Monday, August 6, 2012

டார்வினின் வாரிசு ஸ்டீஃபன் ஜே கோல்ட்: பகுதி 4



வணக்கம் நண்பர்களே

இப்பதிவில் திரு கோல்ட் அவர்களின் பரிணாம கொள்கையாக்த்தை பார்ப்போம். கோல்ட் தனது கொள்கையாக்கத்தை இரு அடிப்படை விடயங்களின் மீதே வரையறுக்கிறார்.

பரிணாமம் என்பதை உயிரினங்களின் வரலாறு என்ற அணுகுமுறை கோல்ட் ஐ டார்வினிடம் இருந்து வேறுபடுத்துகிறது.
 
அவருடைய அடிப்படை கொள்கைகள்


அ:
அனைத்தும் மாறுதலுக்கு உட்படுவதால் பெரும்பானமையான கால ரீதியான‌ மாற்றங்கள்தான் விளக்கப்பட வேண்டிய அடிப்ப்படை விடயங்கள்.


"
கண்ணா வரலாறு முக்கியம்"

ஆ:
மாற்றங்களின் வரலாறு எப்போதும் தொடர்ச்சியானது அல்ல‌,பல விபத்துகளும் வரலாற்றின் போக்கை நிர்ணயிக்கின்றன.



"
ஆனைக்கு அர்ரம் எனில் குதிரைக்கு குர்ரம் என எப்போதும் சொல்ல இயலாது"
 

அவர் எதுவும் புதிதாக சொல்ல வில்லை எனினும் பரிணாமத்திற்கு இயற்கைத் தேர்வு மட்டுமே முழுமுதல் காரணி அல்ல,அது இன்றியே பெரும்பானமை நிகழ்வுகளை விள்க்க முடியும் என்பது டார்வினிஸ்ட் என்னும் அறிவியலாளர் குழுவிற்கு அதிர்ச்சியை கொடுத்தது.ஏன் எனில் கோல்ட் சொல்லும் நிகழ்வுகளில் பெரும்பானமை இயற்கைத் தேர்வினாலும் விள்க்க முடியும் கோல்ட் சொல்வது ஒரு சாத்தியப் படும் இன்னொரு விளக்கம் என்பதை மட்டுமே ஏற்போம் என்றனர்.
 
கோல்ட் ஏன் படிம வரலாற்றில் குறுகிய கால அதிக (உரு) மாற்றம்,நெடுங்கால (உரு)மாற்ற்மின்மை என்பதற்கும் டார்வினிஸ்டுகள் நாம் சென்ற பதிவில் கூறிய விளக்கம் அளித்தாலும் கோல்ட் அதனை ஏற்க மறுத்து விட்டார். நிறுத்திய நிலைத் தனமைதான்[puncutated equilibrium] பரிணாம வரலாறாக இருக்க முடியும் என கொள்கையாக்க்த்தை வரையறுத்தார்.

இயற்கைத் தேர்வு என்பது எப்போதும் செயல்படும் விடயம் அல்ல.ஒவ்வொரு மாற்ற‌முமே சூழலை பொறுத்து அல்ல. சூழலுக்கு ஏற்ற மாற்ற‌ம் என்பது சில நிகழ்வுகளில் மட்டுமே இன்றிய்மையாத ஒன்றாக பரிணாமத்தில் இருக்க முடியும் என்பதுதான் கோல்ட்டின் கொள்கை.
 
அதன் அம்சங்களை பார்ப்போம்.

 
1.Narrative: The details of "pure history" are important.

புவியியல்,படிம வரலாற்று சான்றுகள் மிக முக்கியம்.கொள்கையாக்கம் பெரும்பானமை சான்றுகளை,அதன் காலரீதியான மாற்றங்களுக்கு பொருந்தும் வண்ணம் விளக்க வேண்டும்.

2.Origins: The reasons a trait first evolved and why it still exists may be different.

ஒரு புதிய விடயம்(பண்பு அல்லது உறுப்பு) ஏன் உருவானது என்பதும் , இன்னும் ஏன் இபோதும் நீடிக்கிறது என்பதன் காரணங்கள் வேறாக இருக்க்லாம்.[எ.கா மனிதன் அப்பென்டிக்ஸ் உணவு செரிமான‌த்திற்கு ப்யனபட்டு பிறகு பாக்டீரியா சேமிப்பு கலனாக மாறிவிட்டது.]

எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன்!!!!!!!!!!!

3. Exaptation: Features can become co-opted to serve new functions.

சில விடயங்கள் இணைந்து புதிய செயல் செய்யலாம்.பறவைகளில் கைகளே இறக்கைகளாக மாறின,இறகுகள் சூட்டைத் தனிக்க சூழலுக்கு ஏற்ப தோன்றின ,ஆனால் கைகள்+இறகுக்ள் சேர்ந்து பறத்தல் என்னும் புதிய செயல் உருவாகியது.[ டார்வின் வந்து விட்டாரா ஹி ஹி]

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே!!!!!!!

4.Development: The connections between genotype and phenotype are important

ஜீனோம் மாற்றம் அது சார் உருமாற்றம் இரண்டின் தொடர்பு மிக முக்கியம்.இது ஃப்ரூட் ஃப்ளையில்[fruit fly] பல்வகையான ஜீன் மாற்றங்களுக்கு ஏற்ப அதன் உரு மாறுவதை நன்கு ஆவணப் படுத்தி உள்ளனர்.இது பிற ஜீனோமுக்கும் விரிவு படுத்த ஆய்வுகள் தொடர்கின்றன.

எந்த‌ சுவிட்ச் போட்டால் எந்த விளக்கு எரியும்!!!!!!!!!!

5.Pluralism: Small genetic changes accumulating slowly over time due to natural selection is not all there is.

பரிணாமம் என்பது பன்முகத் தனமை உடையது. ஒரு நிகழ்வுக்கு பல விள்க்கங்கள் இருக்க முடியும்.இயற்கைத் தேர்வு மட்டுமே முழுமுதல் காரணி அல்ல.[டார்வினிஸ்ட்கள் பல்லை கடிக்கின்றார் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்]

ஒருமை அல்ல பன்மை ஹா ஹா ஹா.நான் என்பதை விட நாம் என்று சொல்வோம்!!!!!!

6.Contingency: Unique events can have a large influence in the long run, even if they seem minor initially.

எதிர்பாரா நிகழ்வுகள்(விபத்துகள்) போன்றவையும் பரிணாம வரலாற்றில் முக்கிய பங்காற்றுகின்றன.

நாளை நடப்பதை யார் அறிவார்????????

7.Hierarchy: Evolutionary processes can occur at multiple levels.

பரிணாம் செயலாக்கங்கள் பல பரிமானங்களில் செயல்படுகின்றது.

பல பல மாற்றங்களில் ஏமாற்றமும் ஒன்று ஹி ஹி!!!!!!!!!!!

இது அதிகம் விளக்க வேண்டிய விடயம் என்பதால் அது குறித்த ஆய்வுக் கட்டுரை மட்டும் அளிக்கிறேன்.


இக்கட்டுரை ஆசிரியர் ரையன் உரையாற்றும் காணொளி இப்பதில் பாருங்கள்.இன்னும் இந்த விடயங்கள் அனைத்தையும் நன்கு விள்க்குகிறார்.



கோல்ட்டின் கொள்கையாகத்தை எளிதாக கூற வேண்டும் எனில்

A.பரிணாம் மாற்ற‌த்தின் அடிப்படை அலகு உயிரின குழு[species]

 
B. பரிணாம மாற்ற‌ங்கள் பெரும்பாலானவை ஜீனோம் வில்க்கம்[genetic divergence] மட்டுமே ஏற்படுத்துகின்றன.சூழல் சார் மாற்றங்கள் குறைவே.
 
C. உருமாற்றம் என்பது நெடுங்காலத்திற்கு சில முறை நிகழ்கிறது.,இது அதன் நெகிழ்வுத் த்னமை[phenotype plasticity] சார் விடயம்.
 
D. உயிரின பிளவு[speciation] புதிய உயிரின‌ங்கள் உருவாக்கும் செயல் ஆகும்.

E. உயிரின மறைவு[extinction] கூட பரிணாம் மாற்றமே.ஒன்றின் மறைவு இன்னொன்றின் வளர்ச்சிக்கு ஊக்கம் ஆகிறது.[ஒருவேளை டைனோசார்கள் அழியாம்ல் இருந்து இருந்தால்,பாலூட்டிகள் உள்ளிட்ட இதர உயிரின‌ங்கள் அதிக வளர்ச்சி& மாற்றம் பெற்று இருக்காது மனிதன் தோன்றி இருப்பது மிக மிக அரிதாக இருந்திருக்கும்.


[
இதனால்தான் டைனோசாரை போட்டு தள்ளினார் எங்க ஆள் என நம் அன்பு சகோ ஒருவரின் சிந்தனையில் ஓடுவது நமக்குத் தெரிகிறது]


இதுதான் கோல்ட் அவர்களின் பரிணாம செய்லாக்கம் அவர் டார்வின் போல் இயற்கைத் தேர்வு என்னும் புது செயலாக்கம் வரையறுக்கவில்லை என்றாலும்,சீரற்ற மரபு விலகல்[random genetic drift or neutral theory of evolution],உயிரின பிளவு[speciation],நெடுங்கால் மாற்றமின்மை[stasis],உயிரின தோற்றம்&மறைவு[Orgin and Extinction] ,மாற்றங்களின் வரலாறு[ History of changes] என அனைத்து அம்சங்களையும் இணைத்து அளித்தார்.டார்வின் போல் எளிதாக நிகழ்வுகளை விள்க்க முடியாது.அதிக உள்நோக்கு தேவைப்படும்.
 
டார்வினியம் பரிணாமமாக கருதப்பட்ட காலத்தில் அதனால் சரியாக விளக்கப் படாமல் இருந்த நெருங்கால் உருமாற்றமின்மை,படிம வரலாற்றில் படிப்படியான சான்றின்மை பெரும்பரிமாணம் நிகழும் விதம் போன்றவற்றை கோல்ட்டின் கொள்கைகள் சரி செய்தது.

கோல்ட்டின் விள்க்கங்களில் இருந்து டார்வினிஸ்ட்கள் மாற்று விளக்கம் [சென்ற பதிவு] இயற்கைத் தேர்வு மூலமும் அளிக்கும் வாய்ப்பு வந்தது.டார்வினியம் மீண்டும் அதிக விளக்கும் சக்தி பெற்றதே கோல்ட் அவர்களின் விள்க்கம் சார்ந்தே.எனினும் டார்வினிஸ்ட்களின் விமர்சனத்திற்கு ஆளானார்.

டார்வினிஸ்ட் குழுவின் முக்கிய போராளி உக்கிர காஃபிர் பேரா ரிச்சர்ட் டாக்கின்ஸ். நாத்திகர்களின் ஆதர்ச நாயகன், புகழ் பெற்ற பரிணாம‌ ஆய்வாளர், பரிணாமம்,நாத்திகம் குறித்த பல புத்தகங்கள் என உலக சாம்பியன் போல் இருந்தவர் கோல்ட்டின் விள்க்கங்களுக்கு பதில் அளிக்காமல் இருப்பாரா?. ஜீன்களே முக்கிய மாற்ற‌ காரணி,இயற்கைத் தேர்வு ஜீன்களின் மேல் தனது மாற்ற‌ங்களை நிகழ்த்துகிறது என்பதே டாக்கின்சின் நியோ டார்வினியக் கோட்பாடு.

நியோ டார்வினியம்,கோல்டின் பரிணம பன்முக கோட்பாடு வித்தியாசங்கள் ஏற்கென்வே இப்பதிவில்  விளக்கி இருக்கிறோம்.இந்த டாக்கின்ஸ்,கோல்ட் இடையேயான விமர்சன போரை ஆவணமாக்க ஆவல் உண்டு.
 
ஆகவே கோல்ட் பற்றிய தொடரை இத்துடன் முடிப்போம்.
 
டாக்கின்ஸ்,கோல்ட் பரிணாம் கொள்கை சார் முரண்பாடுகள் பற்றி தகவல் சேகரிப்பதால் பிறகு இது பற்றியும் ஒரு தொடர் பதிவு எழுதி விடுவோம்.

டார்வினியத்தால் விளக்க முடியாத பல சான்றுகளையும் விளக்கி,பரிணாமம் என்பதை ஒரு சரியாக நிரூபிக்கப்பட்ட கொள்கையாக் மாற்றியது கோல்ட்தான். படைப்புவாதிகள் உள்ளிட்ட பரிணாம் எதிர்ப்பாளர்கள் கோல்ட்டின் பெயரையே சொல்ல மாட்ட்டார்கள்,ஆனால் அவர் டார்வினியத்தின் மீது வைத்த விம்ர்சனங்களை மாற்று விள்க்கம் சொல்லாமல் கருத்து திணிப்பு செய்வர்.
 
கோல்ட் டார்வினிஸ்ட்&படைப்புவாதி இருவராலும் இருட்டடிப்பு செய்யப்படுவது வருத்தத்திற்கு உரிய விடயம்.கோல்ட் ஒரு மனித நேயர்,இனவெறி எதிர்ப்பாளர்,ஆசிரியர்,அறிவியல் வரலாற்றை ஆவணப் படுத்தியவர்,எழுத்தாளர் என்ற பல் முகம் கொண்டவர் .இவர் பற்றி டாக்கின்ஸ் கோல்ட் முரண் பற்றிய தொடர் பதிவில் பார்ப்போம்.

டார்வினுக்கு பிறகு அதிக பங்களிப்பு செய்த ,பரிணாம கொள்கையின் அடுத்த வாரிசு கோல்ட் என்பதால் இத்தொடர்பதிவுக்கு டார்வினின் வாரிசு என பெயர் இட்டோம்.

பல சகோக்களின் குறிப்பாக சகோ நந்தவனத்தானின் கேள்விகள்,விமர்சனங்கள் நமக்கு ஆழமான தேடலை கொடுப்பதற்கு அவருக்கு மிக்க நன்றிகள்

சகோ இகபால் செல்வன் படைப்பு கொள்கைவாதி அவதாரம் எடுபதாக கூறியுள்ளார்.நாம் மாற்று கருத்துகள்& விவாதங்களே ஒன்றையொன்று வளர்க்கும் எனபதை ஏற்கிறோம்.அது சார்ந்து அவ்ரும் நம் மீது விமர்சன‌ங்கள் வைத்தால் அதையும் டார்வின் அய்யா,கோல்ட் அய்யா கொள்கையாக்க துணையுடன் விளக்குவோம் என மிக தாழ்மையுடன் கூறுகிறோம்.அவருக்கும் நம் நன்றிகள்.
 
டார்த் வைடரின் வழித் தோன்றல் சகோ நரேனுக்கும் நன்றி.அவருக்கே எல்லா மேன்மை!!!!!!!!!!

சந்தேகங்கள்,விமர்சனங்கள் கைகூப்பி வரவேற்கிறோம்.
 
நன்றி


Stephen J. Gould's Legacy: Nature, History, Society

http://www.istitutoveneto.it/flex/cm/pages/ServeBLOB.php/L/IT/IDPagina/564

34 comments:

  1. அருமையான பதிவு சகோ. மிகத் தெளிவாகவும் புரிந்துகொள்ளும் விதமாகவும் அமைந்திருக்கிறது. படைப்புவாதிகளின் உள் நோக்கம் என்னவென்று சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள். படைப்புகளின் தொடக்கம் பற்றி சரியாக புரிதலும் தெளிவும் இல்லாமையே படைத்தான் என மக்களை நம்ப வைத்து(விட்டார்கள்)விட்டது. தங்களைப் போன்ற பதிவர்களின் மூலம்தான் இதனை சரி செய்ய முடியும். தங்களின் பெருமுயற்சிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    இனியவன்.....

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ இனியவன்
      நம் சகோ செல்வனின் கேள்விகள் மீதான விவாதமும் படியுங்கள்.
      நன்றி

      Delete
  2. இயற்கை தேர்வு எப்போதும் நடைபெறவில்லை என கோல்ட் கூறுகின்றார்...

    அப்படியானால் உயிரினங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் பல ( சில ) இயற்கைத் தேர்வை தாண்டி நடந்தது எனக் கூற வருகின்றாரா ....

    1. தூய வராலாறை எப்படி நம்மால் கண்டறிய முடியும் .. ஒவ்வொரு மாற்றங்களுக்கும் தூய வரலாறை நிர்ணயிக்க முடியாது ... படிமங்கள் மற்றும் புவியல் வரலாறு மட்டுமே நாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல ... !!! ஆக தூய வரலாறு என்பது சாத்தியப்படாத ஒன்று .. !!!

    2. புதிய உறுப்புக்கள் தேவைக் கருதியே உருவாகி இருக்க முடியும் .. ஆனால் அவை பயனற்று போகும் போது அவை முறையே நீக்கும் பணியில் இறங்கிவிடும் .. அப்பெண்டிக்ஸ் கூட அப்படித் தான் என நான் நினைக்கின்றேன்.

    ஏனெனில் நமக்கு வால் பயன்பாடற்ற நிலையில் இயற்கை தேர்வு தான் அதனை நீக்கவும் செயது .. ஆக இது எனக்கு உடன்பாடாக தெரியவில்லை..

    3. ....

    4. ஜீன் மாற்றம் , உருமாற்றம் இரண்டுக்கும் தொடர்புகள் இருந்தாலும் அவை அனைத்திலும் முக்கியமானதாக கருத இயலாது. ஏனெனில் ஒரு உருமாற்றத்துக்கு பல ஜீன் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் இயற்கை தேர்வில் ஜீன் மாற்றம் முக்கியம் இல்லை. ஜீன் மாறினாலும் மாறாவிடாமல் போனாலும் அதன் உருமாற்றத்தின் பணி செவ்வனே இருந்தால் போதும் என நான் நினைக்கின்றேன்.

    5. இயற்கை தேர்வு மட்டுமே காரணம் இல்லை என்றால் .. வேறு காரணங்கள் என்ன .. அவையால் உயிரினங்களுக்கு நன்மை உண்டா ... ஏனெனில் புறக் காரணிகள் பல சமயம் உயிரினங்களை அழிக்கவே செய்கின்றது .. குறிப்பாக கேன்சர் செல்கள் பல்வேறு நிலையில் கெமிக்கல், தீங்கான ஒளிக்கற்றுக்கள் போன்றவற்றினால் ஏற்பட்ட ஜீன் மாற்றங்களே. அவை நன்மை பயப்பதே இல்லை. மாறாக இயற்கை தேர்வு தான் எது நல்லது கெட்டது என தீர்மானித்து உயிரினங்களை முன்னகர வைக்கின்றது.

    6. எதிர்பாரா நிகழ்வுகள் மாற்றங்களை கொண்டு வந்தாலும் .. இயற்கை தேர்வு கொடுக்கும் மாற்றங்களே நன்மையானது .. எதிர்பாரா மாற்றங்கள் உயிரினங்களுக்கு நல்லதும் செய்யலாம், கெட்டதும் செய்யலாம். கெட்டது செய்தால் அவை அழிவை நோக்கி போகும்.. அதே போல ஒரு சில நிகழ்வுகள் பெரிய மாற்றங்களை கொண்டுவரப் போவதில்லை .. குறிப்பாக புகுசிமா அணு நிலைய வெடிப்பு எதிர்பாராத நிகழ்வு ஆனால் அவற்றினால் ஏற்படும் ஜீன் மாற்றங்கள் நன்மை பயக்கப் போவதில்லை. அப்படியான ஜீன்களை தாங்கி வாழும் உயிரினங்கள் காலப் போக்கில் அழிக்கப்பட்டு விடும்.

    7. நாளை என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது. ஒத்துக் கொள்கின்றேன் .. !!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ இக்பால் செல்வன்,
      //இயற்கை தேர்வு எப்போதும் நடைபெறவில்லை என கோல்ட் கூறுகின்றார்...

      அப்படியானால் உயிரினங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் பல ( சில ) இயற்கைத் தேர்வை தாண்டி நடந்தது எனக் கூற வருகின்றாரா .... //

      ஆம்!!!!!!!!!!!!!!!!!!!!

      அருமையான கேள்விகள்.இவை அனைத்துமே டார்வினிஸ்ட் குழுவால் கோல்ட்டை நோக்கி கேடகப் பட்டவை.இயற்கைத் தேர்வின் மாற்றாக அல்ல பரிணாம நிகழ்வின்இன்னொரு அதை விட முக்கிய காரணியாகவே மரபு விலகல் அல்லது நியுட்ரல் பரிணாமம் என்பதை கோல்ட் முன் வைக்கிறார்.

      ஒவ்வொரு தலைமுறைக்கும்ஜீனோமில் மரபுரீதியான மாற்றங்களில் 95% எந்த மாற்ரமும் ஏற்படுத்துவது இல்லை. இன்னும் 4.99% மாற்ரங்கள் எதிர்விளைவுகள்(கேன்சர்,நோய்கள் போல்) ஏற்படுத்துபவை,0.01% மட்டுமே சூழலுக்கு ஏற்ப முன்னேற்றம் தரும் மாற்றங்கள் என புள்லி விவரங்கள் கூறுகின்றன. புள்ளி விவரனக்கள் கொஞ்சம் முன்பின் இருக்க்லாம் நான் சொல்ல வருவது பெரும்பான்மை மாற்ரங்கள் அறியக்கூடிய எந்த விளைவையும் ஏற்படுத்துவது இல்லை.டார்வினியம் எதிர் விளைவுகளை இயற்கைத் தேர்வு ஒழித்து நல் விளைவுகளை வளர்க்கிறது என்பதே அடிப்படை.

      இந்த நடுநிலை மாற்றங்கள் நெருங்காலத்தில் ஜீனோம்களுக்கு இடையே விலக்ல் ஏற்படுத்தி உயிரின பிளவு ஏற்படுத்தும் என்பதே கோல்ட்,மெயர் ஆகியோரின் வாதம்.மரபு விலகல் பற்றி இங்கே படியுங்கள்.பேரா மோரோன் ஒரு கோல்ட்டிஸ்ட்!
      http://bioinfo.med.utoronto.ca/Evolution_by_Accident/Random_Genetic_Drift.html

      ஆகவேதான் பெரும்பானமை படிம வரலாறு நிறுத்திய நிலைத் தனமைக்கு சான்றாக உள்ளது.

      Delete
    2. இபோது கேள்விகளுக்கு வருகிறேன்
      /1. தூய வராலாறை எப்படி நம்மால் கண்டறிய முடியும் .. ஒவ்வொரு மாற்றங்களுக்கும் தூய வரலாறை நிர்ணயிக்க முடியாது ... படிமங்கள் மற்றும் புவியல் வரலாறு மட்டுமே நாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல ... !!! ஆக தூய வரலாறு என்பது சாத்தியப்படாத ஒன்று ../

      சரி கிடைத்த அனைத்து சான்றுகள்க்கும் பொருந்தும் வண்ணம் விளக்க ஏதுவாக கொள்கையாக்கம் வடிவமைக்கப் படவேண்டுமா? இல்லை சான்றுகள் இப்படித்தான் இருந்தாக வேண்டும் என்ற அடைப்படையில் கொள்கைகள் வடிவமைக்கப் பட வேண்டுமா?.

      படிப்படியான வளர்ச்சி என்பதனை பெரும்பானமை வரலாற்றுக்கு பொருந்த இன்னும் அதிக இடைப் பட்ட படிமங்கள் தேவை.படிமங்கள் கிடைப்பது இயற்கையின் கொடை.ஆகவே கிடைத்த வரலாறு அதி முக்கியம்.

      கிடைத்த படிமவரலாற்றில் நெடுங்கால் உருமாற்றம் இன்மை,கேம்பிரியன் படிமங்ககளின் முந்தைய‌ இடைப் பட்ட படிமங்கள் இல்லாமை போன்றவற்றையும் கோல்ட்டின் கொள்கையாக்கம் விளக்க இயலும்.
      கோல்ட்டின் wonderful life புத்தகம் கேம்பிரியன் படிமங்கள் எப்படி தோன்றி இருக்க்லாம் என்பதை விளக்குகிறது. டார்வினியத்தை விமர்சிக்க ,தனக்கு புகழ் வேண்டி செய்தார் என்பதல்ல,அத்னால் விளக்க இயலாத பல சிக்கல்களை உடைத் தெறிந்த்வர்தான் கோல்ட்!!!!!!!!!.
      (contd)

      Delete
    3. //2. புதிய உறுப்புக்கள் தேவைக் கருதியே உருவாகி இருக்க முடியும் .. ஆனால் அவை பயனற்று போகும் போது அவை முறையே நீக்கும் பணியில் இறங்கிவிடும் .. அப்பெண்டிக்ஸ் கூட அப்படித் தான் என நான் நினைக்கின்றேன்.

      ஏனெனில் நமக்கு வால் பயன்பாடற்ற நிலையில் இயற்கை தேர்வு தான் அதனை நீக்கவும் செயது .. ஆக இது எனக்கு உடன்பாடாக தெரியவில்லை.. //

      இயற்கைத் தேர்வு விள்க்குவதை கோல்ல்டின் கொள்கையாக்கமும் விளக்கும். ஒரு உறுப்பின் ப்யன்பாடும் காலபோக்கில் மாற்றம் அடைவதை கோல்ட் விளக்குகிறார்.ஆனால் டார்வினிஸ்ட்கள் பயனற்ரு போகும் என்று மட்டுமே எண்னினார்கள்.பயனற்றும் போகலம்,வேறு பயன்பாடும் வரலாம்.

      நமக்கு வால் இல்லை இயற்கைத் தேர்வு நீக்கிவிட்டது என்றால் ஏற்க மாட்டார்கள்,முதலில் இருந்தே வால் இல்லை என்பார்கள்,வால் எலும்பு அதன் எச்சம் இருக்கிறது அதன் பயன்பாடு குறைந்து வரும்.படைப்புவாதி பாருங்கள் பயன் இருப்பதை பரிணம்வாதிகள் பயன்படவில்லை என்கிறர்கள் என்று வாதிடும் வாய்ப்பு கோல்ட் அளிக்கவில்லை.அப்போ வேறு பயன்பாடு,இப்போ வேறு பயன்பாடு என்பது பயன்பட்டு பயனற்று போனது என்று சொல்வதை விட சரியான் வாதமாக் தெரிகிறது.இங்கே கோல்ட் படிப்படியாக உறுப்பு பயனற்று போவதையே குறிப்பிடுகிறார்.டார்வினை முழுதும் தவிர்க்க இயலாது என்பதையும் கோல்ட் அறிந்து இருந்தார்.

      மாற்றத்தின் வரலாறு!!!!!!!!!!!!!!!


      http://en.wikipedia.org/wiki/Coccyx

      In humans and other tailless primates (e.g., great apes) since Nacholapithecus (a Miocene hominoid),[4][5] the coccyx is the remnant of a vestigial tail, but still not entirely useless;[6] it is an important attachment for various muscles, tendons and ligaments—which makes it necessary for physicians and patients to pay special attention to these attachments when considering surgical removal of the coccyx.[2]
      (contd)

      Delete
    4. (3) டார்வினியமே ஆகவே கருத்தில் மாற்றம் இல்லை

      [4],இது சார்ந்த கேள்வி, அடிப்படை அலகு ஜீனா ,குழுவா என்பதன் நீட்சியே இது.இதற்கு சரியாக எதுவும் சொல்ல இயலாது.

      http://en.wikipedia.org/wiki/Developmental_biology

      http://en.wikipedia.org/wiki/Evolutionary_developmental_biology

      [5,6], இதும் கோல்ட் ஏற்ற விடயம்தான் சூழலுக்கு ஏற்ற நல் மாற்றங்கள் பாதுகாக்கப் படுவதும்,பொருந்தா மாற்ற‌ங்கள் அழிவதும் இயற்கைத் தேர்வின் செய்லாக ஏற்கிறார்.அணு விபத்து இபோது நடந்து ஆவணப் படுத்தப் ப‌ட்டதால் சான்று இருக்கிறது. இது நெடுங்கால முன்பு இயற்கையான கதிர்வீச்சு எப்படியோ ஏற்பட்டு இருந்தால் இயற்கை சூழல் பொருந்தா விடயங்களை உருத்தெரியாமல் அழித்து விடும் என்பதால் சான்று இருக்காது.
      இபோது சிக்கல் புரிகிறதா.இதனை படைப்புவாதிகள் சான்றில்லை என ஏற்க மாட்டார்கள்!!!!!

      இயற்கைத் தேர்வு துர் சக்திகளை அழிக்கும்,ஒழிக்கும் காளியாத்தா!!!!!!!!!!!!! ஹா ஹா ஹா

      [7]உடன்படுகிறேன்.எனினும் சான்றுகளின் படி சரியாக அறிய விளக்க முடியும் விடயங்கள்,அறிய விள்க்க இயலா விடயம் என இரண்டும் உண்டு.எவ்வள்வு முக்கியத்துவம் என்பதே சிக்கல்!!!!

      அற்புதமான கேள்விகள் பாராட்டுகள்!!!!!!!!!!!!

      Delete
  3. சகோ. கவிவனம் அருணன் - க்ளோசி என்ற புதிய தளம் பற்றிக் கூறினார்.

    http://www.kavivanam.net/2012/08/blog-post_5.html

    நானும் க்ளோசியில் இணைந்துள்ளேன். ட்விட்டர், பேஸ்புக், கூகிள் ப்ளஸ், டம்ப்ளர் அனைத்தையும் பயன்படுதுவதால் அவற்றை தனித்தனியே சென்று பார்த்து சளிப்பான எனக்கு.. அவை அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்கவும் பகிரவும் அருமையான தளம் இது.

    நீங்களும் இணைந்தால் உங்களின் க்ளோசி முகவரியை எனக்குத் தரவும் ..

    என்னுடைய க்ளோசி முகவரி

    http://www.glos.si/iqbalselvan

    ReplyDelete
    Replies
    1. சகோ முயற்சிக்கிறேன்
      மின்னஞ்சல்,பதிவு இரண்டுக்குமே நேரம் ஒதுக்க இயலவில்லை.
      எனினும் பார்க்கலாம்.அன்புக்கு நன்றி!!!!!!!!!!1

      Delete
  4. ///டார்வினியத்தால் விளக்க முடியாத பல சான்றுகளையும் விளக்கி,பரிணாமம் என்பதை ஒரு சரியாக நிரூபிக்கப்பட்ட கொள்கையாக் மாற்றியது கோல்ட்தான். படைப்புவாதிகள் உள்ளிட்ட பரிணாம் எதிர்ப்பாளர்கள் கோல்ட்டின் பெயரையே சொல்ல மாட்ட்டார்கள்,ஆனால் அவர் டார்வினியத்தின் மீது வைத்த விம்ர்சனங்களை மாற்று விள்க்கம் சொல்லாமல் கருத்து திணிப்பு செய்வர்...கோல்ட் டார்வினிஸ்ட்&படைப்புவாதி இருவராலும் இருட்டடிப்பு செய்யப்படுவது வருத்தத்திற்கு உரிய விடயம்///

    முதலில் நன்றிக்கொரு நன்றி. முக்கிய அலுவல்கள் காரணமாக இந்த உரையை சுருக்கமாக முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் :-)

    நீங்கள் கூறுவதற்கு மாறாக கோல்ட்மீது மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. மார்டின் என்பவர் கபாலங்களை ஆய்ந்து வெள்ளையாருடையவை மற்ற இனத்தவரைவிட பெரியவை எனக்கூற அதை மறுத்த கோல்ட், மார்ட்டின் வெள்ளையர் கபாலங்கள் பெரியவை ஆதலால் அவர்கள் புத்திசாலிகள் என கூறியதாக தவறாக மார்டின் மீது குற்றம் சாட்டியுள்ளார் மேலும் மார்டின் தனது டேட்டாவை சரியான கையாளாமல் விட்ட பிராடு மாதிரி காட்டி The Mismeasure of Science என்ற புத்தகம் வெளியிட்டுள்ளார். ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகள் கோல்ட் செய்ததுதான் தவறு என காட்டுகின்றன,அவர் தனது கணக்கீடுகளை திருத்தி பிராடு செய்துள்ளார்.

    மேலும் கோல்ட் பிறரது ஆராய்ச்சிகளை/ஐடியாக்களை திருடி தனது போல் காட்டியுள்ளார் .அவரது திறமை பற்றி நான் தந்த தொடுப்பில் ஜான் என்பவர் கூறுகிறார் "He has come to be seen by non-biologists as the preeminent evolutionary theorist. In contrast, the evolutionary biologists with whom I have discussed his work tend to see him as a man whose ideas are so confused as to be hardly worth bothering with, but as one who should not be publicly criticized because he is at least on our side against the creationists. All this would not matter, were it not that he is giving non-biologists a largely false picture of the state of evolutionary theory."

    ஜானின் கருத்துக்கு மாறாக கோல்டை குறை சொல்லி இப்பின்னூட்டம். இது மதவாதிகளுக்கு மகிழ்ச்சி தரலாம். ஆனால் நாம் அறிவியல் ஆர்வலர்கள், மதவாதிகள் அல்ல. எல்லாவற்றையும் கேள்வி கேட்டு உண்மையின் அருகில் செல்வதன்றோ நமது நோக்கம்?

    எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண் பதறிவு

    நிற்க, மேற்கண்ட காரணங்களால் கோல்ட் புறக்கணிக்கபட்டிருக்கலாம் அல்லவா?
    நண்பர் சார்வாகனின் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்

    ReplyDelete
  5. சகோ நந்தவனத்தான் வாங்க ,

    நான் உங்களிடம் இருந்து பதிவில் விளக்கிய விடயங்கள் குறித்து கேள்விகள் விவாதங்கள் எதிர்பார்த்தேன்.கொஞ்சம் ஏமாற்றமே.


    எனினும் நீங்கள் கூறிய விடயத்திற்கே வருகிறேன்.கோல்ட் நாஜிக்களின் ,இனெவெறி சார் அறிவியலாளர்களின் அறிவுக்கும் மண்டையோட்டு அள்வுக்கும் தொடர்பு என்ற கருத்தை அறிவியல்ரீதியாக் உடைக்க முடியுமா என முயன்றார்.இதன் காரணாம் அவர் மேற்கொண்ட ஆய்வுகளில் வெளிபாடாக மிஸ்மெஸ்ஸர் ஆஃப் மென் என்னும் புத்தக்த்தை எழுதினார்.

    அதில் அவர் காட்டிய சில சான்றுகள் அவருடைய விள்க்களுகள்க்கு பொருந்தவில்லை என இபோது கூறுகிறார்கள் என்பது மட்டுமே நான் அறிந்த செய்தி.

    மனிதனின் உணர்வு,அறிவு,உளவியல் சார்ந்த விடயங்களில் பரிணாம விள்க்கம் கூடாது என்பது கோல்ல்டின் கருத்து.நம்க்கும் இதே கருத்துதான்!

    இது குறித்து டேனியல் டென்னட் உடன் கோல்ட்க்கு மோதல் ஏற்பட்டது வேறுகதை. இயற்கைத் தேர்வு என்பது தேவதை அல்ல,அசுரன் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

    இயற்கைத் தேர்வு அல்லாத மாற்றம் சார் விளக்கம் அளிப்பதில் பல இடங்களில் கோல்ட் தோல்வி அடைந்தார் என்பதை அனைவரும் ஒத்துக் கொள்ளவே வேண்டும்.அதில் இதுவும் ஒன்று.

    இயற்கைத் தேர்வு சார் பரிணாம விளக்கம் இனவெறியை வளர்க்கிறது என்ற அவரது அடிப்படை எண்ணம் இதன் காரணமாக் இருந்து இருக்க்லாம்.நாஜிக்கள் யூதர்கள் மண்டையோட்டின் மீது செய்த்த பல ஆய்வுகள் யூத்ரான கோல்ட்டின் ஆழ்மன‌தில் ஒரு தலைப் பட்சமான சார்பு நிலை உருவாக்கி இருக்க்லாம் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

    எனினும் டார்வினியத்தைன் படிப்படியான உருமாற்றம் என்பது பரிணாமத்திற்கு அவசியம் இல்லை, என்பதுதான் அதனை தூக்கி நிறுத்தியது.நிறுத்திய நிலைத் தன்மையே பெரும்பான்மை படிம விளக்கமாக
    ஏற்கப் படுகிறது.

    ஒவ்வொரு அறிவியலாளர் மீதும் இன்னொருவரின் கருத்தை திருடி விட்டார் என்னும் குற்றச்சாட்டு தவிர்க்க இயலது. பீயர் ரிவியு முறையில் இதற்கான் வாய்ப்பு அதிகம்.

    உங்களிடம் மதிப்பீட்டுக்காக வரும் கட்டுரையை நிராகரித்து கொஞ்சம் மாற்றி உங்கள் பெயரில் ஆய்வுக் கட்டுரையாக் இட்டால் ,நீங்கள் மதிப்பிற்குறிய மனிதராக் இருக்கும் பட்சத்தில் ஒன்றும் செய்ய இயலாது.

    டார்வின் வால்லஸின் பெயரையும் சேர்த்து முதல் இயற்கைத் தேர்வு ஆய்வுக் கட்டுரைகளில் பதிவ்ட்டது போன்ற செயல் அறிவியலில் குறைவே.

    எனினும் அவரும் இப்படி வால்லசின் கண்டுபிடிப்பில் தனது பெயரையும் சேர்த்தார் செய்தார் அவர் ஒன்றும் செய்யவில்லை என்னும் குற்றச்சாட்டுகளும் உண்டு. டார்வின் எழுதிய புத்தக்ங்கள் அவர் அது சார்ந்து எழுதிய கட்டுரைகள்,விவாதம் ஆகியவை இகூற்றை பொயாக்குகின்றன.இது கோல்ட்க்கும் பொருந்தும்.

    கோல்ட்டின் மீதான குற்றச்சாட்டுகள்க்கு பதில் சொல்ல அவர் உயிரோடு இல்லை.

    உண்மை சரியாக எப்போதும் வெளிவராது.

    நீங்கள் சொன்ன விடயத்தை இங்கும் விவாதிக்கிறார்கள் பாருங்கள்.

    http://semiticcontroversies.blogspot.com/2011/06/lies-damned-lies-and-stephen-jay-gould.html

    http://www.theoccidentalobserver.net/2012/05/stephen-jay-goulds-jewish-motivation/

    Thank you

    ReplyDelete
  6. சகோ நந்தவனத்தான்,
    ஒருவேளை படிம வரலாறு மட்டும் நிறுத்திய நிலைத் தனமைக்கு சான்றாக இல்லாமல் இருந்து இருந்தால் இவர் வரலாற்றில் மறக்கப் பட்டு போயிருப்பார்.

    ஒவொரு அறிவியலாளரும் செய்யும் பல முயற்சிகளில் சில வெற்றி பெறுகிறார்கள்.அறிவ்யலுக்கு அதுமட்டுமே தேவை. டார்வினின் பரிணாம் மரம் என்னும் கோட்பாடு ,இயற்கைத் தேர்வு ஏற்கப் பட்டது.

    படிபடியான உருமாற்றம் எப்போதும் நிகழ்வது இல்லை என்பதும் இப்போதைய அறிவியல் கருத்தே .மைக்ரோ பரிமாணம் எப்போதும் மேக்ரோபரிமாணம் ஆகவேண்டிய கட்டாயம் இல்லை.

    கோல்ட் ன் மரபுவிலகல்+உயிரின பிளவு புதிய உயிரின‌ங்களை உருவாக்குகிறது என்பது நிறுத்திய நிலைத் தன்மை கொண்ட படிம வரலாற்றோடு விளக்குதலும் ஏற்கப்படுகிறது.

    டார்வினுக்கும் கோல்ட்கும் பரிணாம நிகழ்வு விளக்குதலில் எவ்வள்வு ப‌ங்கு என்பதுதான் சரியாக விடையளிக்கப் படாத கேள்வி

    டார்வின் விளக்கம்=மைக்ரோ பரிமாணம்

    கோல்ட் விள்க்கம் =மேக்ரோ பரிமாணம்

    என்பதே இப்போதைய பரிணாம் அறிவியலில் கருத்தாக நான் எண்ணுகிறேன்.

    நன்றி

    ReplyDelete
  7. தாங்களின் ஏமாற்றம் புரிந்துகொள்ளத்தக்கதே! மன்னிக்கவும். அன்பர் இக்பால் ஏற்கனவே இது குறித்து உரையாடியதால் இந்த சர்ச்சைக்குறிய விடயத்தை எடுத்துக்கொண்டேன்! மக்களுக்கு போர் அடிக்க கூடாதில்லையோ?

    //ஒவ்வொரு அறிவியலாளர் மீதும் இன்னொருவரின் கருத்தை திருடி விட்டார் என்னும் குற்றச்சாட்டு தவிர்க்க இயலது. பீயர் ரிவியு முறையில் இதற்கான் வாய்ப்பு அதிகம்.

    உங்களிடம் மதிப்பீட்டுக்காக வரும் கட்டுரையை நிராகரித்து கொஞ்சம் மாற்றி உங்கள் பெயரில் ஆய்வுக் கட்டுரையாக் இட்டால் ,நீங்கள் மதிப்பிற்குறிய மனிதராக் இருக்கும் பட்சத்தில் ஒன்றும் செய்ய இயலாது.//

    மிகவும் தவறான கருத்தினை கொண்டிருக்கிறீர்கள். எல்லா அறிவியலாளர் மீதும் இந்த மாதிரி குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதில்லை.

    மேலும் இந்த மாதிரி பியர் ரிவ்யூக்கு வரும் அல்லது கிராண்ட் ரிவ்யூவுக்கு வரும் ஐடியாக்களை திருடுவது நடப்பதுதான். மேலும் கான்பிரன்ஸில் அடுத்தவர் சொல்லும் ஐடியாவை திருவதும் நடப்பதுதான். ஆனால் அவைகள் பிரசுரிக்கபடாத காரணத்தால் நிருபிப்பது கடினம். அதாவது பேட்டன்ட் வாங்கும் முன்பே திருடிவிடுவது மாதிரி. சட்டப்படி குற்றமாக நிருபிப்பது கடினம்.ஆனால் கோல்ட் டேட்டாவினை மாற்றியுள்ளார்,ஏற்கனவே பிரசுரிப்பட்ட கருத்துக்களை reference போடாமல் தனது போலவே உபயோகப்படுத்தியுள்ளார். இவை கடுமையான குற்றசாட்டுகள். மேலும் டார்வின் அல்லது யார் செய்தாலும் குற்றமே. இந்த மாதிரி வழக்கங்களில் பெரிய ஆட்கள் ஈடுபடுவதில்லை.credibility போக்கூடாது என்பதுதான் காரணம். இந்த மாதிரி தற்காலத்தில் மாட்டிய ஒரே ஆள் டேவிட் பால்டிமோர்.அறிவியலில் எதிக்ஸ் இல்லாதவர் யாரையும் நான் முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ளுவதில்லை!

    ReplyDelete
    Replies
    1. சகோ நந்தவனத்தான்,
      நான் கோல்ட் என்னும் அறிவியலாளர் பரிணமாதிற்கு கொடுத்த சரியான விளக்கங்களை மட்டுமே ஆவணப் படுத்தி உள்ளேன். டாக்கின்ஸ்,கோல்ட் தொடர் கட்டுரை எழுதினால் இந்த மிஸ்மெஸ்ஸர் ஆஃப் மேன் சார் எழுதலாம் என நினைத்தேன்.

      இது உண்மையாக இருக்கலாம்!!!!!!!!!!!!!!

      //கோல்ட் டேட்டாவினை மாற்றியுள்ளார்,ஏற்கனவே பிரசுரிப்பட்ட கருத்துக்களை reference போடாமல் தனது போலவே உபயோகப்படுத்தியுள்ளார். இவை கடுமையான குற்றசாட்டுகள்.//

      கோல்ட் மட்டுமல்ல எந்த மனிதரையுமே அப்பழுக்கில்லா மனிதன் என சொல்ல இயலாது.இதில் அறிவியலாளர்களும் விதிவிலக்கு அல்ல!

      கோல்ட்டின் கருத்துகளில் சரியாக நிரூபிக்கப் பட்டதை ஏற்க வேண்டும்.இது பிறருக்கும் பொருந்தும்.
      //எதிக்ஸ் இல்லாதவர் யாரையும் நான் முன்மாதிரியாக ஏற்றுக்கொள்ளுவதில்லை!//

      கோல்ட் செய்தது எல்லாம் சரி என்று நான் சொன்னென் என்றல் நம் மதவாத சகோக்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். கோல்ட்டின் மேக்ரோ பரிமாண விளக்கம்தான் இப்போதைய அறிவியல் கொள்கை.அதை மட்டுமே குறிப்பிடுகிறேன்.

      நன்றி

      Delete
  8. // நீங்கள் கூறிய விடயத்திற்கே வருகிறேன்.கோல்ட் நாஜிக்களின் ,இனெவெறி சார் அறிவியலாளர்களின் அறிவுக்கும் மண்டையோட்டு அள்வுக்கும் தொடர்பு என்ற கருத்தை அறிவியல்ரீதியாக் உடைக்க முடியுமா என முயன்றார்.இதன் காரணாம் அவர் மேற்கொண்ட ஆய்வுகளில் வெளிபாடாக மிஸ்மெஸ்ஸர் ஆஃப் மென் என்னும் புத்தக்த்தை எழுதினார்.//

    தாங்கள் அறிந்த செய்தி மிகவும் தவறு. மாட்டின் தனது கண்டுபிடிப்பினை பிரசுரம் செய்தது கிபி.1839. இதில் நாஜிக்கள் எங்கு வந்தார்கள்? இதை பொய் என நிரூபிக்க கோல்ட் வேண்டுமென்றே தவறாக கணக்கிட்டார், மார்டின் சொல்லத்தை அவர் சொன்னதாக பொய்யுரைத்தார் என்பதுதான் குற்றச்சாட்டு. அவர் செய்த பிராடுதனத்தை வெளிப்படுத்தும் கட்டுரை பிளாஸ் பயாலாஜி எனும் மதிப்புமிகு பியர் ரிவையூடு இதழில் வெளியிட்டுள்ளார்(இணைப்பு காணவும்). இந்த கருத்து ஏதோ பிளாக்கில் அல்லது பாரத்தில் வெளியிடப்பட்டிருந்தால் வெட்டி அரட்டை என விட்டுவிடலாம். ஆனால் இது சீரியஸ் விடயம்!

    ReplyDelete
    Replies
    1. நாஜிக்கள் செய்த ஆய்வு யூதர்கள் மேல் என்பதால் அது கோல்ட்டை பாதித்து இருக்க்லாம், கோல்ட் கொண்ட கருத்து ஒருதலைப் பட்சமாக இருந்து இருக்கலாம் என்பதே என் கருத்து. நாஜிக்கள் மட்டுமே இனவெறியர்கள் அல்ல அவர்களுக்கு முன்பே வரலாற்றில் இன்னும் பலர் உண்டு.அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களுக்கு விள்மபரம் தர விரும்பவில்லை.


      கோல்ட்டின் கருத்து ஒருதலைப் பட்சம் ஆனது ஏன்? என்பதற்கே நாஜிக்களைக் குறிப்பிட்டேன்.

      கோல்ட் எழுதிய மிஸ்மெஸ்ஸர் ஆஃப் மென் புத்தக ஆய்வு தவறு என்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை!!!!!!!!.யார் செய்தாலும் தவறு த்வறுதான்

      நீங்கள் கொடுக்கும் இணைப்புகள் வருவது இல்லை.ஆகவே லின்கை அப்படியே ஒட்டி விடவும்

      Delete
  9. //கோல்ட்டின் மீதான குற்றச்சாட்டுகள்க்கு பதில் சொல்ல அவர் உயிரோடு இல்லை.

    உண்மை சரியாக எப்போதும் வெளிவராது.//

    ஆனால் இப்படி கோல்ட் விட வில்லையே. தன்னை நல்லவன், இனவெறி எதிர்ப்பாளர் என காட்டுவற்காக 1851-ல் செத்துப்போன மார்டினின் ஆராய்ச்சி கட்டுரையை 1970-ல் கிழிகிழியென கிழித்து மார்டினை ஒரு வில்லனாக அல்லவா காட்டினார். இந்த பிரச்சனையை புகழ் பெற்ற கொலம்பியா பல்கலைகழகத்தின் ரால்ப் எடுத்து மறுஆய்வுக்கு உட்படுத்தாமல் விட்டிருந்தால் மார்ட்டின் இனவெறியராவே அல்லவா இருந்திருப்பார்?

    ReplyDelete
  10. சகோ நந்தவன‌த்தான்,
    நாம் பரிணாமம் குறித்த அறிவியல் கருத்துகளை எளிமையாக்கி அளிக்க முயல்கிறோம்.
    அதனை நிரூபிக்கப்பட்ட அறிவியலாக காட்ட முயல்கிறோம்.
    அறிவியலில் கருத்து முரண்பாடுகள்,பிரச்சினைகளை அல்ல.

    மனித இனம் முன்னேற்றத்திர்கான் கருவியாக அறிவியல் இருக்க வேண்டுமே தவிர முட்டுக் கட்டை அல்ல.

    சரி மார்டின்& முந்திய இனம் சார் ஆய்வாளர்கள் செய்த ஆய்வுகள் மூலம் என்ன சொல்ல இயலும்?என்ன சொல்கிறார்கள்?
    http://en.wikipedia.org/wiki/Samuel_George_Morton

    Samuel George Morton is often thought of as the originator of "American School" ethnography, a school of thought in antebellum American science that claimed the difference between humans was one of species rather than variety and is seen by some as the origin of scientific racism.[2]
    Morton argued against the single creation story of the Bible (monogenism) and instead supported a theory of multiple racial creations (polygenism). Morton claimed the Bible supported polygenism, and within working in a biblical framework his theory held that each race had been created separately and each was given specific, irrevocable characteristics.[3]
    After inspecting three mummies from ancient Egyptian catacombs, Morton concluded that Caucasians and Negroes were already distinct three thousand years ago. Since the Bible indicated that Noah's Ark had washed up on Mount Ararat, only a thousand years ago before this, Morton claimed that Noah's sons could not possibly account for every race on earth. According to Morton's theory of polygenesis, races have been separate since the start.[3]
    Morton claimed that he could define the intellectual ability of a race by the skull capacity. A large volume meant a large brain and high intellectual capacity, and a small skull indicated a small brain and decreased intellectual capacity. He was reputed to hold the largest collection of skulls, on which he based his research. He claimed that each race had a separate origin, and that a descending order of intelligence could be discerned that placed White people at the pinnacle and Negroes at the lowest point, with various other race groups in between.[4] Morton had many skulls from ancient Egypt, and concluded that the ancient Egyptians were not African, but were White. His results were published in three volumes between 1839 and 1849: the Crania Americana, An Inquiry into the Distinctive Characteristics of the Aboriginal Race of America and Crania Aegyptiaca.[4]
    Morton's theories were very popular in his day, and he was a highly respected physician and scientist. The anthropologist Aleš Hrdlička called Morton "the father of American physical anthropology".[5] Crispin Bates has noted that Morton's "systematic justification" for the separation of races, along with the work of Louis Agassiz, was also used by those who favoured slavery in the US, with the Charleston Medical Journal noting at his death that "We of the South should consider him as our benefactor for aiding most materially in giving to the negro his true position as an inferior race."[4]


    மொழி பெயர்க்கவில்லை இப்படிப்பட்ட ஆய்வுகள் தேவையில்லை என்பதே நம் கருத்து.

    கோல்ட் செய்தது தவறுதான்!!!!!!!!!!!!.அவரைப் பற்றி விவாதத்தில் இனவெறியை ஊக்குவிக்கும் அறிவியல் ஆய்வுகளை ஊக்குவிக்கக் கூடாது.

    இன்னும் மனித ஜீனோமில் உயிரின பிளவு உருவாக்கும் முறையை கண்டுபிடித்து சில இனங்கள் பிறருடன் கலக்க முடியாமல் செய்து விட்டார்கள் எனில் இபோது நடைபெறும் இனப் பிரச்சினைகளை விட மிகப் பெரிய சிக்கல் வந்துவிடும் என்வே எண்ணுகிறேன்.

    பரிணாமம் நிரூபிக்கப் பட்ட உண்மை!!!!

    அதற்காக மனிதர்களில் வித்தியாசம் எதன் பொருட்டும் பாராட்ட முடியாது.நம் மனித நேயம் மட்டுமே அனைத்திலும் முதன்மை இடம் கொடுக்கப் படவேண்டும்.

    நன்றி

    ReplyDelete
  11. நான் தரும் HTML இணைப்புகள் உங்களின் தளத்தில் பின்னூட்டதின் எழுத்துக்களாக சிவப்பு நிறத்தில் தோன்றுகின்றன. ஆகவே பின்னூட்டத்தின் சிவப்பு எழுத்துக்களை கிளிக் செய்து பார்க்கவும். நன்றி!
    இருப்பினும்...

    http://www.plosbiology.org/article/info:doi/10.1371/journal.pbio.1001071

    இக்கட்டுரையை இன்னமும் படிக்காவிடில்...
    http://tannerlectures.utah.edu/lectures/documents/gould85.pdf
    இது உமது ஆராய்ச்சியில் உதவக்கூடும்!

    ReplyDelete
  12. சகோ மிக்க நன்றி
    மாற்றுக் கருத்துகளும் ஆவணப் படுத்த வேண்டும் என்பதே சரியான் கண்ணோட்டம்.
    இக்கட்டுரை முழுதும் தமிழ் படுத்தி இன்னும் இரு தினங்ககளில் வெளியிடுகிறேன்.
    அது என்ன மாயமோ தெரியலை இணைப்பு தெரியவே மாட்டேன் என்கிறது.!!!!!!!நல்லவேளையாக் கொடுத்தீங்க‌

    http://www.plosbiology.org/article/info:doi/10.1371/journal.pbio.1001071

    பிறகு முதல் கட்டுரை பிறகு இரண்டாம் கட்டுரை பற்றி இன்னும் விவாதிப்போம் சரியா!!!!!!!!!!!!.

    இரண்டாம் கட்டுரை படித்ததுதாதன்.இன்னும் ஸ்ட்ரக்சர் ஆஃப் எவலுச‌னரி தியரி படித்தால் முதல் இரு அத்தியாயங்களில் டார்வினை கோல்ட் விமர்சித்து தள்ளி இருப்பார்!!

    நான் வேறு ஏதேனும் எழுதலாம் என்று பார்த்தால் கோல்ட்டை சுத்தி சுத்தி வர வைக்கிறீர்களே நியாயமா!!!!!!!!!.

    பல பதிவுலக பஞ்சாயத்துகள் செய்ய வேண்டாமா!!!!!!!!!!

    சும்மா தமாஷ்!!!!!!!!!!!!

    நன்றி

    ReplyDelete
  13. இந்த வாரம் கடும் வேலைகள் காத்திருக்கின்றன. பார்ப்போம்.

    இருந்தாலும் உமது தமிழாக்கத்தை படிக்க ஆவலாய் உள்ளேன். நேரமின்மையால் சில பாராக்களை அதில் விட்டுவிட்டேன்.தமிழில் படிப்பது சுலபம் என்பதால் உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  14. நண்பரே, நேரமின்மை காரணமாக, short and sweet.

    பதிவும், மறுமொழிகளும் பலவற்றை தெளிவுபடுத்தின. இந்த மாதிரி மறுமொழிகள் அமைந்தால் நல்லது.

    நேரமிருக்கும்போது விரிவாக வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ நரேன்,

      ஒருவழியாக பரிணாம்த்திற்கு டார்வினியம் அல்லாத மாற்றுக் கொள்கை விள்க்கங்களும் உண்டு என ஆவணப் படுத்தி விட்டோம்.படைப்புக் கொள்கைவாதிகளுக்கு டார்வின் தனது புத்தக‌த்தில் 1859 ல் சொன்னதில் தவறு என்றால் ஒரே மாற்றுக் கொள்கை இதுதான்!!!!!!!!!!!!."அ ஆ இ ஈ" படைத்தாரா!!!!!!!!!!1

      உடனே மாற்று "படைத்தோன் படைத்தோன் எங்களை படைத்தோன்" என அனைவரும் வருவார்கள் என் நினைத்து பிரச்சாரம் செய்வது நடக்காது.அவர்கள் வைக்கும் பெரும்பான்மையான் விமர்சனங்கள் டார்வினிஸ்ட், இதர‌ பரிணாம கொள்கையாளர்களல் விள்க்கப் பட்டு விட்டது.

      கோல்ட் அல்லாத இன்னும் பல அறிஞர்களும் உண்டு.நாம் அறிவியலாளர்களை புகழ்ந்து புனிதர் பட்டம் கட்ட விரும்புவது இல்லை. [எல்லாமே ஒருவரின் நிலைபாடும் பார்வை என நாம் அறிந்ததே]அறிவியலின் அவர்களின் பங்களிப்பு என்ன? அவை சரியா என்ற பாரவையில் மட்டுமே அணுகுகிறோம்.

      கோல்ட் எதுவுமே புதிதாக சொல்லவில்லை என்பதையும் பதிவில் குறிப்பிடுகிறோம்.நிறுத்திய நிலைத் தன்மை கூட முதலில் நைல்ஸ் எல்ரிட்ஜ் ன் கோட்பாடே.கோல்ட் அவருடன் இணைந்து அதனை சீர் படுத்தினார் . உயிரின பிளவு என்பது கூட மேயர் அவர்களின் விளக்கமே.மரபு விலகல் என்பதற்கு கூட ராபர்ட் ஃபிஷர் தான் முன்னோடி.
      கோல்ட் எழுதிய பரிணம் கொள்கையின் அமைப்பு என்னும் புத்தகம் சார்ந்தே இத்தொடர் பதிவை எழுதினேன்.அதில் கொடுக்கப்பட்டுள்ள‌ விள்க்கங்கள் பல தெளிவான புரித்லை ஏற்படுத்தியது.இதன் மூலமே டார்வினின் படிப்படியான் (உரு)மாற்றம் பெரும்பானமை படிம வரலாற்றில் இல்லாமை ,இருப்பது கடினம் என்பதையும் அறிந்தோம்.
      ஜீனோம் படிப்படியாக்வே மாறுகிறது ஆனல் உரு அமைப்பு அல்ல!

      கோல்ட்ட்டின் இப்பணி மக்த்தானது.

      Delete
  15. எனினும் நம் சகோ நந்தவனத்தான் கோல்ட் மீது இரு குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.

    1.மாட்ர்டன் என்னும் ஆய்வாளரின் கருத்தை மறுக்க அவரது அளவீடுகளில் மாற்றி மார்ட்டனின் கருத்தை தவறு என நிரூபித்து மிஸ்மெஸ்சர் ஆஃப் மேன் என்னும் புத்தகம் எழுதினார்.

    2.இன்னொருவரின் கருத்தைதை திருடினார்

    *****************
    முதல் கருத்து.
    இனவெறியும் பரிணாமமும் என்னும் தலைப்பிலும் சில கட்டுரைகள் எழுத வேன்டும் என்ற ஆசை உண்டு.அது சகோ நந்தவன‌த்தானின் விமர்சனம் மூலம் எழுத வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறோம்.நந்தவன‌த்தானின் விமர்சனம் உண்மை என கொலராடோ பல்கலைக் கழக் ஆய்வுக் கட்டுரை கூறுகிறது என்றாலும் அதன் பல பரிமாணங்களையும் அலசிவுவது நல்லது.
    ஆகவே இதற்கு சில பதிவுகள் தேவைப்படும்.

    இரண்டாம் கருத்து.

    ஒரு தளத்தில் நடந்த விவாதம் அடிப்படையில் வைக்கப்பட்டது,அதாவது ஜார்ஜ் சி.வில்லியம் என்னும் பரிணாமவியலாளரின் ஆய்வுகளை த்னது புத்தக்த்தில் குறிப்பிடவில்லை. அவரின் கருத்துகள் போலவே கோல்ட்டின் கருத்துகளும் உள்ளது என்பதை குறிப்பிடுகிறார்கள்.

    கோல்ட் எதுவும் புதிதாக் கண்டுபிடிக்கவிலை என் கூறி இருக்கும் போது இது பெரிய விடயம் இல்லை.வேண்டுமானால் வில்லியமும்,ஃபிஷ்ரின் கருத்துகளும் ஒரே மாதிரியாக இருப்பதைக் காட்டலாம்.

    http://en.wikipedia.org/wiki/George_C._Williams

    Professor George Christopher Williams (May 12, 1926 – September 8, 2010) was an American evolutionary biologist.[1][2]
    Williams was a professor emeritus of biology at the State University of New York at Stony Brook. He was best known for his vigorous critique of group selection. The work of Williams in this area, along with W. D. Hamilton, John Maynard Smith and others led to the development of a gene-centric view of evolution in the 1960s.
    *************
    http://en.wikipedia.org/wiki/Ronald_Fisher

    Sir Ronald Aylmer Fisher FRS (17 February 1890 – 29 July 1962) was an English statistician, evolutionary biologist, eugenicist and geneticist. Among other things, Fisher is well known for his contributions to statistics by creating Fisher's exact test and Fisher's equation. Anders Hald called him "a genius who almost single-handedly created the foundations for modern statistical science"[1] while Richard Dawkins named him "the greatest biologist since Darwin".[2]
    ***************

    அறிவியலாளர்களையோ எந்த மனித்னையோ புனிதன் போல் காட்டி இவர் செய்வது அனைத்தும் சரி என்று சொல்வது நம்க்கு பிடிக்காத விடயம். அவர்களின் அறிவியல் பங்களிப்பில் சரியானதை மட்டும் எடுத்துக் கொண்டு முன்னேறி செல்ல வேண்டும் என்ற நோக்கிலேயே அணுகுகிறோம்.


    ********
    மார்ட்டன் செய்த ஆய்வுகள் பற்றி அறியும் போது அதிர்ச்சியே வருகிறது!

    எனினும் மார்ட்டன் என்பவர் யார் அவரது ஆய்வுகள் என்ன? என்ன எழுதினார்?அதை ஏன் கோல்ட் மறுக்க வேண்டும்? நடந்தது என்ன?

    இனவெறியும் பரிணாம கொள்கையும் தொடர் கட்டுரையில் பார்க்க்லாம்.


    நன்றி

    ReplyDelete
  16. சகோ நந்தவனத்தான்,

    //2.இன்னொருவரின் கருத்தைதை திருடினார் //

    http://lesswrong.com/lw/kv/beware_of_stephen_j_gould/

    George Williams wrote:

    A certain amount of information is added by selection every generation. At the same time, a certain amount is subtracted by randomizing processes. The more information is already stored, the more would mutation and other random forces reduce it in a given time interval. It is reasonable to suppose that there would be a maximum level of information content that could be maintained by selection in opposition to randomizing forces...

    The view suggested here is that all organisms of above a certain low level organization - perhaps that of the simpler invertebrates - and beyond a certain geological period - perhaps the Cambrian - may have much the same amounts of [meaningful] information in their nuclei.

    Saying this did not make Williams a heroic, persecuted martyr. He simply won. His arguments were accepted and biology moved on. The book quoted above is Adaptation and Natural Selection, now showing its age but still considered a great classic. The shift to a gene's-eye-view in evolutionary theory is sometimes called the "Williams Revolution", the other founders being Hamilton, John Maynard Smith, Trivers, and Dawkins as popularizer. In short, Williams was not exactly Mr. Obscure.

    And Williams wrote in 1966, thirty years before Gould wrote Full House.

    If Gould had simply stolen Williams's ideas and presented them as his own, then he would have been guilty of plagiarism. And yet at least the general public would have been accurately informed; in that sense, less damage would have been done to the public understanding of science.

    But Gould's actual conduct was much stranger. He wrote as if the entire Williams revolution had never occurred! Gould attacked, as if they were still current views, romantic notions that no serious biologist had put forth since the 1960s. Then Gould presented his own counterarguments to these no-longer-advocated views, and they were bizarre. Evolution is a random walk in complexity, with a minimum at zero complexity and no upper bound? But there is an upper bound! Sheer chance explains why dogs are more complex than dinosaurs? But they probably aren't!
    ************


    நீங்கள் கொடுத்த இணைப்பில் இருந்து கோல்ட் த்னது ஃபுல் ஹவுஸ் புத்த்கத்தில் அப்போதைய பரிணாம கொள்கையின் முக்கிய அறிவியலாளர் ஜார்ஜ் சி வில்லியத்தை குறிப்பிடவில்லை என மட்டும் குறிப்பிடப்படுகிறது.

    மார்ட்டன் விடயம் தொடர் பதிவு வரும்!!!

    இரண்டாம் விடயமே இப்போது

    இதற்கு நந்தவனத்தான் ஆய்வுத் திருட்டா என விளக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  17. //இதற்கு நந்தவனத்தான் ஆய்வுத் திருட்டா என விளக்க வேண்டுகிறேன்.///

    அப்பாடா ஒருவழியாக எமது இணைப்புகள் வேளை செய்கின்றனவா? (பயபுள்ளக இம்புட்டு நாளா எதுக்கு ஸ்டிரைக் பண்ணுச்சுகன்னு தெரியல!)

    நீங்களே எழுதியது போல் - // ஜார்ஜ் சி.வில்லியம் என்னும் பரிணாமவியலாளரின் ஆய்வுகளை த்னது புத்தகத்தில் குறிப்பிடவில்லை. அவரின் கருத்துகள் போலவே கோல்ட்டின் கருத்துகளும் உள்ளது என்பதை குறிப்பிடுகிறார்கள்.//

    ஆய்வு திருட்டு அல்ல ஐடியா திருட்டு! கோல்ட் ஒரு தியரிஸட் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. வில்லியத்தின் புத்தகத்தை படிக்கவே இல்லை என்பது போல் நடித்தார் கோல்ட். நம்மூர் டைரக்டர்கள் அந்நிய படங்களை காப்பி அடித்துவிட்டு நான் அதை பாக்கவே இல்லையே என்பது போலவே!

    //மார்ட்டன் செய்த ஆய்வுகள் பற்றி அறியும் போது அதிர்ச்சியே வருகிறது!//

    அந்த ஆள் செய்தது சரியல்லதான், அதே போல் கோல்ட் செய்ததும்!

    மேலும் நான் கோல்டின் மற்ற பங்களிப்பை குறைத்து மதிப்பிடவில்லை. அவருடைய தியரிக்கும் டார்வினிசத்துக்கும் முரண்பாடு ஏதுமில்லை. டார்வினுக்கு இல்லாத வகையில், DNA கண்டுபிடிப்பு மற்றும் நிறைய படிமங்களும் [வில்லியம் போன்றோரின் ஐடியாக்களும் ;-)] கிடைத்ததால் டார்வினின் தியரியை மேம்படுத்த இயன்றது. இதையே கோல்டின் சொந்த வரிகளில் (Gould was) 'proposing a good deal more than a comfortable extension of Darwin's theory,but much less than a revolution!'

    ReplyDelete
  18. சகோ,

    //ஆய்வு திருட்டு அல்ல ஐடியா திருட்டு! கோல்ட் ஒரு தியரிஸட் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. வில்லியத்தின் புத்தகத்தை படிக்கவே இல்லை என்பது போல் நடித்தார் கோல்ட். நம்மூர் டைரக்டர்கள் அந்நிய படங்களை காப்பி அடித்துவிட்டு நான் அதை பாக்கவே இல்லையே என்பது போலவே!//

    நான் கோல்ட்டின் ஃபுல் ஹவுஸ் புத்தகம் படித்தது இல்லை.ஜார்ஜ் வில்லியத்தின் கருத்துகளும் அறிந்தவன் இல்லை. விக்கிபிடியா அவர் ஜீன் முதன்மைக் காரணி என்னும் நியோ டார்வினிஸ்ட் கொள்கையாளர் போல் கூறுகிறது.

    ஜார்ஜ் வில்லியம் கோல்டின் கருத்துக்கு முரண்படுகிறார் போல் தெரிகிறது.

    அதாவது ஒருவேளை ஜார்ஜ் வில்லியம் கோல்ட்டின் டார்வினியத்தின் மீதான விமர்சனங்களுக்கு பதில் சொல்லி இருக்கலாம். அதனை கோல்ட் குறிப்பிடாமல் இருந்து இருக்க்லாம்.

    நான் இருவரின் புத்தகங்களையும் படிக்காததினால் இப்படி இருக்கலாம் என்வே கூறுகிறேன்.
    ஆனால் நீங்கள் ஒரு பதிவில் சொல்வதை அப்படித்தான் என சரி பார்க்காமல் கூறுவது வியப்பையே அளிக்கிறது.

    இது எனக்கு புதிய விடயம் என்பதால் மிக்க எச்சரிக்கையுடன் அணுகுகிறேன்.

    நான் நன்கு தனிப்பட்டு அறிந்த விள்ங்கிய‌ விடயங்களை மட்டுமே பகிர்வது வழக்கம்.

    ஆகவெ ஜார்ஜ் வில்லியத்தின் புத்தகம், கோல்ட் ன் ஃபுல் ஹவுஸ்

    ஒப்பீடு பற்றி வேறு ஏதாவது தகவல் உங்களுக்கு தெரியுமா????

    நானும் ஜார்ஜ் வில்லியத்தின் புத்தக்ம் படித்தது இல்லை.டார்வினின் ஆர்ஜினாஃப் ஸ்பிசிஸ்.கோல்டின் ஸ்ட்ரக்சர் ஆஃப் எவலுசனரி தியரியில் சில பகுதிகள்(மிகப் பெரிய‌ புத்த்கம்) மடுமெ படித்தேன்.

    .நிறுத்திய நிலைத் தன்மை கோட்பாடு.அங்கு மட்டுமே சரியாக‌ விளக்கப பட்டு இருந்ததால்,அதனை மட்டுமே விள்க்கும் நோக்கிலும் திரு ரையான் வழங்கிய காணொளி அடிப்படையில் மட்டுமே இப்பதிவு எழுதினேன்.

    ஆகவே ஜார்ஜ் வில்லியத்தின் புத்தக்த்தை குறிப்படாமல் போனது அவரின் எதிர் விள்க்கம் சார்ந்தே என கருதுகிறேன். ஐடியா திருட்டு அல்ல!!!!.


    இது ஜார்ஜ் வில்லியம் விகிபிடியாவில் இருந்து அறியலாம்!
    http://en.wikipedia.org/wiki/George_C._Williams
    Professor George Christopher Williams (May 12, 1926 – September 8, 2010) was an American evolutionary biologist.[1][2]
    Williams was a professor emeritus of biology at the State University of New York at Stony Brook. He was best known for his vigorous critique of group selection. The work of Williams in this area, along with W. D. Hamilton, John Maynard Smith and others led to the development of a gene-centric view of evolution in the 1960s.

    இது ஐடியா திருட்டா????????

    ReplyDelete
  19. சகோ நந்த்வந்த்தான்

    ஜார்ஜ் சி வில்லிய்ம் ஒரு டார்வினிஸ்ட் தான். நம் த்லை ரிச்சர்ட் டாக்கின்சின் குரு.
    2010 ல் இறந்த் அவ்ருக்கும் டாக்கின்ஸ் எழுதிய அஞ்சலி பதிவு.கோல்ட்டும் இவரும் சம் கால்த்த்வர் என்பதால், கோல்ட் விள்க்கத்திற்கு எதிரான டார்வினிஸ்ட் என்றே இவரை வரையறுக்க இயலும்..

    http://richarddawkins.net/articles/527711-george-c-williams-1926%E2%80%932010
    It has become a cliché that Charles Darwin would not have succeeded as a scientist today. He would not have won big research grants and did not have the mathematics to be a “theorist” by today’s conventions. But the cliché is wrong—for George Williams succeeded. Williams published books, rather than articles in “high impact journals”; he never won huge grants, did not head a big research group, and seldom used mathematics, yet he became one of the most respected figures in late–20th-century evolutionary biology. On 8 September, George Williams died at the age of 84.

    ....
    Williams himself, in the latter part of his career, teamed up with the physician Randolph Nesse to found The New Science of Darwinian Medicine (1995). That is the subtitle of their excellent book, whose main title unforgivably mutated as it crossed the Atlantic (publishers do this lamentably often, and they did it with Williams’s only book for laymen). Darwinian medicine is too important for me to expound it briefly but, as I recommended on the cover, “Buy two copies and give one to your doctor.”

    George Williams takes his place among the Darwinian immortals: like Darwin himself, a great scientist and a wholly admirable man.

    எனினும் ஜார்ஜ் சி வில்லியம் பரிணாம் பங்களிப்புகள் பற்றியும் சில பதிவுகள் எழுத வேண்டும் என் ஆவல் வந்துவிட்டது.

    கோல்ட் டார்வினுக்கு பிந்தை இயற்கைத் தேர்வு ஆதரவு அறிவியலாளர்களின் கருத்தினை விமர்சிக்காமல் நேராக டார்வினை விமர்சித்தார் என்பதை நானும் ஏற்கிறேன்.

    அதைத்தான் அப்ப‌திவில் ஏற்கெனவே விளக்கிய விடயத்திற்கு தெரியாத மாதிரி சீன் போடாதே என காய்ச்சி இருக்கிறார்கள்.ஹா ஹா ஹா

    என்னைப் பத்தி பேசு என் வீட்டைப் பத்தி பேசாதே என்று நாம் சொலவ்து இல்லையா அதுபோல்தான் ஹா ஹா ஹா!!!!!!!!!!!

    கோல்ட்ட்டுக்கு தான் ஒரு அப்பா டக்கர் என நினைப்பு உண்டு என்பதும் நான் அறிவேன் சகோ!!!!

    அவரின் ஸ்ட்ரக்சர் ஆஃப் எவாலுசனரி தியரி நிறுத்திய நிலைத் தன்மைக்காக்வும், அவடுடைய டார்வினியத்தின் மீதான விமர்சனங்கள் படைப்புவாதிகளால் எப்படி பயன்படுத்த‌ப் படுகிறது,அதற்கும் மறுப்பு சொல்ல முடியுமா என்ற நோக்கிலேயே படித்தேன்.

    அவ்வளவுதான்!!!!!!!!!!!!!.நாமும் டார்வின் தாத்தாவை அவரின் பரிணாம பங்களிப்பை விட்டுக் கொடுக்க மாட்டோம்!!!!!!!!!.மறக்க மாட்டோம்!!

    ஜார்ஜ் வில்லியம்,ராபர்ட் ஃபிஷர் ஆகியோர் பற்றியும் என்னை எழுத வைத்து விட்டிர்கள்.

    மிக்க நன்றி

    ReplyDelete
  20. Stephen Jay Gould's Full House:
    The Spread of Excellence
    from Plato to Darwin

    (Hardcover, 244 pages. Harmony Books, September 1996. ISBN: 0517703947)

    Review and commentary
    Andreas Ramos
    November, 1997
    http://andreas.com/gould.html

    Introductory Comments

    Stephen Jay Gould, professor of geology at Harvard, is very popular in America. Press reviews of him are very favorable. Gould is considered as An Important Scientist. Journalists regard him as "Mr. Evolution." He's a Harvard professor who gives funny talks that include cartoons, jokes, baseball stories, and a winking dismissal of those "stuffy scientists who are short-sighted, but we know better." Gould does a good show.

    But at the same time, one reads comments from published, recognized evolutionary theorists who say things such as "It's regrettable that American intellectuals are learning their evolution theory from Gould...", "...it's a pity that he has acheived this recognition, but says nothing..." or that "Gould is a science writer, but I say that through clenched teeth." Gould, a geologist, is not taken seriously by the experts in evolutionary theory. His theories of evolution are ignored by the experts. He's little known outside the USA.

    Since the only reviews on the net of his book seem to be promotional advertising, and since Gould considers his book FULL HOUSE is the final presentation of his central argument, it's worth taking a close look at his argument. Let's ask two questions:

    What is Gould really saying in this book? Is this a theory of evolution? What kind of argument is he making?
    What are the implications of his ideas? So what? If he is right, what does it mean for other projects?

    ReplyDelete
  21. //ஆனால் நீங்கள் ஒரு பதிவில் சொல்வதை அப்படித்தான் என சரி பார்க்காமல் கூறுவது வியப்பையே அளிக்கிறது.//

    இதற்கு அவுங்க எழுதுன புத்தகங்களை படித்துவிட்டு கருத்து சொல்லு என நீங்கள் வலியுறுத்தினால் நான் ஒரு 10 வருடத்திற்கு பிறகு வந்துதான் உங்க தளத்தில் பின்னூட்டமிடமுடியும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். கோல்டை யாருமே கண்டுக்கறதில்லை என நீங்கள் கவலைப்பட்டதால் அதற்கான காரணங்களை நான் அறிய முயல இப்படி பெரும் பஞ்சாயித்தாகிவிட்டது.நல்லகாலம் இன்னும் பதிவுலக நாட்டமைகள் யாரும் சொம்பை தூக்கிட்டுவரல. அறிவியல்ல இப்படி ஒருவசதி. இதே மதம், சாதி அரசியல்ல கூட்டம் அள்ளியிருக்கும். எல்லோரும் கூடி என்னை கும்மியிருப்பானுவ.

    இப்போதைக்கு எமக்கு ஆணி ஓவர் என்பதினால் நீங்கள் சொல்வதையே ஏற்றுக்கொள்வோம். மேலும் நீங்கதானே 'மனிதரைவிட அறிவியலே முக்கியமுன்னு' சொன்னீங்க(எஸ்ஸாக என்னவெல்லாம் எழுத வேண்டியிருக்கு ;-)

    ReplyDelete
  22. சகோ
    சகோ நந்த வனத்தான்,
    உங்களை கஷ்டப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.நாம் கொஞ்சம் எதனையும் அதிகம் தேடும் ஆள். அதுதான் மத்வாதிகள் நம்மைக் கண்டால் காத தூரம் ஓடுகிறார்கள்.நாம் மிக்க அன்புடன்,மரியாதையுடன் அழைத்தாலும் வர மாட்டேன் என்கிறார்கள்.

    பிரச்சினை முடிந்து விட்டது !!!.

    மிஸ்மெஸ்ஸர் ஆஃப் மேனின் கோல்ட் செய்தது தவறு என்பதே கொலராடோ,பென்சில் வேனியா பல்கலை கழக இப்போதைய ஆய்வுகளின் கருத்து.அதற்கு தலை வணங்குகிறேன்.அதையும் ஆவணப் படுத்தியே ஆகவேண்டும்.அதற்கு என் நன்றிகள்.


    சரியா இருந்தாலும் எனக்கு நீங்கள் அதிகம் வேலை கொடுக்கிறீர்கள். ஜார்ஜ் வில்லியம்,ராபர்ட் ஃபிஷர் பற்றியும் எழுதியே ஆகவேண்டும். இருந்தாலும் உங்களை நமக்கு இரொம்ப பிடிக்கிறது.

    பரிணாமம் பற்றிய மாற்றுக் கொள்கைகள்,விமர்சனக்கள் ஆவணப் படுத்தும் நமக்கு அந்த கவலை மட்டுமே.யாரும் உதவி பண்ண மாட்டேன் என்கிறீர்கள்!. கேள்வி மட்டும் கேட்டால் தேடி தேடி கேட்டல் எப்புடீ!!!!!!!!!

    ஆனால் நீங்கள் கொடுத்த புத்தகங்கள் அருமையானவை.

    இன்னும் கொஞ்சம் புதகம்,தகவல்கள் கிடைத்தால் அவ்வப்போது பகிருங்கள் சகோ

    நன்றி

    ReplyDelete
  23. மன்னிப்பு நான்தான் கோரவேண்டும், விவாதத்தை ஆரம்பித்துவிட்டு பாதியில் ஓடுகிறேன். இப்போது வவ்வால் சார் பண்ணுவது போல் நினைத்தை பேசி பேசி உடம்பெல்லாம் புண்ணான ஆள் நான். நீங்கள் ஏதாவது திட்டினாலும் ஓகேதான், எமக்கு விவாதமே முக்கியம். ஆனால் இப்போது சூழ்நிலை சரியில்லை நண்பரே.

    பரிணாமம் பற்றிய ஆர்வத்துடன் தேடிதேடி படிப்பதுடன் நின்றுவிடாமல் மற்றவருடன் பகிரும் உங்கள் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.

    இது மிகவும் நேரம் பிடிக்கும் முயற்சி என்பதை அறிவேன். நேரம் கிட்டும் போது தொடர்ந்து எழுதுங்கள். மதவாதிகளை விட்டுத்தள்ளுங்கள். அவர்கள் உண்மையினை சந்திக்க மிகவும் பயப்படுகிறார்கள். நிஜமான நாத்திகவாதியாக இருப்பதற்கு மிகவும் தைரியம் தேவை என விவேகானந்தர் சொல்லியிருக்கிறார். பரிணாமம் அவர்களின் நம்பிக்கையின் ஆணிவேரை ஆட்டிவைக்கிறது. ஆனால் ஆர்வமுடைய பலர் இருக்கறோம், தொடர்ந்து படிக்க. நன்றி!

    ReplyDelete
  24. வணக்கம் சகோக்கள்.சார்வாகன்,நந்தவனத்தான் மிகவும் நாகரீகமான முறையில் நடந்த விவாதம் வரவேற்கத்தக்கது. இரு பெரும் தலைகளின் உருட்டலால் பரிணாமத்தின் வளர்ச்சி எவ்வாறு முன்னேறியது என்று தெரியவந்தது. பிற்போக்குவாதியான குருட்டு நம்பிக்கையாளர்களை எண்ணிக் கொண்டிருக்காமல்,உங்களுக்குத் தெரிந்தவைகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் படிக்க ஆவலோடு இருக்கிறோம். உங்களைப் போன்று தமிழ்படுத்தும் தளம் விரிவடைய வேண்டும் அப்பொழுதுதான் பரிணாமத்தை சுலபமாக பலரும் அரிய முடியும். சகோ.சார்வாகனைப் போன்று மற்றவர்களும் முயற்சி எடுத்தால்தான் இது சாத்தியமாகும் நன்றி.

    இனியவன்...

    ReplyDelete
  25. வாங்க சகோ இனியவன்
    அறிவியலாளர்களும் மனிதர்கள்தன்,அவர்களின் கருத்துகளிலும் சில சமயம் கொள்கை சார்பு த்வறுகள் இருக்க்லாம்.ஆனால் அறிவியலில் விவாதங்களும் போட்டிக் கருத்துகளின் தாக்கமும் இதனை சரி செய்து விடும்.

    ஆகவேதான் அறிவியலின் பன்முத த்னமையை பாதுகாகவேண்டும்,டார்வின் அல்லாத பரிணாம் அறிஞர்களின் விள்க்கமும் அறிய வேண்டும் என்வே முயல்கிறோம்.

    கோல்ட்டின் மீது முதல் குற்ற‌சாட்டில் கோல்ட் மாட்ர்டன் தனது கபால ஆய்வு அள்வுகளை தனது இன மேன்மை கொள்கைக்கு ஏற்ப திருத்தினார் என்பது சரியல்ல என கொலராடோ பல்கலைக் கழக ஆய்வுகள் கூறுகின்றன.

    எனினும் அந்த கட்டுரையும் தமிழாக்கம் செய்வோம்.

    ஆனால் இரண்டாம் குற்ரச்சாட்டு கோல்ட் இன்னொருவரின்(ஜார்ஜ் வில்லியம்) கருத்தை திருடினால் என்பது சரியல்ல என்பதை நிரூபித்தோம்.

    கோல்ட் குழுவுக்கும், நியோ டார்வினிஸ்டுகள்க்கும் நடந்தது சகோதர யுத்தம்
    பரிணாமத்தின் உண்மை குறித்து அல்ல!!!!!

    இயற்கைத் தேர்வா,சீரற்ற மரபு விலகலா

    படிபடியான மாற்றமா நிறுத்திய நிலைத் தன்மையா
    என்பதே கொள்கை சார் விவாதம்.ஆனால் தனிப்பட்ட முறையிலும் தாக்குதல் சென்றது என்பது கண்டிக்கத்தக்க விடயம்.ஆனால் இது சட்ட பிரச்சிஅனை ஆக்வில்லை!!!

    நன்றி

    ReplyDelete