்படி அடக்கம்.

      நான் மறைந்த காஞ்சி சங்கரமடப் பெரிய தலைவர் கொள்கைகளில் எதையம் நம்புவதில்லை;\\ என்னது ஒவ்வொருத்தரா இஸ்துகினு வரீங்க? நான் யாரை ஆதரிக்கிறேன்னு டெஸ்ட் பண்ணவா!!

      Delete
    3. \\அதே தவறை, அவர்கள் செய்யும் போது அவன் குருடாகிறான்..இந்த எல்லா எழவையும் சூத்திரன் கததுக்கொண்டதே அங்கிருந்து தான்...பொற்காசு அபிஷேகம்...பரிவட்டம்...etc. அவர்கள் செய்தால் மட்டும் சரி. அப்படித்தானே?\\ இது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. மன்னிக்கவும்!!

      Delete
  13. ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை எமற்றுபவர்களுக்கு கொண்டாட்டமே

    ReplyDelete
  14. Jayadev DasJanuary 7, 2013 7:28 PM

    \\சோ-உம் இல்லை; ராம கோபாலனும் இல்லை; ஆனால், அக்னிஹோத்திரம் தாத்தாசாரியாயர் கட்டாயம் இதில் உங்கள் கூற்றுப்படி அடக்கம்.


    நான் சொல்ல வந்தது....இந்து மதத்தின் அக்னிஹோத்திரம் தாத்தாசாரியாயர் கூற்றுபப்டி கேதையோம் அஜால குஜால் தான்...

    மேலே கூரியுல் பல பின்னூட்டங்களின் தொடர்ச்சி...அதாவது வீரமணி, சோ , கண்ணதாசன்...ராகொபாலன்...இவர்கல் அறிவி கம்மி....

    அனால், இவர் அக்னிஹோத்திரம் தாத்தாசாரியாயர் எழுதிய இந்துமதத்தை படியுனகுள்...ஏனென்றால், இவர் ஒரு authority..

    ReplyDelete
  15. \\ஏனென்றால், இவர் ஒரு authority\\உங்கள் நம்பிக்கையில் நான் தலையிட விரும்பவில்லை. ஒருத்தர் அதாரிடியா இல்லையா என்பதை பல வழிகளில் சோதிக்க முடியும், இவர் அதாரிடி இல்லை, அவ்வளவுதான் நான் சொல்ல முடியும்.

    ReplyDelete
  16. வணக்கம் தாசு மாப்ளே,
    நம் கணிணி இணையப் பிரச்சினை செய்வதால் முன்போல் பின்னூட்டம் விவாதம் என இயங்க முடியவில்லை.ஆகவேதான் உங்கள் தளத்தில் பின்னூட்டம் இடவில்லை.ஆகவே கோபமோ,வருத்தமோ இல்லை. மாற்றுக் கருத்தாளர்களை கருத்து நம்க்கு தேவை.

    ஆகவே பிரச்சினை சரி செய்ததும் வழக்கம் போல் தொடர்கிறேன்.
    **
    இப்பதிவின் சாரத்தில் இருந்து விவாதம் விலகி பக்வத் கீதை பற்றி சென்று விட்டது.

    பழங்கால புத்தகங்களில் ,எழுதப் பட்ட சூழல் சார்ந்து சில/பல கருத்துகள் இருக்கும் என்பது நாம் அறிந்த உணரும் விடயம்.ஆகவே பொருந்தும் நல்ல விடயங்களை எந்த புத்தக்த்தில் இருந்தும் பின்பற்றலாம் என்பதே நம் கருத்து.

    ஒரு புத்த்கம் எழுதப் பட்ட போதே ,மதபுத்த்கம் ஆக்கப் படுவதற்காகவெ,உலக மக்கள் அனைவருக்கும்,எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப் பட்டு இருக்கும் என்பதை நாம் ஏற்பது இல்லை.

    அக்கால சிந்தனையாளர்கள் த்ங்களின் கருத்துகளை பதிவு செய்ததே மத புத்தகங்கள்!!


    அந்த வகையில் வேதங்களின் முக்கியத்துவத்தை எதிர்த்த ஒரு புரட்சிதான் உபநிஷத்துகள்&கீதை.
    வேதங்கள் சொல்லும் யாகம்,ப்லி போன்ற்வற்றை கிருஷ்னர் கீதையில் மறுக்கிறார்.
    கிருஷ்னனை ரொமான்ஸ் பாய் என்பது நம்க்கு இருக்கும் உரிமையில் ஹி ஹி.கிருஷ்னரிடம் உங்களுக்கு கீதை பிடித்தால் நம்க்கு ரொமான்ஸ் பிடிக்கிறது ஹி ஹி.நமக்கு பல இடங்களில் கீதை நாத்திகம் பேசுவது போல் தெரிகிறது ஹி ஹி
    http://www.hinduwebsite.com/divinelife/auro/auro_upanishads.asp

    வேதங்களின் மீது கீதை சில விமர்சனம்,மாற்றுக் கருத்துகளை வைக்கிறது.
    அது குறித்தும் எழுதுவோம்.

    டிஸ்கி: கணிணி பிரச்சினை காரணமாக பின்னூட்டம் த்டையின்றி இட முடியவில்லை

    நன்றி!

    ReplyDelete
  17. http://nirmukta.com/the-truth-about-the-bhagavad-gita-by-dr-prabhakar-kamath/
    பிராமணீய வேதங்களுக்கு எதிரான ஷத்ரியர்களின் தத்துவக் கோட்பாடே பக்வத் கீதை ஆகும்!!. முதல் பார்ப்பனீய எதிர்ப்பு புத்த்கம்

    Brahmanism Versus Upanishadism.

    Problem: Brahmanism. Solution: Upanishadism.
    Problem: Prakriti, the all-powerful force of Nature. Solution: Brahman the Supreme, the all-pervading life force of all matter. Prakriti is subservient to Brahman.

    Problem: Worship of the Devas by means of Yajnas. Solution: Worship of Brahman by means of Yoga.

    Problem: The purpose of Yajna was to gain wealth and power here on earth and heaven hereafter. Solution: The purpose of Yoga was to attain the Bliss of Atman here on earth and Nirvana hereafter.

    Problem: The Gunas representing Prakriti in the body. Solution: Atman representing Brahman in the body.
    Problem: The Gunas are the source of desire, attachment, possessiveness, pain, grief, and death. Solution: Atman is completely free from all these.

    Problem: Doctrine of Karma: One earns good or bad Karmaphalam based on the Guna of his action. Solution: Action in the spirit of Buddhiyoga (evenness of mind, indifference to success or failure) by which one earns neither good nor bad Karmaphalam.

    Problem: Samsara (cycle of birth, death and rebirth) due to accumulating Karmaphalam. Solution: Nirvana (liberation of Atman from the clutches of the Gunas and ending the cycle of Samsara) due to amortization of Karmaphalam.

    Problem: Kamya Karma (desire-driven Yajnas). Solution: Nishkama Karma (desire-less Karma or Yajna) or Karmayoga (service without desire for fruits).

    Problem: Attachment (Sanga) to sense objects: wealth, power and heaven. Solution: Sanyasa: Detachment from sense objects.
    Problem: Sankalpa (design or desire for fruits in Yajna). Solution: Tyaga (renunciation of fruits in Yajna).

    Problem: Hierarchical Varna Dharma based on the unequal distribution of the Gunas and Karma. Solution: Egalitarianism, based on the equal distribution of Brahman in everyone. Enlightened people see the same Brahman in outcastes and even animals. Read: Those who treat “outcastes” as inferior to them are totally ignorant.

    Problem: The Vedas are supreme knowledge. Solution: The Vedas are “lower knowledge.” The Upanishads are higher knowledge.

    Problem: Supremacy of Brahmins due to their claim of being possessed of Brahman. Solution: Brahman is in every living being.

    ReplyDelete
  18. ஜெயதேவ பாகவதரே,

    // நீங்க குருவா யாரை ஏத்துகிட்டு இருக்கீங்களோ அவரும் கீதையின் நியதியைப் பின்பற்றியவரா இருக்கணும். அதாகப் பட்டது, ஒரு குருவிடம் இருந்து கற்றிருக்க வேண்டும். அந்த குருவும் அதே மாதிரி இன்னொரு தகுதியான குருவிடம் இருந்து கற்றிருக்க வேண்டும். etc ., etc .//

    ஓய் பாகவதரே அப்படி நீர் எந்த குரு பரம்பரையில் பகவத் கீதையை படிச்சீர், பெங்களூரில் இஸ்கானில் 50% தள்ளுபடியில் பொத்தகம் வாங்கி படிச்சிப்புட்டு ,குரு ,துறுன்னு பீலா விடாதீர் :-))

    உமக்கு பகவத் கீதையும் தெரியாது ,பாகவதமும் தெரியாது ,வீக் எண்டில் ஓசி புளியோதரை வாங்கி சாப்பிட்டுட்டு பகவத் கீதைக்கே அத்தாரிட்டி போல பேச கிளம்பிட்டாருய்யா :-))

    தமிழில் நல்லா விளக்கமா ஒரு பகவத்கீதை விளக்கவுரையை பொள்ளாச்சி மகாலிங்கம் ஸ்பான்சர் செய்து போட்டு இருக்கார், வாங்கி படியும் இஸ்கான் பதிப்பு எல்லாம் படிச்சா உம்ம பெருச்சாளி மண்டையில ஏறாது :-))

    ReplyDelete
    Replies
    1. \\ஓய் பாகவதரே அப்படி நீர் எந்த குரு பரம்பரையில் பகவத் கீதையை படிச்சீர்,பெங்களூரில் இஸ்கானில் 50% தள்ளுபடியில் பொத்தகம் வாங்கி படிச்சிப்புட்டு ,குரு ,துறுன்னு பீலா விடாதீர் :-))\\கேள்வியும் நானே பதிலும் நானேங்கிற மாதிரி இருக்கு. ஏன் இஸ்கானில் கிடைக்கும் பகவத் கீதை முறைப் படி எழுதப் பட வில்லையா? புத்தக ஆரம்பத்திலேயே பாருங்க குரு-சீடப் பரம்பரை பெயர்கள் கொடுக்கப் பட்டிருக்கும்.

      \\உமக்கு பகவத் கீதையும் தெரியாது ,பாகவதமும் தெரியாது ,வீக் எண்டில் ஓசி புளியோதரை வாங்கி சாப்பிட்டுட்டு பகவத் கீதைக்கே அத்தாரிட்டி போல பேச கிளம்பிட்டாருய்யா :-))\\ எனக்குத் தெரியாது, ஆனால் இது குறித்து தெரிந்தவர்களைத் தெரியும். அவர்கள் சொல்வதை என்னுடைய கற்பனை கலவாமல் நான் ஏற்க முயல்கிறேன், அந்த ஒரு தகுதியே எனக்குப் போதும்.

      \\தமிழில் நல்லா விளக்கமா ஒரு பகவத்கீதை விளக்கவுரையை பொள்ளாச்சி மகாலிங்கம் ஸ்பான்சர் செய்து போட்டு இருக்கார், வாங்கி படியும்.\\ மீண்டும் அதே கேள்விதான். அதே பதில்தான்.

      // நீங்க குருவா யாரை ஏத்துகிட்டு இருக்கீங்களோ அவரும் கீதையின் நியதியைப் பின்பற்றியவரா இருக்கணும். அதாகப் பட்டது, ஒரு குருவிடம் இருந்து கற்றிருக்க வேண்டும். அந்த குருவும் அதே மாதிரி இன்னொரு தகுதியான குருவிடம் இருந்து கற்றிருக்க வேண்டும். etc ., etc .// இந்த criteria வை அவர் பூர்த்தி செய்கிறாரா? விசாரித்துச் சொல்லவும்.

      Delete
    2. பாகவதரே,

      // புத்தக ஆரம்பத்திலேயே பாருங்க குரு-சீடப் பரம்பரை பெயர்கள் கொடுக்கப் பட்டிருக்கும். //

      அப்போ புக்குல குரு பரம்பரை பேரு போட்டா போதும் தானே, அப்போ என்னா இழவுக்கு , அடுத்தவங்களை பார்த்து குருமூலமா கேட்டிங்களானு கேட்கணும்?

      // எனக்குத் தெரியாது,//

      தெரியாதுன்னு சொல்லியாச்சுல்ல அப்புறம் என்ன அடுத்தவங்களுக்கு தெரியுமான்னு கேள்விக்கேட்டுக்கிட்டு, மூடிக்கிட்டு வேடிக்கை மட்டும் பாரும் :-))

      // ஆனால் இது குறித்து தெரிந்தவர்களைத் தெரியும். அவர்கள் சொல்வதை என்னுடைய கற்பனை கலவாமல் நான் ஏற்க முயல்கிறேன், அந்த ஒரு தகுதியே எனக்குப் போதும்.//

      எப்படி ஐஜிய எனக்கு தெரியும் ஆனால் ஐஜிக்கு என்ன தெரியாது விவேக் காமெடி போலவா :-))

      நீர் ஏற்கலாம், ஆனால் உமக்கு இன்னும் அதில் ஞானம் வரவில்லைனு தெரியுது அப்படி இருக்கும் போது அடுத்தவருக்கு உபதேசிக்க கிளம்புவதேன், அதிலும் யாருக்கு தகுதி இருக்குன்னு வேற சான்று சொல்லுவதேன், நீரே கத்துக்குட்டி தானே ,அப்போ ஓரமா போய் குந்தும் :-))

      அடுத்தவர்கள் குரு மூலமா கத்துக்கிட்டாங்களா என கேட்கும் முன்னர் நீர் குரு மூலமா கற்று தெளிவு பெற்ற ஆசாமியா என சொல்லும், அப்புறமா மரத்துல குரங்கு இருந்துச்சு அதான் என் குருன்னு சொல்லப்படாதுன்னு அடுத்தவங்களை சொல்லலாம் :-))

      நீரே தற்குறி இதுல அடுத்தவங்க தகுதிக்கு "சான்று கொடுக்க" கிளம்புறது செம காமெடி :-))

      இன்னொரு தபா இஸ்கான் பொத்தகத்த மட்டும் படிச்சிட்டு அடுத்தவங்க குரு யாருனு கேட்டுக்கிட்டு திரிஞ்சா வாயிலேயே சூடு வச்சிடுவேன் சொல்லிட்டேன் :-))

      அப்புறம் அந்த இஸ்கான் பொத்தகம் என்கிட்டேயும் இருக்கு(50% தள்ளுபடியில வாங்கினது) , எங்கேன்னு தான் தேடனும், தேடிப்படிச்சேன்னா ,உம்ம கதை இன்னும் கந்தலாகிடும் :-))

      Delete
  19. \\அப்போ புக்குல குரு பரம்பரை பேரு போட்டா போதும் தானே, அப்போ என்னா இழவுக்கு , அடுத்தவங்களை பார்த்து குருமூலமா கேட்டிங்களானு கேட்கணும்?\\ யோவ் மக்கு தமிழ் வாத்தி, அதென்னது இஷ்டத்துக்கும் சும்மா போட்டு விட முடியுமா? அவங்க எல்லாம் நிஜமாவே வாழ்ந்தவர்கள்யா. நீ அதையும் சந்தேகப் பட்டா உங்கப்பா உங்க தாத்தாவுக்குத்தான் பொறந்தாரான்னு கேட்ட இன்னா பண்ணுவ? சரி நீங்க போட்ட புத்தகத்தில் அப்படித்தான் ஒரு லிஸ்டு போடச் சொல்லேன் பார்ப்போம். எப்படிப் பார்த்தாலும் நாலஞ்சு தலைமுறை வாழ்ந்தவர்களைப் போட வேண்டியிருக்குமே, அதற்கே அவனுங்களால முடியாதே?

    \\மூடிக்கிட்டு வேடிக்கை மட்டும் பாரும் \\ வாத்தி கீ போர்டும் விரலும் உமக்கு மட்டும்தான் இருக்கு மத்தவங்ககிட்ட இல்லைன்னு நினைக்காதீர். இங்கே விவாதம் என்னவோ அதில மட்டும் கவனம் செலுத்தும், தனிப்பட்ட முறையில போனா இதே மாதிரி எழுத எனக்கும் வரும், நீர் தாங்குவீரா பார்த்துக் கொள்ளும்.

    பகவத் கீதையை எப்படி படிக்க வேண்டும் என்று அதிலேயே சொல்லப் பட்டுள்ளது. அந்த அடிப்படையைக் கூட பின்பற்ற முடியாதவன் போடும் புத்தகத்தை படித்து எதற்கு பிரயோஜனம். கூமுட்டை மாதிரி அதைப் படிக்கச் சொல்லிகிட்டு திரியரீரே?

    ReplyDelete
  20. பாகவதரே,

    //\ வாத்தி கீ போர்டும் விரலும் உமக்கு மட்டும்தான் இருக்கு மத்தவங்ககிட்ட இல்லைன்னு நினைக்காதீர். இங்கே விவாதம் என்னவோ அதில மட்டும் கவனம் செலுத்தும்,//

    அதையே தான் நானும் சொல்லுறேன், அடுத்தவங்க தாத்தாவ குருவா வச்சு படிச்சேன்னு சொன்னால் அதுக்கு தகுதி நிர்ணயம் செய்ய நீர் யாரு?


    இஸ்கானில் இருந்து வந்து உம்ம அப்பா இன்னார்னு சொன்னால் தான் நீர் ஏற்றுக்கொள்வீரா :-))

    இஸ்கானே கடந்த நூற்றாண்டில் கிடையாது,அவனுங்க ஒரு புக்க போட்டு குரு பரம்பரைனு சொன்னதும் அதான் உண்மைனு பிடிச்சுக்கிட்டு தொங்குவீர் :-))

    செவப்பா இருக்கவன் பொய் சொல்லமட்டான்னு ...வெள்ளைக்காரன் வந்து சொன்னதும் நம்புற நீர் எல்லாம் என்னத்த படிச்சு ,என்னத்த விளக்கிக்கிட்டு ... போய் புளியோதரை சாப்பிட்டு ஏப்பம் விடும், இங்கே வந்து யாருக்கு என்ன தகுதினு தர நிர்ணயம் செய்யிற வேலை எல்லாம் செய்யாதீர் ,அப்பாலிக்கா செக்ஸ் சாமியார்னு சொல்லி உள்ளப்புடிச்சு போட்டுருவாங்க :-))

    நாம என்னிக்கும் ஒப்பாரி வைப்பதில்லை,ஆனால் நீர் தான் அய்யோ அம்மா நாளு நாளா தூக்கம் போச்சுன்னு புலம்புவீர் ,இப்பவே சொல்லிட்டேன் பின்னாடி அழப்பூடாது.

    முதலில் கேள்விக்கு பதில் சொல்ல கத்துக்கொள்ளும்,

    குரு இல்லாம படிச்சா ஏறாதுன்னு சொல்லும் நீர் எந்த குருவிடம் படிச்சீர் ?

    அதுக்கு பதிலே சொல்லாமல் ,குரு பரம்பரை லிஸ்ட் புக்கில போட்டு இருக்குன்னு சொல்லும் அழுகுண்ணி ஆட்டம் ஏன்?

    ReplyDelete
  21. \\அதையே தான் நானும் சொல்லுறேன், அடுத்தவங்க தாத்தாவ குருவா வச்சு படிச்சேன்னு சொன்னால் அதுக்கு தகுதி நிர்ணயம் செய்ய நீர் யாரு?\\ வாத்தி, இதை நான் நிர்ணயம் செய்யவில்லை பகவத் கீதையே நிர்ணயம் செய்கிறது. கீதை 4.34 எடுத்து படியும். வாதம் பண்ணனும்னா கொஞ்சமாச்சும் தெரிஞ்சுகிட்டு வந்து பண்ணும். இந்த லட்சணத்தில் இருக்கும் உம்மகிட்ட படிக்கிற பசங்க கதி என்னாகுமோ தெரியலை.

    \\இஸ்கானே கடந்த நூற்றாண்டில் கிடையாது,அவனுங்க ஒரு புக்க போட்டு குரு பரம்பரைனு சொன்னதும் அதான் உண்மைனு பிடிச்சுக்கிட்டு தொங்குவீர் :-))\\ இஸ்கான் என்ற பெயர் மட்டுமே இந்த நூற்றாண்டில் வந்தது. மேலும் அந்தப் பெயரும் அவராக உருவாக்க வில்லை,krsna-bhakti-rasa-bhavita matih என்று முன்னாள் வாழ்ந்த ஆச்சார்யர் கூற்றின் படி உருவாக்கப் பட்டது. இதன் பொருள் ஸ்ரீ கிருஷ்ணரை எந்நேரமும் சிந்தையில் இருத்தி வைத்தல் ஆகும். மேலும், வெவ்வேறு வடிவத்தில் கால சூழ்நிலைக்கேற்ப பக்தி பிரச்சாரம் இருந்தே வந்துள்ளது இது இல்லாத கால கட்டம் ஒருபோதும் இல்லை.

    \\வெள்ளைக்காரன் வந்து சொன்னதும் நம்புற நீர் எல்லாம் என்னத்த படிச்சு ,என்னத்த விளக்கிக்கிட்டு ... போய் புளியோதரை சாப்பிட்டு ஏப்பம் விடும், இங்கே வந்து யாருக்கு என்ன தகுதினு தர நிர்ணயம் செய்யிற வேலை எல்லாம் செய்யாதீர்.\\ எதையாச்சும் தெரிஞ்சுகிட்டு வந்து பேசு வாத்தி. ஒண்ணுமே தெரியாம ஒப்பேத்த இது என்ன உமது வகுப்பறையா? பக்திவேதாந்த சுவாமி என்னை வெள்ளைக்காரரா?

    \\நாம என்னிக்கும் ஒப்பாரி வைப்பதில்லை,ஆனால் நீர் தான் அய்யோ அம்மா நாளு நாளா தூக்கம் போச்சுன்னு புலம்புவீர் ,இப்பவே சொல்லிட்டேன் பின்னாடி அழப்பூடாது.\\ உம்மை எப்படி டீல் பண்றதுன்னு தெரியாத அப்பாவிங்க நாலு பேரு அழுது நான் பார்த்திருக்கேன். உம்மை ஒரு வழி செய்யலாம்னு நினைச்சேன், உலகம் பழிக்கும் செயல் வேண்டாம்னு விட்டுட்டேன். அனால், உமக்கு அதுதான் எதுவுமே இல்லியே, நீர் எதை வேண்டுமானாலும் செய்வீர்...........

    \\குரு இல்லாம படிச்சா ஏறாதுன்னு சொல்லும் நீர் எந்த குருவிடம் படிச்சீர் ?\\ BG 4.34 படியும்.

    \\அதுக்கு பதிலே சொல்லாமல் ,குரு பரம்பரை லிஸ்ட் புக்கில போட்டு இருக்குன்னு சொல்லும் அழுகுண்ணி ஆட்டம் ஏன்?\\ எதுவுமே தெரியாம ஏன்யா ஊளையிடரே?

    ReplyDelete
  22. \\இஸ்கானே கடந்த நூற்றாண்டில் கிடையாது,அவனுங்க ஒரு புக்க போட்டு குரு பரம்பரைனு சொன்னதும் அதான் உண்மைனு பிடிச்சுக்கிட்டு தொங்குவீர் :-))\\ இஸ்கான் என்ற பெயர் மட்டுமே இந்த நூற்றாண்டில் வந்தது. மேலும் அந்தப் பெயரும் அவராக உருவாக்க வில்லை,krsna-bhakti-rasa-bhavita matih என்று முன்னாள் வாழ்ந்த ஆச்சார்யர் கூற்றின் படி உருவாக்கப் பட்டது. இதன் பொருள் ஸ்ரீ கிருஷ்ணரை எந்நேரமும் சிந்தையில் இருத்தி வைத்தல் ஆகும். மேலும், வெவ்வேறு வடிவத்தில் கால சூழ்நிலைக்கேற்ப பக்தி பிரச்சாரம் இருந்தே வந்துள்ளது இது இல்லாத கால கட்டம் ஒருபோதும் இல்லை. http://vaniquotes.org/wiki/Rupa_Gosvami_advised,_krsna-bhakti-rasa-bhavita_matih_kriyatam_yadi_kuto_%27pi_labhyate._He_advises_that_%22Krsna_consciousness,_if_it_is_available,_you_purchase._You_purchase_anywhere_it_is_available

    ReplyDelete
  23. ஓய் பாகவதரே,

    யாரு நீர் என்னை விட்டு வச்சிருக்கீர், அதுக்கெல்லாம் தகுதி உமக்கு காணாது ஓய், நீரெல்லாம் இன்னும் ஒரு 100 ஜென்மம் எடுத்தாலும் முடியாத சமாச்சாரம் :-))

    //கீதை 4.34 எடுத்து படியும். வாதம் பண்ணனும்னா கொஞ்சமாச்சும் தெரிஞ்சுகிட்டு வந்து பண்ணும்//

    நான் கேட்டது என்ன நீர் என்ன சொல்கிறீர், அடுத்தவங்க குருக்கிட்டே படிச்சீரான்னு கேட்கும் நீர் எந்த குருவிடம் படிச்சீர் என்பது தான்.

    எனவே நீரும் குருவிடம் படிக்காமல் "இஸ்கான் பொத்தகம்"படிச்ச ஆளுதானேனு சொல்லுறேன் ,பிரியுதா இல்லையா.

    நீர் எந்த குருவிடம் படிச்சீர்னு சொல்லும் ,அப்புறமா அடுத்தவங்க குருவிடம் படிக்கலைனு குறை சொல்லலாம்.

    மீண்டும் சொல்கிறேன், கேள்வி இது தான்,

    கீதையை உமக்கு உபதேசித்த குரு யார்?

    இதற்கு பதில் சொல்லாம கீதையில் அத்தியாயம் நம்பர் மட்டும் சொல்லிக்கிட்டு அலையாதீர் :-))

    ----------

    ஓய் , ராமானுஜம், பெரியாழ்வார்னு பல ஆழ்வார்களும், ஆண்டாள், மீரானு சொன்னக்காலத்தில எல்லாம் தான் வைஷ்ணவ பக்தி இருந்துச்சு.

    இஸ்கான் எப்போ இருந்துச்சு அதான் கேள்வி, பிரபுபதா சொன்னப்போ கூட இஸ்கான் உமக்கு தெரியாது ,ராதானாந்த் வந்து டமுக்கு டிப்பா டப்பான்னு மியிசிக் போட்டு பொண்ணுங்களை ஆட விட்டப்பிறகு தானேய்யா இஸ்கான் பக்தி உமக்கு தலைக்கு ஏறிச்சு :-))

    வைஷ்ணவ சம்பிரதாயப்பிரகாரம் கடல் தாண்டி போகக்கூடாதுய்யா , அப்படி போனதால் கணித மேதை ராமானுஜத்தை ஊர் விலக்கம் செய்தாங்க, அப்படி இருக்கும் போது பிரபுபதா என்னாத்துக்கு கப்பலேறி அமேரிக்காவில போய் இஸ்கான் ஆரம்பிச்சார், இப்போ ஒரு வெள்ளைக்காரன் எப்படி தலைவரா இருக்கான்?

    வைஷ்ணவ சம்பிரதாயம், பக்தி என்றால் அதில் இருப்பதை அப்படியே பின்ப்பற்றனும் ,தேவைக்கு மாத்தியாச்சு என்றால் ,அப்போ அடுத்த மாற்றங்களையும் ஏற்கணும்.

    எப்போ கடல் தாண்டிப்போய் ,வெள்ளைக்காரனை குருவா ஏற்றுக்கொண்டாயிற்றோ,அப்புறம் என்ன கீதையில் குருவைப்பற்றி சொல்லி இருக்கு எல்லாம் குரு மூலம் தான் படிக்கணும்னு ரூல்ஸ் சொல்லிண்டு.

    ReplyDelete
  24. \\நீரெல்லாம் இன்னும் ஒரு 100 ஜென்மம் எடுத்தாலும் முடியாத சமாச்சாரம் :-))\\ மறு ஜன்மத்திலெல்லாம் வாத்திக்கு நம்பிக்கை இருக்கும் போலிருக்கே!! சுடலைமாடனுக்கு ஜெய் ஹோ..........!!

    \\கீதையை உமக்கு உபதேசித்த குரு யார்?\\ எதுக்கு அவரை தூற்றி உங்கள் தலயில் நீங்களே மண்ணை வாரிப் போட்டுகொள்ளவா?

    \\இஸ்கான் எப்போ இருந்துச்சு அதான் கேள்வி, பிரபுபதா சொன்னப்போ கூட இஸ்கான் உமக்கு தெரியாது. \\ அது இல்லாத காலகட்டமே இல்லை வாத்தி, பெயர் மட்டுமே பிரபுபாதா வைத்தது, அதுவும், முன்னோர்களின் இலக்கியங்களில் இருந்து, சுட்டியப் பாரும்.

    \\வைஷ்ணவ சம்பிரதாயப்பிரகாரம் கடல் தாண்டி போகக்கூடாதுய்யா\\ ஆதாரம் என்ன? ஏழு தீவுகளைக் கொண்ட பூமின்னு எப்படி அவர்களால் சொல்ல முடிந்தது?

    \\அப்படி இருக்கும் போது பிரபுபதா என்னாத்துக்கு கப்பலேறி அமேரிக்காவில போய் இஸ்கான் ஆரம்பிச்சார், இப்போ ஒரு வெள்ளைக்காரன் எப்படி தலைவரா இருக்கான்?\\ எல்லோரும் இறைவனின் படைப்புகளே, ஏற்றத் தாழ்வுகள் இல்லை.

    \\வைஷ்ணவ சம்பிரதாயம், பக்தி என்றால் அதில் இருப்பதை அப்படியே பின்ப்பற்றனும் ,தேவைக்கு மாத்தியாச்சு என்றால் ,அப்போ அடுத்த மாற்றங்களையும் ஏற்கணும்.\\ முன்னாடி என்ன இருந்தது அப்படியேதான் உள்ளது. மாற்றங்கள் வெளியளவில் மட்டுமே, உள்ளுக்கு தத்துவங்களில் மாற்றமில்லை

    \\எப்போ கடல் தாண்டிப்போய் ,வெள்ளைக்காரனை குருவா ஏற்றுக்கொண்டாயிற்றோ,அப்புறம் என்ன கீதையில் குருவைப்பற்றி சொல்லி இருக்கு எல்லாம் குரு மூலம் தான் படிக்கணும்னு ரூல்ஸ் சொல்லிண்டு.\\ கடல் தாண்டாதேன்னு கீதையில் எங்கேயிருக்கு?

    ReplyDelete
    Replies
    1. http://www.spbbt.org/Why-Change-Bhagavad-gita-Verse-4-34

      Why Change Bhagavad-gita Verse 4.34?
      Author: Mahesh dasa
      Source: http://adi-vani.org/articles.php?articleId=32

      Hare Krishna! All glories to Srila Prabhupada!

      Let’s look at the difference between the 1972 original edition and the 1983 revised edition on verse 4.34.

      COMPARISON

      Bg 4.34 ( Srila Prabhupada's original 1972 untampered edition)

      Just try to learn the truth by approaching a spiritual master. Inquire from him submissively and render service unto him. The self-realized soul can impart knowledge unto you because he has seen the truth.

      Purport to 4.34

      The Bhagavatam (6.3.19) says, dharmam tu saksad bhagavat-pranitam--the path of religion is directly enunciated by the Lord. Therefore, mental speculation or dry arguments cannot help one progress in spiritual life. One has to approach a bona fide spiritual master to receive the knowledge.

      Now, let’s look at the 1983 revised edition. Here the editor has inserted souls and they.

      Bg 4.34 (1983 version by Jayadwaita Swami)

      Just try to learn the truth by approaching a spiritual master. Inquire from him submissively and render service unto him. The self-realized souls can impart knowledge unto you because they have seen the truth.

      PURPORT Bg 4.34 (1983 version by Jayadwaita Swami)

      The Bhagavatam (6.3.19) says dharmam tu saksad bhagavat-pranitam: the path of religion is directly enunciated by the Lord. Therefore, mental speculation or dry arguments cannot help lead one to the right path. Nor by independent study of books of knowledge can one progress in spiritual life. One has to approach a bona fide spiritual master to receive the knowledge.

      Note: here he has ADDED an entire sentence (Nor by . . . spiritual life) which was NEVER there in the original 1972 edition.

      DISCUSSION

      The changes made are very significant because they change the entire meaning of the text. Diksa (transcendental Knowledge) is imparted by one self-realized person -- the acarya (Srila Prabhupada). It is one singular person uttama-adhikari (Srila Prabhupada) that transmits diksa (see antya 4.192-4.194) into the madhyama-adhikaris heart. Krishna's pastimes reflected in the heart of Prabhupada are transmitted (televised) in the Madhyama-adhikari's heart when he chants offenselessly -- this is transcendental knowledge (diksa). Therefore the plural rendition: "The self-realized souls can impart knowledge unto you because they have seen the truth" is totally incorrect.

      Delete
    2. The clever manipulation, or word jugglery, of changing the word he to the word they provides a new breed of so called initiating gurus in ISKCON — despite Srila Prabhupada’s clear instruction to the contrary in this verse. Also, in Adi 1.35 it is confirmed that a devotee must have only one initiating spiritual master because in the scriptures acceptance of more than one is always forbidden.

      Next change, the ADDED text in the purport: "Nor by independent study of books of knowledge can one progress in spiritual life."

      Srila Prabhupada's books are not ordinary books of knowledge. Therefore this change is totally meaningless and unjustified. These are not Srila Prabhupada's words in the Bhagavad-Gita.

      Srila Prabhupada and his books are not different:

      Adi-lila 1-35

      There is no difference between the spiritual master's instructions and the spiritual master himself in his absence, therefore, his words of direction should be the pride of the disciple.

      Note: Srila Prabhupada's words of direction -- Srimad-Bhagavatam -- there is no difference between Srila Prabhupada's Instruction and himself (the uttama-adhikari is powerful to give diksa from his books).

      SB 1.7.22

      The spiritual master, by his words, can penetrate into the heart of the suffering person and inject knowledge transcendental, which alone can extinguish the fire of material existence.

      SB 2.9.8

      The potency of transcendental sound is never minimized because the vibrator is apparently absent.
      ***
      மாப்ளே தாசு,
      இது என்ன கீதை 4.34 [பிரபுபாதவின்]பொருளை மாற்றிவிட்டார்கள் என ஒரு சண்டை. சரியாக குருவை கண்டு பிடிக்க முடியுமா? குருவா? குருக்களா?

      இஸ்கான் பிரிவுகளுக்கிடையே உள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியாதவ்ர்கள் எப்படி இயற்கைக்கு மேம்பட்ட மறைபொருள் அறிந்து விள்க்க முடியும்?
      ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      குரு என்று சொல்லி எவன்கிட்டேயாவது சிக்கி கொள்ளாதீர்.!!

      நன்றி!!!

      Delete
    3. http://www.asitis.com/

      maamu, inge pirabupaada avarkal yezhuthiya orijinal ullathu.

      Delete
  25. மேலே பகுத்தறிவும்,பகவத் கீதையும் தண்டாயுதம் சுழட்டுற மாதிரி தெரியுதே!

    நம்ம சகோக்கள் ஓய்ந்துட்டாங்கன்னு இப்ப இது புது ரூட்டா:)

    தாசு அரபிக்கடலையும்,வங்காள விரிகுடாவையும் ஒரே பெயரில் அழைத்தால் நல்லாயிருக்குமேன்னு முன்னாடி முயற்சி செய்தாரே!என்னாச்சு:)

    சணல் இடமறுக்கு பெயர் அறிமுகத்துக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சகோ இராசநட,
      நாம் உண்மையிலேயே மத சார்பற்ர நாத்திகர். இஸ்லாம்,இஸ்க்கான் எல்லாம் நமக்கு ஒன்றுதான்.

      குளத்தில் மீன் இருப்பதால் மட்டுமே பிடிக்கிறோம் ஹி ஹி!!

      நன்றி!!

      Delete
  26. அடடா.வவ்வால் இம்ம்புட்டு ஓடி இருக்கா?ஒரு தாக்கீது போட்டு இருக்கபிடாது?
    நானும் சப்பலாகட்டை அடித்து முக்தி அடஞ்ச்சிருப்பேனே?சரி போகட்டும்.

    டமாசு.எங்க உங்க ஆலோசகர் பருண் மாமா?ஸ்பாம் போட தெரிஞ்சிக்கிடீரா ?
    ஆடதெரியாதவனுக்கு மேடை கோணலாம்.ஸ்மைலி போடனும்ல.
    :))))))))))

    ReplyDelete
  27. தாசு.
    சோமாலியாவுக்கு அவசரமா பல கோடி மீட்டர் துணி,உணவு வேணுமே.
    நம்ம பிளே பாய்-யை கூப்பிடும்.
    இருக்குற கொஞ்ச உயிர்ஐ காப்பாத்துவோம்.

    ReplyDelete
  28. ஓ.ஓ.ஓ.பிளே பாய் இங்கன உருவிதான் அங்கன தருவாரா?
    :))))))))))

    ReplyDelete
  29. \\வைஷ்ணவ சம்பிரதாயம், பக்தி என்றால் அதில் இருப்பதை அப்படியே பின்ப்பற்றனும் ,தேவைக்கு மாத்தியாச்சு என்றால் ,அப்போ அடுத்த மாற்றங்களையும் ஏற்கணும்.\\ முன்னாடி என்ன இருந்தது அப்படியேதான் உள்ளது. மாற்றங்கள் வெளியளவில் மட்டுமே, உள்ளுக்கு தத்துவங்களில் மாற்றமில்லை ////////////////////

    எப்படி?எப்படி?பிப்,போர்க் சாப்பிட்டுகிட்டே
    துன்னுறை வாய்ல போட்டுகனுமா?

    ReplyDelete
  30. \\எப்போ கடல் தாண்டிப்போய் ,வெள்ளைக்காரனை குருவா ஏற்றுக்கொண்டாயிற்றோ,அப்புறம் என்ன கீதையில் குருவைப்பற்றி சொல்லி இருக்கு எல்லாம் குரு மூலம் தான் படிக்கணும்னு ரூல்ஸ் சொல்லிண்டு.\\ கடல் தாண்டாதேன்னு கீதையில் எங்கேயிருக்கு?/////////////////////

    ஆமா.ஆமா.அப்ப கடலே இல்ல போல.
    யோவ்வ் மணிரத்தினம் நீர் ஏன்யா புராண காலத்திலேயே கடல் படம் எடுக்கலை?

    நம்ம டமாசு கோச்சிக்கிறார் பாரு.
    :)))))))))))

    ReplyDelete
  31. \\அப்படி இருக்கும் போது பிரபுபதா என்னாத்துக்கு கப்பலேறி அமேரிக்காவில போய் இஸ்கான் ஆரம்பிச்சார், இப்போ ஒரு வெள்ளைக்காரன் எப்படி தலைவரா இருக்கான்?\\ எல்லோரும் இறைவனின் படைப்புகளே, ஏற்றத் தாழ்வுகள் இல்லை.////////////

    அடடா.அப்ப இஸ்கான்ல உள்ளவங்களுக்கு எல்லா
    சுகமும் சரிசமமா கிடைக்குமா?
    அப்ப அங்க மேடையே இருக்கபிடாதே.தலைவரே இருக்கபிடாதே.

    நம்ம கலைமகள் சபா மாதிரி முதலாளியே இல்லா சமுகமால்ல இருக்கணும்.
    இப்ப இருக்குற சப்பலாகட்டை எல்லாம் அப்படியா சரிக்கு சமமா இருக்கீரு?

    ReplyDelete
  32. நீங்க குருவா யாரை ஏத்துகிட்டு இருக்கீங்களோ அவரும் கீதையின் நியதியைப் பின்பற்றியவரா இருக்கணும். அதாகப் பட்டது, ஒரு குருவிடம் இருந்து கற்றிருக்க வேண்டும். அந்த குருவும் அதே மாதிரி இன்னொரு தகுதியான குருவிடம் இருந்து கற்றிருக்க வேண்டும். etc ., etc ., சும்மா மரத்து மேல ஒரு குரங்கு உட்கார்ந்திருச்சு அதை குருவா ஏத்துகிட்டேன் என்பதெல்லாம் நீங்க பேசிகிட்டு இருக்கலாம் ஆனா அந்த குரங்குக்கு தகுதி இருந்துச்சா என்பது தான் முக்கியம்./////////////////////////////////////

    ஸ்கூல்ல உமக்கு கற்பித்த வாத்தியாரை எல்கேஜி-ல கேள்வி கேட்டு திருப்தியான பிறகுதான் ஸ்கூல் போனிரோ?அடடேஅப்பவே மூளை பின் பக்கமா வழிஞ்சிருக்கு.வீட்டுல பிடிச்சி வைக்கலையா?
    :))))))

    ReplyDelete
  33. முட்டாப்பையர்,

    ஹி...ஹி சப்ளாக்கட்டை எதுக்கு இஸ்கான் போவுதுன்னா கட்டைங்கள தேடித்தான் :-))

    அதுவும் வெள்ளைக்கட்டைங்க , தாவணியில் ஆடும் ஆட்டமிருக்கே காணக்கண் கோடி வேண்டுமய்யா :-))

    பாகவதர் வேற இறைவன் படைப்பில் அனைவரும் சமம்னு புதுசா சொல்லக்கத்துண்டார், கொஞ்ச நாள் முன்ன வர்ணாசிரமம் பேசினார் :-)))

    அப்போ நமக்கும் ஒரு சான்ஸ் கிடைக்கும் கட்டைங்களோட ... சேர்ந்து குத்தாட்டம் போடலாம் :-))

    பகவான் க்ருஸ்ணாவே பொம்மணாட்டிகள் குளிக்கிறச்சே துணிய லவுட்டிண்டு தான் போனார் , அதனால் நாமும் துணிய லவட்டலாம் ,பகவான் வழியில் பக்தர்கள் :-))

    காதல் இளவரசன் க்ருஸ்ணா வழியில் இஸ்கானில் சேர்ந்து "இன்ப மோட்சம்" அடைய வாரீர் ...வாரீர் :-))
    ----------

    பாகவதரே,

    உம்ம பதிவில் பார்த்தேன் ஏதோ நிர்வாண மோகினின்னு செக்ஸ் கதை எழுதி வச்சிருக்கீர் :-))

    பாத்துய்யா ... 66 ஏ வில் புடிச்சு உள்ள போட்டிரப்போராங்க :-))

    குரு பேர சொல்ல மாட்டேன்னு சொல்றத பார்த்த வெளியில சொல்லிக்க முடியாத அளவில் உம்ம குரு பேரு ரொம்ப பிராபல்யமா இருக்கும் போல :-))

    சும்மா சொல்லும் ... நித்தி தானே உம்ம குரு :-))

    நித்தியின் அத்தியந்த சிஷ்யன் பாகவதர்னு சொன்னா ... செம கலெக்‌ஷன் ஆகும் ஓய்...அப்புறம் நீர் எங்கேயோ பூடுவீர் :-))

    ReplyDelete
    Replies
    1. @வவ்வால்

      வாத்தி நீ என்ன எழுதியிருக்கேன்னு நீயே பாரு. நீ வீடியோவில் பார்த்தது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், அவர்கள் உன் வாழ்வில் எந்த வகையிலாவது குறுக்கிட்டார்களா? உமக்கேதேனும் தீங்கிழைதார்களா? அவர்களைப் பற்றி இப்படி தாறுமாறாக எழுத உமக்கென்ன உரிமை இருக்கிறது? அவங்க விருப்பப் பட்ட கோவிலுக்கு போனாங்க, அங்குள்ள முறைகளைப் பின்பற்றினார்கள் அது அவங்க உரிமை, அதை நீர் விமர்சனம் செய்யலாமா? எப்படிபட்டவளாகவும் இருக்கட்டும், ஆனாலும் கூட ஒரு பெண்ணை பார்த்து இப்படி எல்லாம் ஒருத்தன் விமர்சனம் செய்யலாமா? டெல்லி பஸ்ல நுழைஞ்ச மிருகங்களுக்கும் உமக்கும் என்ன வேறுபாடு இருக்கு, நீயே சொல்லு. உனக்கும் அக்கா தங்கை இருந்தால் அவர்கள் ரோட்டில் நடந்து போனால் கூட இதே கமண்டை இன்னொருத்த பாஸ் பண்ணுவான் ஞாபகம் வை. இந்த யோக்யதையில் இருக்கும் நீர் நாட்டில் நடக்கும் கற்பழிப்பு பத்தியெல்லாம் ஊரைச் சுத்தி பிரச்சாரம் சீர்திருத்தம் பண்ணிக்கிட்டு வர்ரீறு. வெட்கப்படுமைய்யா. என்னை தாக்கனும்னா நேரடியா மோது, நான் பதிவில் அவர்களைக் குறித்து எழுதுவதை ஒரு காரணமாக வைத்து அவர்களைத் தாக்குவது எனக்கு வலிக்கும் என முட்டாள் மாதிரி தப்புக் கணக்கு போடாதே. இதில் என்னை இழிவு படுத்தியதாக எண்ணி மகிழாதே நீ இழிந்தவன் என்பதைத்தான் இது காட்டுகிறது.

      Delete
    2. வணக்கம் மாப்ளே,
      கதை ஏற்கென்வே அம்புலிமாமாவில் படித்தது என்றாலும்,நீ சொல்ல நான் படிக்க ஒரே மஜாவா இருந்தது. மிக்க நன்றி!!


      சிவன் கழுத்தில் விஷம் இறங்காமல் இருக்க கழுத்தை பிடித்து நிறுத்தினாள் என் பாட்டி மீனவ குல அன்னை மலைமகள் பார்வதி என்பதை சொல்லாமல் விட்டது ஏன்?

      எம்பாட்டன் சுடுகாட்டு சிவணான்டி உயர் சாதிக் கடவுள் ஆனது எப்படி?

      சரி அதை விடுவோம்!!

      நாம் ஓரின புணர்ச்சி இயல்பு உள்ளவ‌ர்களை ஆதரிப்பதால், சிவன் ,மோகினி(விஷ்னு) லீலையையும் ஆதரிக்கிறோம்.

      சிவன் அர்த்த‌ நாரீஸ்வரர்,நம்ம விஷ்னு பெண் வேடம் போடுபவர்.அருமை!!


      சபரி மலை ஐயப்பன் கதைக்கு விட்ட டுமீல்தான் சிவன் ,மோஹினி குழந்தை பிறந்தது ஹி ஹி

      அப்புறம் நம்ம கிருஷனா பாய் இன்னொரு த்டவை பெண்ணாகி, அருச்சுனன் மகன் ஆகிய ,மருமகன் அரவான் கூடவும் லீலை செய்தது புராணத்தில் உண்டா?? அதான் கூவாகம் திருவிழா!!!

      பிரம்மாவின் கதை பாகவதத்தில் இருந்து எடுத்து விடவும்.

      நன்றி!!!

      Delete
    3. வெளெக்கெண்ணை பாகவதரே,

      பல்லாயிரம் ஆண்டுகளாக வருணாசிரமம் என்ற பேரால் இதே நாட்டில் பிறந்த மக்களை இழிவுப்படுத்தி,அதனையும் வேதம், பகவத் கீதைனு படிச்சு மகிழும் நீர் இதெல்லாம் பேசாதீர்.

      தேவதாசிகள் என சொல்லி ,கடவுள் சேவை என்ற பம்மாத்தின் கீழ் பாலியல் துன்புறுத்தல் செய்து மகிழ்ந்த மதத்தினை தலையில் தூக்கி வைத்து ஆடும் நீர் சொல்லாதீர்.

      கோயிலுக்குள் எல்லாரும் எப்படி செல்ல முடியும் தகுதி வேண்டும் என சொன்னவர் தானே நீர்.

      யார் வேண்டுமானாலும் கோயிலின் கருவரைக்குள் போனால் என்ன, கடவுளின் படைப்பு சமம் தானே? முன்னர் நீர் என்னப்பேசினீர் என்பதை மறந்துவிட்டு திடீர் பெண்ணுரிமை காவலர் வேடம் போடும் உம் யோக்கியதை என்ன?

      பல மலைவாசிப்பெண்கள்,தாழ்த்தப்பட்ட பெண்கள் வல்லுறவு செய்து கொன்றது எல்லாம் உம் கண்ணில் இத்தனை நாளா படவேயில்லையா? அப்போதெல்லாம் எங்கே மணியாட்டிக்கொண்டு இருந்தீர்?

      இப்போதும் கர்நாடகாவில் பெல்காம் அருகே பறை அடிக்கும் வேலையை செய்யவில்லை என ஒரு பூர்வ குடியை அடித்து உதைத்த செய்தி கேட்டு என்ன பிடுங்கினீர்?

      ஏன் இஸ்கானில் அடிக்கும் கூத்தை ஶ்ரீரெங்கம் கோயிலில் வைத்து அடித்து தான் பாரும், உம்ம போல வைணவ பெருமையாளர்களே செருப்பால் அடித்து தொறத்துவார்கள் :-))

      செய்யிறது எல்லாம் பிக்காலித்தனம் இதுல உலக நாயம் பேச வேண்டியது :-))

      செக்ஸ் கதை எழுதும் நீர் பெண்ணுரிமை பத்திலாம் பேசாதீர், சிவனோட விந்து தான் தங்கம்,வெள்ளியா மாறிச்சா ,அப்போ சிவனை கூப்பிட்டு இன்னும் நிறைய விந்து சிந்த வையும் நாட்டுல தங்கம் வெள்ளி விலையாவது குறையும்,ஓ அதுக்கு உம்ம பகவான் மோகினியா வந்து காபரே டான்ஸ் ஆடனும் இல்ல :-))

      ஓய் நீர் எழுதி இருக்கும் செக்ஸ் கதைய உம்ம வீட்டுல அம்மா,தங்கை படிக்க முடியுமாய்யா?

      அதையும் படிக்கிற அளவுக்கு சொரணை கெட்டவங்கன்னு சொல்லிடாதீர் :-))

      அவங்க எல்லாம் உம்மை போல கேடு கெட்ட புத்திக்கொண்டவர்களாக இருக்க மாட்டாங்கன்னு நான் நம்புகிறேன்.

      Delete
    4. பாகவதரே ,

      //அவங்க விருப்பப் பட்ட கோவிலுக்கு போனாங்க, அங்குள்ள முறைகளைப் பின்பற்றினார்கள் அது அவங்க உரிமை, அதை நீர் விமர்சனம் செய்யலாமா? எப்படிபட்டவளாகவும் இருக்கட்டும், ஆனாலும் கூட ஒரு பெண்ணை பார்த்து இப்படி எல்லாம் ஒருத்தன் விமர்சனம் செய்யலாமா? //

      நீர் சரியான டோமர்னு காட்டுறீர், அங்கே போய் ஆடட்டும் இல்லை***** செய்யட்டும் அதை எடுத்து என்ன இழவுக்கு இன்டெர்நெட்டில் போடணும்? ஒருத்தன் பொண்டாட்டிய கொஞ்சினாலும் பெட்ரூமோட இருக்கனும் ,அதை படம் புடிச்சு இன்டெர்நெட்டில் போட்டால் விமர்சிக்க தான் செய்வாங்க.

      முதலில் பொதுவெளியில் என்ன செய்யலாம், செய்யக்கூடாதுன்னு கத்துக்கிட்டு அப்பாலிக்கா ஊருக்கு உபதேசம் செய்ய வாரும்.

      நான் என்னமோ இஸ்கோன் கோயிலில் ஆடுனவங்களை மறைஞ்சு இருந்து பார்த்தா போல பேசிக்கிட்டு ,அடக்க ஒடுக்கமா சாமிய கும்பிட்டமா சக்கரை பொங்கலை வழிச்சு நக்குனமான்னு போனால் எவனுக்கு தெரிய போவுது :-))

      Delete
    5. @ வவ்வால்

      உயர்சாதிக்காரன், கீழ்சாதிக்காரகளை ஏய்த்ததால் , பதிலுக்கு நீர் அவங்க பெண்கள் மேல் அதையே செய்து பழி தீர்க்கப் போகிறீர். யோவ், உனக்கு இதைச் சொல்வதற்கே வெட்கமாயில்லையா? உம்மை காரி துப்புவதற்க்கே கூட அருவருப்பாக இருக்கு, பேசாம நீயே அண்ணாது பார்த்து துப்பு, அது உன் மூஞ்சியிலேயே விழட்டும்.

      எந்த சாதிக்காரன் எது பண்ணின்னா எனக்கென்ன? அவன் மதத்தை துஷ்பிரயோகம் செய்தான், அது உண்மை, ஆனால், என்னுடைய தேடலுக்கும், கீதையைப் படிப்பதற்கும் இது எந்த விதத்தில் சம்பந்தப் பட்டது? சில நூறு வருஷங்களுக்கு முன்னாடி நடந்த கொடுமைக்கெல்லாம் குற்றவாளிகளைக் கண்டுபிடிச்சு நான் தண்டிக்கனுமா? உமக்கென்ன நட்டு டோட்டலாவே கலந்து போச்சா? அதற்கெல்லாம் நான் சமூக நீதியை வாங்கித் தர நான் என்ன ஹைகோர்ட்டு ஜட்ஜா, இல்லை சமூக நீதி காவலனா? சாதாரண மனுசன்யா.

      இன்டர்நெட்டில் போட்ட படத்தில் அவர்கள் இந்திய உடைகளைத்தானே அணிந்திருந்தார்கள்? இந்திய முறைப் படித்தானே கோவிலில் பிரார்த்தனை செய்தார்கள்? அதைப் பார்த்து காமூகன் மாதிரி நீ கமண்டு அடிக்கலாமா? அப்படிப் பார்த்தா ரோட்டில் நீ ஏன் நடந்தாய், அதனால் தான் நான் கையைப் பிடித்து இழுத்தேன், வீட்டிற்குள்ளே இருக்க வேண்டியது தானே என்று கூட சொல்வீறு போலிருக்கே? இப்படி கேவலமான புத்தியை வச்சிக்கிட்டு நீ சமூக சீர்திருத்தம் செய்யிறேன்னு சொல்லி கண்ட கண்ட பிளாக்கில் கக்கா போய்கிட்டு இருக்கே. வவ்வால் தலைகீழாய் தொங்கிகிட்டு வாயில்தான் கக்காவே போகுமாம், அது நிஜம் தான் போலிருக்கு.

      Delete
    6. பாகவதரே,

      உம்மை மனுஷன்னு ச்சொல்லிக்கவே கேவலமாயிருக்கு ஓய் , ஏதோ ஒரு பெயரிடா ஜந்துன்னு வச்சிக்கிறேன்.

      //கீதையைப் படிப்பதற்கும் இது எந்த விதத்தில் சம்பந்தப் பட்டது?//

      மனிதர்களை பிறப்பால் வேறுபடுத்தி கொடுமை படுத்துவதை நியாயப்படுத்தும் நூல் கீதை, எனவே அதனை ஆதரிப்பதும், மனிதர்களை கொடுமைப்படுத்துவதனை ஆதரிப்பதும் ஒன்றே.

      நீர் ஒன்னும் ஜட்ஜில்லை தான் ,அதே போல நீர் ஒன்றும் இந்து மதத்தினை உய்க்க வந்த அவதாரமும் இல்லை, பின்னர், அய்யோ அப்பா கதை ,பாகவதத்தில் சொன்னது வேறு என ஒரு செக்ஸ் கதை எழுதுறீர்,சாதாரண மனிதன்னு பொத்திண்டு இருக்கலாமே :-))

      பக்தி என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதால் அப்பாவிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அது உண்மையான பக்தி வழிபாடு எனில் சிரிரெங்கம் கோவிலில் அதே போல இஸ்கான் ஆளுங்களை ஆட வைத்துக்காட்டும் :-))

      பக்தி என்ற பெயரில் ஆபாசக்கதைகளை எழுதுவதும்,ஆபாச நடனம் செய்வதையும் பகுத்தறிவுள்ள எவரும் கண்டிக்கலாம்,அதனையே செய்தேன்.

      ஆபாசக்கதைகளை எழுதும் உமக்கு இதெல்லாம் சொல்ல தகுதியில்லை :-))

      Delete
    7. @ வவ்வால்

      ஜட்ஜ் யாரும் இல்லைன்னு சொல்லிட்டு நீர் ஜட்ஜ் வேலை செய்யாதீர். பகவத் கீதையை படிப்பது தவறு, பாகவதம் ஆபாசம் என்று சொல்ல நீர் ஒன்றும் நாட்டாமை இல்லை. இந்தியா மதச் சார்பற்ற நாடு அது அவரவர்க்கு ஏற்ற வழிபாட்டு முறைகளை பின்பற்ற அனுமதிக்கிறது அந்த வகையில் கீதை, பாகவதம் அங்கீகரிக்கப் பட்ட சனாதன வழிபாட்டு முறையைச் சார்ந்தது. நான் எழுதியது எதுவும் எனது சொந்தக் கருத்துக்கள் அல்ல, ஆகையால் அதை ஆபாசம் என்று நீர் சொல்லுவதில் இருந்தே நீர் அறிவிலி என்பது தெரிவாகத் தெரிகிறது. உமக்கு எதிலும் அடிப்படை சுத்தமாக இல்லை.

      இந்திய முறைப் படி உடையணிந்து இந்திய கலாசாரத்தை மீறாத வகையில் கோவிலில் நடனமாடியவர்கள் மீது தாகாத வார்த்தைகளைப் பிரயோகித்து விட்டு யோக்கியன் மாதிரி பீலா விட வேண்டாம். அவர்கள் கோவில் காணொளியை பகிர்ந்து கொண்டது தவறு என்று சொல்ல நீர் யார்? உன்னை அவர்கள் எந்த விதத்தில் பாதித்தார்கள்? அப்படியானால் பெண்கள்காணொளியை பகிரவே கூடாதா? இணையத்தில் ஒரு காணொளியை பகிர்ந்தாலே நீ ஆபாசக் கமண்டுகளை அள்ளி வீசுவாயா? நீ என்ன மனிதனா இல்லை மிருகமா? அதுவே தவறு என்றால், உன் சகோதரி, இன்னபிற சொந்தங்கள் ரோட்டில் போனாலே அவர்கள் மீது ஆபாசக் வார்த்தைகளை உதிர்த்துவிட்டு நீ ஏன் ரோட்டில் நடந்தாய் என்றும் ஒருத்தன் கேட்கலாம். அது உனக்கு வலிக்காதா? என்னிடம் வாதத்தில் நீ ஜெயித்ததாகவே வைத்துக் கொள், ஆனால் இந்த இழிந்த நிலையில் இருந்து மனிதனாய் மாறு.

      Delete
    8. பாகவதரே,

      அப்போ பகவத் கீதையை குருக்கிட்டே படிக்கணும்னு இந்திய அரசியல் சட்டம் சொல்லிச்சா?

      நீர் தான் அடுத்தவங்க எப்படி படிக்கனும்னு தகுதியை பத்தி பேசினது.

      அப்போ பாகவதத்தை எப்படி படிக்கணும்னு என்ன தகுதி வச்சிருக்கீர் :-))

      //எழுதியது எதுவும் எனது சொந்தக் கருத்துக்கள் அல்ல, ஆகையால் அதை ஆபாசம் என்று நீர் சொல்லுவதில் இருந்தே நீர் அறிவிலி என்பது தெரிவாகத் தெரிகிறது. உமக்கு எதிலும் அடிப்படை சுத்தமாக இல்லை.
      //

      சொந்த கருத்தில்லைனா எதை வேண்டுமானாலும் சொல்லி உளரலாமா?, காமசூத்திரான்னு கூடதான் எழுதி வச்சிருக்காங்க அதை வைத்து பதிவு போடும், ஆபாசம்னு யாரும் சொல்ல போறதில்லை :-))

      //இந்திய முறைப் படி உடையணிந்து இந்திய கலாசாரத்தை மீறாத வகையில் கோவிலில் நடனமாடியவர்கள்//

      நான் கேட்டதுக்கு பதிலை சொல்லும் நீர் சொன்னது போல அனைவரும் ஏற்றுக்கொண்டது எனில் அந்த ரெக்கார்டு டான்சை சிரிரெங்கம் கோயில் ஏன் செய்யக்கூடாது, போய் நடத்திக்காட்டிட்டு இங்கே வந்து பினாத்தும்.

      எந்த பகுத்தறிவு உள்ள மனிதரும் சொல்வார்கள் அது ஆபாச நடனம் என.

      அதில் ஒலிக்கும் இசையை கேளும் டிபிக்கல் சிக்ஸ்-எய்ட் குத்து தாளக்கட்டு எதுக்கு?

      மாமிசம் உண்ணுவதும் தான் அங்கிகரிக்கப்பட்டது, நீர் என்ன எழவுக்கு மாமிசம் உண்பவர்களை இழிவுப்படுத்தி பேசுறீர்?

      உங்க வீட்டில் யாரேனும் ஆசைப்பட்டு மாமிசம் உண்டால் அவர்களை இப்படித்தான் இழிவுப்படுத்துவீரா? எனவே மனிதர்களை மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளும், அப்படி செய்யாத வரையில் நீர் ஆடையணிந்த சர்க்கஸ் விலங்கு போன்றவரே :-))

      Delete

    9. \\சொந்த கருத்தில்லைனா எதை வேண்டுமானாலும் சொல்லி உளரலாமா?\\ இதென்ன கதையா இருக்கு இது எங்க புனித நூலில் உள்ளது, அதைத்தான் எழுதியிருக்கேன். இதன் மொழி பெயர்ப்பு பலரால் எழுதப் பட்டு எல்லா கடைகளிலும் ஆயிரக்கணக்கில் கிடைக்கிறது. இது வணங்கத் தக்க புத்தகம், நீர் சொல்வது மஞ்சள் பத்திரிக்கை, வேறுபாடு உள்ளது, முதலில் அதைப் புரிந்து கொள்ளும்.

      இதோ ஒரிஜினல் ஆங்கிலத்தில் உள்ளது, இதற்க்கு மாறாக நான் சொல்லியிருந்தால் காட்டு பார்ப்போம்.
      http://vedabase.net/sb/8/5/11-12/en1

      \\நான் கேட்டதுக்கு பதிலை சொல்லும் நீர் சொன்னது போல அனைவரும் ஏற்றுக்கொண்டது எனில் அந்த ரெக்கார்டு டான்சை சிரிரெங்கம் கோயில் ஏன் செய்யக்கூடாது, போய் நடத்திக்காட்டிட்டு இங்கே வந்து பினாத்தும்.\\ அங்கு மட்டுமல்ல எல்லா வைணவ, சிவ திருத்தலங்களுக்கு அவர்கள் செல்லும் போதும் இசையுடன் இதே மாதிரி நடனமாடுவார்கள். ஸ்ரீரங்கம் மட்டுமல்ல, காஞ்சிபுரம் திருப்பதி கோவில்களில் பல முறை அவர்கள் சென்றதுண்டு, பக்திப் பாடல்களுடன் எளிய நடனம் புரிவதுண்டு. இது சைதன்யரின் வழிபாட்டு முறை, ஆழ்வார்களும் இது போல வீதிகளில் ஆடிப் பாடுவதுண்டு.


      \\மாமிசம் உண்ணுவதும் தான் அங்கிகரிக்கப்பட்டது, நீர் என்ன எழவுக்கு மாமிசம் உண்பவர்களை இழிவுப்படுத்தி பேசுறீர்?\\ ஏன் தமிழகத்தில் சாராயம் கூடத்தான் அனுமதிக்கப் பட்டிருக்கிறது, அதுக்காக மது வேண்டாம்னு சொல்லப் படாதா? இது வேறு, ஒருவரின் வழிபாடு வேறு. மாமிசம் அறிவியல் ரீதியாக உடலுக்கு ஏற்றதல்ல. ஆனால் அதை ஏற்று நிறுத்த வேண்டுமென்று நான் கட்டாயப் படுத்தவில்லை. நீர் தமிழன், அதுக்கும் மேல தமிழ் வாத்தி, ஆனா திருவள்ளுவர் சொன்னது குப்பைக்குத்தானா? புலால் வேண்டாம்னு சொன்ன அவரு என்ன பைத்தியக்காரனா? என்ன இழவோ போ........

      Delete
    10. பாகவதரே,

      சாயம் வெளுத்துண்டே போறது :-))

      மாமிசம் அறிவியல் ரீதியாக தப்புன்னு யார் சொன்னா?

      அப்போ விந்து சிந்தினா தங்கம்,வெள்ளியாகும்னு அறிவியலில் சொல்லி இருக்கா?

      மேலும் உம்ம வீட்டில் தங்கம்,வெள்ளி அணியும் பெண்களிடம் இதெல்லாம் சிவனோட விந்துன்னு சொல்லி இருக்கீரா?

      திருவள்ளுவர் சொன்னதால் புலால் உண்ணாமை ஏற்கனும் என்றால்,பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லைனு திருவள்ளுவர் சொன்னதை ஏற்று ,கோவிலில் அனைவரும் அர்ச்சகர் ஆக வழிவிடும் ஓய்.

      அப்புறம் வெஜிடேரியன் தான் திங்கணும் என்பவர்கள் ஏன் விவசாயம் செய்து வெஜிடேரியன் உணவு உற்பத்தி செய்யக்கூடாது?

      ஆனால் விவசாய வேலை செய்பவர்கள் எல்லாம் அசைவம் உண்பவர்களாக இருப்பதேன்?

      மாமா,மாமிகளை எல்லாம் வந்து ஏர் உழுது,நாற்று நட்டு,களைப்பறிச்சு,அறுவடை செய்ய சொல்லும், அடுத்தவன் உழைப்பில் நோகாம பச்சரிசி சோறு துண்ணுட்டு வெஜிடேரியன் தான் ஒசத்தின்னு பினாத்த வேண்டாம் சரியா :-))

      Delete
    11. \\மாமிசம் அறிவியல் ரீதியாக தப்புன்னு யார் சொன்னா?\\ தப்பு என்பதே அறிவியலில் இல்லையே? அறிவியல் ரீதியாக மாமிசம் மனித உடலுக்கு ஏற்றது அல்ல. கொஞ்சம் இந்தச் சுட்டியைப் படிக்கவும். [ஆங்கிலத்தில் இருக்கும், முடிந்தால் படிக்கவும்].

      http://michaelbluejay.com/veg/natural.html

      \\அப்போ விந்து சிந்தினா தங்கம்,வெள்ளியாகும்னு அறிவியலில் சொல்லி இருக்கா?

      மேலும் உம்ம வீட்டில் தங்கம்,வெள்ளி அணியும் பெண்களிடம் இதெல்லாம் சிவனோட விந்துன்னு சொல்லி இருக்கீரா?\\ புராணத்தில் சொல்லப் பட்டுள்ளதை அப்படியே கொடுத்துள்ளேன். சொல்லப் பட்டுள்ளதா இல்லையா என்று வேண்டுமானால் கேட்கலாம், சொல்லப் பட்டுள்ளது அத்தோடு முடிந்தது. இதெல்லாம் தப்பு ரைட்டுன்னு நீர் சொல்ல முடியாது, அது நியாயம், அநியாயம் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டது. அப்படிப் பார்த்தால் எந்த இறை நம்பிக்கையாளர்களும் எந்தப் புத்தகத்தையும் வைத்திருக்கவே கூடாது.

      \\திருவள்ளுவர் சொன்னதால் புலால் உண்ணாமை ஏற்கனும் என்றால்,பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லைனு திருவள்ளுவர் சொன்னதை ஏற்று ,கோவிலில் அனைவரும் அர்ச்சகர் ஆக வழிவிடும் ஓய்.\\ பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை, ஆனால் எல்லோரும் உம்மைப் போல தமிழ் வாத்தியாகவோ, இல்லை என்னைப் போல இயற்பியல் காரணாகவோ ஆகிவிட முடியுமா? அவரவர்க்கு என்ன இயல்பாக வருகிறதோ அதைச் செய்ய வேண்டும், இதில் உயர்வு தாழ்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏற்றத் தாழ்வுகள் இல்லாத இடம் எங்கும் கிடையாது. ஒரு வங்கியில் பியூன் மேனேஜர் இருவருக்கும் ஒரே சம்பளத்தை கொடுத்து விடுவார்களா? முட்டாலகப் பிறந்தது பியூனின் குற்றமில்லையே? அவன் செய்யாத ஒன்றுக்கு ஏன் சம்பளத்தைக் குறைக்க வேண்டும், எங்கே எல்லோருக்கும் ஒரே சம்பளத்தைத் தரச் சொல்லுமே பார்ப்போம்.

      \\அப்புறம் வெஜிடேரியன் தான் திங்கணும் என்பவர்கள் ஏன் விவசாயம் செய்து வெஜிடேரியன் உணவு உற்பத்தி செய்யக்கூடாது?

      ஆனால் விவசாய வேலை செய்பவர்கள் எல்லாம் அசைவம் உண்பவர்களாக இருப்பதேன்?

      மாமா,மாமிகளை எல்லாம் வந்து ஏர் உழுது,நாற்று நட்டு,களைப்பறிச்சு,அறுவடை செய்ய சொல்லும், அடுத்தவன் உழைப்பில் நோகாம பச்சரிசி சோறு துண்ணுட்டு வெஜிடேரியன் தான் ஒசத்தின்னு பினாத்த வேண்டாம் சரியா :-))\\ லூசு மாதிரி உளறிக் கொண்டு இருக்கக் கூடாது, திருநெல்வேலி சிவசைலம் என்னுமிடத்தில் அவர்களே விவசாயம் செய்து ஒரு கிராமமே சமைக்காமல் பழங்கள், தேங்காய் போன்ற உணவுகளை உண்டு வருகின்றனர், அங்கே போகும் எல்லோருக்கும் இயற்க்கை வைத்தியமும் செய்கின்றனர். இவர்கள் மாமிசத்தை ஒருபோதும் தொட்டதில்லை. ஆயிரம் தரவை கூமுட்டை மாதிரி இதையே சொல்லிக் கொண்டு இருக்காதீர்.

      Delete
    12. ஓய் பாகவதரே,

      அசைவம் சாப்பிட்டா உடலுக்கு ஆரோக்கியம்னு சொல்லவும் ஆயிரம் இணைய தளங்கள் இருக்கு, மீன் அசைவம் தானே , மீன் சாப்பிட்டால் என்ன பலன்னு இந்த தளங்களில் பாரும்,ஆங்கிலத்தில் இருக்கும் எனவே யாரையாவது படிக்க சொல்லி தெரிஞ்சுக்கிடும் :-))

      http://www.medindia.net/patients/patientinfo/fishfood.htm

      http://www.weightlossresources.co.uk/diet/healthy_diet/food_fish.htm

      மேற்குவங்கத்தில மீன் விலை அதிகமாய்டுச்சாம் ஏன்னா அவாள் எல்லாம் மீன் கறி இல்லாம சோறே துன்றது இல்லையாம், ஜப்பான்காரன் "சூஷி"என்றப்பெயரில் பச்சையா மீன் சாலட் போல சாப்பிடுறான் அதனால நல்லா ஆரோக்கியமா இருக்கான்.

      எஸ்கிமோக்கள் எல்லாம் மீன் ,ஸீல் என இறைச்சி சாப்பிடுவதால் தான் ஆரோக்கியமாக இருக்காங்க.

      நீர் ஒரே ஒரு ஊரில ஒரே ஒரு ராஜாவாம்ம் போல சிவசைலம்னு பினாத்திட்டு இரும் :-))

      நான் கேட்டது மாமா,மாமிலாம் ஏன் விவசாயம் செய்யக்கூடாதுன்னு?

      உயர்வு தாழ்வு என சம்பளத்தினை மட்டும் ஏன் சொல்றீர், பியூன் வேலை செய்பவரின் மகன் படித்து வங்கி மேலாளர் ஆகத்தடையில்லை, ஆனால் கோயிலில் மணியாட்ட ,பூஜை செய்ய விடமாட்டாள், அது ஏன் எனக்கேட்டால் நேரடியாக பதில் சொல்லும்.

      சிரிரெங்கம் கோயிலில் மணியாட்டறவாள் எல்லாம் ஐ.ஐடியிலா படிச்சிருக்கா, ஓம் சுக்லாம்பரதம்னு யார் சொன்னால் என்ன , இதுக்கு பதில் சொல்லாமல் சுத்தி வளைச்சு பேசுவதில் இருந்தே உம்ம மனசில் வர்ணாசிரம வெறி ஏறிக்கிடப்பது தெரிகிறது.

      // புராணத்தில் சொல்லப் பட்டுள்ளதை அப்படியே கொடுத்துள்ளேன். சொல்லப் பட்டுள்ளதா இல்லையா என்று வேண்டுமானால் கேட்கலாம், சொல்லப் பட்டுள்ளது அத்தோடு முடிந்தது.//

      தப்பு ரைட்டுன்னு சொல்ல வேண்டாம் ,உம்ம வீட்டு பெண்களிடமும் ,இதெல்லாம் இப்படின்னு புராணத்தில் சொல்லப்பட்டு இருக்குன்னு சொன்னாமட்டும் போதும் ...சொன்னா மட்டும் போதும்.

      ஓய் நீர் எம்மாம் பெரிய பித்தலாட்டாக்காரர்னு உம்ம பேச்சு மூலமா வெளியாக தான் கிண்டிண்டு இருக்கேன் ,அதுக்கு ஏத்தாப்போல நன்னா ஒளறிக்கொட்டி உம்மையே வெளிக்காட்டிண்டேள் :-))

      உம்ம பதிவின் தலைப்பில் என்ன வச்சிருக்கேள்

      ''அறிவியல் அல்லாத ஆன்மீகம் முடம், ஆன்மீகமல்லாத அறிவியல் குருடு"

      ஆன்மீகத்தில அறிவியலை ஏன் தேடுறேள்,இல்லை அறிவியலில் ஏன் ஆன்மீகத்தை தேடுள்? புராணத்தில சொன்னதை அப்படியே ஏத்துக்கிற மனுஷாள் என்னா எழவுக்கு அறிவியல் பற்றிப்பேசணும்?

      சிவனோட விந்து தான் தங்கம்,வெள்ளின்னு ஏத்துண்டு சந்தோஷமா இரும், இல்லை ஆன்மிகத்தில் அறிவியலை தேடுறேன்னு சொன்னால் விந்து எப்படி தங்கம் ,வெள்ளியாகும்னு கேள்வி மண்டைய குடைஞ்சு தூக்கம் போயிடும் ,அப்புறம் புராணத்தினை பேச முடியாது தெரியுதா ஓய் :-))

      ஆன்மீகம் என்றப்பெயரில் செக்ஸ் கதை எழுதுற உமக்கு இந்த அளவுக்கு அறிவெல்லாம் இருக்குமா :-))

      Delete
    13. This comment has been removed by the author.

      Delete
    14. \\அசைவம் சாப்பிட்டா உடலுக்கு ஆரோக்கியம்னு சொல்லவும் ஆயிரம் இணைய தளங்கள் இருக்கு, மீன் அசைவம் தானே , மீன் சாப்பிட்டால் என்ன பலன்னு இந்த தளங்களில் பாரும்\\ மீன் சாப்பிட்ட உனக்கு நல்லது தான் ஆனா, அந்த மீனுக்கு அது நல்லதில்லையே, அதை நீ யோசித்தீரா?

      \\எஸ்கிமோக்கள் எல்லாம் மீன் ,ஸீல் என இறைச்சி சாப்பிடுவதால் தான் ஆரோக்கியமாக இருக்காங்க.\\ ஏன் ஆப்பிரிக்காவில் பொணத்தை சாப்பிடறாங்களாம், நீ சாப்பிடுகிறாயா? பன்றி எதையோ சாப்பிட்டு ஆரோக்கியமா இருக்கு, அதையும் கொஞ்சம் சாப்பிடேன். யாரோ எதையோ எங்கேயோ செய்வதை வச்சு நீ ஏன் முடிவு செய்கிறாய் ராஜா?

      \\நீர் ஒரே ஒரு ஊரில ஒரே ஒரு ராஜாவாம்ம் போல சிவசைலம்னு பினாத்திட்டு இரும் :-))\\ ஒரு ராஜா இல்லை ராசா, ஊர் முழுவதும், மேலும் அங்கு செல்லும் வியாதியஸ்தர்கள் அனைவரும் உண்கிறார்கள். முயன்றால் முடியும் என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு. நீர் ஏன் வில்லங்கமாவே யோசிக்கிரீறு?

      \\நான் கேட்டது மாமா,மாமிலாம் ஏன் விவசாயம் செய்யக்கூடாதுன்னு?\\ இதென்னடா வம்பா போச்சு, நான் சைவம் நல்லதுன்னு சொல்வதால் எல்லா சைவம் உண்பவர்களும் என்ன செய்தாலும் நான் பதிலளிக்க வேண்டுமா? உம்மோட கூமுட்டைத் தனத்துக்கு அளவே இல்லையா? வேணுமின்னா அதப் போயி மாமா மாமிகிட்டே கேளு.

      \\உயர்வு தாழ்வு என சம்பளத்தினை மட்டும் ஏன் சொல்றீர், பியூன் வேலை செய்பவரின் மகன் படித்து வங்கி மேலாளர் ஆகத்தடையில்லை, ஆனால் கோயிலில் மணியாட்ட ,பூஜை செய்ய விடமாட்டாள், அது ஏன் எனக்கேட்டால் நேரடியாக பதில் சொல்லும்.\\ இஸ்கான் கோவில்களில் எல்லா ஜாதி, மதத்தவர்களும் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். மற்ற கோவில்களில் மரபு பின்பற்றப் படுகிறது. நீர் ஏன் அங்கே போகவேண்டும், உமக்கு பக்தி இருப்பது நிஜமானால் நீரே நிதி வசூலித்து கோவில் கட்டி அங்கே பூசாரியாக உட்காருமையா.........

      \\சிரிரெங்கம் கோயிலில் மணியாட்டறவாள் எல்லாம் ஐ.ஐடியிலா படிச்சிருக்கா, ஓம் சுக்லாம்பரதம்னு யார் சொன்னால் என்ன , இதுக்கு பதில் சொல்லாமல் சுத்தி வளைச்சு பேசுவதில் இருந்தே உம்ம மனசில் வர்ணாசிரம வெறி ஏறிக்கிடப்பது தெரிகிறது.\\ படிப்புக்கும் மணியாட்டுவதற்க்கும் என்ன சம்பந்தம்? மேலும் அந்த காலத்தில் மிகவும் புத்திசாலி மாணவர்களே ஆன்மீகத்துக்கும், கோவில் பணிக்கும் வருவார்கள். தற்போது பணத்தாசை அவன் கோவில்களை விட்டு விட்டு அமரிக்கா போறான். மேலும், எல்லா கோவில்களும் திருப்பதி மாதிரியா இருக்கு? அவன் சாமிக்கு விளக்கேத்தவே எண்ணெய் இல்லாம உட்கார்ந்திருக்கான். மாசம் முன்னொரு ரூபாயும், தட்டில் சில்லறைக் காசும் வருகிறது, இதற்கே ஏன்யா நீர் வயிறு பொறுமுகிரீர்?

      \\தப்பு ரைட்டுன்னு சொல்ல வேண்டாம் ,உம்ம வீட்டு பெண்களிடமும் ,இதெல்லாம் இப்படின்னு புராணத்தில் சொல்லப்பட்டு இருக்குன்னு சொன்னாமட்டும் போதும் ...சொன்னா மட்டும் போதும்.\\ பாகவதம் பாராயாணம் நடை பெறும்போது எல்லாமும் சொல்லப் படும். புத்தகங்கள் அவர்களும் படிப்பார்கள். மேலும் புராணத்தில் எது சொல்லியிருந்தாலும் அது புனிதமானது அதை விமர்சித்தால் சட்டம் பாயும்.

      \\''அறிவியல் அல்லாத ஆன்மீகம் முடம், ஆன்மீகமல்லாத அறிவியல் குருடு"\\ இதை ஏன் இங்கே வந்து சொல்றீரு?

      \\சிவனோட விந்து தான் தங்கம்,வெள்ளின்னு ஏத்துண்டு சந்தோஷமா இரும், இல்லை ஆன்மிகத்தில் அறிவியலை தேடுறேன்னு சொன்னால் விந்து எப்படி தங்கம் ,வெள்ளியாகும்னு கேள்வி மண்டைய குடைஞ்சு தூக்கம் போயிடும் ,அப்புறம் புராணத்தினை பேச முடியாது தெரியுதா ஓய் :-))\\ என் பிளாக் சம்பந்தமா இங்க ஏன்யா உளறிகிட்டு இருக்கீரு, விவஸ்தை கெட்ட மனுஷனா நீரு.

      \\ஆன்மீகம் என்றப்பெயரில் செக்ஸ் கதை எழுதுற உமக்கு இந்த அளவுக்கு அறிவெல்லாம் இருக்குமா :-))\\ விளங்காமட்டை விளக்குமாத்துக் கட்டை, புனித நூலில் சொல்லப் பட்டுள்ளதை விமர்சிக்காதே. அதற்க்கு உனக்கு உரிமையில்லை. அது சட்டப் படி குற்றம்.

      Delete
    15. பஞ்சாங்க பாகவதரே,

      அப்போ என்னாத்துக்கு அறிவியல் சொல்லிச்சு அசைவம் சாப்பிடக்கூடாதுன்னு கதைய விட்டீர்?

      காய்,கறி சாப்பிட்டா உமக்கு நல்லது அந்த காய்க்கு நல்லதா யோசிச்சீரா?

      //ஏன் ஆப்பிரிக்காவில் பொணத்தை சாப்பிடறாங்களாம், நீ சாப்பிடுகிறாயா//

      ஏன் ஆப்பிரிக்கா வரைக்கும் போகணும், இங்கே காசியில அகோரிகள் என்னும் சிவபக்தர்கள் நரமாமிசம் தான் சாப்பிடுறா...நீர் தான் சிவனை சிலாகிச்சு பேசுறீரே நரமாமிசம் சாப்பிடுறது..ஒரு வேளை ரகசியமா நரமாமிசம் சாப்பிடுற ஆளோ?

      // பன்றி எதையோ சாப்பிட்டு ஆரோக்கியமா இருக்கு, அதையும் கொஞ்சம் சாப்பிடேன்.//

      ஹி...ஹி ஆடு,மாடு எல்லாம் கூட சைவமா எதையோ சாப்பிடுறது நீரும் அதையே சாப்பிடுறது :-))

      எதுவோ எதையோ சாப்பிடுதுன்னு நீரும் சாப்பிடுவீரா பாக"வதர்" :-))

      ஒரு ஊருக்கே அப்படி சொல்லுறீரே உலகம் முழுக்க 75% அசைவம் சாப்ப்பிடுறாளே அதையும் பார்க்கிறதது :-))

      மாமா,மாமிய பத்தி சொல்லணும்னு அவசியமில்லை தானே அப்புறம் என்னாத்துக்கு அடுத்தவங்க அசைவம் சாப்பிடுவதை விமர்சிக்கணும், உமக்கு அதுக்கு மட்டும் உரிமை யார் கொடுத்தா? பொத்திண்டு போலாமே :-))

      // மற்ற கோவில்களில் மரபு பின்பற்றப் படுகிறது. நீர் ஏன் அங்கே போகவேண்டும்,//

      ஏன் எனில் அந்த கோயில்கள் எல்லாம் எங்க உழைப்பில் கட்டியது,உமக்கு மறபு முக்கியம் என்றால் தனியாக்கோயில் கட்டிக்கோங்க, எங்க சொத்து இந்த கோயில்கள் ,எனவே உரிமை உண்டு.

      // அவன் சாமிக்கு விளக்கேத்தவே எண்ணெய் இல்லாம உட்கார்ந்திருக்கான். மாசம் முன்னொரு ரூபாயும், தட்டில் சில்லறைக் காசும் வருகிறது, இதற்கே ஏன்யா நீர் வயிறு பொறுமுகிரீர்?//

      அதான் ஒன்னும் இல்லைலே பின்ன என்னாத்துக்கு அங்கே இருக்கணும் ,விருப்பப்பட்டு அங்கே மணியாட்ட வர்ரவாக்கிட்டே விட்டுட்டு அமேரிக்கா போறது :-))

      // மேலும் புராணத்தில் எது சொல்லியிருந்தாலும் அது புனிதமானது அதை விமர்சித்தால் சட்டம் பாயும்.//

      எங்கே சட்டத்தை சித்த பாய சொல்லும் :-))

      சட்டம் என்ன உம்ம வீட்டு நாக்குட்டின்னு நினைச்சீரா, குரான், பைபிள்,தோரானு பல புனித நூல்களிலும் தான் அசைவம் சாப்பிடலாம்னு சொல்லி இருக்கு,நீர் அதை விமர்சிப்பதால் உமக்கும் சட்டம் பாயனுமே :-))

      மதத்தில அறிவியல் இருக்குன்னு நீர் சொல்வதால் தான் சொல்கிறேன்,ஒன்று அறிவியலை பின் பற்றும் இல்லை மதத்தினை பின்ப்பற்றும்.

      மதத்தில் அறிவியல் இல்லை, அறிவியலில் மதமில்லை, புரியுதா வெளக்கெண்ணை பாகவதரே :-))

      Delete
    16. \\ அப்போ என்னாத்துக்கு அறிவியல் சொல்லிச்சு அசைவம் சாப்பிடக்கூடாதுன்னு கதைய விட்டீர்?\\ நீர் நான் குடுத்த சுட்டியை ஆங்கிலதத்தில் இருந்ததால படிக்கலைன்னு தெரியுது. முதலில் அதைப் படியும்.

      \\காய்,கறி சாப்பிட்டா உமக்கு நல்லது அந்த காய்க்கு நல்லதா யோசிச்சீரா? \\ நான் காய்கறியை மட்டும் தானே சாப்பிடறேன், நீர் நாய் லேக் பீஸ், காய்கறி ரெண்டையும் விடுவதில்லையே. உம்மை விட நான் VIOLENCE கம்மிதான் பண்றேன்.

      \\ஏன் ஆப்பிரிக்கா வரைக்கும் போகணும், இங்கே காசியில அகோரிகள் என்னும் சிவபக்தர்கள் நரமாமிசம் தான் சாப்பிடுறா...நீர் தான் சிவனை சிலாகிச்சு பேசுறீரே நரமாமிசம் சாப்பிடுறது..ஒரு வேளை ரகசியமா நரமாமிசம் சாப்பிடுற ஆளோ? \\ தெரியலை, அவங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்று, எங்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் அவ்வாறு தின்னச் சொல்லவில்லை.


      \\ஒரு ஊருக்கே அப்படி சொல்லுறீரே உலகம் முழுக்க 75% அசைவம் சாப்ப்பிடுறாளே அதையும் பார்க்கிறதது :-)) \\ ஜாஸ்தி பேர் செய்வதால் அது சரின்னு ஆயிடுமா? உம்மோட பேத்தலுக்கு அளவே இல்லையா?

      \\மாமா,மாமிய பத்தி சொல்லணும்னு அவசியமில்லை தானே அப்புறம் என்னாத்துக்கு அடுத்தவங்க அசைவம் சாப்பிடுவதை விமர்சிக்கணும், உமக்கு அதுக்கு மட்டும் உரிமை யார் கொடுத்தா? \\ தமிழ் வாத்தியான நீ திருவள்ளுவரையாச்சும் பின்பற்றனும். எப்படி வேண்டுமானாலும் வாழலாம்னா யார் எதைச் செய்தாலும் தப்பில்ல தான். நான் யாரையும் விமர்சனம் செய்யவில்லை மனித உடலுக்கு ஏற்றது மாமிசம் இல்லை, அதற்க்கான ஆதாரங்கள் கொடுத்தேன் வேண்டியவர்கள் பின்பற்றட்டும், உமக்கு அதெல்லாம் இஷ்டமில்லை நாய்க்கரிதான் இஷ்டமேன்றால் நீர் தின்னும், நான் படித்ததைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்று சொல்ல நீர் யார்?

      \\ஏன் எனில் அந்த கோயில்கள் எல்லாம் எங்க உழைப்பில் கட்டியது\\ நீர்??!!! கோவில் கட்டினீர்??!! முசப் புடிக்கிற நாயை மூஞ்சியப் பார்த்தாலே தெரியாதா?

      \\உமக்கு மறபு முக்கியம் என்றால் தனியாக்கோயில் கட்டிக்கோங்க, எங்க சொத்து இந்த கோயில்கள் ,எனவே உரிமை உண்டு.\\ என்கிட்ட கோவில் எதுவும் இல்லை. லூசு மாதிரி கண்ட கண்ட தலைப்புக்கு தாவ வேண்டாம்

      \\அதான் ஒன்னும் இல்லைலே பின்ன என்னாத்துக்கு அங்கே இருக்கணும் ,விருப்பப்பட்டு அங்கே மணியாட்ட வர்ரவாக்கிட்டே விட்டுட்டு அமேரிக்கா போறது :-))\\ அதை அவன்தான் முடிவு செய்யணும். அவனுக்கு அவன் வணங்கும் கடவுள் மேல் உள்ள பக்தி, வறுமை கஷ்டம் எல்லாத்திலும் அவரோட இருக்க ஆசைப் படுறான், நீர் ஏன் அதை கேள்வி கேட்கணும். உமக்கு உரிமைன்னா சட்டபடி அவனை வெளியேற்று, நீ உள்ளே போய்க் குந்திக்கோ யார் வேண்டாம்னது?

      \\எங்கே சட்டத்தை சித்த பாய சொல்லும் :-))\\ வெளியில் பேசினால் நிச்சயம் மாட்டுவாய்.

      \\சட்டம் என்ன உம்ம வீட்டு நாக்குட்டின்னு நினைச்சீரா, குரான், பைபிள்,தோரானு பல புனித நூல்களிலும் தான் அசைவம் சாப்பிடலாம்னு சொல்லி இருக்கு,நீர் அதை விமர்சிப்பதால் உமக்கும் சட்டம் பாயனுமே :-))\\ நீர் செய்வது நேரடியாக புனித நூல்களைத் தாக்குவது. நான் சொல்வது மனித உடல் எந்த உணவுக்கு ஏற்றது என்று, நான் அந்த நூல்களை மேற்கோள் கட்டி அது தவறு எனதூர் சொன்னால் தான் தவறு, நான் PHYSIOLOGY படி சொல்கிறேன் அவ்வளவுதான்.

      \\மதத்தில அறிவியல் இருக்குன்னு நீர் சொல்வதால் தான் சொல்கிறேன்,ஒன்று அறிவியலை பின் பற்றும் இல்லை மதத்தினை பின்ப்பற்றும்.\\ ககவத் கீதை தான் உண்மையான அறிவியல்.

      \\மதத்தில் அறிவியல் இல்லை, அறிவியலில் மதமில்லை, புரியுதா வெளக்கெண்ணை பாகவதரே :-))\\ நல்ல கண்ணாடியா வாங்கிப் போடு, அப்புறம் வாழ்க்கையில் செட்டில் ஆகு, பொறுப்பு வந்தா எல்லாம் சரியாகும். இப்படி சரோஜா தேவி புத்தகம், இணையப் பக்கக்ன்களில் பார்த்தே எத்தனை நாளைக்குத்தான் ஏங்கி ஏங்கியே சவாய்?

      Delete
    17. பாகவதரே,

      நீர் இப்படி அடிச்சு அடிச்சே வீங்கி வீணாப்போன ஆசாமிய்யா ..நான் சொன்னது சப்லாக்கட்டையை :-))

      உமக்கு அறிவியல் தான் தெரியாதுன்னு நினைச்சா ஆன்மீகமும் தெரியலையே, சிவப்பெருமானே மண்டை ஓட்டில மூளைக்கறி தின்னுவார், அதான் தீவிர சிவ பக்தர்களான அகோரிகள் நரமாமிசம் தின்னுராங்க.

      ஆனால் நீர் சிவனின் விந்தணுவை மட்டும் "எடுத்து வச்சிப்பீர்" :-))

      அதாவது தங்கம்,வெள்ளியை :-))

      கிருஸ்ணா உம்ம காதில வந்து சொன்னாரா, முதலில் கிருஸ்ணா சைவம் மட்டும் சாப்பிடுவாருன்னு உமக்கு யாரு சொன்னா, அவரு யாதவ குலம்னு புராணம் சொல்லுது, யாதவர்கள் எல்லாம் அப்போ சைவமா, எப்படி கிருஸ்ணாவோட குலத்தை சேர்ந்தவா எல்லாம் மாமிசம் சாப்பிடுறா, சொந்தக்காரங்களே மாமிசம் சாப்பிடும் போது தூரமா இருந்து வேடிக்கை பார்க்கிறவர் சைவம் சாப்பிட சொன்னாருனு சொன்னா எப்பூடி :-))

      //ககவத் கீதை தான் உண்மையான அறிவியல்.//

      ரொம்ப டென்ஷனாகி உச்சிக்குடுமியை பிச்சுண்டிருக்கீர்னு நினைக்கிறேன்,பகவத் கீதைய்யா அது :-))

      அறிவியலா அது, அப்போ சரி பகவத் கீதைய எழுதினது யாரு?

      சண்டை நடக்கிற எடத்துல விலாவாரியா பேசிண்டு நின்னா சண்டைக்கு வந்தவா என்னா சொல்லுவா தெரியுமோ, ய்யொவ் மாமனும் ,மச்சானும் சண்டைக்கு வந்திட்டு அங்கே என்ன குசு ..குசுன்னு பேச்சு சீக்கிரமா சண்டைக்கு வான்னு சொல்லி காறித்துப்பி இருக்க மாட்டாளா :-))

      சண்டை நடக்கிற எடத்தில சொன்னதை யாரு ஓய், போய் எழுதிண்டு வந்தா :-))

      போய் ஒருக்கா இஸ்கான்ல வாங்கின புக்கெல்லாம் படிச்சிட்டு வாரும் ,சும்மா கேணக்கிறுக்காட்டம் மாத்தி மாத்தி பேசிண்டு இருக்காதீர் :-))

      Delete
    18. \\நீர் இப்படி அடிச்சு அடிச்சே வீங்கி வீணாப்போன ஆசாமிய்யா .\\ கொஞ்சமாச்சும் சொந்தமா எதாச்சும் யோசியும். காப்பியடிக்கிறதுக்கும் ஒரு லிமிட் வேணாமா?

      \\உமக்கு அறிவியல் தான் தெரியாதுன்னு நினைச்சா \\ ஐயா அறிவியல் பதிவு மட்டும் தான் போடுராப்போல!!

      \\ஆன்மீகமும் தெரியலையே, சிவப்பெருமானே மண்டை ஓட்டில மூளைக்கறி தின்னுவார், அதான் தீவிர சிவ பக்தர்களான அகோரிகள் நரமாமிசம் தின்னுராங்க.\\ சுடலை மாடன் என்ன சொல்றாரு?

      \\கிருஸ்ணா உம்ம காதில வந்து சொன்னாரா, முதலில் கிருஸ்ணா சைவம் மட்டும் சாப்பிடுவாருன்னு உமக்கு யாரு சொன்னா, அவரு யாதவ குலம்னு புராணம் சொல்லுது, யாதவர்கள் எல்லாம் அப்போ சைவமா, எப்படி கிருஸ்ணாவோட குலத்தை சேர்ந்தவா எல்லாம் மாமிசம் சாப்பிடுறா, சொந்தக்காரங்களே மாமிசம் சாப்பிடும் போது தூரமா இருந்து வேடிக்கை பார்க்கிறவர் சைவம் சாப்பிட சொன்னாருனு சொன்னா எப்பூடி :-)) \\ எதுவுமே தெரியாத மஞ்ச மாக்கானா இருக்கீரே, ஏன்யா கேனை கொஞ்சமாச்சும் படிச்சிட்டு வாய்யா. "ஒன்னும் ஒன்னும் ரெண்டு உன் வாத்தியாரு மண்டுன்னு" உன்னோட மாணவர்களைப் பார்த்து எல்லோரும் கேலி பன்றாங்கையா.

      http://vedabase.net/bg/9/26/en1
      http://www.asitis.com/3/13.html

      என்ன இழவுய்யா இந்த காலத்திலும் இங்கிலீஷ் தெரியாம இருப்பே. இதையெல்லாம் எப்படி படிப்பே?


      \\ரொம்ப டென்ஷனாகி உச்சிக்குடுமியை பிச்சுண்டிருக்கீர்னு நினைக்கிறேன்,பகவத் கீதைய்யா அது :-))\\ இங்க கரக்டா புடி, பரீட்சை பேப்பர் திருத்தும் போது கோட்டை விட்டுடு. உன் மாணவர்கள் கல்வி என்பதை கலவின்னு எழுதினதுக்கு கண்ணு நொள்ளையா போன நீ full மார்க் குடுத்ததுக்கு உன் பிரின்சிபால் கூப்பிட்டு உன் மூஞ்சியில க் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......... தூ........ அப்படின்னு துப்பினாராமே?

      \\சண்டை நடக்கிற எடத்துல விலாவாரியா பேசிண்டு நின்னா சண்டைக்கு வந்தவா என்னா சொல்லுவா தெரியுமோ, ய்யொவ் மாமனும் ,மச்சானும் சண்டைக்கு வந்திட்டு அங்கே என்ன குசு ..குசுன்னு பேச்சு சீக்கிரமா சண்டைக்கு வான்னு சொல்லி காறித்துப்பி இருக்க மாட்டாளா :-))

      சண்டை நடக்கிற எடத்தில சொன்னதை யாரு ஓய், போய் எழுதிண்டு வந்தா :-))\\ பாரு வேற எதுக்கோ எழுதின கமண்டு. இங்கே போட்டு வச்சிருக்கீரு.


      மிஸ்டர் தலைகீழ தொங்கறவரே:

      இதுவரைக்கும் நடந்த விவாதத்தில் நீ ஜெயிச்சிட்டீரு. சரோஜா தேவி புத்தகத்தையே நம்பி எத்தனை நாள் தான் ஒட்டுவீரு? அடிச்சு அடிச்சு [மாணவர்களை] உன் கையில் இருந்த ரேகை அத்தனையும் சுத்தமா அழிஞ்சு போச்சு. சீக்கிரம் வாழ்க்கையில் செட்டில் ஆகும்.

      Delete
    19. ஓய் வெளெக்கெண்ணை பாகவதரே,

      நீரே பழையதை தானே காப்பி அடிக்கீர் :-))

      சுடலை மாடன் கெடா வெட்டி பொங்கல் வச்சூ ,சாராயம் கேட்கிறார்,நீரும் வந்தா சேர்ந்தே செய்யலாம்,உமக்கு சுடலை மாடன் மீது பக்தி வந்துவிட்டது நன்னா தெரியுது :-))

      ஓய் நீர் சொன்ன சுட்டியில எங்கெயா யாதவர்கள் சைவம்னு போட்டு இருக்கு?

      யாதவர்கள் அசைவம் சாப்பிடும் சூழலில் வளர்ந்த கிருஸ்ணா,அசைவம் சாப்பிடாம வளர வாய்ப்புண்டா?

      ஒருத்தன் லஞ்சமா பணம் கொடுத்தால் மட்டும் வாங்கிப்பேன்னு சொன்னா ,அவன் பணத்தை தான் சாப்பிடுவான்னு ஆகிடுமா?

      கிருஸ்ணா சில்லி சிக்கன் சாப்பிட்டு இருக்கமாட்டார்னு என்ன உத்திரவாதம்?

      ஓய் பகவத் கீதை எப்போ உருவானதா உம்ம புராணம் சொல்லுது,அது கூட தெரியாமல் பேச வந்துட்டீரா,சுத்தம்!!!

      சரோசா தேவி புத்தகம் கிடைக்கலைனு வருத்தப்பட்டேன் ,நீர் செக்ஸ் கதை எழுதுறத பார்த்த பொறவு வருத்தம் போயிடுச்சு.

      சிவனோட விந்து தங்கம் ,வெள்ளியாச்சூ, அப்படியே தாமிரம்,இரும்பு,அலுமினியம், யுரேனியம்,புளுட்டோனியம் பத்தியும் சொன்னா நல்லா இருக்கும் :-))

      ஹி...ஹி ...சிவனுக்கு மட்டும் தான் சிந்துச்சா, பெருமாலு,லச்சுமி, பார்வதிலாம் ஒன்னும் உற்பத்தி செய்யலையா :-))

      அட்லீஸ்ட் எச்சிலாவது துப்பி இருப்பாளே :-))

      நேக்கு ஒரு டவுட்டு, ஆப்பிரிக்காவில தான் தங்கம் அதிகமா இருக்காம் அப்போ சிவன் ஆப்ரிக்கரா?

      Delete
  34. வவ்வால்.
    இனிமே ஒரு தாக்கீது போடும்.என் நேரத்துக்கு காலையில நல்ல பொழுது போனா அன்னிக்கு முழுசும் நல்லா வேலை செய்யலாம்.

    ஆமா.கட்டைகள் பார்சலா கிடைக்காதா?
    :)))))))))
    டமாசை கேட்கிறேன்.
    :)))))))

    ReplyDelete
  35. உண்மைத் தமிழன்

    Now its confirmed that Kamal Haasan sir's Vishwaroopam has been postponed. We have to wait a little longer. Surely our wait will be worth the more we had expected. The date of Vishwaroopam's release will be disclosed in coming days.

    என்ன வவ்வால் .நம்ம walking king என்ன சொல்லுராப்படி?உம்மா பதிவு பின்னாடி போயிடுச்சி.அதான் இங்க கமெண்ட்.

    ReplyDelete
    Replies
    1. சரி நான் ஆபிஸ் போகிறேன்.அம்கிருந்து தொடர்கிறேன்.டமாசை பிடித்து வைக்கவும்.

      Delete
  36. கீதையில் இருந்து எந்த அஜால் குஜால் மேட்டரை அவர் எடுத்தார் என்பதை ஆதாரத்தோடு கூறவும்.///

    ஜெயதேவின் இந்த கேள்விக்கு நம்பள்கி பதில் சொல்லவில்லை

    ஜெய்தேவின் குரு யார் என்றவரலாற்று பேரா சிறியர் வௌவாலின் கேள்விக்கு ஜெயதேவ் பதில் அளிக்கவில்லை

    பாவம் ராஜனடையில் வந்தவர் வந்த வேகத்தில் ஓடிவிட்டார்.ஏன் ஜெயதேவுக்கு முட்டுக்கட்டை கொடுக்கலாம் இல்லையா?
    யாரை ஓயிந்து விட்டார்கள் என்று சொல்கிறாரோ அவர்கள் ஓயமாட்டார்கள் .சார்வாகந்தான் ஓய்வுக்கு சப்ஜெக்ட் மாற்றம் ஆகியுள்ளார்

    ReplyDelete
  37. சனல் இடமருகு, ஐயப்பனின் மகரரேஜாதியை பொய் என்று முதன் முதலில் நிரூபித்தார். அப்போது யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பகுத்தறிவாளர்களின் புரட்டு என்றனர். அரசும் ஆமோதித்திருந்தது. இன்று அரசே ஏற்றுக் கொண்டது மகரஜோதி புரட்டு என்று.

    அவர்களின் இப்படிதான் பரப்ப வேண்டும். நன்றி

    ReplyDelete